தமிழக போக்குவரத்து ஊழியர்களின் RETIREMENT வயதை குறைக்க திட்டம்…. வெளியான முக்கிய தகவல்…!!!

தமிழ்நாடு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் ஓய்வு வயதை 58ஆக குறைக்க அரசுக்கு பரிந்துரைத்திருப்பதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த 2021 ஆம் வருடம் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதானது 58 இல் இருந்து 59 ஆக உயர்த்தப்பட்டது. அப்போது…

Read more

“எங்க கட்சியை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது”… எடப்பாடி பழனிச்சாமி அதிரடி பேச்சு….!!!!

சென்னையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் 7,575 பேருக்கு நலத்திட்ட உதவிகளை எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார். அதனை தொடர்ந்து அவர் பேசியதாவது, ஜெயலலிதாவும், எம்ஜிஆரும் நாட்டு மக்களுக்காக வாழ்ந்த தலைவர்கள் ஆவார்கள். அவர்கள்…

Read more

கூட்டணியை தேர்தல் நேரத்தில் முடிவு செய்வோம்…. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஸ்பீச்….!!!!

பாஜக உடனான கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் முடிவு செய்ய வேண்டியதாகும் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். இது பற்றி செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, ஈரோடு இடைத்தேர்தலில் நாங்கள் போட்டியிட்டபோது இரட்டை இலை சின்னம் கிடைத்ததை மாபெரும் வெற்றியாக…

Read more

ரயில் பயணிகளே!…. இனி இதெல்லாம் பாலோவ் பண்ணனும்?…. இல்லன்னா உங்களுத்தான் ஆபத்து….!!!!!

ரயிலில் பயணம் மேற்கொள்பவர்கள், அதுகுறித்த விதிமுறைகளையும் கட்டாயம் அறிந்திருக்க வேண்டும். இதனிடையே விதிமுறைகள் நமக்கு தெரிந்திருந்தாலும் கூட, அவ்வப்போது அவை திருத்தப்படும் என்பதால் அதை சரிபார்த்துக்கொள்வது நல்லது. இந்நிலையில் ரயிலில் பயணம் செல்வோர் இரவில் நிம்மதியாக தூங்க ரயில்வே நிர்வாகம் புதிய…

Read more

Breaking: சென்னை- பினாங்கு நேரடி விமான சேவை… ஒன்றிய அரசு நடவடிக்கை…!!!

சென்னையில் இருந்து மலேசியாவில் உள்ள பினாங்கிற்கு நேரடி விமான சேவைக்கான சாத்திய கூறுகள் உள்ளதா என்பதை ஆராயுமாறு தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். மேலும் சென்னையில் இருந்து பினாங்குக்கு நேரடி…

Read more

“அதிரடி காட்டும் எடப்பாடி”…. டெல்லிக்கு ஷாக் கொடுத்து பதற வைக்கும் அதிமுக?… ஒருவேளை அது நடந்துருமோ…!!!

பாஜகவின் ஐடி விங் தலைவர் நிர்மல் குமார் நேற்று எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்தார். அதோடு நிர்மல் குமார் அண்ணாமலையை 420 மலை என்றும் கடுமையாக விமர்சித்து இருந்தார். இது டெல்லிக்கு பெரும் பிரஷ்ஷரை கொடுத்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அதாவது…

Read more

தமிழகத்தில் ஆபத்தான இ-சிகரெட்டுகளின் பிடியில் இளைஞர்கள்…. அன்புமணி எச்சரிக்கை….!!!!

புகையிலை சிகரெட்டுகளை விட மிக கொடிய பாதிப்புகளை ஏற்படுத்தும் இ-சிகரெட்டுகள் தடை செய்யப்பட்ட போதிலும், சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் உள்ள கல்வி நிலையங்களிலும், பொழுதுபோக்கு மன்றங்களிலும் அவை தடையின்றி தலைவிரித்தாடுகிறது. இ-சிகரெட்டுகளின் தீமைகள் குறித்து அறியாமல் இளைஞர்கள் அதற்கு அடிமையாகி…

Read more

“சென்னையில் தனியார் பேருந்துகளை இயக்க டெண்டர் விடப்படவில்லை”…. அமைச்சர் சிவசங்கர் அதிரடி விளக்கம்….!!!

தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தனியார் பேருந்துகளை இயக்குவதற்கு டெண்டர் விடப்படவில்லை என தெரிவித்துள்ளார். இது குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது, சென்னை மற்றும் கன்னியாகுமரி தவிர மற்ற மாவட்டங்களில் தனியார் பேருந்துகள்…

Read more

சென்னையில் தனியார் பேருந்துகள்…. இலவச பஸ் பாஸ் திட்டம் பாதிக்கப்படுமா?…. அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்….!!!!

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பாக இயக்கப்படும் பேருந்துகள் நஷ்டத்தில் செயல்பட்டு வருகிறது. இதனால் பேருந்துகளை தனியாரும் இயக்கக்கூடிய அடிப்படையில் புது முயற்சியை மாநகர் போக்குவரத்து கழகம் எடுத்து வருகிறது. அதன்படி சென்னையில் தனியார் பேருந்துகளுக்கு அனுமதி தர மாநகரப் போக்குவரத்து…

Read more

சென்னை மாநகராட்சியில் வேலை வாய்ப்பு…. நாளை கடைசி நாள்… உடனே முந்துங்கள்…!!!

சென்னை மாநகராட்சியில் காலி பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி சுகாதார ஆய்வாளர், மருத்துவ அலுவலர் மற்றும் செவிலியர் போன்ற பணியிடங்களை நிரப்புவதற்கு வேலை வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு தகுதியான நபர்கள் மார்ச் 7-ம் தேதிக்குள் அதாவது நாளை மாலை…

Read more

அட..! என்னப்பா… கடைசியில என்னையும் சீமான் போலவே பேச வச்சுட்டீங்களே…. பாஜக அண்ணாமலை…!!!

தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை சீமான் பற்றி சொன்னது தற்போது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது செய்தியாளர்கள் சந்திப்பின்போது அண்ணாமலையிடம் இளைஞர்கள் அரசியலுக்கு வருவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அண்ணாமலை கூறியதாவது, இந்த இளைஞர்கள் அரசியலுக்கு…

Read more

ரேஷன் கார்டுதாரர்கள் கவனத்திற்கு….! இலவச ரேஷன் அரிசி திட்டம்…. இனி இவர்களுக்கு கிடைக்காது….!!!

இந்தியாவில் வறுமை கோட்டுக்கு கீழ் வசிக்கும் மக்களுக்காக மத்திய அரசு இலவச ரேஷன் வழங்கும் திட்டத்தை 2023-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி வரை நீட்டித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ரேஷன் உதவி பெறுவதற்கு சில முக்கியமான விதிமுறைகள் இருக்கிறது. அதாவது…

Read more

கடன்களை திருப்பி செலுத்துவதில் பெண்கள் தான் முன்னிலை…. ஆய்வில் வெளியான தகவல்….!!!!

வங்கிகள் மற்றும் நிதிநிறுவனங்களில் பெறக்கூடிய கடன்களை திருப்பி செலுத்துவதில் ஆண்களை விடவும் பெண்கள் சிறந்த தன்மையுடன் செயல்படுவது ஆய்வின் வாயிலாக தெரியவந்திருக்கிறது. இதன் வாயிலாக பெண்களுக்கு கொடுக்கப்படும் கடன் முறையாக திரும்பி வர அதிக வாய்ப்புகள் இருக்கிறது என கடன் தகவல்…

Read more

பைத்தியத்துக்கு பதில் சொல்ல முடியாது…. கே.எஸ் அழகிரியின் குற்றச்சாட்டால் கொந்தளித்த சீமான்…!!!

காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ் அழகிரி வடமாநில தொழிலாளர்கள் குறித்த சர்ச்சைக்கு சீமான் தான் காரணம் என்று கூறியிருந்தார். பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் மறைமுகமாகவும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரடியாகவும் வட மாநில தொழிலாளர்கள் குறித்து சர்ச்சையை…

Read more

சென்னைக்கு வரப்போகும் புது ஆபத்து?…. ஆய்வில் வெளியான ஷாக் தகவல்….!!!!

இந்த நூற்றாண்டின் கடல் மட்ட உயர்வு, சில ஆசிய பெரு நகரங்கள், மேற்கு வெப்பமண்டல பசிபி தீவுகள் மற்றும் மேற்கு இந்தியப் பெருங்கடல் பகுதிகள் பாதிப்புக்குள்ளாகும் என்று ஒரு புது ஆராய்ச்சி கூறுகிறது. அதோடு சென்னை, கொல்கத்தா, யாங்கூன், பாங்காக், ஹோ…

Read more

சர்வதேச சிறுதானிய ஆண்டு…. மதுரை வேளாண் பல்கலைக்கழகத்தில் பிரம்மாண்ட சிறுதானிய திருவிழா….!!!

சர்வதேச சிறுதானிய ஆண்டை முன்னிட்டு மதுரையில் உள்ள வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் சர்வதேச சிறு தானிய திருவிழா மார்ச் 6 மற்றும் 7-ம் தேதிகளில் மிக பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. இந்த விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பான முறையில்…

Read more

பெண்களுக்கு மாதம் ரூ.1000…. மாநில அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு….!!!!

மத்தியபிரதேசத்தில் நடப்பு ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான், பெண்களுக்கு மாதம் ரூபாய்.1,000 வழங்கும் “முக்கியமந்திரி லட்லி பெஹனா யோஜனா” எனும் திட்டத்தை நேற்று துவங்கி வைத்தார். அந்த வகையில் வருமான வரி…

Read more

சென்னை மாநகர் போக்குவரத்து கழகம் சார்பில் தனியார் பேருந்துகளை இயக்க முடிவு…. வெளியான தகவல்…!!!!

சென்னை மாநகரப் போக்குவரத்து கழகம் சார்பில் தனியார் பேருந்துகளை இயக்குவதற்கு திட்டமிட்டுள்ளனர். தற்போது மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் 3436 பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்த பேருந்துகள் மொத்தம் 625 வழித்தடங்களில் இயக்கப்படும் நிலையில் தினசரி 69.5 லட்சம் பயணிகள் பேருந்து சேவையை…

Read more

வங்கி செல்வோர் கவனத்திற்கு!…. இந்த தேதிகளில் பேங்க் இயங்காது?…. இதோ உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

நாடு முழுவதும் உள்ள வங்கிகளில் மாதாந்திர விடுமுறை பட்டியலை முந்தைய மாத இறுதி நாட்களில் ரிசர்வ் வங்கியானது வெளியிட்டு வருகிறது. அந்த அடிப்படையில் மார்ச் மாதத்துக்கான விடுமுறை பட்டியலை வெளியிட்டது. அதாவது, இந்த மாதத்தில் வார இறுதிநாட்கள் உட்பட பண்டிகை காலங்களுடன்…

Read more

ராட்சத தண்ணீர் குழாயில் திடீரென வெடிப்பு…. நொடியில் காயமடைந்த பெண்…. வைரலாகும் வீடியோ….!!!!

மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள யாவத்மல் விதர்பா எனும் குடியிருப்பு பகுதிக்கு அருகில் சாலையின் கீழ் பதிக்கப்பட்டு இருந்த ராட்சத தண்ணீர் குழாயில் திடீரென வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சாலையில் பெரிய குழி ஏற்பட்டது. அதோடு ராட்சத குழாய் வெடிப்பால் தண்ணீர் வேகமாக பொங்கி…

Read more

“பரமக்குடி மாணவி பாலியல் பலாத்கார வழக்கு”…. போலீசுக்கும் தொடர்பு உண்டு…. பரபரப்பை கிளப்பிய கே. பாலகிருஷ்ணன்…!!!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த சிகாமணி என்பவர் அதிமுகவின் கவுன்சிலராக இருக்கிறார். இவர் ரியல் ஸ்டேட் தொழில் செய்து வரும் நிலையில் இவருடைய நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் கயல்விழி என்ற பெண் பள்ளி கட்டணம் செலுத்த முடியாத 9-ம் வகுப்பு…

Read more

நாம் தமிழர் கட்சி அலுவலகம் மீது கல்வீச்சு… பெரும் பரபரப்பு சம்பவம்…!!!!!

நாம் தமிழர் கட்சி அலுவலகம் மீது கல் வீசப்பட்ட சம்பவத்தினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆதித்தமிழர் பேரவையினர்  நாம் தமிழர் கட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதாவது அருந்ததியினர் மக்களை சீமான் இழிவாக பேசியதாக கூறி ஆதித்தமிழர் பேரவையினர் கண்டன…

Read more

விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கும் நேரம்…. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் ஒவ்வொரு துறை மின் நிலையங்களிலும் குரூப் 1 மற்றும் குரூப் 2 பிரிவுகள் பிரிக்கப்பட்ட மும்முனை மின்சாரம் வழங்கப்பட உள்ளது. இந்நிலையில் விவசாயிகளுக்கான 12 மணி நேரம் மும்முனை மின்சார வழங்கும் நேரம் குறித்த சுற்றறிக்கையை தமிழக…

Read more

பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதர் ஆலயத்தில் இனி சிறுதானிய பிரசாதம்… வெளியான அறிவிப்பு…!!!!

உத்திர பிரதேச மாநிலத்தின் உள்ள வாரணாசியில் பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சிறுதானியங்களால் செய்யப்பட்ட லட்டுவை பிரசாதமாக கொடுப்பதற்கு தற்போது முடிவு செய்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடியின் மக்களவைத் தொகுதி தான் வாரணாசி. இந்த வருடம்…

Read more

ஊழியர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி கொடுத்த EPFO…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

EPF ஓய்வூதியதாரர்களுக்கு ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கு முன்பு ஓய்வு பெற்ற அதிக ஊதியத்தில் அதிக ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு திடீரென நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. பணியில் இருக்கும்…

Read more

நாடு முழுவதும் ஏப்ரல் 1 முதல் சுங்க கட்டணம் உயர்வு?…. வாகன ஓட்டிகளுக்கு ஷாக் நியூஸ்….!!!!

நாடு முழுவதும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் சுங்க கட்டணத்தை NHAI உயர்த்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தேசிய நெடுஞ்சாலை கட்டண விதிகள் 2008 ன் படி ஒவ்வொரு ஆல்பம் ஏப்ரல் 1ஆம் தேதி சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது.…

Read more

விவசாயிகளின் வாழ்க்கையை எளிமைப்படுத்த…. இந்தியாவில் நானோ திரவ டிஏபி உரம் அறிமுகம்…. பிரதமர் மோடி…!!!

இந்தியாவில் நானோ திரவ டி.ஏ.பி உரம் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த உரத்தை சந்தையில் அறிமுகப்படுத்துவதற்கு மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது. இந்த தகவலை மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். அதன் பிறகு உரத்தில் தற்சார்பு…

Read more

“நித்யானந்தாவின் கைலாசா பிரதிநிதி விஜயபிரியா”… இவர் யார் தெரியுமா…? ஆச்சரியப்படும் தகவல்கள் இதோ…!!!

