“சொந்தமாக தொழில் தொடங்க விருப்பமா”…? அப்போ அரசின் மானியத்துடன் இந்த தொழிலை தொடங்கி லாபம் பெறலாம்…. முழு விபரம் இதோ…!!!!

இந்தியாவில் பலருக்கும் சொந்த தொழில் தொடங்க வேண்டும் என்பது ஒரு கனவாக இருக்கும். அதன் பிறகு சொந்தமாக தொழில் தொடங்க விரும்புவர்களுக்கு அரசு மானியத்துடன் கடன் வழங்கி உதவி வருகிறது. அந்த வகையில் மத்திய அரசின் மத்ஸ்ய சம்பதா யோஜனா திட்டத்தின்…

Read more

குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1000: அடுத்த வாரம் தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வாய்ப்பு…!!!

தமிழ்நாடு சட்டசபை கூட்ட தொடர்பானது கடந்த மாதம் ஒன்பதாம் தேதி கவர்னர் உரையோடு தொடங்கியது. மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த கூட்டம் 13-ஆம் தேதியோடு முடிவடைந்து. இதனை தொடர்ந்து இந்த வருடத்திற்கான பட்ஜெட் தயாரிக்கும் பணிகள் ஆனது தீவிரமாக நடைபெற்று வந்தது.…

Read more

அங்கன்வாடி மையங்களில் இனி 3 வகைகளில் சத்துமாவு பாக்கெட்…. மார்ச்-1 முதல் கிடைக்கும்…. அரசு அறிவிப்பு..!!

தமிழக அரசு கர்ப்பிணி பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்குவதற்காக   அங்கன்வாடி மையங்கள் வாயிலாக இணை உணவாக சத்துமாவை வழங்கி வருகிறது. இரண்டு கிலோ எடை கொண்ட இந்த சத்துமாவு பாக்கெட்டுகள் மாதந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. அதைப் போல ஆறு வயதுக்கு…

Read more

“இனி ரயில் டிக்கெட் புக் செய்வதற்கு இது கட்டாயம்”…. வந்தது புதிய ரூல்ஸ்… உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

இந்தியாவில் பெரும்பாலான பயணிகள் ரயில் பயணத்தையே விரும்புவார்கள். ஏனெனில் மற்ற போக்குவரத்துகளை விட ரயிலில் டிக்கெட் கட்டணம் குறைவு என்பதால் பெரும்பாலான பயணிகள் ரயில் பயணத்தையே விரும்புகிறார்கள். ரயிலில் பயணம் செய்வதற்கு பெரும்பாலான பயணிகள் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்து விடுகிறார்கள்.…

Read more

  • February 23, 2023
BREAKING: “அதிமுக பொதுக்குழு செல்லும்” உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!!!

அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் இபிஎஸ்-க்கு சாதகமாக உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது. அதிமுக பொதுக்குழு நடைமுறைகள் அனைத்து செல்லும் என்று நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி மற்றும் சஞ்சய் குமார் அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. இதன் மூலம் இடைக்கால பொதுச்…

Read more

“இனி ஆளுநர் செல்லும் இடமெல்லாம் கருப்புக்கொடி போராட்டம்”…. கே. பாலகிருஷ்ணன் அறிவிப்பு…!!!

தமிழ்நாடு ஆளுநர் ஆர்என் ரவி இறையியல், டார்வின் பரிணாம வளர்ச்சி, ஆபிரகாம் லிங்கனை சிறந்த ஜனநாயகவாதியாக காட்டுவது, ரூசோவின் சமூக ஒப்பந்த கோட்பாடு போன்றவைகள் இந்தியாவை அடிமைப்படுத்தும் செயல்களாகும் என்று தெரிவித்திருந்தார். ஆளுநரின் இந்த பேச்சுக்கு தற்போது எதிர்ப்புகள் கிளம்பி வரும்…

Read more

டான்செட், சிஇஇடி தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு…. அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு ….!!!

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தால் தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (டான்செட்) வருடம் தோறும் நடத்தப்படும். இந்த நுழைவு தேர்வு அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகளில் முதுநிலை படிப்புகளான எம்பிஏ, எம்சிஏ, எம்இ, ஏஎம்டெக், எம்ஆர்க்,…

Read more

ஜம்முவில் முதல்முறையாக சொத்துவரி…. ஏப்ரல்-1 ஆம் தேதி முதல் அமல்…!!!

