#BREAKING: துர்கா ஸ்டாலின் சகோதரி காலமானார்…. பெரும் சோகம்…!!

முதல்வர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் அவர்களின் சகோதரி சாருமதி (வயது 62) உடல்நலக்குறைவால் காலமானார். சகோதரியின் மறைவுச் செய்தியறிந்து துடிதுடித்துப் போன துர்காவுக்கு அவரது கணவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் ஆறுதல் சொல்லி தேற்றியிருக்கிறார். தனது சகோதரிகள் மீது அளவு கடந்த…

Read more

அக்னிவீர் தேர்வு முறையில் அதிரடி மாற்றம்….! வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!

அக்னிபத் திட்டம் என்பது இந்தியாவின் இராணுவம், விமானப்படை, கடற்படை ஆகிய மூன்று நிலை ஆயுதப் படைகளிலும் ஆட்சேர்ப்புக்காக அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு திட்டமாகும். இந்த  திட்டத்தின் கீழ் பணியமர்த்தப்படும் பணியாளர்கள் அக்னிவீரர்கள் என்று அழைக்கப்படுவார்கள். 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இந்திய…

Read more

இன்று(5.2.2023) தைப்பூசம்: தனியார் நிறுவனங்களுக்கு அரசு பொதுவிடுமுறை அறிவிப்பு…!!!

இன்று முருகனின் அறுபடைவீடுகளில் தைப்பூசம் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை தரிசிப்பார்கள். இந்நிலையில் இன்று “அரசு பொதுவிடுமுறை” அறிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமையான இன்று ஏற்கனவே பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை என்றாலும் தனியார் நிறுவனங்கள்…

Read more

கர்ப்பமான அப்பா… திருநங்கை மனைவியின் ஆசையை நிறைவேற்றிய கணவர்..! நெகிழ்ச்சி பின்னணி..!!!

மூன்றாம் பாலின தம்பதி ஷகத் மற்றும் தியா. இவர்கள் கோலிக்கோடு பகுதியைச் சேர்ந்தவர்கள். இதில் ஷகத் பெண்ணாக பிறந்து ஆணாக மாறினார். அதேபோல தீயா ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறினார். தியா ஒரு நடன கலைஞர். ஷகத் தனியார் நிறுவனத்தில் கணக்காளராக…

Read more

தைப்பூசம்: திருத்தணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு..!!

வரும் பிப்ரவரி 5ஆம் தேதி அன்று முருகன் கோவில்களில் தைப்பூச திருவிழாவானது வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. இந்த நாளில் முருகனை வழிபட்டால் தீயவை அகன்று நன்மைகள் கிடைக்கும் என்பது ஐதீகம். இந்த நிலையில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும்…

Read more

தமிழகத்தில் இன்று(5.2.2023) டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை…. குடிமகன்கள் ஷாக்..!!!

தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனமானது சில்லறை கடைகள் வாயிலாக மது விற்பனை செய்து வருகிறது. தினமும் சராசரியாக 130 கோடி ரூபாய் மதிப்பில் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறது. இது விடுமுறை நாட்களில் அதிகரிக்கிறது. இந்த நிலையில் வடலூர் ராமலிங்கனார் நினைவு தினத்தை…

Read more

திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று(5.2.2023)…. பக்தர்கள் இந்த உடை அணிய தடை…!!!

திருச்செந்தூர் முருகன் கோவிலில் 2023 ஆம் வருட தைப்பூச திருவிழாவானது இன்று நடைபெற உள்ளது. இந்த விழாவை முன்னிட்டு கோவிலில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தைப்பூச திருநாள் அன்று சுவாமி தரிசனம் செய்வதற்காக ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக கோவிலுக்கு…

Read more

தமிழகத்தில் 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு விலை இல்லா கணித உபகரண பெட்டிகள் பாடநூல் கழகம் மூலமாக அனைத்து மாவட்டங்களுக்கும் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இதனை அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு விநியோகம் செய்யலாம் என…

Read more

தமிழகத்தில் வரும் பிப்ரவரி 18ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலை வாய்ப்பு முகாம்கள் மாதம்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நுறி மையம் சார்பாக வருகின்ற பிப்ரவரி 18ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளதாக அறிவிப்பு…

