சென்னை மெட்ரோ… ஜாக்பாட் மழையில் நனைய போகும் phase-1 ரயில் நிலையங்கள்… சி.எம்.ஆர்.எல்.ன் முக்கிய திட்டம்…!!!!

சென்னை மாநகரின் போக்குவரத்தை விரைவாகவும் மாற்றும் விதமாக மெட்ரோ ரயில் சேவை பயன்படுத்தப்படுகிறது. தற்போது phase-1 திட்டத்தின் கீழ் நீல மற்றும் பச்சை என இரண்டு வழித்தடங்களில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. விமான நிலையம் முதல் கீழம்பாக்கம் வரை மெட்ரோ வழித்தடத்தை…

Read more

திருப்பதி செல்வோர் கவனத்திற்கு…! பிப்.,13, 14-ல் தரிசன டிக்கெட் ஆன்லைனில் வெளியீடு…!!!!

திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். உள் மாநிலத்தில் மட்டுமல்லாமல் வெளிமாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் சார்பில் ஏராளமான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பிப்.,22 முதல் 28 வரையிலான 3300 தரிசன…

Read more

டயர் சின்னத்திற்கு யாரும் ஓட்டு போட வேண்டாம்: தேர்தல் மன்னன் அறிவிப்பு…!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 27ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்று, தேர்தலில் மொத்தம் 77 பேர் போட்டியிடுகின்றனர்.  இந்நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் “தேர்தல் மன்னன்” பத்மராஜனுக்கு டயர் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.…

Read more

இன்றைய (11.02.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 11) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை…

Read more

தமிழகத்தில் புதிதாக பொறுப்பு ஏற்கும் கலெக்டர்களுக்கு… இறையன்பு போட்ட அதிரடி உத்தரவு…!!!!

தலைமை  செயலாளர் இறையன்பு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது, புதிதாக பொறுப்பேற்று இருக்கும் உங்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். இந்தப் பணியில் நீங்கள் ஆற்றும் அரும்பணியே வாழ்நாள் முழுவதும் அசைபோட்டு மகிழ்ச்சியடைவீர்கள் என்பதை உங்களுக்கு தெரியப்படுத்த விரும்புகிறேன். அதேபோல் மாவட்ட அளவில் அரசாங்கமாக…

Read more

பெண் குழந்தைகளுக்கு ரூ.50,000 பத்திரம்…. பாஜகவின் அதிரடி தேர்தல் அறிக்கை…..!!!!

பெண் வாக்காளர்கள் மற்றும் பழங்குடியினரை குறிவைத்து பெரிய வாக்குறுதிகளுடன் திரிபுராவில் பாஜகவின் தேர்தல் அறிக்கை வெளியாகி உள்ளது. உன்னதோ திரிபுரா, ஷ்ரேஷ்டோ திரிபுரா என்ற முழக்கத்துடன் சங்கல்பத்ரா என்ற பெயரில் பாஜகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மாநிலத்தின் பொருளாதாரத்தின் பின் தங்கிய…

Read more

கோடை வெயிலின் தாக்கம் எப்படி இருக்கும்?

தமிழ்நாட்டில் வெப்பநிலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் பணியின் தாக்கம் குறையும் என்று மாநில ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். சென்னையை அடுத்த தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியில் பங்கேற்ற மாணவர்கள்…

Read more

சென்னைக்கு 511 மாதங்களா? உங்க ஊரில் சொந்த வீடு வாங்க எத்தனை மாதமாகும்? ஷாக் தகவல் சொன்ன ஆய்வு..!!

மத்திய பட்ஜெட் அறிவிக்கப்பட்டதை அடுத்து ரிசர்வ் வங்கியில் இரு கொள்கை குறித்து அறிவிப்பை அதன் ஆளுநர் சக்தி காந்தாஸ் வெளியிட்டுள்ளார். அதன்படி ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 சதவிகிதத்தை உயர்த்தி 6.50 ஆக நிர்ணயத்திருக்கிறது. ஆர்பிஐ மேலும் ரெப்போ வட்டி விகிதம்…

Read more

வரி விதிப்பு நடத்தர மக்களை பாதிக்காது! நிர்மலா சீதாராமன் பதில்!

உலகிலேயே அதிவேகமாக வளரும் பொருளாதாரத்தைக் கொண்டது இந்தியா என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மக்களவையில் இன்று பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதில் அளித்து பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க மூலதன…

Read more

ரூ.55 இருந்தால் போதும்…! மாதம் 3,000 ஓய்வூதியம் பெறலாம்…. மத்திய அரசின் அருமையான திட்டம்….!!!

