Breaking: சென்னையில் நாளை (06.03.2023) அரசு பேருந்து ஊழியர்கள் போராட்டம்…!!

சென்னையில் நாளை அரசு பேருந்து ஊழியர்கள் போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்துள்ளனர். அதாவது சென்னையில் தனியார் பேருந்துகளுக்கு அனுமதி தருவதை கண்டித்து அரசு பேருந்து ஊழியர்கள் நாளை (06.03.2023) போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்துள்ளனர். மேலும் சென்னை மாநகரப் போக்குவரத்து கழகத்தை…

Read more

Breaking: பீகார் பாஜக டுவிட்டர் கணக்கு முடக்க வேண்டும்…. சென்னை காவல்துறை கடிதம்….!!!!

தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக போலி தகவல்கள் பரவிய நிலையில் சம்பந்தப்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதன் பிறகு தமிழக முதல்வர் ஸ்டாலின் புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறினார். இந்நிலையில் தமிழக…

Read more

கூட்டு பாலியல் வன்கொடுமை…. அதிமுக அவைத் தலைவர் உட்பட 5 பேர் அதிரடி கைது… போலீஸ் நடவடிக்கை….!!!!

ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பரமக்குடியில் தனியார் பள்ளியில் 9 ஆம் வகுப்பு மாணவி கடந்த 1 மாதமாக பள்ளிக்கு போகாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இது தொடர்பாக அந்த மாணவியிடம் பெற்றோர் விசாரித்தபோது, அப்பகுதியை சேர்ந்த கயல்விழி(45), உமா(34)  போன்றோர் தன்னை சில…

Read more

இனி கொரோனா போல் நோய் தொற்று அடிக்கடி வருமா?…. அமைச்சர் சொன்ன அதிர்ச்சி தகவல்….!!!!!

நாடு முழுவதும் தற்போது புதிய வைரஸ் காய்ச்சல் ஒன்று பரவி வரும் நிலையில், இதற்காக தமிழ்நாடு முழுவதும் வருகிற 10-ஆம் தேதி காய்ச்சலுக்காக சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் சற்றுமுன் அறிவித்துள்ளார். சென்னையில் 200 இடங்கள் உட்பட…

Read more

“தமிழர்கள் மிகவும் நல்லவர்கள், நட்பானவர்கள்”…. நீங்கள் பயப்பட வேண்டாம்…. ஆளுநர் ரவி….!!!

தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக போலியான செய்திகள் பரவிய நிலையில் பெரும் சர்ச்சை வெடித்தது. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதற்கு கண்டனங்களை தெரிவித்து இருந்தார்கள். ஆனால் தமிழகத்தில் வட மாநில…

Read more

Justin: திருச்சி மாவட்ட கலெக்டர் பெயரில் போலி கணக்கு…. பணம் கேட்டு மிரட்டுவதாக போலீசில் புகார்….!!!!

திருச்சி மாவட்டத்தின் ஆட்சியர் பிரதீப் குமார். இவருடைய பெயரில் இன்ஸ்டாகிராமில் போலியாக கணக்கு தொடங்கி பணம் கேட்டு மிரட்டுவதாக தற்போது போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தன் பெயரில் போலியான கணக்கு தொடங்கப்பட்டது தொடர்பாக சைபர்…

Read more

தமிழகம் முழுவதும் காய்ச்சல் முகாம்…. அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் இருமல், குளிர் ஜுரம் மற்றும் குமட்டல் ஆகிய பாதிப்புகள் அதிகரித்து காணப்படும் சூழலில், ஆன்டிபையாட்டிக் எனப்படும் பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கும் நுண்ணுயிரி கொல்லி வகை மருந்துகளை மக்கள் எடுத்துக்கொள்ள வேண்டாம் என இந்திய மருத்துவ கூட்டமைப்பு (ஐஎம்ஏ) அறிவுறுத்தி…

Read more

குளத்திற்குள் இருந்த 150 லிட்டர் வெளிநாட்டு மதுபானங்கள் பறிமுதல்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

குளத்திற்குள் பதுக்கி வைக்கப்பட்ட மதுபானங்கள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் வட மாநிலங்களில் ஹோலி பண்டிகை சிறப்பான முறையில் கொண்டாடப்படும். தற்போதே வட மாநிலங்களில் ஹோலி பண்டிகை களை கட்ட தொடங்கியுள்ளது. இந்நிலையில் பீகார் மாநிலத்தில் உள்ள ஹர்பூர் என்ற பகுதியில்…

Read more

Breaking: பாஜக அண்ணாமலை மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு….!!!!

தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக போலி தகவல்கள் பரவிய நிலையில் சம்பந்தப்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதன் பிறகு தமிழக முதல்வர் ஸ்டாலின் புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறினார். இந்நிலையில் தமிழக…

Read more

“ஓடும் பாம்பை பிடித்து முத்தம் கொடுத்த வாலிபர்”… கடைசியில் நடந்த விபரீதம்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!

பீகார் மாநிலத்தில் உள்ள நவாடா மாவட்டத்தில் திலிப் யாதவ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மது போதையில் ஒரு பாம்பை எடுத்து கொஞ்சி விளையாடியுள்ளார். அவர் அந்த பாம்புக்கு பலமுறை முத்தம் கொடுத்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்தவர்கள்…

Read more

பிரதமரையை சந்தித்து பில்கேட்ஸ் கூறிய வார்த்தை.. மோடி போட்ட ட்வீட்..!!

டெல்லியில் பிரதமர் மோடியை மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் சந்தித்து உரையாடினார். இந்த சந்திப்பு குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் பில்கேட்சை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தியதாகவும் கூறியுள்ளார். சிறந்த மற்றும்…

Read more

இன்றைய (05.03.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (மார்ச் 05) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை…

Read more

BREAKING: அண்ணா பல்கலைக்கழகத்தில் போலி டாக்டர் பட்டம் வழங்கிய ஹரீஷ் கைது…!!!

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் பிரபல நடிகர் வடிவேலு மற்றும் இசையமைப்பாளர் தேவா உள்ளிட்ட பல பிரபலங்களுக்கு போலி டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இந்த போலி டாக்டர் பட்டம் வழங்கும்போது கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்களுக்கும் அண்ணா பல்கலைக்கழகங்களுக்கும் எந்த சம்பந்தமும்…

Read more

வதந்தி பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்….. முதல்வர் ஸ்டாலின் உறுதி…!!

தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் பல்வேறு நிறுவனங்களிலும் பணிபுரிந்து வருகிறார்கள். இதற்கிடையே தமிழகத்தில் சில இடங்களில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வீடியோக்கள் பரவியது. குறிப்பாக பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்களின் மீது இந்த தாக்குதல் நடந்ததாக தகவல் பரவியது. ஆனால்…

Read more

#BREAKING: நாடு முழுவதும் இன்று(மார்ச்5) முதுநிலை நீட் நுழைவுத்தேர்வு…!!

நாடு முழுவதும் இன்று(மார்ச் 5) முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வானது நாடு முழுவதும் 600-க்கும் மேற்பட்ட மையங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை தேர்வு நடைபெறுகிறது.

Read more

“உலகிலேயே முதன்முறையாக” மூங்கில் விபத்து தடுப்புகள்…. இந்தியா மிகப்பெரிய சாதனை…!!!

உலகின் முதல் மூங்கில் விபத்து தடுப்புச்சுவர் மகாராஷ்டிராவில் நெடுஞ்சாலையில் நிறுவப்பட்டுள்ளது. நாட்டில் சாலை விபத்துக்கள் அதிகரித்து வரும் நிலையில் அதை தடுப்பதற்காக அரசானது பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இரும்பு விபத்து தடுப்புச் சுவருக்கு மாற்றாக மூங்கில் விபத்து…

Read more

நாடு முழுவதும் ஏப்ரல்-1 முதல்…. இந்த தங்க நகைகளை விற்க தடை…. மத்திய அரசு அறிவிப்பு…!!!