Read more

இந்த வழித்தடத்தில் இன்று முதல் சிறப்பு ரயில்….. தெற்கு ரயில்வே வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். அதனால் பயணிகளின் வசதிக்கு ஏற்ப பல வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் தற்போது வேலூர் மாவட்டம் காட்பாடி வழியாக பெங்களூரு -சாலிமார் வரையிலான ஒரு வழிப்பாதை சிறப்பு…

Read more

தமிழகத்தில் இன்று (பிப்..5) இறைச்சி கடைகள் செயல்படக்கூடாது…. மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் முக்கிய பண்டிகை நாட்களில் ஒவ்வொரு மாவட்டத்திலும் சில தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்படுவது வழக்கம். அதன்படி சேலம் மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் இன்று  ஞாயிற்றுக்கிழமை வள்ளலார் தினத்தை முன்னிட்டு இறைச்சி கூடங்கள் மற்றும் இறைச்சி கடைகள் செயல்படாது. எனவே…

Read more

இன்று முதல் மார்ச் மாதம் வரை சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு…. பயணிகளுக்கு சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். அதனால் பயணிகளின் வசதிக்கு ஏற்ப ரயில்வே நிர்வாகம் தொடர்ந்து பல சேவைகளை வழங்கி வருகிறது. அதிலும் குறிப்பாக முக்கிய வழித்தடங்களில் சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. அவ்வகையில் சேலம் கோட்டை ரயில்வே…

Read more

மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள்…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. தமிழக அரசு அறிவிப்பு……!!!!

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளின் கூட்டமைப்பின் அறக்கட்டளை சார்பாக மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் வருகின்ற பிப்ரவரி 25ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள நேரு பூங்கா அருகில் உள்ள மைதானத்தில் இந்த போட்டிகள் நடைபெறும் எனவும் இதில் கலந்து கொள்ள…

Read more

தமிழகத்தில் புதிய மாற்றங்களுடன் ஓட்டுநர் உரிமம்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் புதிய வகை மாற்றங்களுடன் ஓட்டுநர் உரிமம் அறிமுகமாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் கார்டு ஓட்டுனர் உரிமமான இதில் தமிழக அரசு என்ற பெயர் TN என்று ஒரு வட்டத்திற்குள் குறிக்கப்பட்டிருக்கும். அதனைப் போலவே பொன்னிறத்தில் பொறிக்கப்பட்ட அசோகச் சக்கரம் கருப்பு…

Read more

தமிழகம் முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை…. அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பொதுவாக முக்கிய பண்டிகை நாட்களில் மதுக்கடைகள் மூடப்படுவது வழக்கம். அதன்படி வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு இன்று தமிழக முழுவதும் டாஸ்மாக் மது கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. சென்னை, மதுரை,செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் டாஸ்மாக்…

Read more

ஏப்ரல் 1 முதல் அமல்…. PF சந்தாதாரர்கள் பணம் எடுக்க இனி இது கட்டாயம்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

மத்திய அரசால் வழங்கப்பட்ட அடையாள ஆவணமான ஆதார் கார்டுகளை போல பான் கார்டுகளும் தற்போது பல வகையான சேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி பிஎப் சந்தாதாரர்கள் தங்களின் கணக்குகளில் இருந்து பணம் எடுப்பதற்கு இனி பான் கார்டுகள் அவசியம் என புதிய…

Read more

குற்ற வழக்குகளில் மின்னணு ஆதாரங்களை சேகரிக்கும் நடைமுறை… அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு…!!!!!

சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த கோகுல்ராஜ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனையை எதிர்த்து தீரன் சின்னமலை, பேரவை தலைவர் யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் இன்று நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் எஸ்.ஆனந்த் வெங்கடேஷ்…

Read more

வாணியம்பாடி கூட்ட நெரிசலில் சிக்கி பலியான 4 பெண்கள்… முதல்வர் ஸ்டாலின் நிவாரண நிதி அறிவிப்பு…!!!!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வட்டம் மற்றும் நகர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், இன்று காலை வாணியம்பாடி காய்கறி சந்தைக்கு அருகே அய்யப்பன் என்பவர் நாளை நடைபெறும் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு அங்குள்ள பொது மக்களுக்கு வேட்டி,சேலை வழங்குவதற்காக டோக்கன் விநியோகித்துள்ளார். அந்த…

Read more

“சீமானுக்கு என் மீது காழ்ப்புணர்ச்சி”…. நான் அனைத்து சமூக மக்களின் பிரச்சனைக்காக போராடுறேன்…. விசிக தலைவர் திருமாவளவன் ஸ்பீச்….!!!!

