புதுச்சேரியில் மகளிருக்கு சிறப்பு சலுகை…. அடுத்தடுத்து வெளியான அதிரடி அறிவிப்பு…..!!!!!!

புதுச்சேரியில் கடந்த  மார்ச் 13 ஆம் தேதி ரூ.11,000 கோடிக்கான முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதில் மகளிர் மேம்பாட்டிற்காக ரூ.1,330 கோடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார். இந்நிலையில் சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி விதவை உதவித்தொகையை ரூ.2,500-ல் இருந்து…

Read more

#JUSTIN: “நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட விவகாரம்”…. சிபிசிஐடிக்கு நீதிமன்றம் புதிய உத்தரவு….!!!!!

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள இறையூர் வேங்கைவயலில் பட்டின மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதகழிவு கலக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கடந்த ஜனவரி 14 ஆம் தேதி முதல் சிபிசிஐடி காவல்துறையினர்…

Read more

தமிழகத்தில் தேர்வு எழுதாத 50,000 மாணவர்களுக்கு சிறப்பு ஏற்பாடு…. அரசு எடுத்த அதிரடி முடிவு…..!!!!!

தமிழகத்தில் மாநில அரசின் பாடத்திட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தோ்வு கடந்த மாா்ச் 13ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. இத்தோ்வுகளில் சராசரியாக 49 ஆயிரத்துக்கும் அதிகமான பள்ளி மாணவா்கள் பங்கேற்காத நிலை இருக்கிறது. இதில் சுமாா் 38,000 போ் அரசுப் பள்ளி மாணவா்கள்…

Read more

“ஐ படத்திற்கு கேளிக்கை வரிவிலக்கு”…. தமிழில் பெயர் வைத்தால் மட்டும் போதாது….. -சென்னை உயர்நீதிமன்றம்….!!!!

நடிகர் விக்ரமின் “ஐ” படத்திற்கு கேளிக்கை வரிவிலக்கு வழங்கக் கோரி விநியோக நிறுவனம் சார்பாக வழக்கு தொடரப்பட்டது. “ஐ” என்பது தமிழ் வார்த்தை இல்லை என்பதால் கேளிக்கை வரிவிலக்கு வழங்க புதுச்சேரி அரசு மறுப்பு தெரிவித்தது. இந்நிலையில் கேளிக்கை வரிவிலக்கு பெறுவதற்கு…

Read more

“மாரடைப்புக்கு கொரோனா தடுப்பூசி காரணமில்லை”…. மத்திய அரசு தகவல்……!!!!!

நாட்டில் சமீப நாட்களாக திடீர் மாரடைப்பு காரணமாக பலர் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் எம்பி ராஜு ரஞ்சன் சிங் கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார் கூறியதாவது, கொரோனா தடுப்பூசி செலுத்திய…

Read more

பெண் காவலர்களுக்கு…. “சல்யூட்” அடித்த தமிழக முதல்வர் ஸ்டாலின்…..!!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பெண் காவலர்களை கௌரவிக்கும் வகையில் நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று “பெண் காவலர்கள் பொன்விழா ஆண்டு” நிகழ்ச்சியானது நடந்தது. இன்று காலை 10 மணியளவில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தமிழக காவல்துறை, உயரதிகாரிகள் மற்றும் பெண்…

Read more

BREAKING: உதவித்தொகை உயர்ந்தது….. தமிழ்நாடு அரசு அறிவிப்பு…..!!!!!

தொழிலாளர்களுக்கான விபத்து மரண உதவித்தொகை ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.2 லட்சம் ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மேலும் தொழிலாளர் மற்றும் அவர்களின் மகன்-மகள் திருமண உதவித்தொகையும் ரூ.10,000-ல் இருந்து ரூ.20,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வருகிற ஏப்ரல் 1-ம்…

Read more

போடு செம!…. இனி புதுச்சேரியிலும் பெண்களுக்கு இலவச பயணம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் அனைத்து பெண்களும் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் என்று அம்மாநில முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். பட்ஜெட்டில் பட்டியலின பெண்கள் மட்டும் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில்,…

Read more

சென்னை மெட்ரோ ரயிலில் அதிக முறை பயணித்த பயணிகளுக்கு ரூ. 11 லட்சம் பரிசு…. வெளியான தகவல்…!!!