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு பிரதம மந்திரியின் ஷ்ரம் யோகி மந்தன் யோஜனா திட்டத்தின் கீழ் மாதம் 3,000 ஓய்வூதியத்தை மத்திய அரசு வழங்குகிறது. இந்த முக்கிய நோக்கம், அமைப்பு சாரா துறைகளில் உள்ள தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதன் மூலம் நிதி உதவி வழங்குவதாகும்.…

Read more

அமெரிக்காவில் உள்ள இந்திய ஐடி ஊழியர்களுக்கு GOOD NEWS…. இனி அது வேண்டாம்..!!!

இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலானவர்களுக்கு அமெரிக்காவில் பணிபுரிய வேண்டும் என்பது கனவாக உள்ளது. அப்படி தங்களுடைய கனவை நனவாக்கி பெரும்பாலானோர் அங்கே பல துறைகளிலும் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்காவில் பணிபுரியும் இந்திய ஐடி ஊழியர்களுக்கு நல்ல செய்தியை கொடுத்துள்ளது அந்நாட்டு அரசு.…

Read more

போதைப்பொருள் விற்பனை…. சென்னை காவல் ஆணையர் திடீர் எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் போதைப்பொருட்கள் மற்றும் கஞ்சா பொருட்களை விற்பதற்கான தடை தற்போது அமலில் உள்ளது. ஆனால் இந்த தடையை மீறி பலரும் சட்ட விரோதமாக போதை பொருட்களை விற்பனை செய்து வருவதாக தெரிகிறது. இந்நிலையில் சென்னையில் கஞ்சா மற்றும் போதை பொருட்களை விற்பனை…

Read more

சென்னை புறநகர் ரயில்களில் ஏசி பெட்டிகள்…. பயணிகளுக்கு சூப்பர் அறிவிப்பு….!!!!

சென்னையில் புறநகரங்களை இணைக்கும் வகையில் ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து வரும் மக்களுக்காக இந்த புறநகர் ரயில் சேவைகள் 15 நிமிடங்களுக்கு ஒரு முறை இயக்கப்பட்டு வருகின்றன. தினமும் இந்த சேவைகளை பயன்படுத்தி…

Read more

இந்தியாவிற்கே விடியல் வரப் போகிறது…. தயாராக இருங்கள்… முதல்வர் ஸ்டாலின்…!!!

தமிழ்நாட்டை போலவே நாடாளுமன்ற தேர்தலில் இந்தியாவுக்கே விடியல் வரும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். தி.மு.க. முன்னாள் அமைச்சர் மறைந்த பரிதி இளம்வழுதியின் மகனும், சென்னை மாநகராட்சி கவுன்சிலருமான பரிதி இளம்சுருதி – டாக்டர் நந்தினி என்ற கனிஷ்கா ஆகியோரின் திருமணத்தை…

Read more

ஈஷா மஹா சிவராத்திரி…. பக்தர்களுக்கு ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்…. இதோ முழு விவரம்….!!!!

கோவையில் நடைபெறும் ஈஷா மகா சிவராத்திரி விழாவில் இலவசமாக பங்கேற்பதற்கு ஆன்லைன் முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் மகா சிவராத்திரி விழா வருகின்ற பிப்ரவரி 18ஆம் தேதி மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி…

Read more

சுகாதார அலுவலர் பணியிடங்கள்…. பிப்ரவரி 13 TNPSC தேர்வு…. சென்னையில் மட்டுமே….!!!!

தமிழகத்தில் காலியாக உள்ள சுகாதார அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு வருகின்ற பிப்ரவரி 13ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பொது சுகாதார சேவைகளின் கீழ் 12 சுகாதார அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் இந்த பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு…

Read more

பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரூ.500 கோடி ஊழல்…. EPS பரபரப்பு குற்றசாட்டு…!!

