“பொது இடங்களில் இனி மாஸ்க் கட்டாயம்”….. அமைச்சர் சுப்பிரமணியன் அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தியாவில் பல மாநிலங்களில் கடந்த சில நாட்களாகவே H3N2 வகை வைரஸ் அதி வேகமாக பரவி வருகிறது. இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனிடையே தமிழகத்தில் கடந்த மார்ச் 10ஆம் தேதி சிறப்பு காய்ச்சல்…

Read more

“மதுரை ஏர்போர்ட்டில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நடந்தது என்ன”…? செல்லூர் ராஜு பரபரப்பு பேட்டி…!!!

தமிழக அரசியலில் மதுரை விமான நிலைய சம்பவம் தற்போது சலசலப்பினை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அதிமுக கட்சியின்  இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை மதுரை விமான நிலையத்தில் அமமுக கட்சியின் பிரமுகர் ராஜேஸ்வரன் அவதூறாக பேசிய வீடியோ சோசியல் மீடியாவில் வைரலான…

Read more

இலவச சிகிச்சை: ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு…. மத்திய அரசு போட்ட பக்கா பிளான்…..!!!!!

நீங்களும் ரேஷன் அட்டை வைத்திருப்பவராக இருப்பின், தற்போது இலவச ரேஷனுடன் சேர்த்து மத்திய -மாநில அரசின் சிறப்பு வசதிகளை பெறப் போகிறீர்கள். அந்த வகையில் அரசாங்கத்தால் மேலும் ஒரு சிறப்பு பலனைப் பெறுவீர்கள். அதோடு இலவச ரேஷனுடன் கோடிக்கணக்கான கார்டுதாரர்கள் இலவச…

Read more

Breaking: சிலிண்டர் மானியம் மாதம் ரூ. 300, பெண் குழந்தைகளுக்கு ரூ. 50,000… பட்ஜெட்டில் முதல்வர் அறிவிப்பு…!!!

புதுச்சேரியில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பட்ஜெட் கூட்டத்தொடரின் போது முதல்வர் ரங்கசாமி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் சிலிண்டருக்கு மாதம் 300 மானியம் வழங்கப்படும் என்று அறிவித்தார். மேலும் பெண் குழந்தை பிறந்தால் வங்கியில் 18 வருடங்களுக்கு ரூ. 50,000 நிரந்தர…

Read more

நகை கடன்களுக்கு கம்மியான வட்டி…. எந்தெந்த வங்கிகளில் தெரியுமா?…. இதோ உங்களுக்கான விபரம்….!!!!

நகை கடன்கள் வாங்கும்போது கம்மியான வட்டிக்கு எந்த வங்கி (அ) நிதி நிறுவனம் கடன் வழங்குகிறது என்பதை தெரிந்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். தற்போது நகை கடன்களுக்கு கம்மியான வட்டி வசூலிக்கக்கூடிய வங்கிகள் பற்றி நாம் இப்பதிவில் தெரிந்துக்கொள்வோம். # HDFC…

Read more

மதுரை சம்பவம்: EPS-ஐ அவதூறாக பேசிய இளைஞர் கைது….. போலீஸ் தீவிர விசாரணை….!!!!

முன்னாள் முதலமைச்சரும் அ.தி.மு.க இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் வாயிலாக மதுரைக்கு வந்தடைந்தார். இதனிடையே விமானத்தில் உடன் பயணித்த ஒருவர் எடப்பாடி பழனிசாமியை அவதூறாக பேசி உள்ளார். விமானத்திலிருந்து இறங்கி பஸ்ஸில் வந்தபோது “துரோகம் செய்த…

Read more

அடடே சூப்பர்! நம்ம சென்னையில் ஆட்டோமேட்டிக் தானியங்கி பிரியாணி கடை…. இனி சுட சுட சாப்பிடலாம் வாங்க…..!!!!

