Breaking: இசை படைப்புகளுக்கு சேவை வரிவிதிப்பு…. ஏ.ஆர் ரகுமான் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி….!!!

சென்னை உயர்நீதிமன்றத்தில் இசை படைப்புகளுக்கு விதிக்கப்படும் சேவை வரிவிதிப்பை எதிர்த்து ஏஆர் ரகுமான் மற்றும் ஜிவி பிரகாஷ் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததோடு, மேல் முறையீட்டு அதிகாரியிடம் முறையீடு செய்யவும் உத்தரவிட்டுள்ளது.

Read more

100 வயதை கொண்டாடிய பாட்டியின் அட்வைஸ் இதுதான்?…. நீங்களும் பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!!

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஆலிவ் வெஸ்டர்மேன் என்ற மூதாட்டி சமீபத்தில் தனது 100வது வயதை கொண்டாடினார். அப்போது அறியாத நபர்களை என் வாழ்க்கையில் இணைத்துக்கொள்ள மாட்டேன். இதுவே எனது ஆரோக்கிய வாழ்வுக்கு காரணம் என மூதாட்டி கூறியுள்ளார். மேலும் அவர் கூறியதாவது…

Read more

அதானி குழுமத்திற்கு‌ ரூ. 2 லட்சம் கோடி கடன்…. வங்கிகள் வழங்கிய கடன் மட்டுமே ரூ. 80,000 கோடி… முழு விவரம் இதோ…!!!

அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் அதானி குழுமம் பல்வேறு விதமான முறைகேடுகளில் ஈடுபடுவதாக கூறி கடந்த வாரம் ஒரு அறிக்கை வெளியிட்டது. அந்த ஆய்வறிக்கையில் பங்கு முறைகேடு, பங்கின் மதிப்பினை உயர்த்தி காட்டி அதிக கடன் பெறுதல், போலி நிறுவனங்கள் தொடங்கி…

Read more

அடேங்கப்பா!…. இந்த நாயின் சொத்து ரூ.655 கோடி…. வாரி வழங்கிய வள்ளல்….!!!!!

தொழிலதிபர்கள், பணக்காரர்கள் செல்ல பிராணிகளை தங்களது வீடுகளில் வளர்ப்பதை அதிகளவு விரும்புவர். அதோடு செல்லபிராணிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் வீடுகளிலேயே செய்து கொடுக்கின்றனர். உலகின் பணக்கார நாய் பற்றி நீங்கள் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா?. இத்தாலியை சேர்ந்த ஒரு வளர்ப்பு நாயின் சொத்து…

Read more

Breaking: ஜல்லிக்கட்டு வதந்தி… டிஜிபி சைலேந்திரபாபு கடும் எச்சரிக்கை….!!

தமிழக டிஜிபி சைலேந்திரபாபு ஒரு முக்கிய எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது ஜல்லிக்கட்டு மற்றும் எருது விடுதல் போன்ற போட்டிகளுக்கு எந்த ஒரு தடையும் விதிக்கப்படவில்லை. இது தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவும் தகவல்கள் போலியானது. மேலும் சமூக வலைதளங்களில் போலியான…

Read more

பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்… பிரசித்தி பெற்ற சதுரகிரி கோவிலுக்கு செல்ல 4 நாட்களுக்கு அனுமதி… வனத்துறை அறிவிப்பு…!!!

தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு பௌர்ணமி, அமாவாசை மற்றும் பிரதோஷம் போன்ற சில முக்கிய தினங்களில்…

Read more

ஆதாரில் உள்ள உங்க போட்டோவை மாற்றணுமா?…. இதோ உங்களுக்கான வழிமுறைகள்…..!!!!