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மெட்ரோ ரயில் சேவைகள் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. தற்போது சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகிறது. தினசரி மெட்ரோ ரயிலில் 2.5 லட்சம் பயணிகள் பயணம் செய்கிறார்கள். இந்நிலையில் சென்னையில் மெட்ரோ ரயிலில்…

Read more

மக்களே!…. யாரும் அதை நம்பாதீங்க?…. ஆவின் நிர்வாகம் விளக்கம்…..!!!!!

தமிழகத்தில் கொள்முதல் விலையை பசும்பாலுக்கு ரூ.35ல் இருந்து ரூ.42, எருமைப் பாலுக்கு ரூ.44ல் இருந்து ரூ.51 ஆக உயர்த்த பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக பால் உற்பத்தியாளர்களுடன் அரசு சார்பில் நேற்று பேச்சுவார்த்தை நடந்தது. எனினும் பால் கொள்முதல்…

Read more

“பெண்களுக்கு முதன்முறையாக கையில் துப்பாக்கி கொடுத்தவர் கலைஞர் தான்”…. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்…!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற மகளிர் காவலர்கள் பொன்விழா ஆண்டு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடம் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, முதன்முதலாக பெண்களை காவலர்கள் ஆக்கி அவர்கள் கையில் துப்பாக்கியை கொடுத்தவர்…

Read more

அதிமுக பொதுக்குழு தீர்மான வழக்கு: இபிஎஸ் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு…!!!

அதிமுகவில் கடந்த வருடம் ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனோஜ் பாண்டியன் வழக்கு தொடர்ந்துள்ளார். இதற்கு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி…

Read more

“புனிதமான பாதிரியார் செய்ற வேலையா இது”… பல பெண்களை மிரட்டி ஆபாச வீடியோக்கள்…. பெங்களூரு விரைந்த போலீசார்…!!!

கன்னியாகுமரியில் உள்ள ஒரு தேவாலயத்தில் பணியாற்றி வருபவர் பாதிரியார் பெனிடிக் ஆண்டோ. இவர் பல பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சமீபகாலமாக பாதிரியாரின் காதல் லீலைகள் என்ற பெயரில் சமூக வலைதளங்களில் ஆபாச வீடியோக்கள் வெளியானது. இதுகுறித்து விசாரிக்கையில் சம்பந்தப்பட்ட நபர்…

Read more

இங்கெல்லாம் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை தொடரும்?…. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!!

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி,  திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று முதல் வருகிற 20ஆம் தேதி வரை இடி-மின்னலுடன்…

Read more

“நாடாளுமன்ற மக்களவையிலிருந்து ராகுல் காந்தி சஸ்பெண்ட்”?… பாஜக கடிதம்…. சபாநாயகர் எடுக்கப் போகும் முடிவு என்ன…?

காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தியை நாடாளுமன்ற மக்களவையில் இருந்து சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என பாஜக கட்சியின் உறுப்பினர்கள் சபாநாயகரிடம் கடிதம் கொடுத்துள்ளனர். அதாவது இங்கிலாந்தில் லண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி இந்திய ஜனநாயகம் ஆபத்தில்…

Read more

BREAKING: OPS-ஐ சந்தித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்…..!!!!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஓபிஎஸ் இல்லத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார். ஓபிஎஸ் தயார் மறைந்ததை தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி மற்றும் முக்கிய அமைச்சர்கள் ஓபிஎஸ் இல்லத்திற்கு சென்று ஆறுதல் கூறினர். மேலும் இந்த சந்திப்புக்கு பின்னால் எந்த…

Read more

“எடப்பாடி பழனிச்சாமியின் செல்வாக்கு மக்கள் மத்தியில் அதிகரித்துவிட்டது”…. அடித்து சொல்லும் ஆர்.பி உதயகுமார்….!!