இந்தியாவில் முதல் முறையாக சென்னை கொளத்தூரில் வெளிநாடுகளில் இருப்பது போல் ஆட்டோமேட்டிக் தானியங்கி பிரியாணி கடை திறக்கப்பட்டுள்ளது. இங்கு அமைக்கப்பட்டுள்ள 4 ஸ்மார்ட் திரையில் நமக்கு தேவையான விலையில் பிரியாணியை தேர்வு செய்துக்கொள்ளலாம். இதையடுத்து நீங்கள் தேர்வு செய்யும் பிரியாணியின் விலையானது…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்…. மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு….!!!!

மோடி அரசின் “ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம்” நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு இருக்கிறது. இதையடுத்து அனைத்து கடைகளிலும் ஆன்லைன் எலக்ட்ரானிக் பாயின்ட் ஆஃப் சேல் (பிஓஎஸ்) சாதனங்கள் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. அரசின் இம்முடிவால் இனிமேல் எந்த பயனர்களுக்கும் குறைவான…

Read more

“இயற்கையோடு இணைந்து வாழ்வது அவசியத்தை இந்த ஆவணப்படம் காட்டுகிறது”…. பிரதமர் மோடி புகழாரம்….!!!

அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த விழாவில் சிறந்த குறும்பட பிரிவில் இந்திய ஆவணப்படமான The Elephant Whisperers படம் ஆஸ்கார் விருதை வென்றது. இந்த ஆஸ்கார் விருதை வென்ற…

Read more

அவர் மனசு வைத்தால் அடுத்த 16 அமாவாசைக்குள் அதிமுக ஆட்சி?…. முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் ஸ்பீச்….!!!!

பிரதமர் நரேந்திர மோடி நினைத்தால் அடுத்த 16 அமாவாசைக்குள் அதிமுக ஆட்சி வரும் என அதிமுக முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். அதிமுக கொண்டு வந்த திட்டங்களை எல்லாம் திமுக கொண்டு வந்ததாக பொய் சொல்கிறார்கள். திமுகவின் மூலதனமே பொய்தான்.…

Read more

ஆஸ்கார் விருது மூலம் இந்தியா பெருமை கொள்கிறது…. ஆர்ஆர்ஆர் படக்குழுவை வாழ்த்திய பிரதமர் மோடி….!!!!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆஸ்கார் விருதினை வென்ற ஆர்ஆர்ஆர் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் சிறந்த குறும்பட பிரிவில் இந்திய ஆவண…

Read more

தமிழகத்தில் புதிய கொரோனா பரவலை கண்டறிய ஆய்வு… சுகாதாரத்துறை இயக்குனர் அறிவிப்பு….!!!!

நாட்டின் பல மாநிலங்களில் புது வகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இது H3N2 வைரஸ் என அழைக்கப்படுகிறது. இந்த புது வகை வைரஸ் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் முதியோரை தான் அதிகம் தாக்கும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில்…

Read more

பெண் குழந்தைகளுக்கு நிதியுதவி…. அதுவும் ரூ.8,000 வரை கிடைக்கும்…. மாநில அரசின் அசத்தல் திட்டம்….!!!!

நாடு முழுவதும் பெண்கள் மற்றும் மகள்களுக்கு ஒரு நல்ல செய்தி வெளியாகியுள்ளது. மத்திய- மாநில அரசுகள் பல முக்கியமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது உங்களது வீட்டில் மகள் இருந்தால் அவர்களுக்கு ரூபாய்.5000 கிடைக்கும். மேலும் உங்களின் மகளுக்கு…

Read more

“இந்தியாவுக்கு ஆஸ்கார் விருதை பெற்றுக் கொடுத்த 2 பெண்கள்”… இதைவிட பெருமையுண்டோ…. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்…!!!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்ஃபி திரையரங்கில், திரை உலகின் மிக உயரிய விருதான ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் சிறந்த ஆவண குறும்படம் பிரிவில் இந்தியாவின் The Elephant Whisperers ஆஸ்கர் விருதை வென்றுள்ளது.…

