நிவாரணத் தொகை போதுமானதல்ல!… ரூ.30,000 வழங்க வேண்டும்…. தமிழ்நாடு அரசுக்கு ஜி.கே.வாசன் வலியுறுத்தல்….!!!!

வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பருவம் தவறிபெய்த மழையால் டெல்டா பகுதிகளில் அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்து பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு இழப்பீடாக ஹெக்டேருக்கு ரூபாய் 20,000 வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபற்றி தலைமைச்…

Read more

“மீனவர்களுக்கான காப்பீடு”… தமிழ்நாடு தான் நம்பர் -1…. மத்திய அரசு தகவல்….!!!!

மீனவர்களுக்கான காப்பீடு திட்டத்தில் அதிகம் பயன்பெற்ற மாநிலம் தமிழகம் தான் என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்து இருக்கிறது. காப்பீடு திட்டத்தில் 27 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் அதிகபட்சமாக தமிழகத்தில் மட்டும் 420 மீனவர்கள் பயனடைந்துள்ளனர் என மத்திய அரசு…

Read more

OPS தர்மயுத்தம் நடத்திய நாள் இன்று…. ஒன்றிணையுமா அதிமுக?…. எதிர்பார்ப்பில் அரசியல் ஆர்வலர்கள்….!!!!!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலா முதலமைச்சராக பொறுப்பேற்க முயன்றார். ஆனால் சிறை தண்டனை அதனை தடுத்தது. பின்னர் கூவத்தூரில் நடைபெற்ற களேபரங்கள், அதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமியின் கை ஓங்கியது எல்லாம் நாம் அறிந்ததே. இதற்கெல்லாம் எதிராக ஓ.பன்னீர்செல்வம்…

Read more

சி.பி.எஸ்.சி 10, 12-ம் வகுப்புகளுக்கான தேர்வு நுழைவு சீட்டு… வெளியாவது எப்போது…??

தமிழகத்தில் 10,12 -ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு தொடங்க இருக்கின்ற நிலையில் மத்திய இடைநிலை கல்வி வாரியம் விரைவில் நுழைவு சீட்டுகளை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான நுழைவுச்சீட்டு வெளியானவுடன் மாணவர்கள் www.cbse.nic.in அல்லது…

Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் : வேட்புமனு தாக்கல் நிறைவு…. இறுதி நாளில் வேட்புமனு தாக்கல் செய்த அதிமுக வேட்பாளர் தென்னரசு.!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் நிறைவடைந்தது.. ஜனவரி 31ஆம் தேதி தொடங்கிய வேட்பு மனு தாக்கல் பிற்பகல் 3 மணியுடன் நிறைவடைந்தது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல்  சரியாக இன்று 3…

Read more

ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்திட்ட உதவிகள்… முதல்வர் ஸ்டாலின் முக்கிய உத்தரவு…!!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆதிதிராவிடர், பழங்குடியின மக்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் மேம்பாட்டு பணிகள் தாமதம் இல்லாமல் நிறைவேற்றப்படும் வேண்டுமென உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, நிதி உதவி, வேலை வாய்ப்பு, கருணை அடிப்படையிலான பணி நியமனம் …

Read more

விமானங்களில் பயணிக்க தடை… கடந்த ஆண்டு 63 பேர் சேர்ப்பு… மாநிலங்களவையில் அமைச்சர் தகவல்…!!!!

விமானத்தில் பயணிக்க தடை விதிக்கும் பயண தடை பட்டியலில் கடந்த வருடம் 63 பேரை விமான போக்குவரத்து ஆணையம் சேர்த்திருப்பதாக விமான போக்குவரத்து துறை அமைச்சர் வி.கே.சிங் மாநிலங்களவையில் கூறியுள்ளார். இந்த பயணத்தடை பட்டியலில் கடந்த 2017 -ஆம் ஆண்டிலிருந்து மொத்தம்…

Read more

“மீண்டும் அதே செங்கல்லை தூக்கவேண்டிய நிலை வரும்”…. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிரடி ஸ்பீச்….!!!!