அதிமுக கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் செல்வாக்கு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளதாக ஆர்பி உதயகுமார் கூறியுள்ளார். இது தொடர்பாக எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்பி உதயகுமார் கூறியதாவது, எடப்பாடி பழனிச்சாமியிக்கு பொதுமக்கள் மத்தியில் 50 சதவீதம் செல்வாக்கு இருந்தது.…

Read more

“முல்லைப் பெரியாறு அணை”…. உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு பதில் மனு தாக்கல்…!!!

கேரள அரசு முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு  தாக்கல் செய்துள்ளது. அதாவது முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியாக குறைக்க கூறிய வழக்கில் அணையின் பாதுகாப்பை ஆய்வு செய்ய வேண்டும் என கேரளா அரசு…

Read more

அதிமுகவில் இணைந்த அமமுக அமைப்பு செயலாளர்….. அதிகரிக்கும் EPS ஆதரவாளர்களின் எண்ணிக்கை….!!!!!

அ.தி.மு.க-வில் இரட்டை தலைமை பிரச்சனை தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலுக்கு பின் பல கட்சிகளை சேர்ந்தவர்கள் அதிமுகவில் இணைந்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக பாஜக மற்றும் அமமுக உள்ளிட்ட கட்சிகளிலிருந்து இடைக்கால பொதுச்…

Read more

“நடு ரோட்டில் பெண்ணை தரதரவென இழுத்து சென்று கொலை”… என் நெஞ்சம் பதறுகிறது… வேதனையின் உச்சத்தில் இபிஎஸ்….!!!

அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். திருச்சியில் நடை பயிற்சி சென்று கொண்டிருந்த பெண்ணை தாக்கி வழிப்பறியில் ஈடுபடும் வீடியோவை எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ளார். இதுகுறித்து எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள பதிவில்,…

Read more

5வது நாளாக முடங்கிய நாடாளுமன்றம்…. காரணம் இதுதான்?…. வெளியான தகவல்….!!!!

மத்திய பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது கட்ட கூட்டத்தொடர் மார்ச் 13ல் தொடங்கி ஏப்.6 வரை நடக்கயிருக்கிறது. முதல் கூட்டத் தொடர் முடிந்து ஒரு மாத இடைவெளிக்கு பிறகு, நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கடந்த மார்ச் 13 கூடியது. இதனிடையே லண்டனில்…

Read more

பொதுத் தேர்வுக்கு மாணவர்கள் வருகை…. பெற்றோரின் பங்கு ரொம்ப முக்கியம்…. -அமைச்சா் அன்பில் மகேஷ்….!!!!

தமிழகத்தில் மாநில அரசின் பாடத்திட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தோ்வு கடந்த மாா்ச் 13ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. இத்தோ்வுகளில் சராசரியாக 49 ஆயிரத்துக்கும் அதிகமான பள்ளி மாணவா்கள் பங்கேற்காத நிலை இருக்கிறது. இதில் சுமாா் 38,000 போ் அரசுப் பள்ளி மாணவா்கள்…

Read more

“ஜெயலலிதாவுடன் ஒப்பிட யாருக்கும் தகுதியில்லை”…. கடம்பூர் ராஜு அதிரடி ஸ்பீச்…..!!!!

மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா போன்றோரின் திருவுருவ சிலைகள் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில் அமைந்துள்ளது. இங்கு முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர்…

Read more

Breaking : 9 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்…..!!!!

தமிழகத்தில் பெண் காவலர்களின் நலனுக்காக முதல்வர் ஸ்டாலின் ஒன்பது புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன்படி ரோல் கால் எனப்படும் பெண் காவலர்கள் வருகை அணிவகுப்பு காலை 7 மணிக்கு பதில் 8 மணிக்கு மாற்றி அமைக்கப்படும். சென்னை மற்றும் மதுரையில் பெண்…

Read more

பிரதமர் மோடியின் சொந்த தொகுதியில் ரூ. 300 கோடி மதிப்பீட்டில் பிரம்மாண்ட கிரிக்கெட் மைதானம்… வெளியான தகவல்…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் புதிதாக கிரிக்கெட் மைதானம் அமைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி பிரதமர் மோடியின் சொந்த தொகுதியான வாரணாசியில் ரூ. 300 கோடி செலவில் பிரம்மாண்ட கிரிக்கெட் மைதானம் அமைய இருக்கிறதாம். இந்த கிரிக்கெட் மைதானத்திற்கான இடமும் தேர்வு செய்யப்பட்டு…

Read more

திமுகவின் முக்கிய தலைவர் மாரடைப்பால் திடீர் மரணம்…. பெரும் சோகம்….!!!!

