புதுச்சேரி, காரைக்காலில் 7-ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை… வெளியான அறிவிப்பு…!!!!

புதுச்சேரி மாநிலத்தில் வருடம் தோறும் மாசிமக பெருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் இந்த வருடம் மாசி மக திருவிழா வருகிற ஏழாம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில்  காரைக்கால் மற்றும் புதுச்சேரியில் வருகிற ஏழாம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை…

Read more

ஃபர்ஸ்ட் நைட்டு நாளன்று…. புது மாப்பிள்ளை செய்த வேலையை பாருங்க…. பெரும் அதிர்ச்சி…..!!!!

ஆந்திரா அம்பேத்கர் கோனசீமா மாவட்டத்தை சேர்ந்த வீரபாபு என்பவருக்கு அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் பெற்றோர்கள் சம்மதத்துடன் சென்ற மாதம் பிப்ரவரி 8 ஆம் தேதி திருமணம் நடந்தது. இதையடுத்து புதுமண தம்பதியினருக்கு முதலிரவுக்கு ஏற்பாடு செய்தனர். அப்போது…

Read more

அடடே சூப்பர்!…. இனி திருப்பதியில் மின்சார பேருந்துகள்….. தேவஸ்தானம் அதிரடி முடிவு…..!!!!

திருப்பதி மலையில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் அடிப்படையில் இலவச பேருந்துகளை மின்சார பேருந்துகளாக மாற்றுவதற்கு தேவஸ்தானமானது முடிவு செய்துள்ளது. திருப்பதி பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் சார்பாக மொத்தம் 10 இலவச பஸ்கள் 24 மணிநேரமும் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பெட்ரோல், டீசல்…

Read more

கைலாசாவுக்கு எதிராக இந்து விரோத சக்திகள்…. விஜயபிரியா பரபரப்பு குற்றச்சாட்டு….!!!!

கடந்த சில தினங்களுக்கு முன் கைலாசா நாட்டை சேர்ந்த நித்தியானந்தாவின் சிஷ்யைகள் சிலர் ஐநா பொதுச்சபையில் பங்கேற்றதாக செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. கைலாசா நாட்டின் ஐநாவுக்கான பிரதிநிதி என சொல்லிக்கொள்ளும் விஜய பிரியா என்ற இளம்பெண் பெண்கள் உரிமை பற்றி…

Read more

பாலியல் தொல்லையால் 18 வயது சிறுமி தீக்குளித்து மரணம்…. தமிழகத்தை உலுக்கும் சோகம்….!!!!

பாலியல் தொல்லையால் 18 வயது சிறுமி தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழக மக்களையும் உலுக்கியுள்ளது. திருவள்ளூர் அருகே பாலியல் தொல்லை தாங்க முடியாமல் தீக்குளித்த சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று பரிதாபமாக உயிரிழந்தார். பாலியல் தொல்லை…

Read more

“இபிஎஸ்-ஐ மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை”… இதுதான் படு தோல்விக்கு காரணம்… ஓபிஎஸ் விமர்சனம்….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி தரப்பு வேட்பாளர் கே.எஸ் தென்னரசு தோல்வி அடைந்ததை முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, பழனிச்சாமியை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதுதான் இந்த படுதோல்வி. அதிமுகவை அழிவு பாதைக்கு…

Read more

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சோனியா காந்தி…. உடல் நலம் குறித்து வெளியான அறிவிப்பு…..!!!!

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி திடீர் உடல் நலக்குறைவு காரணமாக இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காய்ச்சல் காரணமாக டெல்லி சர் கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து மருத்துவமனை சேர்மன் டி எஸ்…

Read more

பொதுக்குழு தீர்மானங்களை தடை கோரி ஓபிஎஸ் மனு… மார்ச் 17 வரை இ.பி.எஸ்-க்கு கால அவகாசம்…!!!!

பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்ய கோரி ஓ பன்னீர்செல்வம் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் பதில் அளிக்க எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு மார்ச் 17ஆம் தேதி வரை சென்னை உயர்நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது. முன்னதாக எடப்பாடி பழனிச்சாமியின் வாதத்தை…

Read more

இடைத்தேர்தலில் அதிமுக படுதோல்வி…. சற்றுமுன் ஓபிஎஸ் காரசார அறிக்கை….!!!!