தங்கம் என்பது ஒரு முதலீட்டு பொருளாகவே உள்ளது. மக்களுக்கு தங்கத்தின் மீது அதிகளவில் மோகம் உள்ளது. தங்கத்தை அதிகளவில் முதலீடு செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். இந்நிலையில் ஏப்ரல் 1 முதல் 6 இலக்க HUID எண் இல்லாமல் தங்க நகை…

Read more

#BREAKING: கீழடி அருங்காட்சியகம் இன்று திறந்து வைக்கிறார் CM ஸ்டாலின்…!!

சிவகங்கை மாவட்டம் கீழடியில் உலகத்தரத்தில் அமைக்கப்பட்டுள்ள அகழ் வைப்பகத்தை முதல்வர் மு க ஸ்டாலின் இன்று மாலை 5 மணிக்கு திறந்து வைக்கிறார். பழங்கால பொருட்களை மக்களுக்கு காட்சி படுத்தும் விதமாக இந்த அருங்காட்சியகமானது 2 ஏக்கர் நிலத்தில் ரூ.18.42 கோடி…

Read more

தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை…. பீகார் அதிகாரிகள் குழு தகவல்…!!!

சமீப நாட்களாகவே பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் சில வீடியோக்களில் தமிழர்கள், வடமாநில தொழிலாளர்களை தாக்குவது போன்ற வைரல் வீடியோக்கள் மர்ம ஆசாமிகளால் பரப்பப்பட்டு வருகிறது. இதன் காரணமாக வடமாநில தொழிலாளர்கள் சிலர் அச்சமடைந்து நாங்கள் எங்களது ஊருக்கு போகிறோம் என…

Read more

#BREAKING: மக்களே..! புதிதாக பரவும் வைரஸ் காய்ச்சல் – ஐசிஎம்ஆர் அலெர்ட்..!!

நாடு முழுவதும் சமீபத்தில் பலரையும் பாதித்துள்ள தொடர் இருமல் மற்றும் குளிர் காய்ச்சலுக்கு A H3n2 வைரஸ் தான் காரணம் என இந்திய மருத்துவ ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது உயிருக்கு ஆபத்தான வைரஸ் கிடையாது. சாதாரண பாரசிட்டமல் மாத்திரையை…

Read more

“தூக்கத்தால் வாகன விபத்து” இனி அது நடக்காது…. தூத்துக்குடி மாணவர் அசத்தல் கண்டுபிடிப்பு…!!

வாகனம் ஓட்டும் பொழுது தூக்கத்தால் ஏற்படும் விபத்துகளை தடுப்பதற்காக கண்ணிமையை மூடினால் உடனே அலாரம் அடிக்கும் கண் கண்ணாடியை தூத்துக்குடி சேர்ந்த மாணவர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார். தூக்கத்தால் வாகன விபத்துகள் அதிகளவில் ஏற்படுகின்றன. இதனை தடுக்கும் வகையில் தூத்துக்குடியை சேர்ந்த 10ஆம்…

Read more

புத்தாக்க தொழில் நிறுவனங்களுக்கு ரூ.15 லட்சம் வரை அரசு மானியம்…. விண்ணப்பிக்க இன்றே(மார்ச் 5) கடைசி நாள்……!!!!

தமிழ்நாடு புத்தொழில், புத்தாக்க இயக்கத்தின் கீழ் (Startup TN) ஐந்தாவது பதிப்புக்கான விண்ணப்பம் பெறும் பணி தொடங்கியுள்ளது. டான்சீட் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை 84 புத்தொழில் நிறுவனங்களுக்கு மானியம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது ஐந்தாவது பதிப்பின் மூலம் மேலும் 50 நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட…

Read more

வட மாநில தொழிலாளர்கள் தாக்குதல் விவகாரம்… 7 ஆண்டுகள் வரை சிறை… டிஜிபி எச்சரிக்கை…!!!!

