பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் கவனத்திற்கு…. ஏப்.,10 வரை சிறப்பு அனுமதி…. மிக முக்கிய அறிவிப்பு…!!
தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடப்பு கல்வியாண்டில் தான் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு முழுமையான பாடத்திட்டத்தின் படி நடைபெற உள்ளது. அரையாண்டு தேர்வுகள் டிசம்பர் மாதம் நடந்து முடிந்த நிலையில் ஜனவரி மாதம்…
Read more