ஈரோடு இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற்ற நிலையில் நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் காங்கிரஸ் வேட்பாளர் இ வி கே எஸ் இளங்கோவன் வெற்றி பெற்றார். இந்நிலையில் இடைத்தேர்தலில் அதிமுகவின் படுதோல்வி குறித்து தற்போது ஓபிஎஸ் காரசார…

Read more

“அவருக்கு ராசியே இல்ல”…. எடப்பாடியால் தொடர் தோல்விதான்…‌. லிஸ்ட் போட்டு லெஃப்ட் ரைட் வாங்கிய ஓபிஎஸ் டீம்….!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் அதிமுக கட்சியின் வேட்பாளர் கே.எஸ் தென்னரசு தோல்வி அடைந்தது குறித்து தற்போது ஓ. பன்னீர்செல்வம் தரப்பைச் சேர்ந்த மருது அழகுராஜ் விமர்சித்துள்ளார்.…

Read more

ஈரோடு கிழக்கு… “திமுகவின் வெற்றி வழங்கப்பட்டதல்ல.. வாங்கப்பட்டது”… டிடிவி தினகரன் பேச்சு…!!!!!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் இ.வி.கே.எஸ் இளங்கோவன் 1,10,156 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அதிமுக சார்பில் போட்டியிட்ட கே.எஸ் தென்னரசு 43,923 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்துள்ளார். இந்நிலையில் அதிமுக தோல்வி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய…

Read more

புதுச்சேரியில் மார்ச் 7ஆம் தேதி அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை…. வெளியான அறிவிப்பு….!!!

மாசிமகம் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் வருகின்ற மார்ச் 7ஆம் தேதி விடுமுறை அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது. வருகின்ற மார்ச் 7ஆம் தேதி மாசி மகம் திருவிழா கொண்டாடப்பட உள்ளதால் புதுச்சேரி மற்றும் காரைக்கால்…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. “இது மக்களவைத் தேர்தல் வெற்றிக்கான அச்சாரம்”… முதல்வர் ஸ்டாலின் பேச்சு…!!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் வெளியான நேரத்தில் சென்னையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்திற்கு சென்றார். இடைத்தேர்தலில் முன்னணி நிலவரங்கள் பற்றி கட்சியின் பொது செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்ட நிர்வாகிகளிடம்…

Read more

இனி இறைவணக்க கூட்டத்தில் இது கட்டாயம்…. அனைத்து அரசு பள்ளிகளுக்கும் பறந்த அதிரடி உத்தரவு….!!!

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் தற்போது புதிய கல்விக் கொள்கைக்கு மாறி வருகின்றன. அதன்படி கற்றல், கற்பித்தல் முறையில் எண்ணற்ற மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்களிடம் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக நடப்பு…

Read more

பொதுத்தேர்வு பணிகள்… மாவட்ட வாரியாக கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்… பள்ளிக்கல்வித்துறை செயலர் தகவல்…!!!!!

தமிழக பள்ளிக்கல்வியில் மார்ச் 13-ஆம் தேதி முதல் ஏப்ரல் 20-ஆம் தேதி வரை பிளஸ் 1, பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்புகளுக்கான பொது தேர்வு நடத்தப்பட உள்ளது. சுமார் 26 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வினை எழுத இருக்கின்றனர். இதனை…

Read more

தமிழகத்தில் நடைபெற இருந்த ஆர்எஸ்எஸ் பேரணி ஒத்திவைப்பு…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு….!!!!

RSS பேரணிக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த மேல் முறையீடு மனு மீது இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. இதில் ஆர் எஸ் எஸ் பேரணியை அனுமதிப்பது என்பது சிக்கலான விஷயம் என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இதனைப் போலவே ஆர்…

Read more

இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம்… தனியார் பள்ளிகளுக்கு ரூ.364 கோடி விடுவிப்பு…!!!!!

இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் படி தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் ஏழை குழந்தைகள் சேர்க்கப்படுகின்றனர். இந்த திட்டத்தில் எல்கேஜி அல்லது ஒன்றாம் வகுப்பில் சேரும் மாணவர்கள் எட்டாம் வகுப்பு வரை கட்டணம் இல்லாமல் இலவசமாக படித்துக் கொள்ளலாம்.…

Read more

இனி திருப்பதி போக ஆதார் கட்டாயம்…. பக்தர்களுக்கு தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

உலகப் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினம் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். அதனால் பக்தர்களின் வசதிக்கு ஏற்றவாறு தேவஸ்தானம் பல்வேறு வசதிகளையும் செய்து வருவது மட்டுமல்லாமல் அவ்வப்போது புதிய அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வருகிறது. அவ்வகையில்…

Read more

“இனி பேமென்ட் பெயிலர் ஆகாது”…? பேடிஎம் நிறுவனத்தின் அசுத்தல் அப்டேட்டுகள்…!!!!!

உத்திரபிரதேச மாநிலம் நொய்டாவை தலைமை இடமாகக் கொண்டு பேடிஎம் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் மின்னனு  பணப்பரிவர்த்தனை சேவை வழங்கும் முன்னணி நிறுவனங்களில் முக்கிய இடம் வகித்து வருகிறது. சிறிய பெட்டிக்கடை முதல் வணிக வளாகங்கள் வரை தற்போது அனைத்து…

Read more

BREAKING: சோனியா காந்திக்கு திடீர் உடல்நலக்குறைவு…. சற்றுமுன் மருத்துவமனையில் அனுமதி…..!!!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காய்ச்சலால் டெல்லியில் உள்ள கங்காரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரது உடல்நிலை குறித்து விரைவில் மருத்துவமனை அறிக்கை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read more

தமிழ்நாட்டில் நாளை(மார்ச் 4) 3 மாவட்டங்களுக்கு விடுமுறை…. மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு…!!!

தமிழகத்தில் குறிப்பிட்ட அந்தந்த மாவட்டங்களில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்கள் அல்லது ஏதாவது நிகழ்ச்சியின் போது உள்ளூர் விடுமுறை அளிக்க அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு அதிகாரம் கொடுத்துள்ளது. அந்த வகையில் மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்து வருகின்றனர். அந்தவகையில் தமிழ்நாட்டில்…

Read more

ஆதார் – பான் கார்டு இணைப்புக்கு மார்ச் 31 தான் கடைசி நாள்….. உடனே வேலையை முடிங்க….!!!!

இந்திய வருமான வரி துறையால் மக்களுக்கு பான் கார்டு வழங்கப்பட்டு வருகிறது. வரி ஏய்ப்பை தடுக்கும் விதமாக பான் கார்டு திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் ஒரு சில நபர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட பான் கார்டுகளைக் கொண்டு பண மோசடியில் ஈடுபட்டு வருவது…

Read more

சற்றுமுன்: அதிமுகவின் முன்னாள் எம்எல்ஏ காலமானார்…. சோகம்…!!

அதிமுக மூத்த தலைவரும், மன்னார்குடி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கு.சீனிவாசன் சற்றுமுன் காலமானார். க கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவரது உயிர் பிரிந்தது. 1991 -1996 வரை அதிமுக எம்.எல்.ஏ.வாக இருந்தவர் சீனிவாசன்.…

Read more

பெகாசஸ் மென்பொருள் மூலம் என்னையும் அரசு வேவு பார்த்தது… பல்கலைக்கழகத்தில் ராகுல் காந்தி பரபரப்பு பேச்சு…!!!!!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்பியுமான ராகுல் காந்தி தான் பிடித்த பல்கலைக்கழகமான கேம்பிரிட் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது, “ஜனநாயகத்திற்கு அவசியமான  கட்டமைப்புகள் கட்டுப்படுத்தப்படுகிறது. இந்தியாவின் அடிப்படை கட்டமைப்பான ஜனநாயகம் தாக்குதலுக்கு ஆளாகி…

Read more

“நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட விவகாரம்”…. தேசிய SC ST ஆணைய குழு நாளை விசாரணை…..!!!!