வங்கி, வாகனப்பதிவு மற்றும் காப்பீட்டுக் கொள்கைகள் ஆகிய பல விதமான முக்கிய சேவைகளை பெற ஆதார் கார்டு முக்கியமான ஆவணமாக செயல்படுகிறது. இதற்கிடையில் ஆதார் கார்டிலுள்ள புகைப்படத்தை மாற்ற விரும்புவோர் கீழ்கண்ட படிகளை கடைப்பிடிக்க வேண்டும். # uidai.gov.in என்ற யூஐடிஏஐ-ன்…

Read more

“பாஜக போட்டியிட்டால் கவலையில்லை”… முன்வைத்த காலை பின் வைக்க மாட்டோம்…. முடிவோடு களமிறங்கிய எடப்பாடி டீம்…!!!!

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, போலி வாக்காளர்களை நீக்க வேண்டும் என தலைமை தேர்தல் அதிகாரியிடம் மனு கொடுத்துள்ளேன். அதிமுகவில் இலை சின்னம் முடக்கப்படும் என்று நீங்கள் தான் சொல்கிறீர்கள். ஒருபோதும் சின்னம் முடக்கப்படாது என்றார்.…

Read more

“திமுக தலைவர் கருணாநிதியை எனக்கு பிடிக்கும்”…. பாஜகவுக்கு நாங்க ஆதரவு கொடுப்போம்…. OPS ஸ்பீச்….!!!!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளராக செந்தில் முருகன் போட்டி என ஓபிஎஸ் அறிவித்தார். பா.ஜ.க தேர்தலில் போட்டியிடுவதாக சொல்லி வேட்பாளரை அறிவித்தால் தங்களது வேட்பாளரை திரும்ப பெறுவோம் எனக் கூறிய ஓபிஎஸ், அதிமுக-வின் இரட்டை இலை சின்னம் முடங்குவதற்கு…

Read more

“சைலன்ட் மோடில் காய் நகர்த்தும் செந்தில் பாலாஜி”…. கலக்கத்தில் எடப்பாடி…. அதிருப்தியாளர்கள் காட்டில் அடை மழை தான்…!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் வருகிற 27-ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவருக்கு ஆதரவாக திமுக அமைச்சர்கள் பலரும் களத்தில் இறங்கி தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.‌ இந்நிலையில்…

Read more

“திட்டங்களை செயல்படுத்த கால தாமதம் கூடாது”… மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் போட்ட அதிரடி உத்தரவு…!!

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்ட ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த…

Read more

கிருஷ்ணகிரியில் வெடித்த கலவரம்…. தேசிய நெடுஞ்சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு…. பரபரப்பு….!!!!

கிருஷ்ணகிரி ஒசூர் அடுத்த கோப்பசந்திரம் பகுதியில் இன்று (பிப்,.2) எருதுவிடும் விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதன் காரணமாக அப்பகுதியில் அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான இளைஞர்களும், நூற்றுக்கணக்கான காளை மாடுகளும் அழைத்துவரப்பட்டனர். ஆனால் இப்போட்டிக்கு முறையாக அனுமதி வழங்கப்படவில்லை எனக்…

Read more

BIG ALERT: தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்….. கனமழை வெளுத்து வாங்கப்போகுது….!!!

தமிழகத்தில் மூன்று மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுத்து வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் அறிவித்துள்ளது. ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் நெல்லை ஆகிய மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் குமரி, தென்காசி, தஞ்சை, சிவகங்கை, திருவாரூர், நாகை மற்றும்…

Read more

மக்கள் அலைக்கழிப்பு…. மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை….!!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் வேலூர் மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்களுடன் மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசு திட்டங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். அந்தத் திட்டத்தில் மாவட்ட ஆட்சியர்களுடன் பேசிய முதல்வர் ஸ்டாலின், மக்கள் அலைக்கழிக்கப்படுவதாக தகவல்கள் வருகிறது. ஆட்சியர்கள் அதனை…

Read more

பட்ஜெட் தாக்கல்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உடுத்தியிருந்தது அந்த சேலையா?…!!!!!

2023-24 ஆம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நேற்று (பிப்.1) நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கலின் போது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கர்நாடகாவின் பாரம்பரியமிக்க இல்கல் கைத்தறி சேலையை உடுத்தி இருந்தார். புகழ்பெற்ற இல்கல் சேலைகள்…

Read more

13 பிளேட் தோசை… அதுவும் ஒரே கையில்…. அவர் ஒலிம்பிக்கில் இடம் பெறலாம்?…. வெளியான டுவிட் பதிவு….!!!!