பீகார் மாநில சட்டப்பேரவை கூட்டத்தில் அம்மாநில எதிர்க்கட்சியினர் பீகார் மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவது குறித்து கேள்வி எழுப்பி தர்னாவில் ஈடுபட்டனர். அதோடு தமிழ்நாட்டில் தாக்குதலுக்கு ஆளாகும் பீகார் மாநில மக்கள் நலனின் அக்கறை இல்லாமல் முதலமைச்சர் நிதிஷ்குமார் இருப்பதாக அவர்…

Read more

“இந்தியா வளர வேண்டுமெனில் மகளிர்க்கு வாய்ப்பளிக்க வேண்டும்”… ஆளுநர் ஆர்.என் ரவி பேச்சு…!!!!

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் கடந்த வெள்ளிக்கிழமை தமிழகத்தில் பல்வேறு துறைகளில் சாதித்த மகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஆளுநரின் மனைவி லட்சுமி ரவி, ஆளுநரின் முதன்மைச் செயலாளர் ஆனந்த் ராவ் பாட்டில் உள்ளிட்டோர் கலந்து…

Read more

பெங்களூரில் விரைவில் ஆப்பிள் தொழிற்சாலை… வெளியான தகவல்…!!!!!

பிரபல முன்னணி மொபைல் போன் உற்பத்தி நிறுவனமான  ஆப்பிள் நிறுவனம்  தனித்தன்மையுடன் விளங்கி வருகிறது. இதில் உள்ள ஆப்பிள் ஐபோன் மற்றும் அதன் இதர தயாரிப்புகளை வாங்குவதற்கு பலருக்கும் ஆசை உண்டு. அதிலும் குறிப்பாக ஆப்பிள் ஐபோன் என்பது ஒருவரின் பொருளாதார…

Read more

“இங்கு ஒரு பிரச்சனையும் இல்லை. பாதுகாப்பாக இருக்கிறோம்”… வடமாநில தொழிலாளர்கள் பேசிய வீடியோ இணையத்தில் வைரல்…!!!!

பீகார் மாநில சட்டப்பேரவை கூட்டத்தில் அம்மாநில எதிர்க்கட்சியினர் பீகார் மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவது குறித்து கேள்வி எழுப்பி தர்னாவில் ஈடுபட்டனர். அதோடு தமிழ்நாட்டில் தாக்குதலுக்கு ஆளாகும் பீகார் மாநில மக்கள் நலனின் அக்கறை இல்லாமல் முதலமைச்சர் நிதிஷ்குமார் இருப்பதாக அவர்…

Read more

OPS முட்டாள், ZERO பன்னீர் செல்வம், தன்நிலைமறந்தவர்.. ஜெயக்குமார் ஆவேச அறிக்கை..!!!

ஓ பன்னீர்செல்வம் பல்வேறு துரோக செயல்களில் ஈடுபட்டுள்ளார் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பரம்பரை எதிரி, தீய சக்தி திமுகவோடு சேர்ந்து செயல்படும் துரோகி பன்னீர்செல்வம் என்று கூறியுள்ளார். அதிமுக இயக்கத்தை…

Read more

ஊரை காலி செய்யும் வடகன்ஸ்!.. உயிர்பயத்தில் “பானிபூரி வாலா”.. பொய் தகவல் பரப்பினால் 7 ஆண்டுகள் சிறை..!!!

திருப்பூர் மாவட்டத்திலுள்ள பின்னல் ஆடை மற்றும் அதனைச் சார்ந்த ஏராளமான நிறுவனங்களில் அனேக வட மாநில தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் ஒரு பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றி வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சீவ் குமார் என்பவர் திருப்பூர்…

Read more

PPF, Post Office திட்டங்களை விட வட்டி அதிகம்…. SBI வங்கியின் சூப்பர் திட்டம்… மிஸ் பண்ணிடாதீங்க…!!!