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள இறையூர் வேங்கைவயலில் பட்டின மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதகழிவு கலக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கடந்த ஜனவரி 14 ஆம் தேதி முதல் சிபிசிஐடி காவல்துறையினர்…

Read more

அடடே… பத்தாம் வகுப்பு பொது தேர்வை ஒன்றாக எழுதும் தாய் – மகன்… குவிந்து வரும் பாராட்டுக்கள்….!!!!!

மேற்கு வங்க மாநிலம் பர்த்வான் மாவட்டத்தில் உள்ள காட்ஷில்லா கிராமத்தில் ஆயிஷா பேகம் என்பவர் வசித்து வருகிறார். இவரது கணவர் ஒரு விவசாயி. இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் இருக்கின்றனர். இவர்களது மூத்த மகள் பிர்தௌசி எம்ஏ வரை…

Read more

பீகார் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக குற்றச்சாட்டு… டிஜிபி சைலேந்திரபாபு மறுப்பு…!!!!!

பீகார் மாநில சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றுள்ளது. இதில் எதிர்க்கட்சித் தலைவர் விஜய் சிம்ஹா புலம்பெயர்ந்த பீகார் மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவது பற்றி கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் பாஜக எம்எல்ஏக்கள் பீகார் மாநில மக்களை குறித்து பீகார்…

Read more

விரைவில் காலநிலை அறிவு இயக்கம்?…. முதல்வர் ஸ்டாலின் சொன்ன முக்கிய தகவல்…..!!!!!

தமிழ்நாடு காலநிலை மாற்ற நிர்வாக குழுவின் முதல் கூட்டமானது முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்தது. நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடந்த கூட்டத்தில் பல துறைகளின் செயலாளர்கள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கும் செயல்திட்டங்கள், பாதிப்புகளை தடுப்பதற்கான…

Read more

இன்று(ஜன.,1) முதல் மாறிய முக்கிய விதிகள்…. என்னென்ன தெரியுமா?…. மக்களே உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!!

2023 ஜனவரி-1 புத்தாண்டு தினமான இன்று முதல் பல்வேறு முக்கிய விதிகளில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. அது குறித்த சில மாற்றங்களை நாம் இப்பதிவில் தெரிந்துக்கொள்வோம். அந்த வகையில், பான் கார்டை ஆதாருடன் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இந்த வேலையை நீங்கள் இன்னும்…

Read more

“தேமுதிக பீனிக்ஸ் பறவை போல் மீண்டெழும்”… துவண்டு விடாதீர்கள்…. விஜயகாந்த் நம்பிக்கை…..!!!!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குபதிவு கடந்த பிப்.27-ம் தேதி நடந்தது. இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 1,10,556 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் தென்னரசுவை…

Read more

ஈரோடு இடைத்தேர்தல் வெற்றி…. முதல்வர் ஸ்டாலிடன் வாழ்த்து பெற்ற ஈவிகேஎஸ்….!!!!!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குபதிவு கடந்த பிப்.27-ம் தேதி நடந்தது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர், சுயேட்சை வேட்பாளர்கள் என 77 வேட்பாளர்கள் இந்த தேர்தலில் போட்டியிட்டனர். மொத்த வாக்குகளில் 50 சதவீதத்துக்கு மேல் பெற்று…

Read more

“மக்கள் கண்ணீர் குடும்ப ஆட்சியை வீழ்த்திடும்”…. உடனே இதை பண்ணுங்க…. ஓபிஎஸ் காட்டம்….!!!!!

கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், கொரோனா தொற்று மேலாண்மைக்காகவே பணியமர்த்தப்பட்ட செவிலியர்களை பணி நீக்கம் செய்து பிறப்பிக்கப்பட்ட ஆணையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில்…

Read more

மிரட்ட வரும் XXB.1.5 வைரஸ்…. உஷாராகும் மாநிலங்கள்….. வெளியான எச்சரிக்கை தகவல்…..!!!!