பிரபல தொழில் நிறுவனமான மஹிந்திரா குழுமத்தின் தலைவரும், தொழில் அதிபருமான ஆனந்த் மஹிந்திரா தன் டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டு உள்ளார். வீடியோவில், ஹோட்டலிலுள்ள பெரிய தோசைக் கல்லில் பிரபல தென் இந்திய உணவான தோசை சுடப்படுகிறது. அதன்பின் அவையனைத்தும்…

Read more

உச்சக்கட்ட கொடூரம்…. 64 வயது மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம்…. போலீஸ் நடவடிக்கை…. பரபரப்பு….!!!!

அமெரிக்க நாட்டின் நியூஜெர்சியை சேர்ந்த 64 வயதான மூதாட்டி ஒருவர், இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் வந்துள்ளார். இதையடுத்து புதுச்சேரியில் 3 நாட்கள் தங்கி சுற்றிப் பார்த்துள்ளார். இதற்கிடையில் புஸ்சி வீதியிலுள்ள ஒரு கலைப் பொருட்கள் விற்கும் கடைக்கு மூதாட்டி சென்றுள்ளார். அங்கு…

Read more

அகமதாபாத் To திருச்சி…. வாராந்திர சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு…. இதோ முழு விபரம்….!!!!

அகமதாபாத் to திருச்சி இடையில் இயக்கப்பட்ட வாராந்திர ரயில் சேவையானது மேலும் இரண்டு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டு இருப்பதாக தென்னக ரயில்வே தெரிவித்து உள்ளது. இதுபற்றி தெற்கு ரயில்வே வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் இருப்பதாவது “அகமதாபாத்திலிருந்து திருச்சிக்கு வியாழக்கிழமைதோறும் காலை 9:30 மணிக்கு…

Read more

இப்படி சொல்லு?… நாய்க்கு ட்ரேனிங் கொடுத்த பாஜக MLA…. இணையத்தை கலக்கும் வீடியோ….!!!!

சமூக ஊடகங்களில் தினசரி பெரும்பாலான வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்படுகிறது. அவற்றில் ஒரு சில வீடியோக்கள் மக்கள் மத்தியில் வைரலாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது பாஜக எம்எல்ஏ ஒருவர் நாய்க்கு பயிற்சி அளிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதாவது,…

Read more

நேற்று தாக்கல் செய்யப்பட்டது பட்ஜெட்டா…? பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி விமர்சனம்…!!!!

நாடாளுமன்றத்தில் 2023 – 2024 நிதியாண்டுகான மத்திய பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட் தாக்கல் பல்வேறு அரசியல் தலைவர்கள் மத்தியில் ஆதரவையும், எதிர்ப்பையும் கிளப்பியுள்ளது. அதாவது நிதி அமைசர்  நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த இந்த பட்ஜெட் பற்றி…

Read more

பங்கு விற்பனை ரத்து செய்யப்பட்டது ஏன்…? அதானி விளக்கம்…!!!!!

கடந்த ஜனவரி 24-ஆம் தேதி அமெரிக்காவைச் சேர்ந்த ஹண்டன்பர்க் நிறுவனம் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் பங்குச்சந்தையில் தனது பங்குகளின் மதிப்பை உயர்த்தி காட்டுவதற்காக அதானி குழுமம்  மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறப்பட்டுள்ளது. இதன் விளைவாக கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக…

Read more

BIG BREAKING: அனைத்து வங்கிகளுக்கும் ஆர்பிஐ அதிரடி உத்தரவு…!!!

அதானி குழும நிறுவனங்களில் செய்த முதலீடுகள் பற்றிய விவரங்களை வழங்குமாறு அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. அதானி குழும நிறுவனங்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், செயற்கையாக பங்கு விலைகளை உயர்த்தியதாகவும் ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியானது. இதனால், அதானி குழும…

Read more

Breaking: அதானி குழும விவகாரம்… எதிர்க்கட்சிகள் முழக்கத்தால் மக்களவை ஒத்தி வைப்பு…!!