உசிலம்பட்டி திமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தின் திமுக சேர்மன் ரஞ்சனியின் கணவருமான சுதந்திரம் மாரடைப்பால் மரணம் அடைந்தார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கோட்டையாக இருந்த உசிலம்பட்டியை திமுக பக்கம் கொண்டு வந்ததில் இவரின் பங்கு அதிகம். மாரடைப்பு…

Read more

“ஆன்லைன் சூதாட்ட தடை”…. மசோதாவை மீண்டும் நிறைவேற்ற அரசு திட்டவட்டம்…..!!!!!

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்த பல பேர் தங்களது உயிரை மாய்த்துக்கொள்கின்றனர். ஆகவே இதற்கு தடைவிதிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்த வண்ணம் இருக்கின்றனர். ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடைவிதித்து தமிழக சட்டசபையில் கடந்த வருடம் அக்டோபர் 19-ஆம்…

Read more

தெலுங்கானாவில் பெரும் தீ விபத்து…. 6 பேர் பரிதாப பலி… 12 மணி நேரத்திற்கு மேலாக தீயை அணைக்க போராட்டம்…!!!

தெலுங்கானா மாநிலத்தில் செகந்திராபாத் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் நேற்று இரவு திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 7 முதல் 8 தளங்கள் வரை ஏற்பட்ட தீ விபத்து மளமளவென அனைத்து பகுதிகளுக்கும்…

Read more

அடடே!…. காலை உணவு திட்டத்தால் பயன்பெறும் அமைச்சர் உதயநிதி…. அவரே சொன்ன தகவல்…..!!!!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 5 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவுவழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். காலை சிற்றுண்டி திட்டத்தை முறையாக செயல்படுத்த ரூபாய்.33.56 கோடியை தமிழக அரசு ஒதுக்கி இருக்கிறது. தினசரி காலை 8:15 மணி முதல்…

Read more

அருணாச்சல பிரதேச ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்தவர் பரிதாப பலி…!!!

அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள மண்டாலா மலைப்பகுதியில் உள்ள சிட்டா என்ற இடத்தில் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் நேற்று விபத்துக்குள்ளானது. இந்த ஹெலிகாப்டர் பொம்திலா என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தபோது காலை 9:15 மணி அளவில் தகவல் இணைப்பு துண்டிக்கப் பட்டதாக கூறப்படுகிறது.…

Read more

“8 தோல்வி எடப்பாடியே அதிமுகவை விட்டு ஓடிவிடு”…. இபிஎஸ்-ஐ கண்டித்து போஸ்டர் ஒட்டிய ஓபிஎஸ் டீம்… பரபரப்பு…!!!!

தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுகவில் உட்கட்சி பூசல்கள் அதிகரித்த நிலையில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக வந்துள்ளது. இதனால் தற்போது எடப்பாடி பழனிச்சாமி நிரந்தர பொது செயலாளராக மாறிவிடலாம் என அதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளார். இது ஓபிஎஸ்…

Read more

ராணுவ ஹெலிகாப்டர் விபத்து…. இன்று மாலை தமிழகம் வரும் விமானி உடல்…. வெளியான தகவல்….!!!!

அருணாசலப் பிரதேசத்தில் ராணுவத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் உயிரிழந்த விமானி ஜெயந்த் தேனி மாவட்டம் பெரிகுளத்தை சேர்ந்தவர் என தகவல் வெளியானது. இந்த நிலையில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த தமிழக விமானியின் உடல் இன்று மாலை…

Read more

சற்றுமுன்: தமிழகத்தில் அடுத்தடுத்து நடந்த கோர விபத்தில் 6 பேர் பரிதாப பலி…. பெரும் பரபரப்பு…!!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வெறையூர் என்ற பகுதியில் நேற்று இரவு அரசு பேருந்தும் இரு சக்கர வாகனமும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இந்தக் கோர விபத்தில் விக்னேஷ் என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். அதன் பிறகு விபத்தில் பலத்த காயம்…

Read more

BREAKING: தமிழ்நாடு முழுவதும் தொடங்கியது போராட்டம்…. டீ விலை உயர்ந்தது….!!!!