மதுரை முழுவதும் இருக்கும் 72 ஆயிரத்துக்கும் அதிகமான சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு 180 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் உதவி வழங்கும் பணிகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று(பிப்.6) துவங்கி வைத்தார். இதையடுத்து அமைச்சர்…

Read more

கல்வி நிறுவனங்களில் மாதவிடாய் கால விடுமுறை… “மத்திய அரசிடம் எந்த திட்டமும் இல்லை”… மத்திய இணை அமைச்சர் தகவல்…!!!!!

மக்களவையில் திங்கள்கிழமை நடைபெற்ற கேள்வி நேரத்தின்போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மத்திய கல்வி அமைச்சகத்தின் இணை அமைச்சர் சுபாஷ் சர்க்கார் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். இதில் அவர் கூறியிருப்பதாவது, கல்வி நிறுவனங்களில் மாதவிடாய் கால விடுமுறை அளிப்பதை  உறுதி செய்யும் விதமாக சட்டம்…

Read more

பல நூற்றாண்டுகளாக ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு பிரத்தியேக மெட்டு… எங்கு தெரியுமா…? இதோ சுவாரஸ்யமான தகவல்…!!!!!

வடகிழக்கு இந்தியாவில் உள்ள மேகாலயாவின் தலைநகரான ஷில்லாங்கில் இருந்து மூன்று மணிநேர பயண தொலைவில் காங்தாங் எனும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைகளுக்கு என ஒரு தனி மெட்டு உருவாக்கப்படுகிறது. அதாவது ஜிங்ர்வாய் ஐயாவ்பேய் என அழைக்கப்படும்…

Read more

பஞ்சாப் நீதிமன்ற வளாகம் அருகே துப்பாக்கி சூடு…. ஒருவர் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதி..!!

பஞ்சாப் லூதியானா நீதிமன்ற வளாகம் அருகே துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் காயமடைந்ததால்  பரபரப்பு ஏற்பட்டுள்ளது.. லூதியானா நீதிமன்ற வளாகத்தின் பின்புறத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை அடையாளம் தெரியாத சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் காயமடைந்தார். குண்டு காயங்களுடன் அவர் மருத்துவமனைக்கு…

Read more

பரபரப்பு.! பஞ்சாப் நீதிமன்றம் அருகே துப்பாக்கி சூடு : ஒருவர் காயம்..!!

லூதியானா நீதிமன்ற வளாகம் அருகே 2 பேர் துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் காயமடைந்ததால்  பரபரப்பு ஏற்பட்டுள்ளது.. பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள நீதிமன்ற வளாகம் அருகே துப்பாக்கி சூடு நடந்துள்ளது. 2 பேர் துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில்…

Read more

JEE மெயின் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியீடு…. இதோ உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

சுமார் 9 லட்சம் மாணவர்கள் எழுதிய JEE மெயின் நுழைவுத்தேர்வு முடிவுகளானது இன்று வெளியாகியுள்ளது. தேசிய தொழில்நுட்ப நிறுவனம், இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம், மத்திய அரசின் நிதி உதவி பெற்ற தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் மாநில அரசுகளால் நிதி உதவி…

Read more

“அமைச்சர் பி.கே.சேகர்பாபு அதற்காக மன்னிப்பு கேட்கணும்”… அறிக்கை வெளியிட்ட வானதி சீனிவாசன்….!!!!!

அண்மையில் நடைபெற்ற பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகத்தில் ஆகம விதிகள் பின்பற்றவிடல்லை. அதோடு 48 நாட்கள் மண்டலாபிஷேகத்தை அடிப்படையாக கொண்டு தைப்பூசம் கொண்டாடப்பட இருப்பதை மறந்துவிட்டு கும்பாபிஷேகம் கொண்டாடப்பட்டது. மேலும் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவில் கருவறைக்குள் அமைச்சர் பி.கே.சேகர்பாபு அத்துமீறி…

Read more

விவசாயிகளே!… இதற்கெல்லாம் இழப்பீடு உண்டு?….. முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு….!!!!

வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பருவம் தவறிபெய்த மழையால் டெல்டா பகுதிகளில் அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்து பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு இழப்பீடாக ஹெக்டேருக்கு ரூபாய் 20,000 வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபற்றி தலைமைச்…

Read more

அட!…. இப்படி கூடவா குழந்தைளுக்கு பெயர் வைப்பாங்க?…. வெளியான ஆச்சரிய தகவல்?….!!!!

கவர்ன்மென்ட், ஆப்பிள், ஆபிஸ், இங்கிலிஷ், பிரிட்டிஷ், சைக்கிள், ஃபாரஸ்ட், ரேஞ்ச் போலீஸ், கோர்ட், எக்ஸ்பிரஸ், காம்பவுண்ட் ஆகியவை எல்லாம் கர்நாடகத்தில் தார்வாட் அருகிலுள்ள பத்ராபூர் எனும் கிராமத்திலுள்ள மக்களின் பெயர்கள் ஆகும். இங்கு உள்ள ஹக்கி பிக்கி என்ற பழங்குடி சமூகத்தினர்…

Read more

“இனி மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் இரட்டிப்பு லாபம்”…. பட்ஜெட்டில் வந்த சூப்பர் அறிவிப்பு… உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!

இந்தியாவில் மூத்த குடிமக்கள் நிலையான வருமான பெற வேண்டும் என்ற நோக்கத்திற்காக மத்திய அரசால் மூத்த குடிமக்கள் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் கணவன்-மனைவி ஒருவருக்கு ஒரு கணக்கு அல்லது கூட்டு கணக்கு தொடங்கலாம். இந்த திட்டத்தில் 1.5…

Read more

நிலநடுக்கத்தால் உருக்குலைந்த துருக்கி…. உதவிக்கரம் நீட்டிய இந்தியா…. வெளியான தகவல்….!!!!!

துருக்கியில் சிரியாவின் எல்லையை ஒட்டிய பகுதியில் தொடர்ச்சியாக ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களில் சிக்கி இதுவரை 4,000-க்கும் அதிகமானோர் இறந்துள்ளதாக தகவல் தெரிவிக்கிறது. அதோடு 5 ஆயிரத்துக்கு அதிகமானோர் காயமடைந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறு நிலநடுக்கத்தில் 4,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்ததை…

Read more

இந்திய சரக்கு ரயில்வே மூலம் பல கோடி வருமானம்…. மத்திய அரசு தகவல்…!!!

மத்திய அரசு சரக்கு போக்குவரத்து மூலம் ரயில்வே துறையின் வருமானம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. அதன்படி 2022-23 ஆம் ஆண்டு நிதி ஆண்டின் முதல் 10 மாதங்களில் இந்திய ரயில்வேயின் சரக்கு வருவாய் ரூ. 1,35,387 கோடியாக அதிகரித்துள்ளது. இதற்கு முந்தைய ஆண்டில்…

Read more

சென்னையில் தாழ்தள பேருந்துகளை எந்தெந்த சாலைகளில் இயக்க முடியும்….? தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி…!!

சென்னை உயர்நீதிமன்றத்தில் வைஷ்ணவி ஜெயக்குமார் என்பவர் ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். அதில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் ஏறி இறங்கும் வகையில் தாழ்தள பேருந்துகளை வாங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது…

Read more

குடிமைப்பணித் தேர்வுகளை எழுதுவதற்கான வயதுவரம்பை தளர்த்த வேண்டும் : பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் கடிதம்..!!

கோவிட் பெருந்தொற்று காலத்தில் குடிமைப்பணித் தேர்வுகளை எழுத இயலாமல் போன தேர்வர்களுக்கு வயதுவரம்பினைத் தளர்த்திடக் கோரி மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க ஸ்டாலின் அவர்கள் மாண்புமிகு…

Read more

தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொது தேர்வில் தமிழ் மொழி பாடத்தை எழுத விலக்கு நீட்டிப்பு… உச்ச நீதிமன்றம் உத்தரவு…!!!

