பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் கவனத்திற்கு…. ஏப்.,10 வரை சிறப்பு அனுமதி…. மிக முக்கிய அறிவிப்பு…!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடப்பு கல்வியாண்டில் தான் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு முழுமையான பாடத்திட்டத்தின் படி நடைபெற உள்ளது. அரையாண்டு தேர்வுகள் டிசம்பர் மாதம் நடந்து முடிந்த நிலையில் ஜனவரி மாதம்…

Read more

நீண்ட சர்ச்சைகளுக்கு பிறகு 5 நீதிபதிகள் நியமனம்..!!!

உச்ச நீதிமன்றத்தின் கொலிஜியம் அமைப்பு பரிந்துரைத்த ஐந்து நீதிபதிகளின் நியமனத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. நீதிபதிகளின் நியமனம் மற்றும் பணியிட மாற்றம் தொடர்பாக பரிந்துரைகளை அளிக்கும் உச்ச நீதிமன்றத்தின் கொலிஜியம் அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் பணியாற்ற ஐந்து நீதிபதிகளின் பெயர்களை…

Read more

கோவை மாவட்டத்தின் புதிய ஐ.ஏ.எஸ்… ஆரம்பமே இப்படியா…? இவரும் செம ஸ்ட்ரிக்ட் போலயே…!!!!

தமிழ்நாடு அரசு கடந்த மாத இறுதியில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக  தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு வெளியிட்ட அரசாணையில் கூறபட்டுள்ளதாவது, கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ் சமீரன் சென்னை மாநகராட்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். திருப்பூர் மாநகராட்சி…

Read more

“ரேஷன் கடைகளில் கோதுமை தட்டுப்பாடு இனி இல்லை”… கூட்டுறவு செயலாளர் தகவல்…!!!!

திருவெற்றியூர் தனியார் பள்ளியின் 19-ஆவது ஆண்டு விழா நிகழ்ச்சியில் கூட்டுறவு துறையின் முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன், நல்லி குப்புசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய கூட்டுறவு துறை அமைச்சர் கூறியதாவது, குருவை சாகுபடி சம்பா உள்ளிட்ட 11.23…

Read more

வாணியம்பாடி சம்பவம்…. தி.மு.க அரசு இதற்கு பொறுப்பேற்க வேண்டும்…. எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்..!!

திருபத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வட்டம் மற்றும் நகர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் வாணியம்பாடி காய்கறி சந்தைக்கு அருகே ஐய்யப்பன் என்பவர் நேற்று தைப்பூச திருவிழாவை முன்னிட்டு அங்குள்ள பொதுமக்களுக்கு வேட்டி சேலை வழங்குவதற்காக டோக்கன் விடியோகித்தார். அந்த டோக்கனை வாங்குவதற்கு ஏராளமான…

Read more

இலங்கையின் நம்பிக்கைக்குரிய நாடாக இந்தியா உள்ளது..!!!

இலங்கையின் நம்பிக்கைக்குரிய நாடாக இந்தியா உள்ளது என இந்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் தெரிவித்துள்ளார். இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்தை ஒட்டி கொலம்பியாவில் பிரதான விழா கொண்டாட்டங்கள் நடைபெற்றன. இதில் இந்தியா தரப்பில் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர்…

Read more

தமிழ்நாட்டில் குவியும் வட இந்தியர்கள்… பாஜகவின் திட்டமா?

கடந்த சில மாதங்களுக்கு முன்பாக வட மாநில தொழிலாளர்கள் ரயில் மூலம் சாரை சாரையாக வந்து சென்னை ரயில் நிலையத்தில் இறங்கி செல்வது போன்ற வீடியோ வெளியானது. இதை தொடர்ந்து தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்களின் வருகை அதிகரிப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள்…

Read more

“நெல் கொள்முதல் விதிமுறைகள்”…. முதல்வர் ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம்….!!!!

நெல்கொள்முதல் விதிமுறைகளில் உரிய தளர்வு வழங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியிருக்கும் கடிதத்தில், காவிரி டெல்டா பகுதிகளிலுள்ள பாசன வாய்க்கால்களை துரிதமாக தூர்வாருதல், மேட்டூர் அணையிலிருந்து முன்கூட்டியே தண்ணீர்…

Read more

51 வருஷத்துக்கு பின்… தைப்பூச தேரோட்ட திருவிழா கோலாகலம்…. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு….!!!!

