BREAKING: எச். ராஜா திடீர் கைது…. அதிரடி காட்டிய போலீஸ்….!!!!

பெரம்பலூர் மற்றும் திருமாந்துறை சுங்கச்சாவடியில் பாஜக மூத்த தலைவர் எச். ராஜா கைது செய்யப்பட்டுள்ளார். திண்டிவனம் அருகே இன்று நடைபெற இருந்த பாஜக பொதுக்கூட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்திருந்தனர். எனினும் கூட்டத்தில் கலந்து கொள்ள எச். ராஜா சென்று கொண்டிருந்தார். இதனால்…

Read more

அதிமுக உறுப்பினர் அட்டையில் ஓபிஎஸ் கையெழுத்து நீக்கம்…. அதிரடி காட்டும் இபிஎஸ்….!!!!

அதிமுக உறுப்பினர்களுக்கு புதிய உறுப்பினர் அட்டை வழங்கும் பணி இன்று தொடங்கியது. எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கடந்த வாரம் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்ற நிலையில் தேர்தலை மூன்று மாத காலத்திற்குள் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டது. இதன் முதல் கட்டமாக அதிமுக…

Read more

நாடு முழுவதும் 9.30 லட்சம் பள்ளி செல்லா குழந்தைகள்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

இந்தியாவில் தற்போது புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தும் நோக்கத்தில் மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. பள்ளியில் மாணவர்கள் இடைநிற்றலை குறைக்கும் நோக்கத்திலும் அவர்களை மீண்டும் கல்வி பயில ஊக்குவிப்பதையும் புதிய கல்வி கொள்கை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்நிலையில் நாடு…

Read more

அதிக கல்வி கட்டணம்…. தமிழகம் முழுவதும் கல்லூரிகளுக்கு தமிழ்நாடு ஆசிரியர் பல்கலை எச்சரிக்கை….!!!

தமிழகத்தில் அரசு சார்பாக ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி எஸ்சிஎஸ்சி மாணவர்களுக்கு போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் கல்லூரி படிப்பை மேற்கொள்வதற்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது. தற்போது கல்வி உதவித் தொகையை…

Read more

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 யாருக்கு கிடைக்கும்?…. இதோ முழு விவரம்….!!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் வருகின்ற 20-ம் தேதி தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கான தகுதி நிபந்தனைகளை தமிழக அரசு உருவாக்கியுள்ளது. அதன்படி…

Read more

தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு…. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நேற்று தொடங்கியது. நேற்று தொடங்கிய 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ் மொழி தேர்வை 50,674 பேர் எழுதவில்லை என பள்ளிக் கல்வித் துறை தகவல் தெரிவித்துள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்…

Read more

“அனிதாவின் பெயர் ஆறுதல் தெரிகிறது”…. நீட் தேர்வு போராட்டத்தின் அடையாளமே அவர்தான்… தொல். திருமாவளவன்…!!!

அரியலூரில் உள்ள மருத்துவக் கல்லூரியில் புதிதாக 22 கோடி மதிப்பீட்டின் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடத்திற்கு நீட் தேர்வை எதிர்த்து போராடி உயிரை மாய்த்த மாணவி அனிதாவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அரியலூர் மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின்…

Read more

வெள்ள தடுப்பு நடவடிக்கை…. முதல்வர் ஸ்டாலின் பாராட்டு…..!!!!!

சென்னையில் வெள்ளத்தை தடுக்க பரிந்துரைகள் அளித்த திருப்புகழ் குழுவை முதல்வர் ஸ்டாலின் பாராட்டினார். சென்னை வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் உரையாற்றிய போது “அனைவரும் தொடர்ந்து செயல்பட்டு 80 சதவீதம் வெள்ளத்தடுப்பு பணிகளை முடித்ததால் தான் எங்கும்…

Read more

“நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம்”… அதற்கு சாட்சி இதுதான்…. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்….!!!!

அரியலூர் மருத்துவக் கல்லூரியில் ரூபாய் 22 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்திற்கு நீட் தேர்வுக்கு எதிராக போராடி தன் உயிரை மாய்த்த மாணவி அனிதாவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அரியலூர் மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து…

Read more

“அடிமைகளாக மாறிவிடக்கூடாது”…. இளைய தலைமுறையினருக்கு முதல்வர் ஸ்டாலின் சொன்ன அட்வைஸ்….!!!!!