தமிழக அரசு 10-ம் வகுப்பு பொது தேர்வில் தமிழ் மொழி பாடத்தை எழுதுவதை கட்டாயமாக்கி கடந்த 2016-ஆம் ஆண்டு அரசாணை வெளியிட்டது. இதை எதிர்த்து தமிழக மொழிவாரி சிறுபான்மையினர் கூட்டமைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், கடந்த 2019-ம் ஆண்டு…

Read more

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு : கோவையில் 3 பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை..!!

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக கோவையில் 3 பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. 2017 ஆம் ஆண்டு நீலகிரி ஊட்டி அருகே நடந்த கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு சிபிசிஐடி போலீசாரிடம்  ஒப்படைக்கப்பட்டு தற்போது 3 பேரிடம்…

Read more

ஆன்லைன் வீட்டுக் கடன்…. வாட்ஸ்அப் மட்டும் போதும்…. விண்ணப்பிப்பது எப்படி?…. இதோ முழு விபரம்….!!!!

பஜாஜ் ஹவுசிங் பைனான்ஸ் தன் ஆன்லைன் வீட்டுக்கடன் விண்ணப்பத்தினை வாட்ஸ்அப்-ல் அறிமுகப்படுத்தி இருப்பதாக அறிவித்தது. அதாவது, ஏற்ற அளவுக்கு சம்பளம் வாங்குபவர்கள் ஒரு சில விவரங்களை சமர்ப்பிப்பதன் வாயிலாக எங்கிருந்தும், எந்நேரத்திலும் வீட்டுக்கடனுக்கு விண்ணப்பிக்கலாம். புது வீட்டுக்கடன் மற்றும் வீட்டுக்கடன் இருப்பு…

Read more

தமிழகத்தில் தொழுநோய் குறைந்த முதல் மாவட்டமாக கோவை தேர்வு… விரைவில் மத்திய அரசின் விருது…!!

உலக அளவில் பல நாடுகளில் தொற்று நோய் முழுமையாக ஒழிக்கப்பட்டு விட்ட நிலையில், இந்தியாவையும் தொழு நோய் இல்லாத நாடாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. அந்த வகையில் தொழு நோய் இல்லாத மாவட்டங்களை தேர்வு செய்து மத்திய அரசு…

Read more

மக்களே உஷார்…! “தினசரி 100 புகார்கள்”…. அதிகரிக்கும் இணையவழி சைபர் குற்றங்கள்…. எச்சரிக்கும் போலீசார்…!!

சென்னை மாநகரில் சைபர் கிரைம் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினசரி 100 சைபர் புகார்கள் பதிவாவதால் போலீசார் அதை தடுக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கடந்த வருடம் 154 சைபர் வழக்குகள் பதிவான நிலையில், 25 கோடி ரூபாய்…

Read more

பெற்றோர்களே உஷார்!…. ஐஸ்கிரீமில் இறந்த தவளை… தெரியாமல் சாப்பிட்ட குழந்தைகள்…. பின் நடந்த பரபரப்பு சம்பவம்….!!!!

மதுரை டிவிஎஸ் நகர் அருகில் கோவலன் நகர் மணி மேகலை தெரு பகுதியை சேர்ந்த சேதுபதி-மீனாட்சி தம்பதியினரின் மகன்கள் அன்புசெல்வம், தமிழரசன். இதில் அன்புசெல்வத்திற்கு ஜனனி ஸ்ரீ என்ற பெண்ணுடன் திருமணமாகி நித்ரா ஸ்ரீ(8), ராட்சன ஸ்ரீ(7) என 2 மகள்களும்,…

Read more

மழை பெய்ய வேண்டி இப்படியும் வழிபாடு செய்வாங்களா?…. சிறுமிக்கு கிடைத்த ஆரவாரம்…. கிராம மக்களின் நம்பிக்கை….!!!!