வேங்கைவயல் கிராமத்தில் மருத்துவ முகாம் நிகழ்வினை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தொடங்கி வைத்தார். இதையடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, காரைக்குடி பகுதியில் ஒருவர் தன் இல்லத்தின் அருகே வைத்திருந்த பெரியார் சிலையை, அதுவும் தமிழக அரசின் எல்லைக்குள்…

Read more

வாணி ஜெயராம் மறைவு : படைப்புலகிற்கு பெரும் இழப்பு….. பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல்..!!

பிரதமர் நரேந்திர மோடி வாணி ஜெயராம் மறைவுக்கு ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.. சென்னை நுங்கம்பாக்கம் ஹாடோஸ் சாலையில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்த பின்னணி பாடகி வாணி ஜெயராம் (78) இன்று காலை உயிரிழந்தார். வீட்டுக்கு வந்த பணிப்பெண் கதவை…

Read more

கண் சொட்டு மருந்து விவகாரம்: சென்னை மருந்து நிறுவனத்தில் திடீர் ரெய்டு…. அதிகாரிகள் நடவடிக்கை….!!!!

குளோபல் பார்மா ஹெல்த்கேர் நிறுவனம் எனப்படும் சென்னையை சேர்ந்த மருந்து நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட EzriCare என்ற கண் சொட்டுமருந்தை பயன்படுத்தி அமெரிக்காவில் ஒருவர் இறந்தார். அதோடு பலருக்கு பார்வை பறி போனதால், EzriCare செயற்கை கண்ணீர் கண் சொட்டு மருந்துகளின் திறக்கப்படாத…

Read more

“மேக் இன் இந்தியா திட்டம்”… உள்நாட்டிலேயே நடுத்தர போக்குவரத்து விமானம்…!!!!

மேக் இன் இந்தியா திட்டத்தின் வாயிலாக உள் நாட்டிலேயே நடுத்தர போக்குவரத்து விமானம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு இருப்பதாக இந்திய விமானப்படை தெரிவித்து உள்ளது. போக்குவரத்து, சரக்கு விநியோகம் உள்ளிட்ட பல பணிகளை மேற்கொள்ள நடுத்தர போக்குவரத்து விமானத்தை பயன்படுத்த இருப்பதாக…

Read more

வந்தாச்சி வந்தாச்சி…! இனி மதுபான கடைகளிலும் GPay, PhonePay…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு…!!

கடந்த 2019 ஆம் வருடம் அக்டோபர் மாதம் ஆந்திர மாநிலத்தில் சில்லறை மதுபான வியாபாரத்தை அரசு கையகப்படுத்திய நிலையில் தற்போது பெரும்பாலான மதுபான கடைகளில் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் வசதி கொண்டுவரப்பட்டுள்ளது. அதனால் கடந்த நவம்பர் மாதம் அந்த மாநிலத்தில்…

Read more

நாட்டில் 71 எம்.பி களின் சொத்து மதிப்பு 286 சதவீதம் உயர்வு… அறிக்கையில் வெளியான தகவல்…!!!!

ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான கூட்டமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் நாடாளுமன்ற மக்களவைக்கு 2009-ம் ஆண்டிலிருந்து 2019-ஆம் ஆண்டு வரை மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட 71 எம்.பி களின் சொத்து மதிப்பு சராசரியாக 286 சதவீதம் உயர்ந்துள்ளது என கூறப்பட்டுள்ளது. அதில் அதிக அளவில்…

Read more

மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு பயிர்காப்பீட்டு தொகை…. தமிழக முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு…!!

கடந்த சில நாட்களுக்கு முன் தமிழகத்தில் தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கன மழை பெய்ததால் அந்த பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த நெல் மற்றும் பல வகையான பயிர்கள் நீரில் நனைந்து நாசமாகின. தற்போது…

Read more

உலகின் பிரபலமான தலைவர்கள் பட்டியல் வெளியீடு… பிரதமர் எத்தனையாவது இடம் தெரியுமா…??

மார்னிங் கன்சல்ட் என்னும் நிறுவனம் வருடந்தோறும்  பிரபல தலைவர்களின் பட்டியலை வெளியிட்டுக் கொண்டிருக்கிறது. அதன்படி இந்த வருடம் ஜனவரி 26 -ஆம் தேதி முதல் 31-ம் தேதி வரை உலகின் மிக முக்கியமான 22 நாடுகளின் தலைவர்கள் பற்றி அந்த நாட்டு…

Read more

சென்னை மக்களே..! இனி வீடுகளுக்கு குழாய் மூலம் Gas இணைப்பு…. அனுமதி கொடுத்த மாநகராட்சி….!!