அதானி குழுமம் தொடர்பாக ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் காரணமாக அதானி குழுமத்தின் பங்குகள் தொடர்ந்து ஆறாவது நாளாக சரிவை எட்டியுள்ளது. இந்நிலையில் அதானி குழுமத்தின் விவகாரம் தொடர்பாக மக்களவையில் விவாதிக்க வேண்டும் என எதிர்கட்சிகள் தொடர்ந்து முழக்கங்கள் எழுப்பியது. இதன்…

Read more

Breaking: அதானி குழுமத்தால் வங்கிகளுக்கு ஏற்பட்ட பாதிப்பு… கடன் விவரம்…. ரிசர்வ் வங்கியின் அதிரடி உத்தரவு….!!!

அதானி குழுமம் தொடர்பாக ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கையால் ஆறாவது நாளாக அதானி குழுமத்தின் பங்குகள் தொடர்ந்து சரிவை எட்டியுள்ளது. இதன் காரணமாக இந்திய ரிசர்வ் வங்கி அதானி குழுமத்தால் வங்கிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு மற்றும் அதானி குழுமத்துக்கு வழங்கப்பட்ட கடன் விவரங்கள்…

Read more

உச்சகட்ட பரபரப்பு…! அதிமுகவில் இரட்டை இலை சின்னம் முடக்கம்?…. கடும் அதிர்ச்சியில் தொண்டர்கள்….!!!

அதிமுக கட்சியில் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு உட்கட்சி பூசல்கள் அதிகரித்துள்ள நிலையில் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற காரணத்திற்காக ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அமைதி காத்து வந்தனர். அதன்பிறகு தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றிய பிறகு…

Read more

கிரெடிட் கார்டு யூஸ் பண்றீங்களா?…. அப்போ இதெல்லாம் கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க…. மிக முக்கிய தகவல்…..!!!!!

கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தும் போது அபராதங்கள் மற்றும் கூடுதலாக கட்டணங்கள் செலுத்துவதை தவிர்க்க நீங்கள் சில விஷயங்களை கடைப்பிடிக்க வேண்டும். வருடாந்திர கட்டணம் வருடாந்திர கட்டணம் ஆண்டுக்கு ஒருமுறை மதிப்பிடப்படுகிறது. மேலும் கார்டை பொறுத்து இந்த கட்டணம் மாறுபடும். இதற்கிடையில் வங்கிகள்…

Read more

“ஈரோடு கிழக்கில் வெற்றி எங்களுக்கு தான்”…. இரட்டை இலை கிடைக்காவிட்டாலும் தனி சின்னத்தில் போட்டி…. ஓபிஎஸ் திட்டவட்டம்…!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோன்று தேமுதிக,…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: இரட்டை இலை சின்னத்துக்காக எடப்பாடியுடன் சமரசம் செய்ய தயார்… ஓபிஎஸ் அதிரடி அறிவிப்பு….!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோன்று தேமுதிக,…

Read more

Post Office: மூத்தகுடிமக்களுக்கான சேமிப்புத் திட்டம்…. வங்கியை விட நல்ல வட்டி கிடைக்கும்…. நீங்களும் ஜாயின் பண்ணுங்க…..!!!!!

போஸ்ட் ஆபிஸால் வழங்கப்படும் டைம் டெபாசிட் திட்டம் மற்றும் மூத்தகுடிமக்கள் சேமிப்புத் திட்டம் ஆகியவை பெரிய வங்கிகள் அளிக்கும் வட்டி விகிதங்களை விட அதிகளவில் வழங்குகிறது. இதில் தபால் அலுவலகத்தால் வழங்கப்படும் டைம் டெபாசிட் திட்டம், 5 வருட காலத்துடன் கூடிய…

Read more

ஈரோடு கிழக்கு இடைதேர்தல்: நாளை காங்கிரஸ், அதிமுக வேட்புமனு தாக்கல்….!!!