எஸ்.பி.ஐ வங்கிக்கு நாடு முழுவதும் பல லட்சம் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். இந்த வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு எஸ்பிஐ வங்கி பல்வேறு திட்டங்களையும், சலுகைகளையும் வழங்கி வருகிறது. இதனால வாடிக்கையாளர்களும் பயனடைந்து வருகின்றனர்.  இந்நிலையில்  ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா சர்வோட்டம்…

Read more

Justin: மார்ச் 7-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் வருகிற மார்ச் 7-ஆம் தேதி பிரசித்தி பெற்ற சந்திர சூடேஸ்வரர் ஆலய தேர்த்திருவிழா நடைபெற இருக்கிறது. இந்த திருவிழாவை முன்னிட்டு ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி ஆகிய வட்டங்களுக்கு மார்ச் 7-ம் தேதி உள்ளூர் விடுமுறை…

Read more

வாகன விதிமீறலுக்கு 50% தள்ளுபடி!.. போலீஸ் அதிரடி OFFER…!!!

பெங்களூருவில் போக்குவரத்து விதிமீறிய வாகன ஓட்டிகள் அபராத தொகையை 50 சதவீத தள்ளுபடியில் செலுத்த மற்றொரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் போக்குவரத்து விதிகளை மீறியதாக போக்குவரத்து காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவாகி இருந்தது. மேலும் கோடிக்கணக்கான ரூபாய்…

Read more

கிளம்பும் வடமாநிலத்தவர்கள்….! தமிழகத்தில் ஹோட்டல் தொழிலே முடங்கும் அபாயம்…. ஹோட்டல் சங்க தலைவர்…!!!

சமீப நாட்களாகவே பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் சில வீடியோக்களில் தமிழர்கள், வடமாநில தொழிலாளர்களை தாக்குவது போன்ற வைரல் வீடியோக்கள் மர்ம ஆசாமிகளால் பரப்பப்பட்டு வருகிறது. இதன் காரணமாக வடமாநில தொழிலாளர்கள் சிலர் அச்சமடைந்து நாங்கள் எங்களது ஊருக்கு போகிறோம் என…

Read more

9 மணி நேரம் அமரவைத்து…. ஒரே கேள்விகளை திரும்ப திரும்ப…. கஷ்டமாக இருந்துச்சு…. மணீஷ் சிசோடியா குற்றச்சாட்டு….!!!!

டெல்லி மதுபான கொள்கை ஊழல் விவகாரத்தில் மாநில முன்னாள் துணை முதல் மந்திரியான மணீஷ் சிசோடியாவுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியது. அந்த வகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லியிலுள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு அவர் நேரில் ஆஜராகினார். அவரிடம் சுமார் 8 மணி…

Read more

இந்த மார்ச் மாதத்தில்.. பல நாட்களுக்கு வங்கிகள் விடுமுறை..!!!!

2023 ஆம் ஆண்டு தொடங்கி இரண்டு மாதங்கள் முடிந்த நிலையில் தற்போது மார்ச் மாதத்தில் அடியெடுத்து வைத்துள்ளோம். எனவே இந்த மார்ச் மாதத்தில் 12 நாட்களுக்கு வங்கிகள் விடுமுறை என்ற தகவல் வெளிவந்துள்ளது. இதனால் உங்களுக்கு முக்கிய வங்கி வேலைகள் பாதிக்கப்படலாம்.…

Read more

ரயில் பயணிகளே கவனம்…! அபராதத்துடன் சிறை தண்டனை…. மறந்து கூட இதை செஞ்சிறாதீங்க….!!!

இந்தியாவில் பெரும்பாலான பயணிகள் ரயில் பயணத்தை தான் விரும்புவார்கள். ஏனெனில் ரயிலில் டிக்கெட் கட்டணம் குறைவு. அதோடு ரயில் பயணம் மற்ற போக்குவரத்தை விட வசதியாகவும் இருக்கும். அதன் பிறகு ரயிலில் செல்லும் பயணிகள் சில குற்றங்களை செய்யாமல் இருக்க வேண்டும்.…

Read more

இந்தியாவில் பரவும் எச்3என்-2 வைரஸ்…. ஐசிஎம்ஆர் விஞ்ஞானிகள் முக்கிய அறிவுறுத்தல்….!!!