திமுக ஆட்சியில் பொங்கல் பரிசுத் தொகுப்பில் 500 கோடி வரை ஊழல் நடைபெற்றிருப்பதாக எடப்பாடி பழனிசாமி பரபரப்பு தகவலை வெளியிட்டிருக்கிறார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 27ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்று, தேர்தலில் மொத்தம்…

Read more

மின்தடை…. அரசு இணையதளத்தில் இது நடைபெறாது…. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் மின்தடை காரணமாக தமிழ்நாடு அரசு இணையதளத்தில் புதிய தகவல்களை பதிவேற்றும் பணிகள் நடைபெறாது என்று அரசு தெரிவித்துள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று மற்றும் நாளை மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் மின்விநியோகம் நிறுத்தப்படும். இதனைத் தொடர்ந்து…

Read more

ITI சான்றிதழ் பெற்றவர்கள்…. 10,12 ஆம் வகுப்பு சான்றிதழ் பெற பிப்ரவரி 18 வரை விண்ணப்பிக்கலாம்…. அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் தொழிற்பயிற்சி நிலையங்களில் எட்டாம் வகுப்பு பயன்று தேர்ச்சி பெற்ற என் டி சி,என் ஏ சி சான்றிதழ் பெற்ற மாணவர்கள் பத்தாம் வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கில மொழி பாடங்களில் தேர்ச்சி பெற்றால் பத்தாம் வகுப்பு சான்றிதழ் வழங்கப்படும். அதனைப்…

Read more

பொறியாளர்களுக்கு 1 வருட கால பயிற்சி…. விண்ணப்பிக்க மார்ச் 6 கடைசி நாள்…. தமிழக அரசு அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொறியியல் பட்டம் பெற்றவர்களுக்கு பொதுப்பணித்துறை சார்பாக பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழக பொதுப்பணித்துறை மற்றும் தொழில் பழகுணர் வாரியம் மூலமாக இந்த பயிற்சி வழங்கப்படுகிறது. பொறியியல் பட்டம் மற்றும் பட்டய பிரிவில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பயிற்சி…

Read more

கட்டிடங்களை இடிக்க புதிய விதிமுறைகள்….. சென்னை மாநகராட்சி புதிய எச்சரிக்கை அறிவிப்பு…!!!!

சென்னை அண்ணா சாலையில் உள்ள ஆயிரம் விளக்கு பகுதியில் பயன்படுத்தாத கட்டிடங்களை இடிக்கும் பணி அண்மையில் நடைபெற்றது. அப்போது சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பெண் ஒருவர் மீது கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. அந்த விபத்தில் சிக்கிய பெண்…

Read more

தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு…. அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு…..!!!

தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பொதுத் தேர்வுகள் நடைபெற உள்ளது. இதற்கு முன்னதாக பிப்ரவரி மாதம் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகள் நடைபெறும். இந்நிலையில் கடந்த வருடம் 11ஆம் வகுப்பு படைத்த…

Read more

மக்களே ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா?…. சென்னையில் இன்று(பிப்..11) மக்கள் குறைதீர் முகாம்…..!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்பட்டு வருகின்றது. பொது விநியோகத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் சேவைகளை மக்கள் எளிதில் பெரும் விதமாக தமிழக முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்படும் என அரசு…

Read more

அரசு பள்ளி மாணவர்களுக்கு வெளிநாடு சுற்றுலா செல்ல வாய்ப்பு… வெளியான தகவல்..!!!!

அரசு பள்ளிகளில் இலக்கிய மன்றம், வானவியல் மற்றும் உட்பட பல்வேறு மன்ற  செயல்பாடுகளின் கீழ் நடைபெறும் போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்பட இருக்கின்றனர். இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு…

Read more

24-ஆம் தேதி விழுப்புரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை… கலெக்டர் வெளியிட்ட அறிவிப்பு…!!!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவில் மாசி திருவிழா நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு வருகிற பிப்ரவரி 24-ஆம் தேதி விழுப்புரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் சி.பழனி வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்…

Read more

ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த மீண்டும் விண்ணப்பிக்கலாம்… காவல்துறைக்கு நீதிமன்றம் புதிய உத்தரவு…!!!!

ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த மீண்டும் விண்ணப்பிக்கலாம் எனவும், அப்படி விண்ணப்பித்தால் சட்டப்படி பரிசீலனை செய்து முடிவெடுக்க காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் கருத்துரிமை, பேச்சுரிமையை தடுக்காத விதமாக அரசு செயல்பட வேண்டும் எனவும் கடுமையான கட்டுப்பாடுகளுடன் ஆர்.எஸ்.எஸ் பேரணி அனுமதி…

Read more

விமான நிலையத்தில் 12 அடி உயர லட்சுமண சிலை… திறந்து வைத்த முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்…!!!