Read more

“சீமான் விவகாரம்”…. உடனே ஆக்சன் எடுத்த தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி சொன்ன பிரசாந்த் கிஷோர்….!!!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வட மாநில தொழிலாளர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் அவர் மீது காவல்துறையினர் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதற்கு பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர்…

Read more

“MP, MLA சிபாரிசுகளுக்கு மரியாதையே இல்லை”… நாங்க கையெழுத்து போட்டா எதுவும் நடக்காது…. தொல். திருமாவளவன்…!!!!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் மதுரை நாகமலை புதுக்கோட்டை பகுதியில் நடைபெற்ற விசிக பிரமுகரின் இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன்பிறகு திருமா படிப்பகம் என்ற நூலகத்தை திறந்து வைத்தார். இந்த நூலக திறப்பு விழா நிகழ்ச்சிக்கு பிறகு…

Read more

“இன்று பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்க்கும் துர்கா ஸ்டாலின்”…. அந்த துயரத்திலிருந்து மீளாதது தான் காரணமாம்….!!!!

தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றவுடன் பல்வேறு விதமான நலத்திட்டங்களை செய்து வருகிறது. சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய பிறந்தநாள் விழாவை விமர்சையாக கொண்டாடினார். இந்நிலையில் முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலினின் பிறந்தநாள் இன்று (மார்ச் 13). முதல்வர் ஸ்டாலினின்…

Read more

அடுத்தடுத்து நேர்ந்த சோகம்… தெரு நாய்கள் கடித்ததில் இரு குழந்தைகள் பரிதாப பலி…. கதறும் பெற்றோர்….!!!!

இந்தியாவில் வட மாநிலங்களில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருவதாக சமீப காலமாகவே புகார்கள் அதிகரித்து வருகிறது. தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருவதால் அதை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இந்நிலையில் டெல்லியில்…

Read more

“காழ்ப்புணர்ச்சியால் இபிஎஸ் மீது வழக்கு பதிவு”…. ஜி.கே வாசன் கடும் கண்டனம்…!!!

அதிமுக கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது மதுரை விமான நிலையத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி சென்றபோது சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த அமுமுக நிர்வாகி ராஜேஸ்வரன் எடப்பாடி பழனிச்சாமியை தர குறைவாக பேசி உள்ளார்.…

Read more

மாற்றுத்திறனாளிகள், 80 வயதிற்கு மேற்பட்டவர்கள் வீட்டிலிருந்தே வாக்களிக்கலாம்…. தேர்தல் ஆணையம் புதிய அறிவிப்பு….!!!!

கர்நாடகாவில் சட்டசபைக்கான பதவிக்காலம் வருகின்ற மே 24ஆம் தேதி உடன் முடிவடைவதால் அதற்குள் தேர்தல் நடத்தி புதிய சட்டசபை அமைக்க வேண்டிய அவசியம் உள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் 80 வயதிற்கு மேற்பட்டவர்கள்…

Read more

தமிழகத்தில் இன்று தொடங்கும் பிளஸ் 2 பொதுத்தேர்வு…. தேர்வர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்….!!!!

தமிழகத்தின் நடப்பு கல்வி ஆண்டுக்கான பிளஸ் டூ பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது. ஏப்ரல் மூன்றாம் தேதி வரை நடைபெறும் இந்த தேர்வை தமிழக மற்றும் புதுவையில் அமைக்கப்பட்டுள்ள 3225 மையங்களில் மொத்தம் 8.75 லட்சம் மாணவ மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். தேர்வு…

Read more

சென்னை – திருவனந்தபுரம் ரயில் சேவை பகுதி ரத்து…. தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு….!!!

