அடக்கடவுளே… 2 கீ.மி அளவுக்கு திருடு போன ரயில் தண்டவாளங்கள்…? பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!!!

பீகாரில் சமீப காலமாக பாலம், ரயில் என்ஜின் போன்றவை திருடு போனதாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது இரண்டு கிலோமீட்டர் அளவிற்கு ரயில் தண்டவாளங்கள் திருடு போன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகாரில் உள்ள சமஸ்டிபூர்  பந்தவூல் எனும் ரயில்…

Read more

அ.தி.மு.கவின் வேட்பாளராக தென்னரசு… தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்த தமிழ் மகன் உசேன்…!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் அ.தி.மு.க தரப்பு வேட்பாளரான தென்னரசுவிற்கு 90 சதவீத பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவளித்திருப்பதாகவும் அது குறித்த தகவல்களை அவை தலைவர் தமிழ் மகன் உசேன் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு…

Read more

இனி UPI பின் இல்லாமலேயே…. வருகிறது அட்டகாசமான சேவை…. மகிழ்ச்சியில் பயனர்கள்…!!!

நெட் பேங்கிங் மற்றும் UPI (PI) போன்ற அமைப்புகள் மூலம் பணத்தை அனுப்புவது மிகவும் எளிதானது மற்றும் விரைவானது. எனவே, பலர் இந்த வசதியை நம்பியுள்ளனர்.  இதன் மூலமாக தான் பலரும் தற்போது பணப்பரிவர்த்தனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பேடிஎம், போன்பே…

Read more

கடந்த 3 நாட்களில் மட்டும்… குழந்தை திருமணத்தில் ஈடுபட்ட 2,441 பேர் கைது… அசாம் அரசு அதிரடி நடவடிக்கை…!!!!

நாட்டின் பல பகுதிகளில் பெண் குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே திருமணங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த குழந்தை திருமணங்களை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த 2019 – 2020 ஆம் ஆண்டுகளில் மத்திய அரசு…

Read more

600 ஊழியர்கள் பணிநீக்கம்…. இன்ஃபோசிஸ் எடுத்த முடிவு…. இதுதான் காரணம்?….!!!!!

இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் சுமார் 600 புது ஊழியர்களை பணிநீக்கம் செய்து இருக்கிறது. ப்ரெஷர் அசெஸ்மென்ட் தேர்வில் தேர்ச்சி பெற தவறியதால் அந்நிறுவனம் சுமார் 600 புதிய ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. இந்நிறுவனம் பணியாளர்களின் திறமையை சோதிக்க இத்தேர்வை…

Read more

இனி இப்படி பண்ணுவ…! முத்தம் கொடுத்த உதடுகளை கடித்து துப்பிய பெண்… தரமான சம்பவம்…!!!

நாள்தோறும் பெண்களுக்கு எதிரான பலாத்கார சம்பவங்கள் எதாவது ஒன்று அரங்கேறி கொண்டே தான் இருக்கிறது. இது குறித்த தகவல்கள் தினமும் வந்து கொண்டு தான் இருக்கிறது. இதுபோன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோருக்கு அரசு தக்க தண்டனை கொடுத்தாலும் இன்னும் குற்றங்கள் குறைந்தபாடில்லை.…

Read more

குட் நியூஸ்..! இவர்களுக்கான ஓய்வூதியத்தொகை உயர்வு… அமல்படுத்துகிறதா மாநில அரசு…??

ராஜஸ்தான் மாநிலத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதிய தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று மாற்றுத்திறனாளிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்த நிலையில் 2023-24 வருடத்திற்கான பட்ஜெட் தயாரிப்பதற்கு முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மாற்று திறனாளிகளுக்கான…

Read more

உங்களுக்கு ஜெயில சாப்பிட ஆசையா இருக்கா?…. அப்போ அங்கே போங்க…. வியக்கும் வாடிக்கையாளர்கள்….!!!!