இளைய தலைமுறையினர் தேவைக்கு மட்டுமே தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டுமே தவிர்த்து, தொழில்நுட்ப அடிமைகளாக மாறிவிடக்கூடாது என தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். சென்னை கருத்தரங்கில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது “வதந்திகள் பரப்புதல், ஆபாச வலைத்தளங்கள், ஆன்லைன் ரம்மி என பல கேடுகள்…

Read more

Breaking: தமிழ்நாடு அரசின் நீட் விலக்கு மசோதா… குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பதில்…!!!!

தமிழ்நாடு அரசின் நீட்விலக்கு மசோதா மத்திய உள்துறை அமைச்சகத்தின் மேல் நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக குடியரசு தலைவர் கூறியுள்ளார். தமிழக அரசு நிறைவேற்றிய நீட் விலக்கு மசோதாவுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என எம்.பி வெங்கடேசன் குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதி…

Read more

4 ரயில்களின் பகுதி சேவை ரத்து…. பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!!

தாம்பரம்-நாகர்கோவில் ரயில் மார்ச் 16-21 ஆம் தேதி வரை நெல்லையுடன் நிறுத்தப்படும். நாகர்கோவில்-தாம்பரம் ரயில் மார்ச் 17-22 ஆம் தேதி வரை நெல்லையில் மாலை 5:05-க்கு புறப்படும். இதையடுத்து திருச்சி-திருவனந்தபுரம் ரயில் மார்ச் 17- 22 ஆம் தேதி வரை நெல்லையுடன்…

Read more

வடமாநில தொழிலாளர்கள் குறித்த வதந்தி வீடியோ… பாஜக நிர்வாகிக்கு ஐகோர்ட் ஜாமின் மறுப்பு….!!!!

கடந்த சில நாட்களுக்கு முன்பு வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்றும்  கொல்லப்படுவது போன்றும் போலியான வீடியோக்கள் சோஷியல் மீடியாவில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து தமிழ்நாடு காவல்துறையினரும், பீகார் போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் வடமாநில தொழிலாளர்கள்…

Read more

“எங்களை நிர்கதியாக விட்டுடார்”…. ZOHO சிஇஓ ஸ்ரீதர் வேம்பு மீது பரபரப்பு குற்றச்சாட்டு….!!!!

ZOHO சிஇஓ ஸ்ரீதர் வேம்பு மீது அவரது மனைவி பிரமிளா பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். கடந்த 2020-ஆம் ஆண்டு ஆட்டிசம் குறைபாடு உடைய தன் மகனையும், தன்னையும் நிர்கதியாக விட்டு ஸ்ரீதர் வேம்பு சென்று விட்டதாக அவரது மனைவி கூறினார். கலிபோர்னியாவில்…

Read more

பெள்ளிக்கு போன் செய்து “இன்ப அதிர்ச்சி” கொடுத்த இபிஎஸ்…. எதற்காக தெரியுமா?…..!!!!!

“The Elephant Whisperers” ஆவண படத்தில் நடித்த பெள்ளிக்கு இபிஎஸ் போனில் தொடர்பு கொண்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். ஏனெனில் நேற்று நடந்த ஆஸ்கர் விழாவில் இந்த திரைப்படத்திற்கு ஆஸ்கர் விருது கொடுக்கப்பட்டது. இந்த திரைப்படத்தில் யானை பராமரிப்பாளராக நடித்த நீலகிரி…

Read more

அகவிலைப்படி உயர்வை உடனே வழங்குக!…. தமிழ்நாடு அரசுக்கு பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்….!!!!

போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்கவேண்டும் என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தமிழ்நாடு அரசை வலியுறுத்தியிருக்கிறார். அரசின் நிதி நிலைமை சரியாக இல்லை என்பதால் அகவிலைப்படி உயர்வை மறுக்க முடியாது. எனவே இனியும் காலம் தாழ்த்தாமல் அகவிலைப்படி உயர்வை…

Read more

“ஆன்லைன் சூதாட்ட விவாதம்” அனுமதி மறுப்பு…. மாநிலங்களவையில் சலசலப்பு…..!!!!

மத்திய பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது கட்ட கூட்டத்தொடர் மார்ச் 13ல் தொடங்கி ஏப்.6 வரை நடக்கயிருக்கிறது. முதல் கூட்டத் தொடர் முடிந்து ஒரு மாத இடைவெளிக்கு பிறகு, நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நேற்று (மார்ச் 13) கூடியது. நாடாளுமன்ற பட்ஜெட்…

Read more

தமிழிசை செய்ததை R.N.ரவி செய்யவில்லை…. -திமுக எம்எல்ஏ நாஜிம்….!!!!!