சென்னையில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் ரயில் வருகின்ற மார்ச் 25ஆம் தேதி பகுதி ரத்து செய்யப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து கேரளத்தில் திருவனந்தபுரத்திற்கு தினமும் இரவு 7.45 மணிக்கு விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த…

Read more

நதியை காப்பதற்கு 690 கி.மீ தூரம் பாதயாத்திரை…. தண்ணீர் பெண்ணின் துணிச்சலான செயல்…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் ஷிப்ரா பதக் என்ற பெண் வசித்து வருகிறார். இவரை தண்ணீர் பெண் என்று அழைப்பர். இவர் மாசடைந்து வரும் கோமதி நதியை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் 690 கிலோமீட்டர் தூரம் பாதயாத்திரை மேற்கொண்டுள்ளார். இது பற்றி ஷிப்ரா…

Read more

தமிழகத்தில் குறவன், குறத்தி ஆட்டத்திற்கு தடை…. அரசு அரசாணை வெளியீடு….!!!!

தமிழகத்தில் கோவில் திருவிழாக்களில் நடத்தப்படும் குறவன் குறத்தி ஆட்டத்திற்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் பெரும்பாலும் கோவில் நிகழ்ச்சிகளின் போது ஆடல் பாடல் நடன நிகழ்ச்சிகளை நடத்துவது வழக்கம். அவ்வாறு நடத்தப்படும் நடனங்கள் ஆபாசமாக இருப்பதாக பல…

Read more

தமிழகத்தில் ஸ்மார்ட் சிட்டியாக மாறும் 8 நகரங்கள் எது எது தெரியுமா?…. அடுத்த மாதம் முடிவடையும் பணிகள்…..!!!

இந்தியாவில் ஆக்ரா, வாரணாசி,அகமதாபாத் மற்றும் சென்னை உள்ளிட்ட நூல் நகரங்களில் ஸ்மார்ட் சிட்டிகள் ஆக மாற்றும் திட்டத்தை அல்லது 2015 ஆம் ஆண்டு மத்திய அரசு தொடங்கியது. இந்த திட்டத்தின் கீழ் கட்டமைப்பு வசதிகள் மற்றும் மக்கள் வாழ்க்கைக்கு தேவையான நவீன…

Read more

கடற்கரையை சுத்தம் செய்யும் ரோபோ….. காடுகளை வளர்க்கும் ட்ரோன்…. ஐஐடி மாணவர்கள் அசத்தல்….!!!!

சென்னை ஐஐடியில் மாணவ மாணவிகள் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை சமூகத்திற்கு சாதகமாகும் வகையில் புத்தாக்க மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தின் சார்பாக ஒவ்வொரு வருடமும் மாணவ மாணவிகள் கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தி வருகிறார்கள். அதன்படி நடப்பு ஆண்டில் 77 தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை 800…

Read more

திமுகவில் இணைந்த முக்கிய அரசியல் புள்ளி…. அரசியலில் புதிய பரபரப்பு….!!!!

அதிமுகவில் இருந்து பெண் கவுன்சிலர் ஒருவர் விலகி திமுகவில் இணைந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மைக்காலமாகவே பாஜக முக்கிய நிர்வாகிகள் கட்சியிலிருந்து அடுத்தடுத்த விலகி அதிமுகவில் இணைந்து வருவது அரசியலில் பரபரப்பு கிளப்பி உள்ள நிலையில் தற்போது வேலூர் மாநகராட்சி…

Read more

திருப்பதியில் 2 நாள் விஐபி தரிசனம் ரத்து…. தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினம்தோறும் லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்ய செல்கிறார்கள். கொரோனா காரணமாக கோவிலில் நேரடியாக டிக்கெட் வினியோகம் செய்வது நிறுத்தப்பட்டு அதற்கு பதிலாக ஆன்லைன் மூலம் 300 ரூபாய் டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட் ஆகியவை விற்பனை…

Read more

பெண் குழந்தைகளுக்கு ரூ.1.80 லட்சம் வழங்கும் மத்திய அரசு?…. திடீர் விளக்கம்….!!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு மோசடி சம்பவங்களும் தினந்தோறும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இதை தொடர்பாக அரசு தொடர்ந்து பல அறிவுறுத்தல்களை மக்களுக்கு வழங்கி வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். அவ்வகையில் தற்போது…

Read more

அண்ணாமலைக்கு திடீர் உடல் நல குறைவு….. 2 நாட்களுக்கு கட்சி நிகழ்ச்சிகள் ரத்து….!!!!