பீகார் மாநிலம் பாட்னாவில் அமைக்கப்பட்டுள்ள ஒரு உணவகம் சிறைச்சாலை போன்று வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. ஒரு மிகப் பெரிய உணவகமானது, சிறைக்கூடம் போல வடிவமைக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக 10 குளிர்சாதன வசதி கொண்ட சிறை அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறைக்குள் உணவருந்தும்…

Read more

வாட்ஸ் அப் மட்டும் போதும்…. உணவு உங்கள் கைக்கு வரும்….. IRCTC-யின் அட்டகாசமான சேவை…!!!

நீண்ட தூரம் பயணத்திற்காக மக்கள் ரயில் பயணத்தை தேர்ந்தெடுக்கின்றனர். பொது போக்குவரத்துகளில் ஒன்றான ரயிலில் நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பயணிகளுடைய தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாகவும் ரயில்வே துறை பல்வேறு வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது.…

Read more

வாட்ஸ்அப் பயனர்களே!…. இந்த தவறை மட்டும் பண்ணாதீங்க?…. மிக முக்கிய தகவல்….!!!!

உலக இணைய பாதுகாப்பு நாளை முன்னிட்டு இணையத்தில் பயனர்கள் எவ்வாறு தங்களது தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்பது என்பது உள்ளிட்ட பல குறிப்புகளை வாட்ஸ்அப் வெளியிட்டு உள்ளது. பிப்,.7 ஆம் தேதி இணைய பாதுகாப்பு நாள் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு வாட்ஸ்அப், சமூகவலைத்தளப்…

Read more

10, 12-ஆம் வகுப்புகளுக்கான சிபிஎஸ்இ தேர்வு நுழைவுச் சீட்டு…. வெளியான புது தகவல்….!!!!

10, 12-ம் வகுப்புகளுக்கான 2023 ஆம் வருடம் பொதுத்தோ்வு துவங்க இருக்கும் நிலையில், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) விரைவில் நுழைவுச் சீட்டினை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான நுழைவுச்சீட்டு வெளியானதும் மாணவர்கள் www.cbse.nic.in…

Read more

“NO ஐகோர்ட் ஜார்ஜ்”… விக்டோரியா கௌரியை எதிர்க்கும் மூத்த வழக்கறிஞர்கள்…. இவ்வளவு எதிர்ப்பு எதற்காக….?

சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக விக்டோரியா கௌரி நியமிக்கப்பட்டுள்ளார். இவரை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க கூடாது என 21 மூத்த வழக்கறிஞர்கள் ஜனாதிபதி மற்றும் உச்ச நீதிமன்ற கொலிஜியத்திற்கு கடிதம் எழுதி அனுப்பினர். ஆனால் மதுரை கிளையின் மூத்த வழக்கறிஞர்கள் 56 பேர்…

Read more

அடக்கடவுளே..! இப்படி ஒரு திருட்டா….? தண்டவாளத்தையே ஆட்டையை போட்ட கும்பல்…. அதிர்ச்சி சம்பவம்….!!!

பீகார் மாநிலம் சமாஸ்திபூர் மாவட்டத்தில் பாண்டோல் ரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையத்தில் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு ரயில்வே தண்டவாளம் திருடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தாமதமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த விவகாரத்தில்…

Read more

தமிழகத்தில் 12 ஆண்டுகளுக்கு பின் சென்னையில் கால்பந்து போட்டி..!!

தமிழகத்தில் இந்தியா – நேபாளம் மகளிர் அணிகளுக்கு இடையே 2 போட்டிகள் நடைபெறுகிறது.. இந்தியா மற்றும் நேபாளம் மகளிர் அணிகளுக்கு இடையே 2 போட்டிகள் சென்னை நேரு விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது. பிப்ரவரி 15 மற்றும் 18 ஆகிய தேதிகளில்…

Read more

#TurkeyEarthquake : துருக்கி விரைகிறது 100 பேர் கொண்ட இந்திய பேரிடர் மீட்பு குழு.!!