இந்தியாவில் குழாய் மூலமாக வீடுகள், உணவகங்கள் மற்றும் வணிக வளாகங்களுக்கு எரிவாயு இணைப்பை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த உள்ள நிலையில் சென்னை மாநகராட்சியில் டோரண்ட் கேஸ் என்று நிறுவனம் குழாய் மூலமாக வீடுகளுக்கு கேஸ் இணைப்பை வழங்கும் திட்டத்தை…

Read more

பரந்தூர்: விமான நிலையம் அமைவது உறுதி…. அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா சொன்ன தகவல்….!!!!

சென்னையை அடுத்த பரந்தூரில் விமான நிலையம் அமைவது உறுதியென மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்து உள்ளார். பரந்தூரில் பசுமை விமான நிலையம் அமைக்கும் பணியானது முழுவீச்சில் நடைபெறுகிறது. இதற்கிடையில் நிலம் கையகப்படுத்துவது குறித்த பணிகளை மாநில…

Read more

தமிழகத்தில் நிறுத்தப்பட்ட முதியோர் உதவித்தொகை மீண்டும்… அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!!!

மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஈரோடு கருங்கல்பாளையத்தில் சனிக்கிழமை காலை வீடு வீடாக திண்ணை பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அதன் பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது, தி.மு.க ஆட்சியின் சாதனைகளை எடுத்துக் கூறி வாக்குகளை சேகரித்து வருகிறோம். இந்த ஆட்சி குறித்தான…

Read more

குழாய் மூலம் வீடுகளுக்கு கியாஸ் இணைப்பு…. சென்னை மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!!

நாடு முழுவதும் வீடுகள், ஓட்டல்கள், வணிக வளாகங்களுக்கு குழாய் வாயிலாக கியாஸ் இணைப்பு வழங்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த இருக்கிறது. சென்னை மாநகராட்சியில் “டோரன்ட் கியாஸ்” நிறுவனமானது குழாய் மூலம் வீடுகளுக்கு கியாஸ் இணைப்பை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தவுள்ளது. சென்னையிலுள்ள…

Read more

குட் நியூஸ்…! குரூப் 4 தேர்வு: கட் ஆப் மதிப்பெண்கள் குறையுமா….? தேர்வர்களுக்கு வெளியான முக்கியமான நியூஸ்…!!!

கொரோனா காரணமாக இரண்டு வருடங்களாக தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்த நிலையில் கொரோனா படிப்படியாக குறைந்ததால் கடந்த வருடம் மார்ச் 30ம் தேதி குரூப் 4 தேர்வு குறித்த அறிவிப்பு வெளியானது. இந்த பணியிடத்திற்கு எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்று மதிப்பெண்கள்…

Read more

“விரைவில் தொழு நோய் இல்லாத தமிழ்நாடு”…. அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஸ்பீச்….!!!!!

2025ம் வருடத்திற்கு முன்னதாகவே தொழு நோய் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவோம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். தொழு நோய் ஒழிப்பு தினத்தையொட்டி சென்னை காமராஜர் சாலையிலுள்ள ராணி மேரி கல்லூரியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக தொழுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி…

Read more

நாளை(5.2.2023) தைப்பூசத்திருவிழா: பக்தர்கள் இந்த உடை அணிய தடை…. எச்சரிக்கை உத்தரவு…!!!

திருச்செந்தூர் முருகன் கோவிலில் 2023 ஆம் வருட தைப்பூச திருவிழாவானது நாளை நடைபெற உள்ளது. இந்த விழாவை முன்னிட்டு கோவிலில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தைப்பூச திருநாள் அன்று சுவாமி தரிசனம் செய்வதற்காக ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக கோவிலுக்கு…

Read more

#BREAKING : கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 4 பெண்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் வழங்கப்படும் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!!

வாணியம்பாடியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 4 பெண்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலா  2 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும் என அறிவித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டம்…

Read more

“சொந்த மக்களை அரசே சுரண்டக் கூடாது”…. உயர்நீதிமன்றம் கண்டனம்….!!!!