கடந்த டிசம்பர் மாதத்திலிருந்து சீனாவில் மீண்டுமாக கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கையானது அதிகரித்துள்ளது. இதனால் மத்திய-மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில் குஜராத் மாநிலத்தில் XXB.1.5 எனும் ஒமிக்ரான் உருமாறிய கொரோனா தொற்றானது கண்டறியப்பட்டு உள்ளது.…

Read more

அடக்கடவுளே….! மோசமான நிலையில் கேப்டன்…. பார்த்து கண்ணீர் விட்ட தொண்டர்கள்…!!!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் வருடந்தோறும் புத்தாண்டு அன்று கட்சித் தொண்டர்களையும், பொதுமக்களையும் நேரில் சந்திப்பது வழக்கம் ஆகும். அதன்படி 2023 ஆம் வருடம் புத்தாண்டில் கட்சித்தொண்டர்கள் மற்றும் பொதுமக்களை நேரில் சந்திக்க இருப்பதாக அவர் அறிவிப்பு வெளியிட்டார். இதனால் தமிழகம் முழுவதும்…

Read more

2024இல் ஒரே கேள்வி தான்…. ரூ.2 லட்சம் கோடியா ? இல்ல பாஜகவா ? : அண்ணாமலை முடிவு!!

தமிழக பாஜக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய கட்சி தலைவர் அண்ணாமலை பேசும் போது, திமுக அமைச்சர்கள் எம்எல்ஏ வைத்திருக்கக்கூடிய இன்ஜினியரிங் காலேஜ். இன்ஜினியர் காலேஜ் நமக்கு முக்கியம் கிடையாது. அது முப்பது நாற்பது கோடி ரூபாய் தான். அந்த இன்ஜினியரிங்…

Read more

தமிழக முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு!…. 70 ஜோடிகளுக்கு…. துர்கா ஸ்டாலின் நடத்தி வைத்த திருமணம்….!!!!!

முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாள் விழா நேற்று முன்தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று 70 ஜோடிகளுக்கு முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின் தலைமை தாங்கி திருமணம் நடத்தி வைத்துள்ளார். மேலும் இந்த 70 ஜோடிகளுக்கும்…

Read more

Breaking: சென்னை உயர்நீதிமன்றத்தில் 5 கூடுதல் நீதிபதிகள் நிரந்தர நீதிபதிகளாக நியமனம்….!!!!

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் 5 பேரை தற்போது நிரந்தர நீதிபதிகளாக நியமித்து குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அறிவித்துள்ளார். அதன்படி நீதிபதிகள் சுந்தரம் ஸ்ரீமதி, பாரதி சக்கரவர்த்தி, விஜயகுமார், முகமது ஷஃபிக், சத்யநாராயண பிரசாத் ஆகியோர் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். நிரந்தர…

Read more

#BREAKING: “குட்கா வழக்கு”…. புகையிலை நிறுவனங்களுக்கு நோட்டீஸ்…. உச்சநீதிமன்றம் உத்தரவு….!!!!!

குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் மீதான தடைச் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை  துவங்கியது. அதாவது, நீதிபதிகள் கே.எம். ஜோஸப் மற்றும்…

Read more

Breaking: அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கு…. குற்றப்பிரிவு காவல் துறையினருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்….!!!

தமிழகத்தில் தற்போது மின்சார துறை அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். அந்த சமயத்தில் போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் மோசடியில் செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவருடைய…

Read more

Breaking: பிரசித்தி பெற்ற திருப்பதி கோவிலில் இனி தரிசன டிக்கெட்டிற்கு ஆதார் கட்டாயம்…!!!

ஆந்திர மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக செல்கிறார்கள். இந்நிலையில் திருப்பதி தேவஸ்தானம் தற்போது ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது இனி திருப்பதி ஏழுமலையான் கோவில் தரிசன…

Read more

இலவச ரேஷன் வழங்கும் திட்டம்…. இன்று (ஜன..1) முதல் தொடக்கம்…. மத்திய அரசு சூப்பர் தகவல்….!!!!!

நாடு முழுவதும் 81.3 கோடி மக்களுக்கு ஒவ்வொரு மாதமும் 5 கிலோ இலவச உணவு தானியம் வழங்கும் திட்டம், புத்தாண்டு நாளான இன்று (ஜனவரி.1) முதல் நடைமுறைக்கு வருகிறது. தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் திருத்தப்பட்ட உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் வாயிலாக…

Read more

தொடர்ந்து உச்சத்தில் இருக்கும் பங்குச்சந்தை…. இதோ வெளியான விபரம்……!!!!!!