உத்திர பிரதேசத்தின் லக்னோவில் சர்வதேச விமான நிலையம் ஒன்று அமைந்துள்ளது. ஜி 20 மாநாடு, சர்வதேச முதலீடாளர்கள் மாநாட்டிற்காக உத்தரப்பிரதேச அரசு தயாராகிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் லக்னோ விமான நிலையத்தையும் பிரதான சாலையையும் இணைக்கும் மேம்பாலம் விமான நிலையத்தை சுற்றிலும்…

Read more

“மந்திரியாக இருந்தாலும் ஊழியர் செருப்பை சுமப்பதை ஏற்க முடியாது”.. சர்ச்சையில் சிக்கிய மந்திரி ரோஜா…!!!!

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்த ரோஜா தற்போது ஆந்திர மாநில சுற்றுலா துறை மந்திரியாக இருக்கிறார். இவர் ஆந்திர மாநிலம் சூரிய லங்கா கடற்கரைக்கு சென்றுள்ளார். அங்கு  ரோஜா கடலில் நீரில் இறங்கி மகிழ்ச்சியுடன் கடற்கரை  ஓரமாக நடந்து சிறிது…

Read more

தமிழ்நாட்டில் மருத்துவ கல்லூரி சீட்கள் அதிகரிப்பு…. அரசு வெளியிட்ட தகவல்…..!!!!

தமிழ்நாட்டில் 2023-24 ஆம் வருடத்துக்கான இளநிலை மருத்துவப் படிப்பு சீட் எண்ணிக்கையானது 11,275 ஆக அதிகரித்து இருக்கிறது. முதுநிலை மருத்துவ படிப்பிற்கு 4,935 இடங்கள் உள்ளன. கடந்த 2014 ஆம் வருடம் நாடு முழுவதும் மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கை 377 ஆக…

Read more

நடத்துநர் தேர்வு: உடல் எடையை அதிகரித்து காட்ட இப்படியா பண்ணனும்?…. வசமாக சிக்கிய 4 பேர்…!!!!

கர்நாடகா அரசு போக்குவரத்து கழகத்துக்கு நடத்துநர்களுக்கான ஆள்சேர்ப்பு நடைபெற்றது. இதற்குரிய உடற்தகுதி தேர்வு கலாபுரகி மாவட்டத்தில் இன்று(பிப்.10) நடந்தது. இதில் தேர்வர்களின் உயரம் மற்றும் எடையை அளவிடும் போது சிலரது நடவடிக்கைகளில் சந்தேகம் நிலவியது. அதன்பின் அவர்களது ஆடைகளை கழற்றி சோதித்ததில்…

Read more

பால் விலை அதிகரிப்பு…. காரணம் என்ன?…. மத்திய அரசு சொன்ன விளக்கம்….!!!!!

சென்ற ஓராண்டாக பால் விலையை உற்பத்தி நிறுவனங்கள் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து மாநிலங்களவையில் விளக்கமளித்த மத்திய பால்வளத்துறை இணை அமைச்சர் சஞ்சீவ் குமார் பல்யாண் கூறியதாவது “பால் நிறுவனங்கள் சில்லறை விலையில் 75 சதவீதத்தை விவசாயிகளுக்கு வழங்குகிறது. நுகர்வோர் மற்றும் விவசாயிகள்…

Read more

மக்களுக்கு குட் நியூஸ்…! ரூ.500 க்கு சிலிண்டர்…. வாக்குறுதியை காப்பாற்றிய அரசு..!!

ராஜஸ்தான் மாநில அரசு உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் 76 லட்சம் குடும்பங்களை உள்ளடக்கிய நுகர்வோர்களுக்கு ஒரு யூனிட் எல்பிஜி சிலிண்டர் 500 ரூபாய்க்கு வினியோகம் செய்யப்படும் என  அறிவித்துள்ளது. ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு…

Read more

ரூ 60,00,000 கடன் மோசடி..! ரத்னா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சிவசங்கர் கைது…. தூத்துக்குடி போலீஸ் அதிரடி..!!

சென்னை புரசைவாக்கம் ரத்னா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சிவசங்கர் கைது செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் குற்றப்பிரிவு போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.. சென்னை புரசைவாக்கத்தில் இயங்கி வரும் ரத்னா ஸ்டோர்ஸ் ஜவுளி கடையின் உரிமையாளர் சிவசங்கர் நேற்று தூத்துக்குடி போலீசாரால்…

Read more

ரயில்வே வேலை அறிவிப்பு…. 10 ஆம் வகுப்பு தேர்ச்சி மட்டும் போதும்… உடனே அப்ளை பண்ணுங்க….!!!!