மருத்துவக்குழுவுடன் 100 பேர் கொண்ட இரு பேரிடர் மீட்பு குழு இந்தியாவில் இருந்து துருக்கி விரைகிறது. தென்கிழக்கு துருக்கி மற்றும் வடக்கு சிரியாவில் இன்று அதிகாலை ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1300 ஆக உயர்ந்துள்ளது.…

Read more

“சீனாவின் ஸ்பீடு 120 கி.மீ”… ஆனா இந்தியா வெறும் 24 கி.மீ தான்… நாம எப்படி போட்டி போட முடியும்….? முதல்வர் கேள்வி….!!!

தெலுங்கானா மாநிலத்தின் முதல்வர் கே. சந்திரசேகர் ராவ் தன்னுடைய கட்சியை தேசிய அளவில் வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதோடு, தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி என்ற தன்னுடைய கட்சியின் பெயரை பாரத  ராஷ்ட்ரிய சமிதி கட்சி என்று மாற்றி தேர்தல் ஆணையத்திடமும் ஒப்புதல் வாங்கி…

Read more

இவளும் ஒரு தாய் தானா…? மகனுக்கு சூடு வைத்து கண்களில் மிளகாய் பொடியை வீசிய கொடூரம்…. பெரும் அதிர்ச்சி…!!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள குமழி அருகே அட்டப்பள்ளம் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுவன் பக்கத்து வீட்டில் இருந்து டயரை எடுத்து வந்து தன் வீட்டு தோட்டத்தில் வைத்து எரித்துள்ளான். இதைப் பார்த்த…

Read more

“இன்னும் ஒரு நாள் தான் பாக்கி”… சூடுபிடிக்கும் ஈரோடு கிழக்கு தேர்தல்…. வெற்றி யாருக்கு…? பரபரக்கும் அரசியல் களம்…!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கான வேட்பு மனு தாக்கல் நாளையோடு அதாவது பிப்ரவரி 7-ஆம் தேதியோடு முடிவடைகிறது.…

Read more

மக்களே உஷார்…. இன்றிரவு மின்சாரம் துண்டிக்கப்படும்…. தமிழக மின் வாரியம் எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் மின் கட்டணம் கட்டாததால் இன்று இரவு மின் இணைப்பு துண்டிக்கப்படும் என ஒரு தகவல் இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த தகவல் தவறானது என தமிழக மின்வாரியம் விளக்கம் அளித்துள்ளது. கடந்த மாதம் மின்கட்டணம் கட்டவில்லை என்றால்…

Read more

“திமுக குடும்பத்தை தர குறைவாக பேசியவர்”…. அமைச்சர் செந்தில் பாலாஜி ஒரு பச்சோந்தி…. போட்டு தாக்கிய செல்லூர் ராஜு…!!!

மதுரையில் உள்ள திருமலை நாயக்கரின் மகாலில் மன்னர் திருமலை நாயக்கரின் 440-வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு மற்றும் கடம்பூர் ராஜு போன்றோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதன் பிறகு முன்னாள் அமைச்சர் செல்லூர்…

Read more

அடடே சூப்பர்.. வெளிநாட்டு போர் பயிற்சியில் ஈடுபட்ட இந்திய பெண்… புதிய சரித்திரம் படைத்து அசத்தல்…!!!!

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த வீராங்கனை அவனி சதுர்வேதி (29). இவர் ராஜஸ்தான் பனஸ்தாலி பல்கலைக்கழகத்தில் பி.டெக் பட்டம் பெற்றுள்ளார். அதனை தொடர்ந்து ஹைதராபாத்தில் இந்திய வான்படை கல்விக் கழகத்தில் பயிற்சி பெற்றார். கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்திய…

Read more

“நந்தனம் மெட்ரோ ரயில்வே நிலையத்தில் அந்த வசதி இல்லை”… அவதிப்படும் பயணிகள்…. வந்தது முக்கிய கோரிக்கை…!!!