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை பாஜக அரசு ரத்து செய்து 3 ஆண்டுகள் ஆகின்றது. இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநில யூனியன் பிரதேசத்தில் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் சொத்து வரி அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சித்துறை,…

Read more

BREAKING: ராஜாஜி கொள்ளுப் பேரன் காங்., கட்சியில் இருந்து விலகல்..!!!

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக முன்னாள் முதலமைச்சர் ராஜாஜியின் கொள்ளுப்பேரன் சி.ஆர்.கேசவன் அறிவித்துள்ளார். காங்., அறக்கட்டளையின் பொறுப்பிலிருந்தும் விலகுவதாக மல்லிகார்ஜூன கார்கேவுக்கு தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் புதிய பயணத்தை தொடங்க இருப்பதால் காங்., கட்சியில் இருந்து விலகுவதாக…

Read more

இன்றைய (23.02.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 23) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை…

Read more

ஆளுநர் பேசுவது முறையல்ல… “ராஜ் பவனை காபி ஷாப் போல மாற்றி உள்ளார்”… அமைச்சர் பொன்முடி கடும் விமர்சனம்..!!!!!

பத்தாம்பசலி சிந்தனைகளுடன் வர்ணபேதத்தை பாதுகாக்க நினைப்பவர்களுக்கு காரல் மார்க்ஸ் கொள்கைகள் கசப்பு மருந்தாக தான் இருக்கும் என தமிழ்நாடு ஆளுநர் ஆர். என் ரவியை அமைச்சர் பொன்முடி விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, மனிதர்களை பிறப்பால்,…

Read more

ஸ்மார்ட் ஃபோன்களின் பயன்பாடு… சராசரியாக மாதத்திற்கு 19.5 GB டேட்டாவை பயன்படுத்தும் இந்தியர்கள்… வெளியான தகவல்…!!!!!

இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட் ஃபோன்களின் பயன்பாடு ஒவ்வொரு நாளும் அபரிதமாக வளர்ச்சியை எட்டி  உள்ளது. முன்பெல்லாம் ஸ்மார்ட்போன்களை பொழுதுபோக்கிற்காக மட்டுமே இணையத்தை பயன்படுத்திய காலங்கள் கடந்து இன்றைக்கு பலரின் வாழ்வாதார தேவைகளை நிவர்த்தி செய்யும் பல்வேறு பணிகளை ஸ்மார்ட்போன்கள் செய்து வருகிறது.…

Read more

ஈரோடு இடைத்தேர்தல்…. விடிய விடிய வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா…. வெளியான தகவல்….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை முன்னிட்டு பறக்கும் படையினர்,போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் தீவிர…

Read more

பிஎம் கிசான்…. விவசாயிகளுக்கு ரூ.2000 பணம் வரப்போகுது…. எப்போது தெரியுமா….????

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் வருடத்திற்கு 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்தத் திட்டத்தின்…

Read more

அருந்ததியினர் மக்கள் பற்றி அவதூறு பேச்சு…. நாதக சீமான் மீது வழக்குப்பதிவு….!!!!

அருந்ததியினர் மக்களைப் பற்றி அவதூறாக பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் அதிகாரி பரிந்துரையின் பேரில் ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு…

Read more

திருப்பதியில் மார்ச் 1 முதல் புதிய முறை அமல்…. இனி யாரும் ஏமாற்ற முடியாது…. தேவஸ்தானம் அறிவிப்பு….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இங்கு வரும் பக்தர்கள் சிலர் இடைத்தரகர்கள் மூலம் தங்குவதற்கான அறைகள் மற்றும் லட்டு பிரசாதம் ஆகியவற்றை வாங்கிச் செல்கிறார்கள். இதனை தடுக்க தற்போது முக அடையாளத்தை கண்டுபிடிக்கும்…

Read more

எஃப்டிக்கான வட்டி விகிதங்கள் உயர்வு…. எவ்வளவு தெரியுமா…? வங்கி வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..!!