இந்திய ரயில்வேயில் வேலை தேடுபவர்கள் பலர். இதனால் அவர்களுக்காக தினசரி அரசு வேலைகள் குறித்த செய்திகள் வெளியிடப்படுகிறது. தற்போது கபுர்தலாவிலுள்ள ரயில்வே கோச் பேக்டரியில் அப்ரண்டிஸ் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. மொத்தம் 550 பணி இடங்கள் இந்த அப்ரண்டிஸ்…

Read more

கூடுதல் ஆசிரியர்களை இடம் மாற்றம் செய்யும் தமிழக அரசின் அரசாணைக்கு இடைக்கால தடை…. ஐகோர்ட் அதிரடி உத்தரவு.!!

அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் உள்ள உபரி ஆசிரியர்களை இடம் மாற்றம் செய்யும் தமிழக அரசின் அரசாணைக் கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்துள்ளது.. மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் கூடுதல் ஆசிரியர்களை பிற பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டு இருந்தது.…

Read more

உபரி ஆசிரியர்களை இடமாற்றம் செய்யும் அரசு உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை.!!

அரசு உதவி பெறும் பள்ளிகளில் உபரி ஆசிரியர்களை இடமாற்றம் செய்யும் அரசு உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஐகோர்ட்டில் தெரிவித்த கால அவகாசத்தை பின்பற்றவில்லை, பள்ளி…

Read more

“நாங்க எந்த கட்சியையும் நம்பி இல்லை”…. எடப்பாடி பழனிசாமி அதிரடி ஸ்பீச்…..!!!!!

அ.தி.மு.க முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான கருப்பசாமி பாண்டியன் இல்ல திருமண விழா முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடந்தது. இதையடுத்து எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் பேசியதாவது, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் மகத்தான வெற்றி பெறுவார்…

Read more

ரேஷன் அட்டைதாரர்களே!… கிலோ ரூ.1 மட்டுமே…. மாநில அரசு வெளியிட்ட அசத்தலான அறிவிப்பு…..!!!!!

நாடு முழுவதும் ஏழை, எளிய மக்களுக்கு பயன்படும் அடிப்படையில் ரேஷன் கடை வாயிலாக  உணவு பொருட்கள் மலிவான விலைக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதோடு பேரிடர் காலங்களில் இலவசமாக ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறது. இந்நிலையில் தெலுங்கானாவில் சட்டசபையில் குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் பிற்படுத்தப்பட்டோர்…

Read more

முதல் முறையாக…. இந்தியாவில் லித்தியம் கண்டுபிடிப்பு…. வெளியான தகவல்….!!!!!

இரும்பு அல்லாத உலோக பொருளான லித்தியம் செல்போன், லேப்டாப், கேமரா மற்றும் மின்சார வாகனங்களுக்குரிய பேட்டரி ஆகியவைகளை தயாரிப்பதில் முக்கிய மூலப்பொருளாக விளங்குகிறது. இதில் லித்தியம் இந்தியாவில் முதல் முறையாக காஷ்மீரில் கண்டறியப்பட்டு உள்ளது. அங்கு உள்ள சலால் ஹமைனா பகுதியில்…

Read more

நீட் தேர்வை ரத்து செய்தார்களா?…. ஜனநாயக அத்துமீறலில் திமுக…. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு….!!!!!

ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை தொகுதிக்கு வருகிற பிப்,.27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. அதில் தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழர் கட்சி, உள்பட சில சிறிய கட்சிகளும், சாதி கட்சிகளும் மற்றும் சுயேச்சைகள்…

Read more

BREAKING: தமிழகத்தில் இன்று முதல் 25ம் தேதி வரை தடை இதற்கெல்லாம் தடை…. சற்றுமுன் புதிய அதிரடி உத்தரவு….!!!

மதுரையில் இன்று முதல் வருகின்ற பிப்ரவரி 25ஆம் தேதி வரை பொது மற்றும் தனியார் இடங்களில் கூட்டங்கள், ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்த தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. ஆர் எஸ் எஸ் ஊர்வலத்திற்கு உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ள நிலையில் அடுத்த 15…

Read more

நடப்பு ஆண்டிற்குள் இது அனைத்தையும் முடிக்க வேண்டும்?… அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் போட்ட உத்தரவு….!!!!!

தமிழ்நாடு அரசு திட்டங்களின் செயல்பாடுகளானது எந்த அளவிற்கு செயல்படுத்தப்பட்டு இருக்கிறது என்பதை முதல்வர் ஸ்டாலின் அடிக்கடி ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த அடிப்படையில் நேற்று முன்தினம் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்தில்…

Read more

“2021-ல் தமிழகத்திற்கு விடியல்”… 2024-ல் இந்தியாவிற்கே விடியல்…. திமுகவினருக்கு முதல்வர் போட்ட உத்தரவு…!!!!