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மெட்ரோ ரயில் சேவைகள் இயங்கி வருகிறது. அதன்பிறகு நீல வழித்தடத்தில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரையிலான பகுதிகளுக்கு இடையில் நந்தனம் மெட்ரோ ரயில்வே நிலையம் அமைந்துள்ளது. இது அண்ணா சாலையின் கீழ் அமைந்துள்ள நிலையில் இருபுறங்களில்…

Read more

தமிழக விவசாயிகளுக்கு பயிர் நிவாரண உதவி…. முதல்வர் ஸ்டாலின் போட்ட முக்கிய உத்தரவு….!!!

தமிழகத்தில் ஜனவரி இறுதி வாரத்தில் இருந்து பிப்ரவரி முதல் வாரம் வரை பெய்த மழையின் காரணமாக டெல்டா மாவட்டங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் விவசாயிகளுக்கு பயிர் இழப்பீட்டு தொகை வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழகத்தில் கனமழையால் பாதிப்படைந்த பயிர்கள்…

Read more

“ஜோக் இன் இந்தியா”…. மேக் இன் இந்தியா திட்டத்தை கலாய்த்த தெலுங்கானா முதல்வர்….!!!!

இந்தியாவில் பிரதமர் மோடி அரசின் முக்கிய திட்டங்களில் ஒன்றான மேக் இன் இந்தியா திட்டம் தற்போது ஜோக் இன் இந்தியா ஆக மாறிவிட்டது என்று தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் விமர்சித்துள்ளார். பட்டம் பறக்க விடுவதற்கான மாஞ்சா நூலில் இருந்து தீபாவளி…

Read more

கூர்நோக்கு இல்லத்தில் உயிரிழந்த சிறுவன் குடும்பத்தினருக்கு… முதல்வர் ஸ்டாலின் ரூ.10 லட்சம் இழப்பீடு அறிவிப்பு…!!!!

செங்கல்பட்டு கூர்நோக்கு இல்லத்தில் உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, செங்கல்பட்டு அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் தங்கி இருந்த சிறுவன் செல்வன்…

Read more

நெற்பயிருக்கு இழப்பீடு: ஹெக்டருக்கு ரூ.20,000… யாருக்கெல்லாம் தெரியுமா?… முதல்வர் ஸ்டாலின் உத்தரவு….!!!!!

பருவம் தவறிப் பெய்த மழை காரணமாக டெல்டா பகுதிகளில் அறுவடைக்கு தயார் நிலையிலிருந்து பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு இழப்பீடாக ஹெக்டருக்கு ரூ.20,000 வழங்கப்படுமென தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார். இதுபற்றி செய்தி மக்கள் தொடர்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் நடப்பு ஆண்டு…

Read more

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியால் மீண்டும் ஒரு மரணம்…. 26 வயது இளைஞர் தற்கொலை….!!!!

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியால் தினம்தோறும் தற்கொலை செய்து கொள்ளும் இளைஞர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதற்கு விரைவில் தடை சட்டம் கொண்டுவர வேண்டுமென பல தரப்பினரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். நிலையில் ஆன்லைன் டிரம்மியில் பணத்தை இழந்த சேலத்தை…

Read more

சுயதொழில் செய்பவர்களுக்கு மாதம் தோறும் பென்ஷன் வழங்கும் மத்திய அரசு…. உடனே ஜாயின் பண்ணுங்க…..!!!

இந்தியாவில் பிரதான் மந்திரி லகு வியாபாரி மாந்தன் யோஜனா திட்டத்தின் கீழ் மாதந்தோறும் 3000 ரூபாய் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மத்திய மோடி அரசு கடந்த 2019 ஆம் ஆண்டு இந்த திட்டத்தை கொண்டு வந்த நிலையில் 18 வயது முதல்…

Read more

டெல்டாவில் ஏற்பட்ட பயிர் சேதம்… முதல்வர் ஸ்டாலின் நிவாரண நிதி அறிவிப்பு…!!!!