வேடசந்தூர் அருகில் கோட்டூர் கிராமம் இருக்கிறது. இங்கு பாரம்பரியமாக வருடந்தோறும் தைப்பூசம் அன்று சிறுமியை நிலா பெண்ணாக பாவித்து வினோத வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பு ஆண்டு நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி வழிபாடு நடந்தது. அந்த…

Read more

“கலைஞரின் பேனா சிலை”… அதிகாரம் வரும்போது நிச்சயம் உடைப்போம்…. சீமான் பரபரப்பு பேட்டி….!!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் சகோதரி மகள் திருமணம் நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சியில் சீமான் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தேங்காய் பட்டினம் துறைமுகத்தில் உள்ள மணல் திட்டுகளால்…

Read more

அன்பு சகோதரர் முதல்வர் ஸ்டாலினுக்கு…. வைகோ எழுதிய மடல்…. எதற்காக தெரியுமா?….!!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு, சென்னை உயர்நீதிமன்றத்துக்கு விக்டோரியா கௌரியை நீதிபதியாக நியமிக்க ஜன,.17 ஆம் தேதி பரிந்துரைத்துள்ளது தொடர்பாக ம.தி.மு.க-வின் வைகோ கடிதம் எழுதி உள்ளார். அன்பு சகோதரர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என தொடங்கும் அக்கடிதத்தில், “பாரதிய ஜனதா…

Read more

Justin: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக விக்டோரியா கௌரி பதவியேற்க தடை விதிக்க முடியாது…. உச்ச நீதிமன்றம் உத்தரவு…!!!!

சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக விக்டோரியா கௌரி சற்று முன் பதவியேற்றுள்ளார். விக்டோரியா கெளரிக்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் தற்போது அவர் உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக பதவியேற்றுள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக விக்டோரியா…

Read more

Breaking: சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக பொறுப்பேற்றார் விக்டோரியா கௌரி…!!!

சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக விக்டோரியா கௌரி சற்று முன் பதவியேற்றுள்ளார். விக்டோரியா கெளரிக்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் தற்போது அவர் உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக பதவியேற்றுள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக விக்டோரியா…

Read more

இனி இந்த வசதியும் வந்துட்டு!…. ரயில் பயணிகளுக்கு வெளியான சூப்பர் குட் நியூஸ்…..!!!!!

பயணிகளின் வசதிக்காக இந்திய ரயில்வேயானது அவ்வப்போது பல்வேறு புது சேவைகளை துவங்கியுள்ளது. கடந்த சில வருடங்களில் உணவு பொருட்களின் சுகாதாரத்தை மேம்படுத்தவும், பயணிகளுக்கு எளிதாக உணவு கிடைப்பதற்கும் ரயில்வே பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. முன்பே பயணிகளுக்கு ஆன்லைன் வாயிலாக உணவு வழங்கும்…

Read more

“உங்க வீட்டு பிள்ளை”…. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பெண்கள் கூட்டம்… மதுரையில் கெத்து காட்டிய அமைச்சர் உதயநிதி….!!!

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு விதமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் மதுரை மாவட்டம் முழுவதும் 72,000-க்கும் மேற்பட்ட சுய உதவிக் குழுக்களுக்கு 180…

Read more

“நான் வந்து விட்டேன்”… தாயின் வயிற்றில் இருந்து வந்தவுடன் பேசிய அதியச குழந்தை…. காஞ்சியில் அரங்கேறிய வினோதம்….!!!!

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பகுதியில் சின்ன ஆழிசூர் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் இருளர் சமூகத்தைச் சேர்ந்த சந்திரன்- ரேவதி என்ற தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் கூலித்தொழில் செய்து வரும் 2 வயதில் ஒரு ஆண் குழந்தை இருக்கிறது.…

Read more

விக்டோரியா வழக்கு: இன்னும் 5 நிமிடத்தில்… என்ன நடக்கப்போகிறது..? பெரும் பரபரப்பு…!!!