நாமக்கல் திருச்செங்கோட்டில் 51 வருடங்களுக்கு பின் தைப்பூச தேரோட்ட திருவிழா வெகு விமர்சையாக நடந்து வருகிறது. விநாயகர் ஆறுமுகசாமி தேவசேனா தேரை வனத் துறை அமைச்சர் மதிவேந்தன் வடம் பிடித்து தொடங்கி வைத்தார். இதையடுத்து காவடி ஆட்டங்களுடன்  ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரோட்டத்தில்…

Read more

தமிழக ரேஷன் கடைகளில் கோதுமை தட்டுப்பாடு இனி இல்லை…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் கோதுமை தட்டுப்பாடு விரைவில் நீங்கும் என்று கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது ஒரு சில ரேஷன்…

Read more

தமிழகத்தில் இனி ஞாயிற்றுக்கிழமையும்…. அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக மக்கள் பயனடையும் வகையில் தினம்தோறும் புதுவிதமான அறிவிப்புகள் வந்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில் விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகி…

Read more

நாடு முழுவதும் நாளை(பிப்,.6) போராட்டம்…. காங்கிரஸ் வெளியிட்ட அறிவிப்பு….!!!!!

ஹிண்டர்பர்க் ஆய்வறிக்கையால் அதானி குழுமம் மிகப் பெரிய சரிவை சந்தித்திருக்கிறது. அதானி குழுமத்தில் எல்ஐசி முதலீடு செய்துள்ள நிலையில், எஸ்பிஐ கடன் வழங்கி இருக்கிறது. இவ்விவகாரம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனக் கூறி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் நாடாளுமன்றத்தை…

Read more

2024 – ஆம் ஆண்டு தேர்தல்… பா.ஜ.க வெற்றி பெறுவதற்கான ரகசியங்கள்…? முன்னாள் எம்.பி வெளியிட்ட தகவல்…!!!!

வருகிற 2024 -ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெறுவதற்கான நடவடிக்கைகளை பா.ஜ.க தற்போது தொடங்கியுள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட மத்திய பட்ஜெட்டில் பல்வேறு துறை சார்ந்த அறிவிப்புகளும், சலுகைகளும் வெளியிடப்பட்டது. மேலும் வருமான வரி…

Read more

ராமர் கோயில் திறப்பு எப்போது?…. முதல்வர் யோகி ஆதித்தியநாத் சொன்ன பதில்….!!!!

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பேட்டி ஒன்று அளித்துள்ளார். அதில் மாநிலத்தின் வளர்ச்சி, சட்டஒழுங்கு, நாட்டின் அரசியல், ராகுல் காந்தியின் யாத்திரை போன்றவை குறித்து பேசினார். மேலும் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் திறப்பு பற்றியும் தகவல் தெரிவித்து உள்ளார்.…

Read more

இனி தப்பிக்க முடியாது!… 50 சிக்னல்களில் 200 கேமராக்கள்…. அரசு புதிய அதிரடி….!!!!!

குற்றச்செயல்களை தடுக்கவும், போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களை கண்டறியவும் சென்னையில் 16 இடங்களில் கடந்த ஆண்டு கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது. இந்நிலையில் மேலும் 50 இடங்களில் 200 கேமராக்களை பொருத்த திட்டமிட்டுள்ளது. இது போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோர்களை கண்டறிவதுடன், திருட்டுப் போன…

Read more

WOW: 1 இல்ல 2 இல்ல 2,000!…. கடிகார காதலருக்கு கின்னஸ் சாதனை சான்றிதழ்….!!!!

சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த ராபர்ட் கென்னடி என்பவர் கடந்த 40 ஆண்டுகளாக கடிகாரத்தை சேகரித்து வருகிறார். இவர் இங்கிலாந்து, ஜெர்மன், அமெரிக்கா என பல நாடுகளை சேர்ந்த பழமைவாய்ந்த 2,000 கடிகாரங்களை சேகரித்து வைத்துள்ளார். இவரது இந்த முயற்சியை அங்கீகரித்து கின்னஸ்…

Read more

போலி ரேஷன் அட்டைகள் கண்டுபிடிப்பு…. மத்திய அரசு வெளியிட்ட தகவல்….!!!!!