புதுச்சேரி திமுக எம்எல்ஏ நாஜிம், தமிழிசையை பாராட்டுவது போல் ஆர்.என்.ரவியை விமர்சித்தார். மாநில அரசு தயாரித்து கொடுத்த உரையை அப்படியே வாசித்த ஆளுநர் தமிழிசைக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் என்று அவர் தெரிவித்தார். ஆனால் தமிழகத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி அதை செய்யவில்லை என…

Read more

மீண்டும் மக்களவை ஒத்திவைப்பு…. வெளியான தகவல்….!!!!

மத்திய பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது கட்ட கூட்டத்தொடர் மார்ச் 13ல் தொடங்கி ஏப்.6 வரை நடக்கயிருக்கிறது. முதல் கூட்டத் தொடர் முடிந்து ஒரு மாத இடைவெளிக்கு பிறகு, நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நேற்று (மார்ச் 13) கூடியது. நாடாளுமன்ற பட்ஜெட்…

Read more

“மாதவரம் பேருந்து நிலையம்-மெட்ரோ ரயில் இணைப்பு”… 50 மீட்டர் நீளத்தில் பாலம்…. CUMTA அசத்தல் பிளான்….!!!!

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக மெட்ரோ ரயில் சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது 2-ம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் 2026-ம் ஆண்டுக்குள் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மெட்ரோ ரயில் நிலையத்தை அருகில் உள்ள…

Read more

ப்ளூ காய்ச்சலுக்கான தடுப்பூசி இப்போ அவசியமில்லை…. -சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்….!!!!

சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, தமிழகத்தில் மொத்தம் 1586 இடங்களில் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டிருக்கிறது. இதில் 263 நபர்கள் காய்ச்சல் பாதிப்பு கொண்டவர்களாக கண்டறியப்பட்டு தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. சமுதாய மற்றும் சமூக விழாக்களில் அதிக அளவில் கூட்டம் கூடும்போது…

Read more

ஹேப்பி நியூஸ்…! 12 வருடங்களுக்கு பிறகு மீண்டும் அண்ணா டவர் பூங்கா திறப்பு…. மகிழ்ச்சியில் பொதுமக்கள்….!!!

சென்னையில் உள்ள அண்ணா டவர் பூங்கா மிகவும் பிரபலமானது. கடந்த 1960-ம் ஆண்டு அண்ணா டவர் பூங்கா பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. இந்த டவர் பூங்கா 100 அடி உயரத்தில் அடுக்குமாடி குடியிருப்பு போன்று காட்சி அளிக்கும். இங்கிருந்து பார்த்தால் சுற்றுவட்டாரத்தில்…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி ரேஷன் கடைகளில் இந்த பிரச்சனை இருக்காது…!!!

நாடு முழுவதும் ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் கார்டு மூலமாக இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதே சமயம் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அமலில் உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் மக்கள் நாட்டின் எந்த…

Read more

தமிழ்நாட்டில் 545 பேர் இன்ஃப்ளுயன்சா வைரசால் பாதிப்பு…. H2N2 தொற்று பாதிப்பை தெரிந்து கொள்வது எப்படி….?

இந்தியாவில் தற்போது கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸை தொடர்ந்து தற்போது H2N2 என்ற இன்ஃப்ளுயன்ஸா வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரஸ் தொற்றினால் கர்நாடகா மற்றும் ஹரியானாவில் 2 பேர் பலியான நிலையில், தமிழ்நாட்டிலும் ஒரு இளைஞர் வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளார்.…

Read more

BIG ALERT: கிரெடிட் கார்டில் புது மோசடி…. ரூ.7 லட்சத்தை இழந்த பெண்…. எச்சரிக்கை அறிவிப்பு….!!!!!

கிரெடிட்கார்டு மற்றும் இலவச ஆண்ட்ராய்டு போனை வைத்து ஏமாற்றி ஆன்லைன் மோசடி செய்பவர்களின் வலையில் மும்பை பெண் ஒருவர் சிக்கிக்கொண்டார். 40 வயதான அந்த பெண், சௌரப் ஷர்மா என்பவரிடம் இருந்து ஒரு அழைப்பை பெற்றார். அந்நபர் தன்னை ஒரு வங்கி…

Read more

பாமகவின் பொது நிழல் நிதி அறிக்கை… ஏழை மக்களுக்கு மாதம் ரூ. 2000…. முழு விவரம் இதோ….!!!!