தமிழகத்தில் இன்று முதல் ஆவின் பால் வழங்கப்போவதில்லை என பால் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ஏழு ரூபாய் உயர்த்த கோரி அமைச்சர் இராசருடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டவில்லை. இதனைத் தொடர்ந்து பால் உற்பத்தியாளர்கள் இன்று…

Read more

2023 மே மாதத்திற்குள் 40 ஆயிரம் இளைஞர்களுக்கு அரசு வேலை…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

அசாம் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில் ஒரு ஆண்டில் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி தேர்தல் வாக்குறுதியின் படி 2023 -24ஆம் நிதியாண்டில் மட்டுமே வேலைவாய்ப்பு மற்றும் குறுந்தொழில் முனைவோருக்காக ரூ.935.22 கோடி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.…

Read more

10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஹால் டிக்கெட்…. இன்னும் சற்று நேரத்தில் வெளியாகிறது….!!!!

தமிழகத்தில் 12 மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் தொடங்கிய நிலையில் தேர்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் தமிழகத்தில் ஏப்ரல் 6 முதல் 20ஆம் தேதி வரை நடைபெற உள்ளபத்தாம் வகுப்பு…

Read more

எஜமான் போல மாப்பிள்ளை கேட்ட பெண்…. கடிதத்தை வெளியிட்ட ஏவிஎம் தயாரிப்பு நிறுவனம்….!!!

இன்றைய காலகட்டத்தில் திருமணம் என்றாலே ஏதாவது ஒரு வித்தியாசமான நிகழ்வு கட்டாயம் இருக்கத்தான் செய்கிறது. அதிலும் மாப்பிள்ளை மற்றும் பெண் பார்க்கும் படலங்கள் கூட வித்தியாசமான முறையில் நிகழ்வது வழக்கமாகிவிட்டது. அவ்வகையில் தற்போது ரஜினி நடிப்பில் வெளியான எஜமான் படம் பார்த்துவிட்டு…

Read more

பரபரக்கும் வேலைகள்…. அதிமுகவின் பொது செயலாளர் ஆகிறார் இபிஎஸ்…. வெளியான தகவல்….!!!

அதிமுகவில் இரட்டை தலைமை விவகாரம் நீண்ட நாட்களாக நீடித்து வந்த நிலையில் சமீபத்தில் ஓபிஎஸ் முழுவதுமாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் ஒட்டு மொத்தமாக ஓரங்கட்டப்பட்ட நிலையில் இ பி எஸ் ஐ பொதுச்செயலாளராக தேர்வு செய்வதற்கான தேர்தல்…

Read more

கொரோனா அலர்ட்…. மத்திய அரசு புதிய அதிரடி உத்தரவு….!!!!

இந்தியாவின் பல மாநிலங்களிலும் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு தொடர்ந்து பல அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக அதிகரித்து வருவதால் மக்கள்…

Read more

குழந்தை திருமணங்கள் மீது கடும் நடவடிக்கை…. அசாம் மாநில முதல்வர் அதிரடி உத்தரவு….!!!!

நாட்டில் பல மாநிலங்களிலும் குழந்தை திருமண சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டுதான் வருகின்றன. அதிலும் குறிப்பாக கொரோனா காலத்தில் சொல்லவே வேண்டாம். மாணவிகள் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்தபோது பெரும்பாலும் குழந்தை திருமணங்கள் அரங்கேறியது. இது தொடர்பான ஆய்வு முடிவுகளும் குழந்தை…

Read more

இபிஎஸ்க்கு எதிராக பக்கா பிளான் போட்ட ஓபிஎஸ்…. அதுவும் யார் கூட்டணியுடன் தெரியுமா….????