தேர்தல் பணிக்காக பெங்களூரு சென்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு காய்ச்சல் இருப்பதால் அவர் பங்கேற்க இருந்த அனைத்து கட்சி நிகழ்ச்சிகளும் இரண்டு நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. அவ்வகையில் தென்காசியில் அண்ணாமலை கலந்து கொள்ள இருந்த பல்வேறு நிகழ்ச்சிகள் வேறொரு தேதிக்கு…

Read more

வங்கி வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. வீட்டு கடன் வட்டி அதிரடி குறைப்பு….!!!!

அரசுக்கு சொந்தமான பேங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கி வீட்டு கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி வீட்டு கடனுக்கான வட்டி விகிதம் தற்போது 8.6 சதவீதத்தில் இருந்து 8.4 சதவீதமாக குறைப்பதாக அறிவித்துள்ளது. புதிய வட்டி விகிதம் இன்று முதல்…

Read more

CMAT 2023 நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே(மார்ச் 13) கடைசி நாள்…. உடனே போங்க…!!!!!

நடப்பு கல்வி ஆண்டிற்கான பொது மேலாண்மை நுழைவுத் தேர்வு CMAT2023 ஆன்லைன் விண்ணப்பங்களை தேசிய தேர்வு முகமை பெற்று வருகிறது. இதில் தேர்ச்சி பெறுபவர்கள் AICTE உடன் இணைந்து இணைப்பு நிறுவனங்களில் மேலாண்மை படிப்புகளில் சேர்வதற்கு தகுதி பெற முடியும். இந்த…

Read more

தமிழகத்தில் இனி மின்தடை கிடையாது…. காரணம் இதுதான்…. வெளியான அறிவிப்பு….!!!

தமிழகத்தின் பொதுத்தேர்வு நடைபெறும் மையங்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என்று மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளையும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் மாதம் ஆறாம் தேதியும் பொது தேர்வு…

Read more

மாமியார் மூக்கை அறுத்துவிட்டு தப்பி ஓடிய மருமகன்…. பின்னணி என்ன?…. பரபரப்பு….!!!!

மத்தியப்பிரதேசம் மோர்னியா மாவட்டத்தின் சந்தப்பூர் கிராமத்தில் வசித்து வருபவர்கள் ரஹ்மத் பகேல், அவரது மனைவி ராம் விலாசி. இத்தம்பதியினருக்கு ஷியாம் சுந்தரி என்ற மகள் இருக்கிறார். இதனிடையே தன் மகளை பக்கத்து ஊரில் வசிக்கும் ராஜூ பகேல் என்பவருக்கு திருமணம் செய்து…

Read more

முதலில் கணவர், இப்போ தந்தை… ஸ்வாதி மாலிவாலுக்கு மனநல சமநிலை பாதிப்பா?….முன்னாள் மகளிர் ஆணைய தலைவி குற்றச்சாட்டு….!!!!

டெல்லி மகளிர் ஆணைய தலைவி ஸ்வாதி மாலிவால் செய்தியாளர்களிடம் பேசியதாவது, என் தந்தை சிறுமியாக இருந்தபோது தன்னிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டார். மேலும் அவர் தன்னை அடித்து துன்புறுத்தலுக்கு ஆளாக்கினார் என ஸ்வாதி மாலிவால் கூறினார். இதுகுறித்து முன்னாள் டெல்லி மகளிர்…

Read more

“சொல்லாததையும் செய்வேன்”…. விசைத்தறியாளர்களுக்கு உறுதியளித்த முதல்வர் ஸ்டாலின்….!!!!