குறைந்த ஊதியம் பெறும் தூய்மைப் பணியாளர்களை அதிக ஊதியம் வழங்க வேண்டிய ஓட்டுனராக பயன்படுத்தியதற்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. தூய்மை பணியாளர்களை ஓட்டுநராக பயன்படுத்தியது சொந்த மக்களை அரசை சுரண்டுவதைப் போன்றது. சொந்த மக்களை அரசு சுரண்டக் கூடாது. அரசு ஒரு…

Read more

காவிரி டெல்டாவில் மழையால் பயிர்கள் சேதம் : ஆய்வு செய்ய அமைச்சர்கள் குழுவை அனுப்பிய முதல்வர் ஸ்டாலின்..!!

டெல்டா மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பயிர் சேதங்களை பார்வையிட 2 அமைச்சர்கள் கொண்ட குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், 6ஆம் தேதி அமைச்சர்கள், அதிகாரிகள் குழுவை சந்தித்து பாதிப்பு விவரங்களை கேட்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.. டெல்டா மாவட்டங்களில் மழையால்…

Read more

“இரட்டை இலை சின்னம்”…. அவைத்தலைவருக்கு மட்டுமே அதிகாரம்…. வெளியான அறிவிப்பு….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் வரும் பிப்,.27 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பில் முன்னாள் MLA தென்னரசுவும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் செந்தில்முருகனும் அறிவிக்கப்பட்டனர். இரட்டை இலை சின்னத்தில் யார் போட்டியிடுவது எனும் குழப்பம் தொடர்ந்து நீடித்து…

Read more

“அரசு என்பது ஒரு முன்மாதிரி முதலாளியாக செயல்பட வேண்டும்”… உயர் நீதிமன்றம் உத்தரவு…!!!!!

கோவை மாநகராட்சியில் ஓட்டுநர்களாக நியமிக்க கோரி தூய்மை பணியாளர்கள் மாரிமுத்து, ஜெயபால் போன்றோர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தூய்மை பணியாளர்களை அதிக வருமானம் உள்ள ஓட்டுனராக பயன்படுத்தியது சொந்த மக்களை அரசே சுரண்டுவதற்கு சமமானது. அரசு என்பது…

Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்… இன்று ஒரே நாளில் மட்டும் 10 பேர் மனு தாக்கல்…!!!!!

வருகிற பிப்ரவரி 27-ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் ஜனவரி 31-ஆம் தேதி தொடங்கிய நிலையில் பிப்ரவரி 7-ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். வெள்ளிக்கிழமை வரை…

Read more

“மதுவை கை விட்டுவிட்டு பால் குடியுங்கள்”…. பாஜக ஆட்சிக்கு எதிராக போராட்டம்…. பரபரப்பு….!!!!

மத்தியபிரதேசத்தில் முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் போபால் நகரில் அயோத்தியா நகர் பகுதியிலுள்ள அனுமன் மற்றும் துர்கா கோயிலுக்கு அக்கட்சியின் மூத்ததலைவரும், முன்னாள் முதல்-மந்திரியான உமா பாரதி சென்று உள்ளார். அப்போது…

Read more

தனியாக சென்ற பெண்ணிடம்…. அத்துமீறிய 5 பேர்…. சூப்பர் ஹீரோவாக வந்த நபர்…. பரபரப்பு சம்பவம்….!!!!

கேரளா தலைநகர் திருவனந்தபுரம் மாவட்டத்தில் விழிஞ்சம் பகுதி அருகில் சவுரா-அடிமலதுரா பகுதியருகே தனியார் தங்கும் விடுதி ஒன்று இருக்கிறது. இந்த விடுதியில் இங்கிலாந்திலிருந்து  சுற்றுலாவிற்காக வந்திருந்த பெண் ஒருவர் தங்கியுள்ளார். இதையடுத்து அவர் நள்ளிரவில் சவுரா பீச்சுக்கு சுற்றிப்பார்ப்பதற்காக தனியாக சென்றுள்ளார்.…

Read more

கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் உயிரிழந்த சம்பவம் : நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கைது..!!