வாரத்தின் கடைசி நாளான இன்று பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. தற்போதைய நிலவரப்படி மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 524 புள்ளிகள் உயர்ந்து 59,432 புள்ளிகளாகவும், தேசிய பங்கு சந்தை நிப்டி 156 புள்ளிகள் உயர்ந்து 17,478 புள்ளிகளாகவும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.…

Read more

#BREAKING: புகையிலை பொருட்கள் மீதான தடை சட்டம் ரத்து….!!!!!

குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் மீதான தடைச் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை  துவங்கியது. அதாவது, நீதிபதிகள் கே.எம். ஜோஸப் மற்றும்…

Read more

அதிமுக பொதுக்குழு வழக்கு… மார்ச் 17-ம் தேதிக்கு ஒத்திவைப்பு…!!!

அதிமுகவில் கடந்த வருடம் ஜூலை மாதம் 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும் என ஓபிஎஸ் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளர்…

Read more

“இரட்டை இலை சின்னம் இருந்தும் அதிமுகவுக்கு இவ்வளவு மோசமான தோல்வி”…. டிடிவி தினகரன் விமர்சனம்…!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில் நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றார். இவர் 1,10,556 வாக்குகள் பெற்று…

Read more

#Justin: தொடர்ந்து உயரும் வருவாய்…. இது வரலாற்று சாதனை…. அமைச்சர் மூர்த்தி பெருமிதம்…..!!!!!

வணிகவரி மற்றும் பதிவுத்துறைகளில் தொடர்ந்து வருவாய் உயர்ந்து வருவதாக அமைச்சர் மூர்த்தி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இது பற்றி செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, வணிக வரித்துறையில் நடப்பு நிதியாண்டில் பிப்ரவரி வரையிலான மொத்த வருவாய் ரூ.1,17,458 கோடி ஆகும். கடந்த ஆண்டின் இதே…

Read more

மாசி மகத்திருவிழா…. வரும் மார்ச்-7 புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு…..!!!!

மாசி மாத பௌர்ணமியுடன் மகம் நட்சத்திரம் கூடி வரும்  நாளே மாசிமகம் ஆகும். அனைத்து மாதங்களிலும் மகம் நட்சத்திரம் வந்தாலும், மாசி மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமி உடன் கூடிய மக நட்சத்திர நாளில் விரதம் இருந்து மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில்…

Read more

சற்றுமுன்..! தமிழகத்தில் நாளை இந்த மாவட்டங்களுக்கு விடுமுறை…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு..!!!

தமிழ்நாட்டில் நாளை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 3 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். அதாவது அய்யா வைகுண்டசாமியின் 191-வது அவதார தினத்தை முன்னிட்டு நாளை கன்னியாகுமரி, நெல்லை மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மாநில அரசு…

Read more

“திமுகவுக்கு பயத்தை கொடுத்தோம்”… நாங்க பணத்தை நம்பல…. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஸ்பீச்…..!!!!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குபதிவு கடந்த பிப்.27-ம் தேதி நடந்தது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர், சுயேட்சை வேட்பாளர்கள் என 77 வேட்பாளர்கள் இந்த தேர்தலில் போட்டியிட்டனர். மொத்த வாக்குகளில் 50 சதவீதத்துக்கு மேல் பெற்று…

Read more

“தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழ்கிறது”…. டிஜிபி சைலேந்திரபாபு பெருமிதம்….!!!

தமிழக டிஜிபி சைலேந்திரபாபு திருச்சியில் காவல்துறையினருக்கான தடகள போட்டியை தொடங்கி வைத்தார். அதன் பிறகு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடம் டிஜிபி சைலேந்திரபாபு பேசினார். அவர் பேசியதாவது, தமிழகத்தில் ஜாதி சண்டை, மத கலவரங்கள் மற்றும் கள்ளச்சாராயம் விற்பனை என எதுவுமே கிடையாது.…

Read more

Other Story