அதிமுகவில் இரட்டை தலைமை விவகாரம் நீண்ட நாட்களாக நீடித்து வந்த நிலையில் சமீபத்தில் ஓபிஎஸ் முழுவதுமாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் ஒட்டு மொத்தமாக ஓரங்கட்டப்பட்ட நிலையில் இ பி எஸ் ஐ பொதுச்செயலாளராக தேர்வு செய்வதற்கான தேர்தல்…

Read more

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000…. 2-3 மாதங்களில் அறிவிப்பு…. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…..!!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் வருகின்ற 20-ம் தேதி தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கான தகுதி நிபந்தனைகளை தமிழக அரசு உருவாக்கியுள்ளது. அதன்படி தமிழகத்தில்…

Read more

ரீசார்ஜ் செய்த போது ரூ.81 ஆயிரத்தை இழந்த பெண்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…..!!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு மோசடி சம்பவங்களும் தினந்தோறும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. அரசு தொடர்ந்து மக்களுக்கு பல அறிவுறுத்தல்களை வழங்கி வந்தாலும் தினந்தோறும் மோசடிக்காரர்கள் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் மும்பையை சேர்ந்த ஒரு பெண்…

Read more

பெட்ரோல், டீசல் விலை…. வாகன ஓட்டிகளுக்கு இன்று 300-வது ஸ்பெஷல் நாள்….!!!!

இன்று வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சியான 300 வது ஸ்பெஷல் நாளாக அமைந்துள்ளது. அதாவது பெட்ரோல் மற்றும் டீசல் விலை எவ்வித மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் செய்து 300 நாள்…

Read more

100 நாள் வேலை திட்டம்…. ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே சம்பளம்…. வெளியான அறிவிப்பு….!!!!

கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் கிராமப்புறங்களில் ஏழை எளிய மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொருவருக்கும் வருடத்தில் 100 நாள் வேலை வழங்கப்படுகிறது. இந்நிலையில்…

Read more

அதிகரிக்கும் கொரோனா…. தமிழ்நாட்டில் மீண்டும் இரவு நேர ஊரடங்கு?…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு பல மாவட்டங்களிலும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா தடுப்பு வழிமுறைகளை மக்கள் அனைவரும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் வேகம் எடுத்துள்ள கொரோனா நேற்று…

Read more

“2 மணி நேரம்”… நள்ளிரவில் திடீரென ஆய்வு நடத்திய இறையன்பு ஐஏஎஸ்…. பரபரப்பில் சென்னை…!!!!

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 405 இடங்களில் சாலை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி ஏற்கனவே இருந்த தார் சாலைகள் சுரண்டப்பட்டு அதன் மீது புதுசாலைகள் போடப்பட்டு வருகிறது. அடுத்த 6 மாதங்களில் 204.8 கிலோமீட்டர் தூரத்திற்கு 1,157 சாலைகள்…

Read more

தமிழக அரசியலில் அடுத்த அதிரடி… ஒரே மாதத்தில் களம் மாறும் கட்சிகள்…. செந்தில் பாலாஜி பலே வியூகம்….!!!

தமிழக அரசியலில் இன்னும் ஓரிரு மாதங்களில் சில அதிரடி சம்பவங்கள் அரங்கேற போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது சமீபகாலமாகவே பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைவது, அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைவது என வேறு கட்சியிலிருந்து விலகி மற்றொரு கட்சியில் உறுப்பினர்கள்…

Read more

“இஸ்லாமியர் மீதான வெறுப்பு”… இது மனித குலத்தின் மீதான கறை…. முதல்வர் ஸ்டாலின் ஆதங்கம்…!!!

ஐநா பொது சபை மார்ச் 15-ம் தேதியை இஸ்லாமோஃபியாவுக்கு எதிரான நாள் என நினைத்துள்ளது. அதன்படி இன்று இஸ்லாமோஃபியாவுக்கு எதிரான நாள் கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் சிறுபான்மையினருக்கு எதிரான பாகுபாடு மற்றும்…

Read more

திருச்சி சம்பவம்: “சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துங்க”…. இபிஎஸ் அதிரடி ஸ்பீச்…..!!!!!

தி.மு.க கட்சியின் முக்கியமான நபர்களில் ஒருவராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்து வருபவர் திருச்சி சிவா. திருச்சியிலுள்ள இவரது வீட்டில் அடையாளம் தெரியாத நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் கண்ணாடி உடைக்கப்பட்டு…

Read more

Other Story