தமிழ்நாடு அரசு விரைவில் நாடாளுமன்றத்தில் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறது. இதை முன்னிட்டு பாமக கட்சி  பொது நிழல் நிதி அறிக்கை மற்றும் வேளாண் நிழல் நிதி அறிக்கை ஆகியவற்றை வெளியிடுகிறது. அந்தவகையில் சமீபத்தில் 2023-24 ஆம்…

Read more

சரியும் பாஜக கோட்டை…! திமுகவில் இணைந்த பாஜகவின் முக்கிய நிர்வாகி…. கமலாயத்தில் அடுத்த பரபரப்பு….!!!

தமிழக பாஜக கட்சியிலிருந்து பல முக்கிய நிர்வாகிகள் அண்மைக்காலமாகவே திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட திராவிட கட்சிகளில் இணைந்து வருவது தமிழக பாஜகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 20 ஆண்டுகளாக தீவிர களப்பணி ஆட்சி வந்த பாஜகவின் ஓபிசி…

Read more

தமிழக கிராமப்புற சாலைகளை மேம்படுத்த ரூ. 4000 கோடி நிதி ஒதுக்கீடு…. அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்…!!!

தமிழக கிராமப்புற சாலைகளை மேம்படுத்துவதற்காக முதல்வர் ஸ்டாலின் 4000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்துள்ளார். அதாவது விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் அமைச்சர் ஐ. பெரியசாமி தலைமையில்…

Read more

PF பயனர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. அதிக ஓய்வூதியத்தை பெற இந்த தேதி வரை விண்ணப்பிக்கலாம்?….!!!!!

ஊழியர்களின் ஓய்வூதிய திட்டம் 1995ன் கீழ் தகுதியான ஓய்வூதியம் பெறுபவர்கள் மே 3ம் தேதி வரை அதிக ஓய்வூதியத்தை பெற விண்ணப்பிக்கலாம். செப்டம்பர் 2014க்கு முன் ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு இத்திட்டத்தின் கடைசி தேதி மார்ச் 3, 2023 ஆகும் என…

Read more

அவர்களை பற்றி யாரும் குறை சொல்லக்கூடாது?…. பாஜகவினருக்கு ஜேபி நட்டா முக்கிய அட்வைஸ்….!!!!!

அதிமுக மற்றும் பாஜக இடையில் தற்போது மோதல் போக்கு நிலவுகிறது. அதாவது, கட்சியின் முக்கியமான நிர்வாகிகள் சில பேர் பாஜகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்ததால் பாஜகவினர்  கோபத்தில் இருக்கின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் தமிழகம் வந்த பா.ஜ.க தேசிய தலைவர் நட்டா…

Read more

கேள்விகுறியாகும் ஓபிஎஸ்-ன் அரசியல் எதிர்காலம்?…. 2024-ம் ஆண்டு தேர்தலுக்கு முன்…. காத்திருக்கும் பெரிய ஷாக் ட்விஸ்ட்….!!!

தமிழக அரசியலிலும், அதிமுகவிலும் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் அரசியல் எதிர்காலம் என்ன என்ற கேள்வி தான் தற்போது எழுந்துள்ளது. கடந்த வருடம் ஜூலை மாதம் நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. ஆனால் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு…

Read more

விவசாயிகளுக்கு மானியமாக ரூ.20,000 கோடி ஒதுக்கீடு…. மாநில அரசு புதிய அதிரடி….!!!!

ராஜஸ்தான் விவசாயிகளுக்கு மானியம் ஆக ரூபாய்.20,000 கோடியை ஒதுக்கீடு செய்திருப்பதாக அம்மாநிலத்தின் முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்து உள்ளார். ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள ஜெய்ப்பூரில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, மாநில அரசு சார்பாக விவசாயிகளுக்கு தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இப்போது…

Read more

தங்கத்திற்கு பதில் தகரம் கொடுத்தாங்க…. அதுக்காக தான் நிறுத்திவிட்டோம்…. அமைச்சர் வேலு விளக்கம்….!!!!