எச்டிஎஃப்சி வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை வழங்கியுள்ளது. அதாவது ரூ.2 கோடிக்கு குறைவான எஃப்டிக்கான வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. சமீபத்திய உயர்வுக்குப் பிறகு, எச்டிஎஃப்சி வங்கி பொது மக்களின் தொகையை 3% லிருந்து 7.10% ஆக உயர்த்தியுள்ளது. இது…

Read more

நாளை ஒருநாள் இயங்காது…. பழனி செல்லும் பக்தர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் ரோப் கார் சேவை பிப்ரவரி 24ஆம் தேதி அதாவது நாளை ஒரு நாள் மட்டும் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்…

Read more

1 கோடி அப்பு…! HP 99 9999 – இதுக்கானு மட்டும் கேட்காதீங்க!!

90 ஆயிரம் மதிப்புள்ள ஸ்கூட்டி ஒன்றிக்கு பேன்சி நம்பர் வாங்க இந்தியாவின் இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவர் ஒரு கோடி ரூபாய் வரை செலவழித்திருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இமாச்சல மாநிலத்தில் உள்ள சிம்லா மாவட்டத்தில் உள்ள நபர்…

Read more

தமிழகத்தில் அங்கீகாரம் நீட்டிப்பு பெறாத பள்ளிகள்…. மாணவர்கள் தேர்வு எழுத தேர்வுத்துறை அனுமதி….!!!!

தமிழகத்தில் 10 முதல் 12 ஆம் வகுப்பு களுக்கான பொதுத் தேர்வு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த வருடம் தேர்வை சுமார் 26 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். இதற்கு தேவையான முன்னேற்பாடு பணிகள் தற்போது தீவிரமாக…

Read more

BREAKING: தமிழ்நாடே எதிர்பார்க்கும் வழக்கில் இன்று தீர்ப்பு…!!!

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கவுள்ளது. அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடிபழனிசாமி இடைக்கால பொது செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதனை எதிர்த்து ஓ பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றம் சென்றார். அங்கே பல நாட்களாக காரசார விசாரணை நடைபெற்று வந்த நிலையில்இன்று …

Read more

ஆசிரியர் தகுதி தேர்வு தாள்-2 எழுதியவர்களுக்கு…. உத்தேச விடை குறிப்பு வெளியீடு…. ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு தாள் இரண்டு எழுதியவர்களின் உத்தேச விடை குறிப்பு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பட்டதாரி ஆசிரியர் பணிக்கான ஆசிரியர் தகுதி தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் கணினி வழியில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தேர்வுக்கான…

Read more

11,409 காலி பணியிடங்கள்…. மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்….. உடனே போங்க….!!!!!

மத்திய அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகளை இனி தமிழ் மற்றும் இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் எழுதலாம் என்று மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. மத்திய அரசு துறையில் 11,409 காலி பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில் இந்த…

Read more

என்னடா நடக்குது உலகத்துல…! நடுரோட்டில் காதல்ஜோடி ரொமான்ஸ்…. மீண்டும் ஒரு சம்பவம்…!!

சமீப காலமாக காதல் ஜோடிகள் சாலையில் அநாகரீகமாக நடந்துகொள்ளும் காட்சிகளை நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம். இது பார்க்கவே முகம் சுளிக்கும் விதமாக இருக்கிறது. இருப்பினும் அவர்கள் இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் ஜாலியாக ரோட்டில் கொஞ்சி குலாவுகிறார்கள். சமீபத்தில் தான் இதுபோன்ற் ஒரு…

Read more

மங்களூர் விரைவு ரயில் இன்று(பிப்..23) ரத்து…. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு….!!!!

கொல்கத்தாவில் இருந்து மங்களூர் செல்லும் விரைவு ரயில் பராமரிப்பு பணிகள் காரணமாக பிப்ரவரி 23ஆம் தேதி அதாவது இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி கொல்கத்தாவின் சந்தரகாச்சியிலிருந்து மங்களூருக்கு வாரம் தோறும் விவேக் அதிவிரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது.…

Read more

ஈரோட்டில் நொடிக்கு நொடி பதற்றம்: “கல்வீச்சு” மருத்துவமனையில் திமுகவினர் சிகிச்சை…!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 27ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்று, தேர்தலில் மொத்தம் 77 பேர் போட்டியிடுகின்றனர்.  தேர்தலுக்காக பிரச்சாரம் மிக தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் சீமான் பரப்புரையின்…

Read more

இனி ரொம்ப Easy தான்… அரசுப்போட்டி தேர்வுகள் பயிற்சிக்கு புதிய செயலி அறிமுகம்…!!!.