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் நித்தியானந்தா மீது பாலியல் வழக்குகள் போன்ற பல்வேறு குற்றசாட்டுகள் பதிவாகியுள்ளது. தற்போது நித்தியானந்தா தேடப்படும் ஒரு குற்றவாளியாக இருக்கும் நிலையில் நாட்டை விட்டு வெளியேறிய நித்தியானந்தா தனக்கென ஒரு தனி நாட்டை உருவாக்கி அதற்கு கைலாசா என…

Read more

“5 வடகிழக்கு மாநிலங்களுக்கு சுற்றுலா பயணம்”… பயணிகளுக்கு இந்திய ரயில்வே சிறப்பு ஏற்பாடு…!!!!!

அசாமின் கவுகாத்திக்கு அப்பால் என்னும் கருத்தியலில் இந்திய ரயில்வேயின் பாரத் டீலக்ஸ் ஏசி சுற்றுலா ரயில் ஐந்து வடகிழக்கு மாநிலங்களுக்கு வருகிற 21-ஆம் தேதி சுற்றுலா பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்த ரயில் டெல்லி சத்தர் ஜங் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு…

Read more

தோண்ட தோண்ட புதையல்கள்… அனைத்தும் அருங்காட்சியகத்தில்…. அனைவரும் வந்து பாருங்கள்… முதல்வர் ஸ்டாலின்…!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று கீழடி அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார். இது குறித்து தற்போது முதல்வர் ஸ்டாலின் ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, மனித குலத்தின் தொல் நாகரிக இனமாம் நம் தமிழ் இனத்தின் பழம்பெரும் பெருமையை விளக்கும்…

Read more

பிரதமர் மோடி குறித்து அவதூறு பேச்சு… குற்றம் சாற்றப்பட்ட நபரை விடுதலை செய்ய கோர்ட் உத்தரவு…!!!!!

கடந்த 2019 -ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் டெல்லியை சேர்ந்த முகமது முக்தார் அலி என்பவர் போலிஸ் ஹெல்ப்லைன் தொலைபேசி எண் 100 அழைத்து பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியது மட்டுமல்லாமல் கொலை மிரட்டல் விடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது…

Read more

அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு?…. வெளியான சூப்பர் அப்டேட் நியூஸ்…..!!!!

மத்திய அரசு இன்னும் சில தினங்களில் அகவிலைப்படி(DA) மற்றும் அகவிலை நிவாரணம் (டிஆர்) உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 38 சதவீதம் அகவிலைப்படியானது வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஹோலி பண்டிகைக்கு பின் லட்சக்கணக்கான…

Read more

முன்பதிவு பெட்டிகளை ஆக்கிரமித்த வட மாநில தொழிலாளர்கள்…. சேலம் ரயில்வே நிலையத்தில் பரபரப்பு….!!!

தமிழகத்தில் உள்ள வட மாநில தொழிலாளர்கள் மார்ச் 8-ம் தேதி வரும் ஹோலி பண்டிகையை முன்னிட்டு தங்களுடைய சொந்த மாநிலங்களுக்கு செல்கிறார்கள். வட மாநில தொழிலாளர்கள் முன்பதிவு செய்யாமல் சாதாரண பெட்டிகளில் டிக்கெட் பெற்றுக்கொண்டு முன்பதிவு செய்த பெட்டிகளில் ஏறி பயணம்…

Read more

இன்றைய (06.03.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (மார்ச் 06) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை…

Read more

தமிழகத்தில் பரவும் வைரஸ்…. ஆண்டிபயாடிக் குறைவாக பயன்படுத்த…. மருத்துவமனைகளுக்கு சுகாதாரத்துறை உத்தரவு….!!!!