திமுக சார்பில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் பொதுக்கூட்டம் வேலுார் கோட்டை மைதானத்தில் நடைபெற்றது. அப்போது தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் நிறுத்தப்பட்டது குறித்து அமைச்சர் வேலு விளக்கம் அளித்துள்ளார். அதாவது, தாலிக்கு தங்கம் திட்டத்தினை திமுக நிறுத்தி விட்டதாக இபிஎஸ்…

Read more

“உபியில் ராம ராஜ்ஜியமாம்”…. முதல்வர் யோகி ஆதித்யநாத்தை பகவான் கிருஷ்ணருடன் ஒப்பிட்டு பேசிய மத்திய மந்திரி…..

உத்திரபிரதேசம் மாநிலத்தின் முதல்வராக யோகி ஆதித்யநாத் இருக்கிறார். மத்திய மந்திரி நிதின் கட்காரி யோகி ஆதித்யநாத்தை பகவான் கிருஷ்ணருடன் ஒப்பிட்டு பேசியுள்ளார். இதுகுறித்து மத்திய மந்திரி நிதின் கட்காரி கூறியதாவது, தீய சக்திகளின் போக்கு அதிகரிக்கும் போதெல்லாம் கிருஷ்ண பகவான் புது…

Read more

“பாஜகவும், காங்கிரசும் சகோதர சகோதரிகளை போன்றவர்கள்”… டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்….!!!

பாஜகவும் காங்கிரஸ் கட்சியும் சகோதர சகோதரிகளை போன்றவர் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சி வாழும் ராஜஸ்தான் மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற பேரணியில் டெல்லி முதல்வர்…

Read more

வேகமெடுக்கும் H3N2 வைரஸ்…. அந்த மாநிலத்திலும் ஒருவர் பலி?…. வெளியான தகவல்….!!!!

இந்தியா முழுவதும் H3N2 இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் வேகமெடுத்து வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால் தற்போது குஜராத் மாநிலத்தில் முதல் மரணம் பதிவாகி உள்ளது. வதோதராவை சேர்ந்த 58 வயது பெண் ஒருவர் உயர் ரத்த அழுத்த நோயாளியாக இருந்த நிலையில், சாயாஜி…

Read more

Breaking: புதுச்சேரியில் 10,000 காலி பணியிடங்கள் நிரப்பப்படும்…‌ முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு…!!!

புதுச்சேரியில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல்வர் ரங்கசாமி புதுச்சேரி அரசியல் காலியாக உள்ள 10,000 பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவித்துள்ளார். அதன்படி‌ 6000 பணியிடங்கள் நேரடியாகவும், நாலாயிரம் பணியிடங்கள் பதவி உயர்வு மூலமாகவும் நிரப்பப்படும் என…

Read more

Breaking: அரியலூர் மருத்துவக் கல்லூரியில் ரூ. 22 கோடியில் புதிய கட்டிடம்… அனிதாவின் பெயரை சூட்ட முதல்வர் உத்தரவு….!!!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் ரூ. 22 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரங்குக்கு அனிதாவின் பெயரை சூட்டுமாறு முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். நீட் நுழைவு தேர்வை எதிர்த்து கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி மாணவி…

Read more

“கம்யூனிஸ்ட்டுகளை ஒட்டுமொத்த உலகமும் புறக்கணித்து விட்டது”… அதுக்காக போராடுறாங்க…. அமித்ஷா கடும் தாக்கு…!!!!

கேரள மாநிலம் திருச்சூரில் பாஜகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, கேரளாவில் ஆளும் கட்சியாக இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியும் எதிர்கட்சியான காங்கிரஸும் மோதி கொள்கிறது. கம்யூனிஸ்டு கட்சியை ஒட்டுமொத்த…

Read more

தாம்பரம் ரயில் நிலையத்தில் காதலியை கொன்றவர் திடீர் மரணம்…. பரபரப்பு சம்பவம்….!!!!

கடந்த வருடம் தாம்பரம் ரயில் நிலையத்தில் காதலி ஸ்வேதாவை காதலன் குணசேகரன் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. இதையடுத்து குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் குணசேகரன் கைது செய்யப்பட்டார். அதன்பின் குணசேகரன் ஜாமினில் வெளியே வந்தார். இதனிடையே…

Read more

விடுதலை சிறுத்தைகள் கட்சி திருமாவுடன் கூட்டணி அமைக்க நான் தயார்…. சீமானின் அதிரடி முடிவு…!!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒரு நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவுடன் கூட்டணி அமைக்கும் எண்ணம் உள்ளதா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சீமான் கூறியதாவது, எனக்கு அரசியலில்…

Read more

உஷாரான டிடிவி தினகரன்…! அமமுகவில் முக்கிய நிர்வாகிகளுக்கு புதிய பதவி…!!!!