தமிழக அரசின் முதன்மை பயிற்சி நிறுவனமான அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி ‘நோக்கம்’ என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது. இதன்மூலம், TNPSC, TNURSB, SSC, IBPS, UPSC உள்ளிட்ட அனைத்தும் போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இக்கல்லூரி ஏற்கனவே, AIM…

Read more

தமிழகத்தில் போட்டி தேர்வுக்கு பயிற்சி பெற ரூ.50000 உதவித்தொகை…. அரசின் புதிய திட்டம்….!!!!

தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின வகுப்பை சேர்ந்தவர்களுக்கு உதவும் விதமாக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி தற்போது தாழ்த்தப்பட்ட பழங்குடியின மாணவர்கள் போட்டி தேர்வுக்கு பயிற்சி பெற ஏதுவாக உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. மத்திய மற்றும் மாநில அரசுதுறை…

Read more

அம்மாடியோவ்.! இப்படி ஒரு தீர்ப்பா? ரூ.1 தர மறுத்த நடத்துநருக்கு அதிரடி..!!!

திரைப்பட பாணியில் பேருந்தில் ஒரு ரூபாய் தர மறுத்து நடத்துனர் திட்டிய சம்பவத்தை அடுத்து பாதிக்கப்பட்ட நபர் நீதிமன்றம் சென்று நீதியை வென்றுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது. பெங்களூருவை சேர்ந்த ரமேஷ் நாயக் 2019 ஆம் ஆண்டில் பேருந்தில் பயணித்த போது நடத்துனர்…

Read more

மாணவர்களுக்கு நல்ல செய்தி…! CUET தேர்வு எழுத கூடுதல் நேரம் அறிவிப்பு….!!!

மத்திய பல்கலைக்கழகங்களில் சேர்வதற்காக  CUTE தேர்வு யூசிஜியால் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில்  CUET தேர்வில் கணிதம், கணக்கு பதிவியல் தாள்களை எழுதும் மாணவர்களுக்கு 15 முதல் 20 நிமிடங்கள் கூடுதல் அவகாசம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் இருந்து…

Read more

CEETA, TANCET நுழைவுத்தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு…. மாணவர்கள் கவனத்திற்கு..!!!

M.E., M.Tech படிப்புகளுக்கு புதிதாக அறிமுக செய்யப்பட்டுள்ள CEETA மற்றும் MBA, MCA படிப்புகளுக்கான TANCET நுழைவு தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 20 கடைசி நாளாக இருந்தது. இந்நிலையில் தற்போது கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு, பிப்ரவரி 28ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்…

Read more

சவுதியில் பணிபுரிய செவிலியர்களுக்கு வாய்ப்பு…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. அரசு அறிவிப்பு…!!!

சவுதி அரேபியா அரசு மருத்துவமனையில் பணிபுரிய இரண்டு வருடம் அனுபவப்பட்ட செவிலியர்கள் தமிழக அரசின் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவன இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள். மேலும் இதற்கு விண்ணப்பிக்க தகுதி…

Read more

திருப்பதியில் மூத்தகுடிமக்களுக்கு இன்று(பிப்.,23) தரிசன டிக்கெட் வெளியீடு…. முக்கிய அறிவிப்பு…!!!

திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். உள் மாநிலத்தில் மட்டுமல்லாமல் வெளிமாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் சார்பில் ஏராளமான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், திருமலை திருப்பதிக்கு வரும் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான…

Read more

“ஆந்திராவில் பிரம்மாண்ட வீட்டை கட்டிய அமைச்சர் ரோஜா”…. வைரலாகும் புகைப்படம்…!!

தென்னிந்திய சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ரோஜா. இவர் கடந்த 1992-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் செம்பருத்தி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன்பிறகு பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த ரோஜா மற்ற…

Read more

நெற்பயிர் பாதிப்பு… “இன்னும் ஒரு வாரத்தில் இழப்பீடு வழங்கப்படும்”… முதல்வர் ஸ்டாலின் தகவல்…!!!!!