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் இந்தியாவில் சென்ற 2 -3 மாதங்களாக எச்3என்-2 வகையை சேர்ந்த இன்புளூயன்சா ஏ என்ற வைரஸ் பாதிப்பு பரவி வருகிறது. இதன் காரணமாக தொடர்ச்சியான இருமல் மற்றும் அதனுடன் கூடிய காய்ச்சலும்…

Read more

சென்னையே கதிகலங்கிய புதிய வைரஸ்!.. இந்த அறிகுறி உள்ளவர்களுக்கு எச்சரிக்கை..!!!

சென்னை மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பரவி வரும் காய்ச்சல் புதிய வகை வைரஸ் என்பதை இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் கண்டறிந்துள்ளது. இருமலுடன் காய்ச்சல் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காய்ச்சலை ஏற்படுத்தும் H3 N2 எனப்படும் துணைவகையைச் சார்ந்தது என கண்டறியப்பட்டுள்ளது.…

Read more

யாராவது பொய் செய்தி பரப்பினால் அவ்வளவுதான்… அதிரடி எச்சரிக்கை விடுத்த DGP..!!!!

வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்புவோருக்கு அதிகபட்சமாக 7 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் என்று தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார். வதந்தி பரப்புவோரை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் திருப்பூரில் வதந்தி பரப்பியதாக பத்திரிக்கை உரிமையாளர் ஒருவர்…

Read more

தமிழகத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் கொல்லப்படுவதாக குற்றச்சாட்டு…. புது பரபரப்பை கிளப்பிய உ.பி. பாஜக தலைவர்….!!!!!

கடந்த சில தினங்களாக தமிழகத்திலுள்ள வட மாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு வருகின்றனர். இதனிடையே தமிழ்நாட்டில் வட இந்திய தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக சோஷியல் மீடியாவில் போலி செய்தி பரவியது. இந்தி பேசும் வட இந்தியர்கள் மீது தமிழகத்தில்…

Read more

உங்களுக்கு இருமல், தொண்டை வலி இருக்கா?…. ஐசிஎம்ஆர் எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

இந்தியா முழுவதும் சமீப காலமாக பரவி வரும் காய்ச்சல், தொடர் இருமலுக்கு இன்ஃப்ளூயன்ஸா ஏ வகை(எக்3என்2) வைரஸ் தொற்று தான் காரணமாக உள்ளதாக ஐசிஎம்ஆர் நிபுணர்கள் தகவல் தெரிவித்து உள்ளனர். கடந்த 2-3 மாதங்களாக இருமல், காய்ச்சல் பரவலான புழக்கத்தில் இருந்து…

Read more

நல்ல செய்தி!… வட்டி பணம் விரைவில் கணக்கில்…. EPFO வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

ஊழியரின் PF கணக்கில் மாதந்தோறும்  நிறுவனம் ஒரு குறிப்பிட்ட தொகையினை செலுத்தி வருகிறது. இதேபோன்று ஊழியர் ஒருவரும் தன் சம்பளத்தில் குறிப்பிட்ட தொகையினை PF கணக்கில் செலுத்துகிறார். இந்த இரண்டும் சேர்ந்ததுதான் ஓய்வூதிய கார்பஸாக செயல்படுகிறது. இந்த ஓய்வூதிய கார்பஸ் தொகையானது…

Read more

சாலை விபத்தில் இறந்த திமுக செயற்பாட்டாளர் ஜேக்கப்…. கதறி அழுத எம்பி தமிழச்சி பாண்டியன்….!!!!

சாலை விபத்தில் உயிரிழந்த திமுக செயற்பாட்டாளர் ஜேக்கப் உடலுக்கு எம்பி தமிழச்சி பாண்டியன் அஞ்சலி செலுத்த வந்தார். அப்போது ஜேக்கப் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் போது எம்பி தமிழச்சி பாண்டியன் கதறி அழுதார். பல கனவுகளோடு வாழ்க்கையை மகிழ்ச்சியாக எதிர்நோக்கி கொண்டிருந்த…

Read more

“சுற்றுச்சூழலுக்கு பேரழிவு”… உடனே அதை அகற்ற வேண்டும்?… சீமான் டுவிட்…..!!!!