விக்டோரியா கவுரி நீதிபதியாக வழக்கு காலை 10.30 மணிக்கு உச்சநீதிமன்றம் உ விசாரிக்கவுள்ளது. 10.35க்கு அவர் சென்னை நியமிக்கப்பட்டதை எதிர்த்து தொடர்ந்த ஐகோர்ட் கூடுதல் நீதிபதியாக பதவியேற்கவுள்ள நிலையில், 5 நிமிடங்களுக்கு முன்னாடி விசாரணை நடைபெறுகிறது. இந்த 5 நிமிடம் தான்…

Read more

“குபேர மூலையில் பிரச்சாரம் தொடக்கம்”…. ஈரோடு கிழக்கில் ஒரு படி மேலே சென்ற அதிமுக…!!

ஈரோடு கிழக்கில் வருகிற 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தல் முடிவடைந்த பிறகு மார்ச் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். ஈரோடு கிழக்கில் வேட்பாளர்கள் எல்லாம் வேட்பு மனு தாக்கல் செய்துவிட்ட நிலையில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவின்…

Read more

JUST IN: விக்டோரியா கவுரி வழக்கு…. 2 பேர் அமர்வுக்கு மாற்றம்…!!!

சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள விக்டோரியா கவுரிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று விசாரிக்க இருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கு தற்போது நீதிபதி சஞ்சீவ் கண்ணா, பிஆர் கவாய் அடங்கிய 2…

Read more

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில்…. இந்த மாணவர்கள் தமிழ் தேர்வு எழுத விலக்கு…. உச்சநீதிமன்றம் அதிரடி…!!

தமிழக அரசு 2006 ஆம் வருடம் கட்டாய தமிழ் கற்றல் சட்டத்தை கொண்டு வந்ததனால் அனைத்து பள்ளிகளிலும் முதல் படமாக தமிழ் கட்டாயமாகப்பட்டது. இதனால் தெலுங்கு, மலையாளம், கன்னடம், உருது போன்ற பிற மொழியில் பயிலும் மாணவர்களும் பொது தேர்வில் தமிழ்…

Read more

“என் மீது நடவடிக்கை எடுத்தாலும் பயமில்லை”… காங்கிரஸ் மேலிடத்திற்கு பாஜக மூத்த தலைவரின் மனைவி சவால்…!!!!

பஞ்சாப் மாநிலம் பட்டியாலா தொகுதியின் எம்.பி ஆக பிரனீத் கவுர் என்பவர் இருக்கிறார். இவர் காங்கிரஸ் முன்னாள் முதல்வரும் தற்போதைய பாஜக கட்சியின் மூத்த தலைவருமான அம்ரிந்தர் சிங்கின் மனைவி ஆவார். இந்நிலையில் எம்பி பிரனீத் கவுர் கட்சி விரோத செயல்களில்…

Read more

“மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் 58,000 காலி பணியிடங்கள்”…. மத்திய மந்திரி சொன்ன முக்கிய தகவல்…!!!

நாடாளுமன்ற மக்களவை கூட்டத்தொடரின் போது நேற்று ஒரு கேள்விக்கு மத்திய கல்வித்துறை இணை மந்திரி சுபாஷ் சர்க்கார் கல்வித் துறைகளில் உள்ள காலி பணியிடங்கள் குறித்து கூறினார். அவர் கூறியதாவது, மத்திய உயர் கல்வி நிறுவனங்கள், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், நவோதயா…

Read more

“திருமண நிகழ்ச்சியில் பயங்கரம்”…. பாஜக பிரமுகரை வெட்டிக்கொன்ற மாவோயிஸ்டுகள்…. பெரும் பரபரப்பு…!!!

சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூர் மாவட்டத்தில் உள்ள அவப்பள்ளி மண்டலத்தில் பாஜக தலைவராக இருந்தவர் நீல்கந்த் கேகம். இவர் தன்னுடைய உறவினர் வீட்டு திருமணத்தில் கலந்து கொள்வதற்காக குடும்பத்துடன் சென்ற நிலையில் திடீரென திருமண நிகழ்ச்சிக்கு மாவோயிஸ்டுகள் வந்துள்ளனர். அவர்கள் பாஜக நிர்வாகியை…

Read more

இன்றைய (07.02.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 7) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 60 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஜனவரி மாதம் 21 ஆம் தேதி முட்டை…

Read more

இன்னும் சற்று நேரத்தில்: முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார் ஓபிஎஸ்..!!

சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள இல்லத்தில் ஓபிஎஸ்சை வேட்பாளர் செந்தில் முருகன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் சந்தித்து தீவிர ஆலோசனை நடத்துகின்றனர். இரட்டை இலை இபிஎஸ் பக்கம் சென்றதால், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து இந்த ஆலோசனை கூட்டத்தில் பல முக்கிய…

Read more

எஸ்எஸ்சி தேர்வு தேதிகள்…. பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!!

ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை மற்றும் ஒருங்கிணைந்த உயர்நிலை தேர்வுகளின் தேதிகளை பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. அதன்படி சிஜிஎல் டயர்-2 தேர்வு மார்ச் 2 முதல் 7 வரையிலும், சிஎச்எஸ்எல் டயர்-1 தேர்வு மார்ச் 9 முதல் 21 வரையிலும் நடத்தப்படும். SSC…

Read more

அடுத்த பரபரப்பு.! ரூ 43,00,000 பணத்தை பறித்து…. “அனுமதியின்றி பலாத்காரம்”…. அதிர்ச்சி புகார் கொடுத்த கபடி வீராங்கனை..!!

கபடி வீராங்கனை அளித்த புகாரின் பேரில் பயிற்சியாளர் ஜோகிந்தர் மீது மேற்கு டெல்லியில் உள்ள பாபா ஹரிதாஸ் நகர் காவல் நிலைய போலீஸ் வழக்கு பதிவு செய்தது. இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் (WFI) தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது…

Read more

பட்ஜெட் 2023- ல் பெண்களுக்கான புதிய சிறுசேமிப்பு திட்டம்… மத்திய அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!!

2023 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சமீபத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். ஏற்கனவே இருக்கும் சிறு சேமிப்பு திட்டங்களில் முக்கியமான மாற்றங்களுடன் 2023 பெண்களுக்கான மகிலா சாம்மான் சேவிங் சர்டிபிகேட் என்னும் புதிய சிறுசேமிப்பு திட்டத்தை…

Read more

‘joke in india’ மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்த முதலமைச்சர்..!!!

மத்திய அரசு மேக் இன் இந்தியா அல்ல, ஜோக் இன் இந்தியா என தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் கடுமையாக சாடியுள்ளார். தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் தனது கட்சியை தேசிய அளவில் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளார். அதனால் கட்சியின் பெயரை…

Read more

சாதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்த நாய்..!!!

நாய்க்கு ஜாதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்துள்ள குறு ம்புகாரர்களின் வினோதமான செயல் இணையத்தை கலக்கி வருகின்றது. பீகார் மாநில அரசு இந்த ஆண்டு ஜனவரி மாதம் ஏழாம் தேதி சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை ஆன்லைன் மூலம் தொடங்கி ஜனவரி 21ஆம்…

Read more

மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு… தமிழகத்தில் பறந்த புதிய அதிரடி உத்தரவு…!!!!

தமிழ்நாட்டில் மின் நுகர்வோர்கள் இரண்டு கோடியே 67 லட்சம் பேர் இருக்கின்றனர். கடந்த அக்டோபர் 6-ம் தேதி இவர்கள் அனைவரும் தங்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மின்வாரியம் அறிவித்துள்ளது. இந்நிலையில் 15-ஆம் தேதி உடன் இதற்கான…

Read more

Other Story