பருவம் தவறி பெய்த மழை காரணமாக டெல்டா மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பயிர்களை ஆய்வு செய்ய வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், உணவுத்துறை அமைச்சர் ஆர்.சக்கரபாணி ஆகியோர் நியமிக்கப்பட்டனர். அவர்களுடன் வேளாண்மை துறை செயலாளர் சமய மூர்த்தி, இயக்குனர் அண்ணாதுரை போன்ற…

Read more

இனி இதற்கு ஆதார் இருந்தால் மட்டும் போதும்…. வங்கி வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக மாறிவிட்டது. ஆதார் கார்டு இல்லாமல் இன்று எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. அதனைப் போலவே இன்று மக்கள் அனைவருமே வங்கிக் கணக்கு வைத்துள்ளனர். வங்கி…

Read more

தென்காசி TO விருதுநகர்…. ரயில்கள் வழித்தடத்தில் மாற்றம்…. பயணிகளுக்கு முக்கிய தகவல்….!!!!!

மதுரை ரயில் நிலைய நடைமேடைகள் உடன் இரட்டை ரயில் பாதையை இணைக்கும் பணிகள் காரணமாக தென்காசி to விருதுநகர் இடையில் போகும் சிறப்பு ரயில் தவிர்த்து அனைத்து ரயில்களின் இயக்கங்களும் வருகிற 9 ஆம் தேதி முதல் மார்ச் 7ம் தேதி…

Read more

புற்றுநோய் சிகிச்சை கட்டமைப்பு… தமிழகத்தில் செயல்படுத்த… 5 நாள் பயணமாக ஜப்பான் சென்ற அமைச்சர் குழு…!!!

மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் 5 நாள் அலுவல் பயணமாக ஜப்பான் செல்கிறார். அவருடன் மாநில மக்கள் நலவாழ்வுத்துறை செயலர் செந்தில்குமார், தேசிய நல்வாழ்வு குழும இயக்குணர் ஷில்பா பிரபாகர் சதீஷ், புற்றுநோய் மருத்துவ நிபுணர்கள் சரவணன், ஆறுமுகம், பிரசன்னா, தமிழ்நாடு…

Read more

சென்னை சென்ட்ரல் – மதுரை ரயில் சேவை திடீர் ரத்து…. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னையில் இருந்து பல மாவட்டங்களுக்கு தினம் தோறும் ஏராளமான ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அவ்வகையில் சென்னையில் இருந்து மதுரைக்கு செல்லும் ரயில்கள் பராமரிப்பு பணிகள் காரணமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதாவது சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் – மதுரை…

Read more

“அதிமுகவில் இருந்து கே.சி.பழனிச்சாமி நீக்கியதை எதிர்த்து மேல் முறையீடு”…. நீதிமன்றம் போட்ட உத்தரவு….!!!!

அதிமுக முன்னாள் எம்பி கே.சி.பழனிச்சாமி சென்ற 2018 ஆம் வருடம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து தன் நீக்கத்தை எதிர்த்து 2021 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். குறித்த காலத்திற்குள் தாக்கல் செய்யாமல் 3 வருடங்களுக்கு பின் இவ்வழக்கு தாக்கல்…

Read more

குடும்பத்தினர் கண்ணெதிரே…. பாஜக பிரமுகர் வெட்டி கொலை…. பின்னணி என்ன?…. பெரும் பரபரப்பு….!!!!!

சத்தீஸ்கர் பிஜப்பூர் மாவட்டத்தில் உசூர் மண்டல பா.ஜ.க தலைவராக இருந்து வந்தவர் நீலகண்ட கக்கேம். இவர் சென்ற 15 வருடங்களாக இப்பதவியில் இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் நீலகண்ட கக்கேம் தன் உறவினரின் திருமணத்துக்காக கடந்த பிப்,.5 தனது சொந்த கிராமமான ஆவப்பள்ளிக்கு…

Read more

மீண்டும் மோடி பிரதமரானால் நாடு என்ன ஆகும்?…. விசிக தலைவர் தொல்.திருமாவளவன் ஸ்பீச்….!!!!!