தமிழகத்தில் புதிதாக உருவாகியுள்ள எச் 3 என் 2வைரஸ் பாதிப்பு காரணமாக ஆண்டிபயோடிக் மருந்துகள் வழங்குவதை குறைக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் அனைத்து வயதினருக்கும் காய்ச்சல் மற்றும் நீடித்த இருமல் பாதிப்பு உள்ளது. இந்த வைரஸ் காரணமாக…

Read more

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு…. அரசு புதிய அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் 11, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் மூத்த முதல்நிலை ஆசிரியர்களுக்கு முதன்மை கண்காணிப்பாளர் பொறுப்பு வழங்க வேண்டும் என்று அரசு தேர்வு துறை உத்தரவிட்டுள்ளது. வருகின்ற மார்ச் 13ஆம் தேதி முதல் பிளஸ் ஒன் மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு…

Read more

BIG ALERT: தமிழகத்தில் அரங்கேறும் புதுவித மோசடி…. மக்களுக்கு திடீர் எச்சரிக்கை அறிவிப்பு….!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு எண்ணற்ற செயலிகளை பதிவிறக்கம் செய்து மக்கள் தினந்தோறும் பயன்படுத்தி வருகிறார்கள். இருந்த இடத்தில் கொண்டு அனைத்து வேலைகளையும் முடித்து விடுகின்றனர். இது ஒரு பக்கம் தொழில்நுட்ப வளர்ச்சியாக இருந்தாலும் மறுபக்கம் அதனால் குற்றங்களும் அரங்கேறி…

Read more

தமிழகத்தில் 40,000 கோவில்களில் அறங்காவலர் பணியிடங்கள்…. அமைச்சர் சேகர்பாபு முக்கிய அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கி வரும் திருக்கோவில்களுக்கு அர்ச்சகர் மற்றும் அறங்காவலர் உள்ளிட்ட பிறர் ஊழியர்கள் என அனைவரும் அரசு விதிகளுக்கு உட்பட்ட நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். தமிழக திருக்கோவில்களில் காலியாக உள்ள அறங்காவலர் பணியிடங்களை விரைந்து நிரப்ப…

Read more

தமிழகத்தை அச்சுறுத்தும் புதிய வைரஸ்….. மார்ச் 10ஆம் தேதி 1000 இடங்களில் காய்ச்சல் முகாம்…..!!!!

தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் எச் 3 மற்றும் என் 3 உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல்கள் மக்கள் மத்தியில் அதிகமாக பரவி வருகிறது. அதனால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்பட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் தமிழகத்தில்…

Read more

திமுக ஆட்சிக்கு வந்ததும் செய்வோம்னு சொன்னாங்க.. ஆனா வந்ததும் மொத்தமா முடுச்சுட்டாங்க..!!!

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை தமிழக அரசு மறைமுகமாக அமல்படுத்துகிறது என்று அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், சாலை பணியாளர்களின் 41 மாத பணி பணிநீக்க…

Read more

தமிழக மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. மார்ச் 13 முதல் மின்தடை இருக்காது…. வெளியான அறிவிப்பு….!!!

தமிழகத்தில் வருகின்ற மார்ச் 13ஆம் தேதி முதல் 11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு தொடங்க உள்ளது. இதற்கான பணிகள் அனைத்தும் முழு வீச்சில் நடந்து கொண்டிருக்கின்றன.இந்நிலையில் மாணவர்கள் படிக்க ஏதுவாக தேர்வு முடியும் வரை முழு நேர மின்தடை…

Read more

மார்ச் 31 தான் கடைசி நாள்…. இதை செய்ய தவறினால் ரூ.10,000 அபராதம்…. மத்திய அரசு எச்சரிக்கை…..!!!

இந்திய வருமான வரி துறையால் மக்களுக்கு பான் கார்டு வழங்கப்பட்டு வருகிறது. வரி ஏய்ப்பை தடுக்கும் விதமாக பான் கார்டு திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் ஒரு சில நபர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட பான் கார்டுகளைக் கொண்டு பண மோசடியில் ஈடுபட்டு வருவது…

Read more

“புதுச்சேரியில் டுபாக்கூர் ஆட்சி நடைபெறுகிறது”.. நாராயணசாமி கடும் தாக்கு..!!!