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்., 27ல் நடைபெற உள்ளது. ஈரோடு இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கி பிப்ரவரி 7 வரை நடைபெற உள்ளது. இதுவரை சுயேட்சை வேட்பாளர்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில் இன்று நாம்…

Read more

ALERT: தூத்துக்குடி துறைமுகத்தில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு…. -வானிலை ஆய்வு மையம்….!!!!

வளி மண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதால் தூத்துக்குடி துறைமுகத்தில் முதல் கட்டமாக ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. இப்போது கடல் பகுதியில் 30 கி.மீ வேகத்தில் காற்று…

Read more

FLASH NEWS: அடுத்த 3 மணி நேரத்தில் மிக கனமழை…. 7 மாவட்ட மக்களே அலெர்ட்…!!!

வங்க கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதியால் இரண்டு நாட்களுக்கு டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் எச்சரித்திருந்தது. அதன்படி நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய பகுதிகளில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால்  தமிழகத்தில் பல்வேறு …

Read more

#BREAKING: தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை….!!!

வங்க கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதியால் இரண்டு நாட்களுக்கு டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் எச்சரித்திருந்தது. அதன்படி நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய பகுதிகளில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால்  தமிழகத்தில் பல்வேறு …

Read more

BIG ALERT: மக்களே இதுல சிக்கிடாதீங்க…! மீண்டும் மீண்டும் எச்சரிக்கும் டிஜிபி சைலேந்திரபாபு…!!!

சமீபகாலமாகவே ஆன்லைன் மூலமாக பல்வேறு திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வங்கிகள் சார்பாகவும், காவல்துறை சார்பாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து டிஜிபி சைலேந்திரபாபு ஏற்கனவே பலமுறை எச்சரிக்கை விடுத்தது வருகிறார். இந்நிலையில் திருச்சி தனியார்…

Read more

பெண் குழந்தை பெற்ற பெற்றோர்களே…! ரூ.50,000 வேணும்னா…. உடனே இதை செய்யுங்க…. தமிழக அரசு உத்தரவு…!!

முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகள் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மத்திய அரசு தனது திட்டங்களில் பயன்பெறும் பயனாளிகளின் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கி உள்ள நிலையில்…

Read more

தமிழக வக்பு வாரியத்தில் காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை… முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு….!!!

சென்னை தலைமைச் செயலகத்தில் கடந்த 30-ம் தேதி தமிழக வக்பு வாரியத்தின் செயல்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் தலைமை தாங்கி பேசினார். அவர் பேசியதாவது, தமிழகத்தில் வக்பு வாரிய சொத்துக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க…

Read more

BREAKING: இபிஎஸ்-க்கு எதிராக உச்சநீதிமன்றம் சென்றார் OPS…!!!

ஈரோடு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை பெறும் வகையில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தன்னை அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என இபிஎஸ் தாக்கல் செய்த இடைக்கால மனுவை தள்ளுபடி செய்யுமாறு உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் புதிய மனுத் தாக்கல் செய்துள்ளார்.…

Read more

Breaking: எடப்பாடி பழனிச்சாமியின் மனுவை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல்….!!!

அதிமுகவில் இடைக்கால பொதுச் செயலாளராக தன்னை ஏற்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் தற்போது ஓ. பன்னீர்செல்வம்…

Read more

தமிழகத்தில் இன்று 28 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மழை…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!!

தமிழகத்தில் இன்று 28 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்  இலங்கையில் உள்ள மட்டக்களப்பு-திரிகோணமலைக்கு இடையே இன்று அதிகாலை 3:30 மணியிலிருந்து 4.30 மணிக்குள் கரையை கடந்துள்ளது.…

Read more

ரூ.15 லட்சம் கோடி கடன் வாங்க மத்திய அரசு திட்டம்….! வெளியான தகவல்…!!