மன்னார்குடியில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற தி.மு.க மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் ஜி. பாலு இல்ல திருமண விழாவில் முதலில் ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர், நாகை எம்பி எம்.செல்வராஜ், எம்.எல்.ஏ-க்கள் பூண்டி கலைவாணன், தி.மு.க பொருளாளரும்…

Read more

திருப்பதி: மார்ச் மாதத்துக்கான மூத்தக்குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான தரிசன டிக்கெட்… நாளை (பிப்,.23) வெளியீடு….!!!!

திருமலை திருப்பதி தேவஸ்தானமானது மாதந்தோறும் இணையதளம் மூலம் அனைத்து தரிசன டிக்கெட்டுகளையும் வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில் மார்ச் மாதத்துக்கான மூத்தகுடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், நாள்பட்ட நோயால் அவதியுறுபவர்களுக்கான டிக்கெட்டுகள் ஆன்லைனில் நாளை (பிப்,.23) ஆம்  தேதி காலை 9:00 மணிக்கு வெளியிடப்பட…

Read more

உயிருக்கு போராடும் குழந்தை…. பணத்தை வாரி வழங்கிய வள்ளல்…. நெகிழ்ச்சி சம்பவம்….!!!!

கேரள மாநிலத்தைச் சேர்ந்த பாலக்காட்டில் முதுகு தண்டுவட தசை செயலிழப்பு நோயால் 16 மாத ஆண் குழந்தை நிர்வான் அவதிப்பட்டு வந்துள்ளான். இதன் காரணமாக தங்கள் 16 மாத ஆண் குழந்தையின் சிகிச்சைக்கு “க்ரவுட் ஃபண்டிங்” முறையில் பெற்றோர்கள் நிதி திரட்டி…

Read more

அதிமுக பொதுக்குழு செல்லுமா? – நாளை தீர்ப்பு வழங்குகிறது சுப்ரீம் கோர்ட்..!!

ஈபிஎஸ் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பொதுக்குழுவிற்கு எதிராக ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்.. கடந்த ஜூலை மாதம் 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பாக சென்னை…

Read more

மொபைல் போனை கடித்து விழுங்கிய இளைஞர்…. எதற்காக தெரியுமா?…. வெளியான காரணம்….!!!!!

பீகார் கோபால்கஞ்சை சேர்ந்த குவாஷிகர் அலி, கடந்த 2020 ஆம் வருடம் போதை மருந்து தடுப்புப்பிரிவு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்த சிறையில் கைதிகள் தடைசெய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்தி வருவதாக காவல்துறையினருக்கு குற்றச்சாட்டு வந்த நிலையில், திடீர்…

Read more

அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது.!!

அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம். அதிமுக வழக்கில் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி மற்றும் சஞ்சய் குமார் அமர்வு நாளை தீர்ப்பு வழங்குகிறது. இபிஎஸ் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பொதுக்குழுவிற்கு எதிராக ஓபிஎஸ் வழக்கு தொடர்ந்திருந்தார்.

Read more

“உதயநிதி எடுத்தது கட்டாத செங்கல்”…. அண்ணாமலை எங்கிருந்து செங்கலை எடுத்தார்….? எம்பி மாணிக்கம் தாகூர் கேள்வி…!!!

விருதுநகரில் எம்.பி மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மீது நான் மிகவும் மரியாதை வைத்திருக்கிறேன். அவர் அமித்ஷா மற்றும் பிரதமரின் ஆசிர்வாதத்தால் தற்போது ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கிறார். தேர்தலில் வெற்றி மற்றும் தோல்வி என்பது…

Read more

“2 பெண்களுக்கு ஷூ பாலிஷ் போட்ட மீசை தானே”… எடப்பாடி அதைப் பற்றி பேசலாமா….? அமைச்சர் உதயநிதி தாக்கு….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். இவர் ஆதரவாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்றைய தினம் பிரச்சாரம் மேற்கொண்டார். அந்த பிரச்சாரத்தின் போது எடப்பாடி…

Read more

காயத்ரி ரகுராம் திருமாவை திடீரென்று சந்திக்க காரணம் இதுதான்…. வெளியான தகவல்…!!!