புதுச்சேரியில் டுபாக்கூர் ஆட்சி நடைபெற்று வருவதாக கூறிய முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் நடைபெற்று வருவதாக குற்றம் சாட்டினார். புதுச்சேரியில் நடைபயணம் மேற்கொண்ட காங்கிரஸார் பாஜக அரசு மக்கள் விரோத நடவடிக்கைகள் மற்றும் என்.ஆர்.காங்கிரஸ்…

Read more

விவசாயிகளுக்கு மாதம்தோறும் ஓய்வூதியம்…. மத்திய அரசின் சூப்பரான திட்டம்…..!!!!!

இந்தியாவில் உள்ள விவசாயிகளுக்கு உதவும் விதமாக பிரதம மந்திரி கிசான் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் நிலம் வைத்துள்ள விவசாயிகள் அனைவரும் ஒரு வருடத்திற்கு மூன்று தவணைகளாக 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி பெற முடியும். இதனைத்…

Read more

பொறியாளர்களுக்கு 1 வருட கால பயிற்சி…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. தமிழக அரசு அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொறியியல் பட்டம் பெற்றவர்களுக்கு பொதுப்பணித்துறை சார்பாக பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழக பொதுப்பணித்துறை மற்றும் தொழில் பழகுணர் வாரியம் மூலமாக இந்த பயிற்சி வழங்கப்படுகிறது. பொறியியல் பட்டம் மற்றும் பட்டய பிரிவில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பயிற்சி…

Read more

மேட்டுப்பாளையம் – திருநெல்வேலி சிறப்பு ரயில்…. இன்று (மார்ச் 6) முதல் மீண்டும் இயக்கம்…. வெளியான அறிவிப்பு….!!!!

கோடை காலத்தில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக மேட்டுப்பாளையம் மற்றும் திருநெல்வேலி இடையேயான சிறப்புரையில் மார்ச் 6ஆம் தேதி முதல் ஜூன் 30-ம் தேதி வரை மீண்டும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி மார்ச் 6ஆம் தேதி முதல் ஜூன்…

Read more

மக்களே உஷார்…! காய்ச்சல் பரவ இதுதான் காரணம்….. ICMR வெளியிட்ட முக்கிய தகவல்…!!

நாடு முழுவதும் சமீபத்தில் பலரையும் பாதித்துள்ள தொடர் இருமல் மற்றும் குளிர் காய்ச்சலுக்கு A H3n2 வைரஸ் தான் காரணம் என இந்திய மருத்துவ ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது உயிருக்கு ஆபத்தான வைரஸ் கிடையாது. சாதாரண பாரசிட்டமல் மாத்திரையை…

Read more

வேலை தேடுபவர்களுக்கு குட் நியூஸ்….! வரும் 11 ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தில்…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!

வரும் 11ம் தேதி அன்று புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் மற்றும் மாநில வாழ்வாதார இயக்கம் சார்பாக கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலை கல்லூரியில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. காலை 8:00…

Read more

திரும்ப திரும்ப கேக்குற நீ!.. விசாரணையில் 10 மணி நேரம் ஒரே கேள்வி!.. சிதறி ஓடிய முன்னாள் துணைமுதலமைச்சர்..!!!

10 மணி நேரமும் திரும்பத் திரும்ப ஒரே கேள்வியை கேட்டு சிபிஐ அதிகாரிகள் மன உளைச்சலுக்கு உள்ளாக்கினர் என்று டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார். டெல்லி மதுபான கொள்ளை ஊழல் விவகாரத்தில் டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணிஷ்…

Read more

இளங்கலை நீட் தேர்வுக்கு இன்று(மார்ச் 6) முதல் விண்ணப்பிக்கலாம்…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட்தேர்வு நடத்தப்படுகிறது. இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவ படிப்புகளுக்கு தனி தனியே நீட்தேர்வு நடைபெறுகிறது. இந்த நிலையில் முது நிலை மருத்துவ படிப்புகளுக்குரிய நீட்தேர்வானது நாடு முழுவதும் நேற்று நடந்து முடித்து.…

Read more

Other Story