தமிழக அரசு விசைத்தறியாளர்களுக்கு இலவசமாக வழங்கி வந்த 750 யூனிட் மின்சாரத்தை ஆயிரம் யூனிட் வழங்குவதாக அறிவித்தது. இந்நிலையில் விசைத்தறியாளர்கள் சங்கம் சார்பாக கோவையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடத்தினர். இதில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின், நெசவாளர்கள் வைத்த…

Read more

நான் தீவிர அரசியலில் ஈடுபடுவேன் என நினைக்கவில்லை…. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்….!!!

இயக்குனர் மாறன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள கண்ணை நம்பாதே என்ற திரைப்படம் வருகின்ற மார்ச் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படம் குறித்து பேசிய உதயநிதி ஸ்டாலின், கண்ணை நம்பாதே 2018 ஆம் ஆண்டு தொடங்கிய…

Read more

பிடிஆருக்கு உடனே ஆக்சன்…. ஆனால் EPS-க்கு?…. அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா குற்றச்சாட்டு….!!!!

முன்னாள் முதலமைச்சரும் அ.தி.மு.க இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் வாயிலாக மதுரைக்கு இன்று காலை 11 மணியளவில் வந்தடைந்தார். இதனிடையே விமானத்தில் உடன் பயணித்த ஒருவர் எடப்பாடி பழனிசாமியை அவதூறாக பேசி உள்ளார். விமானத்திலிருந்து இறங்கி…

Read more

மதுரை சம்பவம்: “இபிஎஸ் மீது வழக்கு”…. நாளை ஆர்ப்பாட்டம்…. வெளியான அறிவிப்பு….!!!!

முன்னாள் முதலமைச்சரும் அ.தி.மு.க இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் வாயிலாக மதுரைக்கு இன்று காலை 11 மணியளவில் வந்தடைந்தார். இதனிடையே விமானத்தில் உடன் பயணித்த ஒருவர் எடப்பாடி பழனிசாமியை அவதூறாக பேசி உள்ளார். விமானத்திலிருந்து இறங்கி…

Read more

ஓட்டுநர் இல்லாத 138 தானியங்கி ரயில்கள்…. வெளியான தகவல்…..!!!!

சென்னையில் முதற்கட்ட மெட்ரோ ரயில் பணிகள் முடிவடைந்து கோயம்பேடு முதல் பரங்கிமலை வரையிலும், வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம் வரையும் இரண்டு வழித்தடங்களில் ரயில்கள் இயங்கி கொண்டிருக்கிறது. அதன்பின் 2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில்…

Read more

“பாஜக உடனான கூட்டணியால் வாக்குகள் இழப்பு”…. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஸ்பீச்…..!!!!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் பாஜகவோடு கூட்டணி வைத்ததால் 42,000 சிறுபான்மையின வாக்காளர்கள் தங்களுக்கு வாக்களிக்காமல் மாற்றி வாக்களித்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விமர்சித்துள்ளார். ஈரோட்டில் நடந்த கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது “திமுகவும் பாஜகவோடு வாஜ்பாய்…

Read more

ஹோலி கொண்டாட்டம்…. பெண்ணிடம் அத்துமீறய நபர்கள்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!!!

டெல்லியில் பகர்கஞ்ச் பகுதியில் உள்ளூர்வாசிகள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் சேர்ந்து ஹோலி கொண்டாட்டத்தில் ஈடுபட்டபோது, ஜப்பான் நாட்டை சேர்ந்த பெண் பயணியிடம் சில இளைஞர்கள் பாலியல் ரீதியில் அத்துமீறலில் ஈடுபட்டனர். அதாவது, ஜப்பான் சுற்றுலா பயணியின் முகத்தில் வண்ணப்பொடியை…

Read more

பரபரப்பு!… மீண்டும் வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு தாக்குதல்….. அச்சத்தில் மக்கள்…..!!!!!

இந்தியாவில் சமீபத்தில் துவங்கப்பட்ட வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் மேற்கு வங்காள மாநிலம் ஹவுரா ரயில் நிலையத்திலிருந்து வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்றிரவு புறப்பட்டு சென்றது. முர்ஷிதாபாத் மாவட்டம்…

Read more

“காங்கிரஸ் எனக்கு கல்லறை தோண்டுவதில் தீவிரமாக இருக்கு”…. பிரதமர் மோடி பரபரப்பு ஸ்பீச்….!!!!