அண்மையில் பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட நடிகை காயத்ரி ரகுராம் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து சமூக ஊடகங்களில் பல்வேறு விமர்சனங்களை பதிவிட்டு வந்தார். மேலும் அழைப்பு விடுக்கும் கட்சிகளில் இணைய போவதாகவும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி…

Read more

“ஈரோடு கிழக்கில் வெற்றி யாருக்கு”…? சர்வே எடுத்த எடப்பாடி?…. கைகளுக்கு சென்ற ரிப்போர்ட்…. டென்ஷனில் இபிஎஸ்…!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஈரோடு கிழக்கில் யார் வெற்றி பெறுவார் என்ற ரிப்போர்ட் தற்போது சென்றுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அதாவது எடப்பாடி பழனிச்சாமி தனியார் நிறுவனம் ஒன்றின் மூலம் ஈரோடு…

Read more

அக்னி வீரர்கள் கவனத்திற்கு…. மார்ச்-15 வரை விண்ணப்பிக்கலாம்…. வெளியான முக்கிய தகவல்….!!!!

அக்னிபாத் திட்டத்தின் கீழ் அக்னி வீரர்களுக்குரிய அறிவிப்பு சென்ற 15ம் தேதியன்று வெளியிடப்பட்டது. தமிழகத்தை சேர்ந்த கடலூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற 11 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில்…

Read more

“குழந்தை பிறந்ததும் விவாகரத்து தான்”…. 60 வயதில் முதியவர் செய்யும் வேலையை பாருங்க…..!!!!

பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 60 வயதான முதியவர் ஒருவர் தன் வாழ்நாளில் 100 முறை திருமணம் செய்யவேண்டும் என்பதையே லட்சியமாக கொண்டிருப்பதாக பேசி உள்ளார். இதுவரை தன் பேத்தி வயதில் உள்ள பெண்களை 26 முறை திருமணம் செய்திருக்கும் அந்த முதியவர்,…

Read more

#JUSTIN: அக்னி வீரர் ஆட்சேர்ப்பு – இந்தி, ஆங்கிலத்தில் நுழைவுத் தேர்வு…!!!

அக்னி வீரர் ஆட்சேர்ப்புக்கு நுழைவுத் தேர்வானது ஏப்ரல் 17ஆம் தேதி இந்தி மற்றும் ஆங்கிலத்தில் நடைபெறும் என்று ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் இயக்குனர் தெரிவித்துள்ளார். மேலும் விண்ணப்பதாரர்களின் சிரமத்தை போக்கும் விதமாக இந்த பொது நுழைவு தேர்வு நடக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more

அடக்கடவுளே… “கல்யாண நாள மறந்ததுக்கு இப்படியா”…? குடும்பத்தினருடன் சேர்ந்து மனைவி செய்த காரியம்…!!!!

மும்பையின் புறநகர் பகுதியான காட் கோபரில் வசித்து வரும் விஷால் நாங்க்ரே (32)  கொரியர் நிறுவனத்தில் ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். இவருக்கும் கல்பனா என்ற பெண்ணிற்கும் கடந்த 2018 -ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. கல்பனா  ஒரு உணவு நிறுவனத்தில்…

Read more

அக்கப்போர் செய்கிறார் ஆளுநர்: அமைச்சர் பொன்முடி கண்டனம்…!!!

தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி காரல் மார்க்ஸின் சிந்தனை இந்தியாவை சிதைக்கிறது என்று பேசி பரபரப்பை ஏற்படுத்தி மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். இதற்கு பலரும் விமர்சனத்தை தெரிவித்து வரும் நிலையில், கார்ல் மார்க்ஸ் குறித்து தேவையற்ற கருத்துகளை ஆளுநர் ரவி…

Read more

BREAKING NEWS: சாலை விபத்தில் 6 பேர் உயிரிழப்பு…. பெரும் சோகம்…!!!

ஆந்திர மாநிலம் பார்வதிபுரம் மன்யம் மாவட்டத்தில் சாலை விபத்து நடந்துள்ளது. தும்மலவலசை என்ற கிராமத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற நபர்கள் ஆட்டோவின் மூலம் வீடு திரும்பி உள்ளனர். அப்போது எதிரே வந்தே லாரி மோதியதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே…

Read more

Other Story