செலவுகளை சமாளிக்கும் விதமாக நடப்பு 2022-23 நிதி ஆண்டில் 11.8 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்க திட்டமிடப்பட்டது. இது 14. 21 லட்சம் கோடி ரூபாயாக திருத்தப்பட்டது. இந்த நிலையில் 2023-24ம் ஆண்டில் பத்திரங்கள் மூலம் ரூ. 15.4 லட்சம்…

Read more

அடடே…! சாதாரண துணிப்பை…! மிக எளிமையாக சென்ற தலைமை செயலாளர்….!!

வேலூரில் ‘கள ஆய்வில் முதலமைச்சர்’ திட்டத்தின் கீழ் பல்வேறு இடங்களில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார். இன்று காலை அரசு அதிகாரிகளிடம் கூட சொல்லாமல் வேலூர் சத்துவாச்சாரி அரசு பள்ளிக்கு திடீரென்று சென்ற முதல்வர், மாணவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட சிற்றுண்டியை…

Read more

இன்றைய (02.02.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 2) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 60 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஜனவரி மாதம் 21 ஆம் தேதி முட்டை…

Read more

Breaking: காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்தது… வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!

தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்துள்ளது. இலங்கையில் உள்ள மட்டக்களப்பு- திரிகோணமலைக்கு இடையே அதிகாலை 3:30 மணியிலிருந்து 4.30 மணிக்குள் கரையை கடந்துள்ளது. மேலும் காற்றழுத் தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் இன்று பல்வேறு…

Read more

தமிழ்நாட்டின் அடுத்த தலைமைச் செயலாளர் இவர் தானா….? யார் இந்த சிவதாஸ் மீனா… இறையன்பு ஐஏஎஸ் இடத்தை நிரப்புவாரா…?

தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் தலைமைச் செயலாளராக வெ. இறையன்பு ஐஏஎஸ் நியமிக்கப்பட்டார். இவருடைய பதவிக்காலம் வருகிற மே மாதம் 31-ஆம் தேதி முடிவடைவதால் அடுத்த தலைமைச் செயலாளர் யார் என்று எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது. அடுத்த தலைமைச் செயலர்…

Read more

“மெரினா கடற்கரையில் கலைஞரின் பேனா நினைவுச் சின்னத்தை சீமான் உடைப்பாரா”…? ஓபிஎஸ் கடும் கண்டனம்…!!

முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவரிடம் செய்தியாளர்கள் கலைஞரின் பேனா நினைவுச் சின்னத்தை சீமான் உடைப்பேன் என்று கூறியது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு ஓ. பன்னீர்செல்வம் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் பேச்சு…

Read more

சற்றுமுன்: மேலும் ஒரு மாவட்டத்திற்கு விடுமுறை…. மாணவர்கள் கவனத்திற்கு….!!!

நாகை, திருவாரூரை தொடர்ந்து மேலும்ஒரு மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இரவு முதல் கனமழை வெளுத்து வாங்கி வருவதால், மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். வானிலை மையம் கனமழை எச்சரிக்கை…

Read more

Breaking: இன்று (02.02.2023) 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் இன்று பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் நாகை, திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை போன்ற மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நாகை, திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 3 மாவட்டங்களிலும் அனைத்து…

Read more

“போலி ஆவணங்களுக்கு ரூ. 20.52 கோடி இழப்பீடு வழங்கிய வழக்கு”…. சிபிசிஐடி-க்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை….!!!

சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை திட்டத்திற்காக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்ட நிலையில், போலி ஆவணங்களை சமர்ப்பித்த சிலருக்கு 20 கோடியே 52 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கியுள்ளனர். போலி ஆவணங்கள் சமர்ப்பித்தவர்களுக்கு இழப்பீடு வழங்கிய…

Read more

#BREAKING : கனமழை…. நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று (02.02.2023) விடுமுறை..!!

நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிரொலியால் தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கனமழை காரணமாக இன்று (02.02.2023) நாகை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு…

Read more

BREAKING: 3 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு…!!!!

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் தமிழகத்தின் 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காலை முதல் நாகை மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் இன்று…

Read more

Other Story