அதிமுக கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிச்சாமி அணியில் தற்போது பாஜக மற்றும் அமமுகவில் இருந்து பலர் இணைந்து வருகிறார்கள். கடந்த 2 வருடங்களில் அமமுக கட்சியைச் சேர்ந்த டிடிவி தினகரனின் முக்கிய நம்பிக்கை நட்சத்திரங்கள் பலர் எடப்பாடி பழனிச்சாமி…

Read more

அரசியலில் சிலருக்கு ஆஸ்கர் வேண்டும்…. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஸ்பீச்….!!!!

ராம் சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் ராஜமௌலி டைரக்டில் வெளியாகிய படம் “ஆர்ஆர்ஆர்”. இந்த படம் உலகம் முழுவதும் கடந்த வருடம் மார்ச் 25ம் தேதி வெளியாகியது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிய இந்த படம்…

Read more

“ஜனநாயகத்தின் தொட்டிலே காங்கிரஸ் தான்”…. கே.எஸ் அழகிரி அதிரடி ஸ்பீச்…!!!

நாடு முழுதும் உள்ள மாநிலங்களின் கவர்னர் மாளிகை அருகே அதானி குழுமத்திற்கு மத்திய பாஜக அரசு துணை போவதாக கூறி காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது. அந்த வகையில் சென்னையில் சைதாப்பேட்டை சின்னமலை பகுதியில் உள்ள ராஜீவ் காந்தி சிலை…

Read more

பாஜகவின் போராட்டத்தில் பங்கேற்க திருமாவிற்கு அழைப்பு…. அவர் கலந்து கொள்வாரா…? எச். ராஜா கேள்வி…!!

மதுரை மாவட்டம் தல்லாகுளம் அவுட் போஸ்ட் பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு பாஜகவின் மூத்த தலைவர் எச். ராஜா தலைமையில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. அம்பேத்கர் சிலையிடம் மனு கொடுத்த பிறகு எச். ராஜா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர்…

Read more

“ஆஸ்கார் விருது எதிரொலி”…. முதுமலை தெப்பக்காடு பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு…!!!

அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நேற்று 95-வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறந்த குறும்பட பிரிவில் இந்திய குறும்படமான The Elephant Whisperers என்ற படம் ஆஸ்கார் விருதை வென்றது. இந்த படத்தை இயக்கிய…

Read more

“தமிழக மீனவர்கள் 16 பேர் கைது”…. பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் அவசர கடிதம்….!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 16 பேரை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது, நாகப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களைச்…

Read more

சிங்கப்பெண்ணே…! வந்தே பாரத் ரயிலை ஓட்டிய முதல் பெண் ஓட்டுனர்…. மத்திய அமைச்சர் பாராட்டு…!!!!

இன்றைய காலகட்டத்தில் பெண்கள் அனைத்து துறைகளிலும் சாதித்து வருகிறார்கள். பெண்கள் கால் பதிக்காத துறையே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு ஆண்களுக்கு நிகராக பெண்களும் அனைத்து துறைகளிலும் சாதித்து வருகிறார்கள். அந்த வகையில் மத்திய பிரதேச மாநிலத்தைச்…

Read more

இன்று தொடங்குகிறது 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு…. இதையெல்லாம் கட்டாயம் பின்பற்ற வேண்டும்….!!!!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது. தமிழகத்தில் மொத்தம் 7,88,064 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். இந்த தேர்வு ஏப்ரல் ஐந்தாம் தேதி வரை நடைபெறுகிறது. ஹால் டிக்கெட் பின்புறத்தில் உள்ள பொது தேர்வு அறிவுரைகளை மாணவர்கள் பின்பற்றுவது…

Read more

12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 50,674 பேர் ஆப்சென்ட்…. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்….!!!!

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நேற்று தொடங்கியது. நேற்று தொடங்கிய 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ் மொழி தேர்வை 50,674 பேர் எழுதவில்லை என பள்ளிக் கல்வித் துறை தகவல் தெரிவித்துள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்…

Read more

Other Story