கடற்பகுதியில் புதைக்கப்பட்டுள்ள குழாய்களை உடனே அகற்ற வேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் டுவிட் செய்துள்ளார். அதில், நாகூர் பகுதியில் கடலுக்கு அடியில் போடப்பட்டுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை நிறுவனத்திற்கு சொந்தமான குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல லட்சம்…

Read more

“பறவைக்காய்ச்சல் பரவும் போதெல்லாம் நான் கோழிக்கறி அதிகம் சாப்பிடுவேன்”… அமைச்சரின் பேச்சால் வெடித்த சர்ச்சை…!!!

ஜார்கண்ட் மாநிலத்தில் தற்போது பறவை காய்ச்சல் பரவி வருகிறது. அரசு கோழி பண்ணைகளிலும் பறவை காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளதால் ஏராளமான வாத்துகள் மற்றும் கோழிகள் அழிக்கப்பட்டுள்ளது. கடந்த 5 நாட்களில் 400-க்கும் மேற்பட்ட கோழிகள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது. அதன்பிறகு பறவை காய்ச்சல்…

Read more

“வடமாநில தொழிலாளர்கள் சர்ச்சை”… சீமான் தான் காரணம்…. பாஜக தலைவர் எச்.ராஜா டுவிட்….!!!!

தமிழகத்தில் பல துறைகளிலும் வட மாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். சில வருடங்களுக்கு முன்பு வரையிலும் சென்னை உள்ளிட்ட நகர் பகுதிகளில் மட்டுமே பணியாற்றி வந்த வடமாநில தொழிலாளர்கள் அண்மை ஆண்டுகளாக தமிழகத்தின் கிராமப் பகுதிகளில் கூட ஊடுருவி அனைத்து வித…

Read more

“ஒரு வருஷம் ஆகிட்டு”…. முதல்வரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற சென்னை மேயர் பிரியா….!!!

சென்னை மாநகராட்சியின் மேயராக பிரியா ராஜன் இருக்கிறார். இவர் மேயர் பதவிக்கு போட்டியிட்ட நிலையில் இவரை எதிர்த்து யாரும் போடடியிடாததால் ஒரு மனதாக மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் பிரியா ராஜன் மேயராகப் பொறுப்பேற்று தற்போது ஒரு வருடம் நிறைவடைந்துள்ளது. மிகவும் இளம்…

Read more

“இந்து அறநிலையத்துறையில் வேலை வாய்ப்புகள்”… மிஸ் பண்ணிடாம உடனே விண்ணப்பிங்க….!!!

தமிழக இந்து அறநிலையத்துறை திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் காலியாக உள்ள வேலை வாய்ப்புகள் குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி வெளித்துறை, தொழில்நுட்பம், ஆசிரியர் மற்றும் உள்துறை பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.…

Read more

இலவச ரேஷன் பெறுவோர் கவனத்திற்கு…. வெளியான மிக முக்கிய தகவல்…..!!!!

சென்ற 2020-ம் வருடம் கொரோனா காலக்கட்டத்தின் போது ஏழைகளுக்கு இலவச ரேஷன் வழங்கும் திட்டத்தை மத்திய அரசானது தொடங்கியது. தற்போது இத்திட்டத்தை 2023 டிசம்பர் 31 வரை தொடர அரசாங்கம் அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில் நீங்கள் இலவச ரேஷனை பயன்படுத்திக்கொண்டு இருந்தால்…

Read more

“அதிக பென்ஷன் தொகை பெறுவதில் சிக்கல்”…. ஒருவர் கூட விண்ணப்பிக்கவில்லை…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

இந்தியாவில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மூலம் அதிக ஓய்வூதியம் பெற விரும்புபவர்கள் மார்ச் 3-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியான நிலையில் தற்போது அதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி தொழிலாளர் வருங்கால வைப்பு…

Read more

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை…. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!!

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி மார்ச் 4-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய…

Read more

Other Story