நம் நாட்டில் உள்ள ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் அடிப்படையில் மலிவான விலையில் உணவு பொருட்கள் ரேஷன் கடைகள் வாயிலாக வழங்கப்பட்டு வருகிறது. இதன் வாயிலாக நாட்டில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர். ரேஷன் கடைகளில் உணவு பொருட்கள் தவிர்த்து…

Read more

நீதிமன்ற உத்தரவுப்படி செயல்படவில்லை…. அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் நடுநிலை தவறிவிட்டார்…. ஓபிஎஸ் தரப்பு குற்றச்சாட்டு..!!

தமிழ் மகன் உசேன் நடுநிலை தவறிவிட்டதாக பன்னீர் செல்வம் தரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது.. சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் உடனான ஆலோசனை கூட்டத்திற்கு பின் மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம் உள்ளிட்டோர் செய்தியாளர்களை…

Read more

தேம்பி தேம்பி அழுத சீமான்! ஓடிவந்து கட்டிப்பிடித்த சகோதரி…உணர்ச்சிவசப்பட்ட மேடை..!

சிவகங்கையில் திருமண நிகழ்வில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மணமேடையில் கண்கலங்கி நின்றவாறு காட்சி வெளியாகியுள்ளன. சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்ற தனது சகோதரி மகளின் நிச்சயதார்த்தத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். அப்போது…

Read more

இப்படி கூடவா கண்டக்டர் இருப்பாங்க?…. பயணிகளுக்கு அட்வைஸ்…. நெகிழ வைக்கும் வீடியோ….!!!!

மதுரையில் இருந்து கோவை நோக்கி செல்லும் தமிழ்நாடு அரசு பேருந்தின் கண்டக்டராக சிவசண்முகம் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சிவசண்முகம் பேருந்தில் பயணிக்கும் பயணிகளுக்கும் முக்கிய அறிவுறுத்தல்களை கூறியுள்ளார். அதாவது, அரசு போக்குவரத்து சேவையை தேர்வு செய்து தங்களோடு பயணிக்க வாய்ப்பளித்ததற்கு…

Read more

கிருஷ்ணரைப் போல முதல்வர் ஸ்டாலின் வெற்றியை கொடுப்பார்…. காங்கிரஸ் தலைவர் அதிரடி ஸ்பீச்….!!!!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் பிரச்சாரத்திற்கு ராகுல் காந்தி வரமாட்டார். ஆனாலும் இவிகேஸ் இளங்கோவன் இடைத்தேர்தலில் வெற்றியை பெறுவார் என காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். மேலும் அவர் கூறியதாவது, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உள்ள எங்களது…

Read more

பசுமை கள ஹெலிகாப்டர் உற்பத்தி தொழிற்சாலை… நாளை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி…!!!!

கர்நாடக சட்டசபைக்கு வருகிற  மே முதல் வாரத்தில் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பிரதமர் மோடி நாளை தூமகூருவில் உள்ள எச்.ஏ.எல் நிறுவனத்தால் நிறுவப்பட்டுள்ள பசுமை கள ஹெலிகாப்டர் உற்பத்தி தொழிற்சாலையை திறந்து வைத்து நாட்டுக்கு அர்பணிக்கிறார். இதில் ராணுவ…

Read more

தி.மு.க ஆட்சியில் தான் மின் கட்டணம் குறைவாக உள்ளது… அமைச்சர் செந்தில் பாலாஜி…!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் இ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரித்து மின் துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி கிருஷ்ணம்பாளையம் காலனி ஜீவா நகர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் கூறியதாவது, வாக்கு…

Read more

கணவன்-மனைவி இருவருக்கும் மாதம் ரூ.18,500 பென்சன்…. மத்திய அரசின் கலக்கலான திட்டம்… JOIN NOW…!!!

ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியதைப் பாதுகாக்கவும், 60 வயதிற்கு மேல் சிறப்பான ஓய்வூதிய பலனை பெற வேண்டும் என்பதற்காகவும் பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா (PMVVY) என்கிற ஒரு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த திட்டத்தில் 60 வயது பூர்த்தியடைந்தவர்கள் சேர்ந்துகொள்ளலாம்…

Read more

பக்தர்களே…! இனி திருப்பதி லட்டு வேற மாதிரி… தேவஸ்தானம் எடுத்த சூப்பர்முடிவு…!!!

திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவில் என்றாலே முதலில் ஞாபகத்துக்கு வருவது லட்டு பிரசாதம் தான். திருப்பதியில் மொட்டை அடித்து விட்டு லட்டு வாங்கி வந்து பக்கத்து வீட்டுக்காரர்கள் அனைவருக்கும் பகிர்ந்து கொடுப்பது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும். அதிலும் லட்டு தயாரிக்க பயன்படுத்தும்…

Read more

“பாரத் கவுரவ் டீலக்ஸ் ஏசி சுற்றுலா ரயில்”…. விரைவில் அறிமுகம்…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

குஜராத் மாநிலத்தின் கலாச்சாரம் மற்றும் ஆன்மீக பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் விதமாக இந்தியன் ரயில்வே “பாரத் கவுரவ் டீலக்ஸ் ஏசி சுற்றுலா ரயிலை” அறிமுகப்படுத்த இருக்கிறது. “ஏக் பாரத் ஷ்ரேஸ்தா பாரத்” எனும் திட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்படவுள்ள இந்த சுற்றுலா ரயில் தன்…

Read more

PM கிஷான்: 13 ஆவது தவணை பணம் வருமா…? வராதா…? சரிபார்ப்பது எப்படி தெரியுமா…??

மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் மக்களுக்கு நிதி உதவி அளித்து வருகிறது. அந்தவகையில் பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 3 தவணையாக வழங்கப்படுகிறது. இந்த பணம் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. . இந்த…

Read more

மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் உயர்கிறது…? எப்போது தெரியுமா…? வெளியான குட் நியூஸ்…!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு வரும் மார்ச் மாதத்தில் அகவிலைப்படி உயர்த்தப்படலாம் உ என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் அரசு ஊழியர்களுக்கு அவர்களின் வாழ்க்கை மற்றும் தினசரி செலவுகளுக்காக அகவிலைப்படி வழங்கப்படுகிறது. இந்த அகவிலைப்படி அரசு ஊழியர்கள், பொதுத்துறை ஊழியர்கள் மற்றும் அரசு…

Read more

JUST IN: திருட்டு வாகனங்களை கண்டுபிடிக்க புதிய தொழில்நுட்பம்….!!!

சென்னையில் திருட்டு வாகனங்களை கண்டறியும் வகையில் அதிநவீன ANPR( AUTOMATIC NUMBERPLATE RECOGNITION)கேமராக்களை பயன்படுத்த சென்னை மாநகர காவல்துறை முடிவு செய்துள்ளது. இதன் முதற்கட்டமாக 50 இடங்களில் 200 கேமராக்களை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. திருட்டு வாகனங்களின் எண்ணானது கேமராவில் பதிவானதும்…

Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு?…. வெளிவரும் புது தகவல்கள்…. குட் நியூஸ் சொல்லுமா அரசு?….!!!!

2023 ஆம் வருடத்தின் மார்ச் முதல் வாரத்தில் 65 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் சுமார் 48 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி மற்றும் அகவிலைப்படி நிவாரணம் பற்றி ஒரு பெரிய முடிவு எடுக்கப்படவுள்ளது. மார்ச் மாதத்தில் ஊழியர்களுக்கான அகவிலைப்படி அதிகரிக்கப்படலாம்…

Read more

தமிழகத்தில் தொடக்க பள்ளிகள் தரம் உயர்வு… மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பறந்த உத்தரவு…!!!!

புதிய தொடக்கப் பள்ளிகள் மற்றும் தற்போதுள்ள தொடக்கப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்த தேவையான கருத்துருக்கள் அனுப்ப கோரி தொடக்க கல்வி இயக்குனர் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இது குறித்து தொடக்கக்கல்வி இயக்குனர் அறிவொளி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,…

Read more

நாப்கின், டயப்பர் கழிவுகளை தனியாக பிரித்து வழங்கலாம்… சென்னை மாநகராட்சி தகவல்..!!!!!

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் சானிட்டரி நாப்கின் மற்றும் டயப்பர் கழிவுகளை தனியாக பிரித்து தூய்மை பணியாளர்களிடம் வழங்கலாம் என சென்னை மாநகராட்சி கூறியுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இருந்து கழிவுகளை…

Read more

ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு… 4 முக்கிய ரயில் சேவைகள் திடீர் ரத்து…!!!!

சேலம் ரயில்வே கோட்டத்திற்குட்பட்ட மேக்னசைட் ரயில்வே ஸ்டேஷன் பகுதிகளில் தண்டவாள பராமரிப்பு பணி நடைபெறுவதன் காரணமாக இந்த வழித்தடத்தில் இயங்கும் சில ரயில்களின் இயக்கத்தில் ரயில்வே நிர்வாகம் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் வருகிற 5,6 மற்றும் 8 தேதிகளில் ஈரோடு…

Read more

உட்கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடக்கூடாது…. ஆனால்?… குழப்பத்தில் அதிமுக….!!!!!

தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது, அதிமுக சார்பாக ஒரே வேட்பாளர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பது தான் எங்கள் விருப்பம். பிரிந்து தேர்தலை எதிர்கொண்டால் வெற்றி வாய்ப்பு குறைய வாய்ப்பு இருக்கிறது. அ.தி.மு.க உட்கட்சி பிரச்சினையில்…

Read more

பில் கேட்ஸ்-ஐ பாராட்டும் மோடி… எதற்காக தெரியுமா?…. இதோ நீங்களே பாருங்க….!!!!

கோட்டீஸ்வரர் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரான பில்கேட்ஸ், தான் ரொட்டி சமைக்கும் வீடியோவை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். அந்த வீடியோவில், செப் ஒருவர் தான் இந்தியா சென்று வந்து, அங்கு பிரபலமான ரொட்டியை (சப்பாத்தி) சமைக்கும் முறையை…

Read more

பெண்களே!… குறுகிய காலத்தில் அதிக தொகை சேமிக்கணுமா?…. மத்திய அரசின் அசத்தலான திட்டம்….!!!!!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்,.1  ஆம் தேதி 2023-24 நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது பெண்களுக்குரிய சிறுசேமிப்பு திட்டமான மகிளா சம்மன் சேமிப்பு சான்றிதழ் தொடர்பாக நிதியமைச்சர் அறிவித்தார். குறைந்த நேரத்தில் சேமிப்பதற்காக தான் பெண்களுக்கான…

Read more

வாகன உரிமையாளர் பெயரை இனி ஈஸியாக ஆன்லைனில் மாற்றலாம்…. எப்படி தெரியுமா?… இதோ முழு விபரம்….!!!!

பழைய வாகனங்கள் நாம் வாங்கும்போது வாகன உரிமையை நம் பெயருக்கு மாற்றிக்கொள்ள வேண்டியது கட்டாயம் ஆகும். இதற்கென ஆர்டிஓ இடைத்தரகர்களை நாடவேண்டிய சூழல் இருந்தது. எனினும் தற்போது ஆன்லைன் வாயிலாக வாகன உரிமையாளர் பெயரை (ஆர்.சி.புக்) ஈஸியாக மாற்றிக்கொள்ளலாம். இதுகுறித்த வழிமுறைகளை…

Read more

சகோதரி மகளுக்கு நிச்சயத்தார்த்தம்… மேடையில் கண்கலங்கிய சீமான்…. நெகிழ்ச்சி சம்பவம்….!!!!

தன் சகோதரியின் மகள் நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மேடையிலேயே கண்கலங்கிய சம்பவமானது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சீமான் சகோதரி மகளான கயல் விழியின் நிச்சயதார்த்த விழா சிவகங்கையில்  நடந்தது. இந்த விழாவில் பங்கேற்ற…

Read more

4 மகளிர் உயிரிழப்புக்கு இந்த விடியா அரசு பொறுப்பேற்க வேண்டும் : ஈபிஎஸ் காட்டமான அறிக்கை.!!

தனியார் நிறுவன நிகழ்ச்சியில் வயது முதிர்ந்த 4 மகளிர் உயிரிழப்புக்கு இந்த விடியா அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்… இதுகுறித்து அதிமுக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “விடியா திமுக ஆட்சியின்…

Read more

பொதுத்தேர்வு: பிப்ரவரி 10க்குள் மாணவர்கள் பெயர் திருத்தம்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டுக்கான பொதுத் தேர்வ அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்ட நிலையில் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மார்ச் 14ஆம் தேதி முதல் ஏப்ரல் ஐந்தாம் தேதி வரையும், பொதுத்தேர்வு முடிவுகள் ஏப்ரல் 19ஆம் தேதி வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

இபிஎஸ் வேட்பாளரை ஏற்கிறீர்களா?… இல்லையா?….OPS தரப்புக்கு செக் வைத்த அதிமுக அவைத்தலைவர்….!!!!

இரட்டை இலை சின்னம் குறித்து எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த இடையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் தினேஷ் மகேஷ்வரி மற்றும் ஹிரிஷிகேஷ் ராய் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அனைத்துத்தரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் , ஈரோடு கிழக்கு தொகுதிக்கான…

Read more

அதிரடி சோதனை நடத்திய போலீசார்… பைக் ஓட்டிய 22 சிறுவர்கள்… பெற்றோர் மீது வழக்கு பதிவு…!!!!!