குஜராத் கலவரத்துக்கு பின்னால் பாஜகவும், சங்பரிவாரும் உள்ளது என விசிக தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார். சிறுபான்மையினர் வெறுப்பை தூண்டி மாநில அரசியலில் இருந்து தேசிய அரசியலுக்கு மோடி வந்துள்ளார். காதல், மதமாற்றம், புனித பசு என அவர்கள் செய்யும் வன்முறையால்…

Read more

ஜேஇஇ முதன்மை தேர்வு முடிவுகள்…. வெளியான மிக முக்கிய தகவல்…..!!!!

தேசிய தொழில்நுட்ப நிறுவனம், இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம், மத்திய அரசின் நிதி உதவி பெற்ற தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் மாநில அரசுகளால் நிதி உதவி அளிக்கப்பட்ட (அ) அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்காக ஜேஇஇ (JEE) ஒருங்கிணைந்த நுழைவுத்…

Read more

OMG : தேயிலை தோட்டத்தில் கை, கால்களை கட்டி 2 நாட்களாக சிறுமி பலாத்காரம்.. கொடூர சம்பவம்…!!!!

அசாமின் திப்ரூகார் மாவட்டத்தில் லகோவா நகரில் உள்ள பெபேஜியோ கிராமத்தில் கடந்த மூன்றாம் தேதி 14 வயது சிறுமி ஒருவர் காணாமல் போயிருந்தார். இது குறித்து சிறுமியின் தாயார் பைஜான் அலி என்பவர் மீது சந்தேகத்தின் பேரில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில்…

Read more

தேவஸ்தான வரலாற்றில் முதன்முறையாக கோவிலுக்கு வெளியே…? திருப்பதியில் காணிக்கை என்னும் பணி தொடக்கம்…!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் ஏராளமான பக்தர்கள் காணிக்கை செலுத்துவது வழக்கம். அப்படி காணிக்கை செலுத்தும் பணம், நகை மற்றும் பொருட்கள் போன்றவற்றை இதுவரை கோவிலுக்குள் வைத்து கணக்கிட்டு வந்தனர். இந்நிலையில் இன்று முதல் காணிக்கையாக செலுத்தப்படும் நகை மற்றும் பொருட்களை…

Read more

பெண்ணை வைத்து மசாஜ்… மிரட்டல் விடுத்த கும்பல்… காரில் இருந்து குதித்து கூச்சலிட்ட நபர்… நடந்தது என்ன…??

டெல்லியில் ஷாதரா நகரின் பல்பீர் நகர் பகுதியைச் சேர்ந்த கிஷோர் என்பவர் வசித்து வருகிறார். இவர் இணையத்தில் பிரௌசிங் செய்தபோது தற்செயலாக ஒரு பெண்ணின் தொலைபேசி எண்ணை பெற்றுள்ளார். அந்த பெண் தன்னை மசாஜ் செய்பவர் என கூறியதை தொடர்ந்து அவர்கள்…

Read more

மின் இணைப்புடன் ஆதார் இணைப்பில் குளறுபடி….. தமிழக மின்வாரியம் திடீர் உத்தரவு…..!!!

தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழக அரசு கடந்த ஆண்டு இறுதியில் அறிவித்தது. அதற்கான பணிகள் தற்போது தமிழகத்தில் நடைபெற்ற வரும் நிலையில் பிப்ரவரி 15ஆம் தேதி வரை மின் இணைப்புடன் ஆதார் இணைப்பதற்கான கால…

Read more

ஈரோடு இடைத்தேர்தல்….. வேட்பு மனு தாக்கல் நாளையுடன் நிறைவு…. வெளியான அறிவிப்பு….!!!!

ஈரோடு காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவேரா மறைவால் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற பிப்ரவரி 27ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வேட்பு மனு தாக்கல் கடந்த வாரம் தொடங்கியது.…

Read more

50 இடங்களில் 200 கேமராக்கள் பொருத்த திட்டம்…. சென்னை போலீசார் புதிய அதிரடி….!!!!