திமுக அரசு ஆட்சி பொறுப்பை ஏற்று 20 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் முதல்வர் ஸ்டாலின் பல்வேறு விதமான அதிரடி திட்டங்களை செயல்படுத்து வருகிறார். அதன் பிறகு ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ இறந்ததால் தற்போது அங்கு…

Read more

எழுதாத பேனாவுக்கு இவ்வளவு கோடி செலவில் சிலை எதற்கு?… இபிஎஸ் சரமாரி கேள்வி….!!!!!

ஈரோடு இடைத் தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர் அறிமுக கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு எடப்பாடி பழனிசாமி பேசியதாவது, வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க அரசுக்கு இந்த இடைத் தேர்தலில் எச்சரிக்கை மணி அடியுங்கள் என வலியுறுத்தினார். மேலும் தி.மு.க ஆட்சி பொறுப்பேற்ற…

Read more

“ஒரே மாதிரியான ஹெல்மெட்”… வேறு பெண்ணுடன் சென்ற கணவர்… அட இப்படி ஒரு குழப்பமா…!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் இரு வேறு தம்பதியினர் பெட்ரோல் நிரப்புவதற்காக சென்றுள்ளனர். அதன் பிறகு பெட்ரோல் நிரம்பியதும் பைக்கில் ஏறு என்று தன்னுடைய மனைவியை அழைத்துள்ளார். அவர்கள் பைக்கில் வீட்டிற்கு சென்றவுடன் மனைவி இது நம்ம வீடு…

Read more

ஈரோடு இடைத்தேர்தல் : வேட்பாளர்களுக்கான சின்னங்கள் அறிவிப்பு…. அதிமுகவிற்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு..!!

 ஈரோடு கிழக்கு தொகுதியில் வேட்பாளர்களுக்கான சின்னங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலில் அதிமுகவிற்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பிப்ரவரி 27-ம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது.  ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலுக்காக வேட்பு…

Read more

“மலையாள சினிமாவின் முதல் கதாநாயகி”… பிகே ரோஸியை பெருமைப்படுத்திய கூகுள்…!!!

மலையாள சினிமாவின் முதல் கதாநாயகி பிகே ரேஸி. இவர் மலையாள சினிமாவில் முதன் முதலாக பேசாத படமாக வெளியான விகதகுமாரன் படத்தில் உயர் ஜாதி பெண்ணாக நடித்திருப்பார். கடந்த 1903-ம் ஆண்டு பிப்ரவரி 10-ம் திருவனந்தபுரத்தில் உள்ள ராஜ்மா பகுதியில் பிறந்த…

Read more

“அமைச்சர் ரோஜாவின் செருப்பை கையில் தூக்கிய ஊழியர்”… போட்டோ வெளியானதால் வலுக்கும் கண்டனங்கள்…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் ரோஜா. இவர் தென்னிந்திய மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார். நடிகை ரோஜா தற்போது ஆந்திர மாநிலத்தின் சுற்றுலாத்துறை அமைச்சராக இருக்கிறார். இந்நிலையில் அமைச்சர் ரோஜா ஆந்திராவில் உள்ள பாபட்லா சூரிய லங்கா சென்றுள்ளார். அவர்…

Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்….. 6 பேர் வேட்பு மனு வாபஸ்…. 77 பேர் போட்டி..!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 77 பேர் போட்டி என தகவல் வெளியாகி உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக வேட்பு மனு தாக்கல் செய்த 83 வேட்பாளர்களில் 6 பேர் வேட்பு மனுக்களை திரும்ப பெற்ற நிலையில் 77 பேர்…

Read more

இந்தியர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு…. முதலிடத்தில் எந்த நாடு தெரியுமா?…. வெளியான தகவல்….!!!!

கடந்த 2022ம் வருடத்தில் இந்தியர்களுக்கு அதிகளவு வேலைவாய்ப்புகளை அளித்த வளைகுடா நாடுகளில் சவுதி அரேபியாவானது முதலிடத்தை பிடித்திருக்கிறது. சவுதியில் இந்தியர்கள் எண்ணிக்கையானது அதிகம். 2022ம் வருடத்தில் இந்தியர்களுக்கு அதிகளவு வேலை வாய்ப்புகளை வழங்கியதில் சவுதி அரேபியா முதலிடத்தையும், குவைத் 2வது இடத்தையும்…

Read more

Other Story