உத்திரபிரதேச மாநிலம் காசியாபாத்தின் தஸ்னா பகுதியில் உள்ள சாலையில் 11-ஆம் வகுப்பு மாணவனான ஆஷிஷ் தனது நண்பனுடன் கடந்த வெள்ளிக்கிழமை இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். ஆஷிஷ் பைக்கில் சென்று கொண்டிருந்த போது எதிர்த்து திசையில் வந்த லாரி ஒன்று அந்த பைக்…

Read more

குழந்தை திருமணங்களை தடுக்க… அசாம் அரசு அதிரடி நடவடிக்கை…!!!!

நாட்டின் பல பகுதிகளில் பெண் குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே திருமணங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த குழந்தை திருமணங்களை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த 2019 – 2020 ஆம் ஆண்டுகளில் மத்திய அரசு…

Read more

வாணி ஜெயராம் உடலுக்கு அரசு மரியாதை….. முதல்வர் ஸ்டாலின் உத்தரவு…..!!!

தென்னிந்திய சினிமாவின் முன்னணி பாடகியாக கொடி கட்டி பறந்தவர் தான் பாடகி வாணி ஜெயராம். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம்,கன்னடம் மற்றும் ஒரியா என 19 மொழிகளில் சுமார் 10,000 மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே…

Read more

கலெக்டர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அவசர உத்தரவு..!!!

நிலுவையில் உள்ள பணிகளை மாவட்ட ஆட்சியர்கள் விரைவாக நிறைவேற்ற வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். கடந்த மாதம் 11 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 30 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட…

Read more

திடீர் திருப்பம்.! தன்னை யாரும் பலாத்காரம் செய்யவில்லை…. நாடகமாடிய இளம்பெண்….. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

செங்கல்பட்டு அருகே இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் நாடகம் என தெரிய வந்துள்ளது.. காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் அருகே 21 வயதுடைய இளம்பெண் 4 பேர் கொண்ட கும்பலால் கூட்டு பாலில் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில்…

Read more

தமிழகத்தில் இனி மாதம் மாதம் மின் கட்டணம்….. அமைச்சர் செந்தில் பாலாஜி முக்கிய அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் மாதாந்திர கணக்கீடு விரைவில் அமலுக்கு வரும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது அது குறித்த முக்கிய அறிவிப்பை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டுள்ளார். அதன்படி மாதாந்திர மின் கணக்கிட்டு பணிகள் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் மின்…

Read more

கார் பயணத்தில் குறுக்கே வந்த நாய்… பம்பருக்குள் சிக்கி 70 கிலோமீட்டர் பயணம்… சிறு காயங்களுடன் மீட்பு…!!!!

கர்நாடக மாநிலம் மங்களுருவில் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான கார் ஒன்றில் புத்தூருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் சென்று கொண்டிருந்த நாய் ஒன்று காரின் குறுக்கே வந்ததால் சுப்ரமணி காரை நிறுத்தி வெளியே இறங்கி வந்து…

Read more

21 வயது பெண் பாலியல் பலாத்காரம்?…. விசாரணையில் வெளியான உண்மை தகவல்.!!

இன்றைய காலகட்டத்தில் பெண் பிள்ளைகளுக்கு எதிராக பல்வேறு கொடூரமான முறையில் பாலியல் குற்றங்கள் அரங்கேறி வருகிறது. இப்படி பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு அரசு தக்க தண்டனை கொடுத்தாலும் பாலியல் குற்றங்கள் குறைந்தபாடில்லை. இன்னமும் இதுபோன்ற குற்ற சம்பவங்கள் நடந்து கொண்டு தான்…

Read more

பார்வையாளர்களே!… இது விமானமா (அ) ரயிலா?…. மத்திய அமைச்சர் பகிர்ந்த புகைப்படம்….. பதில் சொல்ல ரெடியா?….!!!!

மத்திய ரயில்வேத்துறை அமைச்சரான அஷ்வினி வைஷ்ணவ் பகிர்ந்த ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதில், படுக்கை ஒன்றில் வசதியாக படுத்திருக்கும் ஒரு குழந்தையின் புகைப்படத்தை ரயில்வே அமைச்சர் பகிர்ந்திருந்தார். ரயில்வே அமைச்சர் பகிர்ந்துள்ள புகைப்படத்தில், ஜன்னலுக்கு வெளியே பார்த்துக்…

Read more

Other Story