சென்னையில் கடந்த ஆண்டு 16 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது. விதிமீறல் வாகனங்களின் நம்பர் பிளேட்டை படம் பிடிக்கவும் வாகன திருட்டை கண்காணிப்பதற்காகவும் கேமரா பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையில் மேலும் 50 இடங்களில் 200 கேமராக்கள் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான டெண்டரை…

Read more

ஆதார் கார்டு மூலம் வங்கிக் கணக்கு இருப்பை சரிப்பார்த்தல்?… எப்படி தெரியுமா?…. இதோ எளிய வழிமுறை….!!!!

ஆதார் கார்டு வாயிலாக வங்கிக்கணக்கு இருப்பை சரிபார்ப்பது குறித்து நாம் இப்பதிவில் தெரிந்துகொள்வோம். உங்களது வங்கி இருப்பை அறிய 4 எளிய வழிகள் இருக்கிறது. முதலில் உங்கள் ஆதாருடன் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து *99*99*1# என்ற நம்பரை டயல் செய்ய வேண்டும்.…

Read more

பூத் கமிட்டிக்கு கூட ஆள் இல்லாத…. மிஸ்டு கால் கட்சி அதிமுக…. செந்தில் பாலாஜி கடும் தாக்கு…!!

பாஜக ஒரு மிஸ்டு கால் கட்சி என்று அமைச்சர் செந்தில் பாலாஜி விமர்சனம் செய்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் ஆனது வரும் 27ஆம் தேதி நடைபெறுகிறது. இதனால் அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில்…

Read more

BREAKING: தங்கம் விலை உயர்வு…. இது தான் ரேட்…!!!

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.240 உயர்ந்து தற்போது ரூ. 42,920க்கு விற்பனையாகி வருகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.30 உயர்ந்து ரூ.5,365க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 20 காசுகள் குறைந்து ரூ.74க்கு விற்பனையாகி…

Read more

பழிக்கு பழி!… பெண்ணை அரிவாளால் சரமாரியாக வெட்டிய சிறுவன்…. விசாரணையில் வெளியான திடுக்கிடும் உண்மைகள்….!!!!!

மத்தியப்பிரதேசம் மாநிலத்திலுள்ள ரேவா மாவட்டம் கைலாஷ்புரி கிராமத்தில் கடந்த 1ம் தேதியன்று அடையாளம் தெரியாத பெண்ணின் உடல் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இதனையடுத்து உடலை கைப்பற்றி விசாரணையை மேற்கொண்ட காவல்துறையினருக்கு பல அதிர்ச்சி தகவல்கள் கிடைத்துள்ளன. காவல்துறையினர் விசாரணையில், இந்த சம்பவத்தை அடுத்து…

Read more

நல்லா கூவுறாரு…. அந்த ஆளு ஒரு பச்சோந்தி…. திமுக அமைச்சரை விளாசிய செல்லூர் ராஜு..!!!

திருமலை நாயக்கர் பிறந்த நாளையொட்டி மதுரையில், அவருடைய சிலைக்கு மாலையணிவிப்பு நிகழ்ச்சி நடைபெற்றதுஇதில் அதிமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், அமைச்சர் செந்தில் பாலாஜி நன்றாக கூவுகிறார். அதிமுகவில் இருந்த போது…

Read more

இன்றைய (06.02.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 6) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 60 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஜனவரி மாதம் 21 ஆம் தேதி முட்டை…

Read more

இன்று (பிப்,.6) “ஹெலிகாப்டர் தொழிற்சாலை”…. பிரதமர் மோடி திறப்பு…..!!!!!

கர்நாடகா மாநிலத்தில் இந்திய பிரதமர் மோடி இன்று(பிப்,.6) சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். பெங்களுருவில் “இந்திய எரி சக்தி வாரம்” எனும் நிகழ்ச்சியை துவங்கி வைக்கிறார். இந்நிகழ்ச்சி பிப்,.6ம் தேதி இன்று முதல் 8ம் தேதி வரை நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் உலகம்…

Read more

Other Story