வாணியம்பாடியில் நெரிசலில் சிக்கி 4 பெண்கள் உயிரிழந்த சம்பவத்தில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.. தைப்பூசத்தை முன்னிட்டு தனியார் நிறுவனம் சார்பில் இலவச வேஷ்டி, சேலைகள் வழங்குவதாக அறிவித்ததை தொடர்ந்து ஆயிரக்கணக்கானோர் ஒரே நேரத்தில் குவிந்தனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஜின்னா…

Read more

இரட்டை இலை சின்னத்தில் நின்றால் ஆதரிப்போம்…. ஓபிஎஸ் அறிவிப்பு….!!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் யார் நின்றாலும் ஆதரிப்போம் என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதியில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு மூலமாக ஒற்றுமையாக போட்டியிடும் வாய்ப்பு தற்போது கிடைத்துள்ளது . இந்த உத்தரவு மூலம் இரட்டை இலை…

Read more

உச்சநீதிமன்றம் உத்தரவு: “அனைத்தும் நன்மைக்கே”…. ஓ.பன்னீர் செல்வம் ஸ்பீச்….!!!!!

இரட்டை இலை சின்னம் குறித்து எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த இடையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அ.தி.மு.க-வின் இரட்டை இலை சின்னம் பற்றி இதுவரையிலும் எந்த பிரச்னையும் எழுப்பப்படவில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்தது. பொதுக் குழு வழக்கின்…

Read more

புகழ்பெற்ற இசைக்குயில் வாணிஜெயராம் மறைந்த செய்தி அறிந்து மிகவும் வருந்தினேன் : முதல்வர் ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல்..!!

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் வாணி ஜெயராம் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.. சென்னை ஹாடோஸ் சாலையில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்த பின்னணி பாடகி வாணி ஜெயராம் (78)இன்று காலை உயிரிழந்தார். வீட்டுக்கு வந்த பணிப்பெண் கதவை தட்டியும் வாணி…

Read more

நாளை முதல் மார்ச் 26 ஆம் தேதி வரை சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு…. பயணிகளுக்கு சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். அதனால் பயணிகளின் வசதிக்கு ஏற்ப ரயில்வே நிர்வாகம் தொடர்ந்து பல சேவைகளை வழங்கி வருகிறது. அதிலும் குறிப்பாக முக்கிய வழித்தடங்களில் சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. அவ்வகையில் சேலம் கோட்டை ரயில்வே…

Read more

தமிழக ஆட்டோ ஓட்டுநர்களுக்கு முன்பதிவு செயலி…. சீமான் வலியுறுத்தல்…. அரசு முடிவு என்ன?….!!!!

தமிழக அரசு சார்பாக ஆட்டோ ஓட்டுநர்களுக்கு முன் பதிவு செயலியை உருவாக்கி, அவர்களது வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி இருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எரிப்பொருள் விலை அதிகரிப்பால் தமிழகம் முழுவதும்…

Read more

“விளையாட்டுத்துறைக்கு அமைச்சர் உதயநிதி டிக் செய்த முக்கிய ஐஏஎஸ் அதிகாரி”….. அதுவும் முதல்வர் வழியில்….!!!!

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளராக விருதுநகர் மாவட்ட ஆட்சியராக இருந்த ஜெ. மேகநாத ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறைக்கு உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்ற நிலையில் அத்துறைக்கு ஜெ. மேகநாத ரெட்டி பொறுப்பேற்று…

Read more

வாணியம்பாடியில் இலவச வேட்டி, சேலை வாங்க வந்த 4 பெண்கள் கூட்ட நெரிசலில் சிக்கி பலி..!!

வாணியம்பாடியில் இலவச வேட்டி, சேலை வாங்க வந்த 4 பெண்கள் கூட்ட நெரிசலில் சிக்கி  உயிரிழந்தனர்.. தைப்பூசத்தை முன்னிட்டு தனியார் நிறுவனம் சார்பில் இலவச வேஷ்டி, சேலைகள் வழங்குவதாக அறிவித்ததை தொடர்ந்து ஆயிரக்கணக்கானோர் ஒரே நேரத்தில் குவிந்தனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி…

Read more

அடடே…! எளிமையாக நடந்த திருமணம்… ஆதரவற்ற குழந்தைகளின் கல்விக்கு உதவிய தம்பதியினர்…!!!!!

டெல்லியை  சேர்ந்த சிவம் தியாகி என்பவர் இந்திய தபால் சேவை அதிகாரியாக பணியாற்றி வருகிறார். அதேபோல் கேரளாவை சேர்ந்த இந்திய வருவாய் சேவை அதிகாரியாக ஆர்யா நாயர் என்பவர் பணியாற்றி வருகிறார். கேரளாவின் கோட்டை மாவட்டத்தில் உள்ள சப் ரிஜிஸ்டர் அலுவலகத்தில்…

Read more

Other Story