கர்நாடகா தாண்டியா மாவட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது “கடந்த சில தினங்களாக பெங்களூரு மைசூரு எக்ஸ்பிரஸ்வே சாலை தொடர்பான புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் பரவியது. நம் நாட்டின் வளர்ச்சியை பார்த்து பெருமையுடன் இளைஞர்கள் செல்பி எடுத்து கொள்கின்றனர். வளர்ச்சி மற்றும் செழுமையை…

Read more

AI தொழில்நுட்பம்: இனி ரயில் பயணிகளின் நீண்டகால காத்திருப்பு முடிவுக்கு வரும்?…. வெளிவரும் சூப்பர் தகவல்….!!!!

ரயில்வே தகவல் அமைப்புகளுக்கான மையம்(CRIS) வாயிலாக AI தொழில்நுட்பம் ஒன்று உருவாக்கப்பட்டிருக்கிறது. இது முன்பதிவு செய்யக்கூடிய பயணிகளின் நீண்ட கால காத்திருப்பை முடிவுக்கு கொண்டு வரும் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. டிக்கெட்டுகளுக்கான காத்திருப்பு பட்டியலை சரிசெய்யும் செயற்கை நுண்ணறிவு(AI) திட்டத்தின் சோதனையை…

Read more

“திமுக ஆட்சியை கவிழ்க்க சதி”…. இந்தியா முழுவதும் மதசார்பற்ற கூட்டணி…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி…!!

கோயம்புத்தூரில் உள்ள சின்னியம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் மண்டபத்தில் மாற்று கட்சியினர் திமுகவில் சேரும் விழா முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற…

Read more

அரசாங்கத்திற்கு தலைவலியை கொடுக்கும் H3N2 வைரஸ்…. மத்திய சுகாதார செயலாளர் எச்சரிக்கை தகவல்….!!!!

தற்போது அதிகரித்து வரும் H3N2 தொற்று எண்ணிக்கை அரசாங்கத்திற்கு தலைவலியை அதிகரித்துள்ளது. இது தொடர்பாக சுகாதார நிபுணர்கள் தொடர் எச்சரிகை விடுத்து வருகின்றனர். அதோடு மாநிலங்களுக்கு மத்திய அரசு முக்கியமான உத்தரவுகளை வழங்கி உள்ளது. மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண்…

Read more

என்னாது…! ஒரு ஓட்டுக்கு இம்புட்டு தொகையா…? போட்டுடைத்த பொன்னையன்…. திமுக மீது கடும் சாடல்…!!!

அதிமுக கட்சியின் சார்பில் ஜெயலலிதாவின் 75-வது பிறந்த நாளை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக அதிமுகவின் செய்தி தொடர்பாளர் பொன்னையன் கலந்து கொண்டு பேசினார். அவர்…

Read more

தமிழகத்தில் 4 மாதங்களுக்கு பின் கொரோனாவுக்கு இளைஞர் பலி…. வெளியான தகவல்….!!!!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில், ஒமிக்ரான் வகை தொற்று இப்போது அதிகளவில் பரவி வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். அதன்படி தற்போது ஒரு அதிர்ச்சி செய்தி வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் தமிழகத்தில் 4…

Read more

சென்னையில் உலக வல்லுனர்கள் கலந்து கொள்ளும் ஐடி துறை சார்ந்த மாபெரும் மாநாடு… அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்….!!!!

சென்னையில் உலக அளவிலான ஐடி தொழில் நிறுவனங்களின் தலைவர்கள் பங்கேற்கும் மாநாடு நடைபெற இருப்பதாக அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார். வண்டலூரில் உள்ள தனியார் கல்லூரியில் ஜி 20 டிஜிஏ சர்வதேச மாநாட்டின் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தகவல்…

Read more

Other Story