“விவேகானந்தர் மண்டபம் ஆன்மீகத்தின் சின்னமாக திகழ்கிறது”…. ஜனாதிபதி திரௌபதி முர்மு நெகிழ்ச்சி…!!

இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு கேரளாவில் தன்னுடைய சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரிக்கு வந்தடைந்தார். அங்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் பகவதி அம்மன் கோவில் போன்றவைகளுக்கு சென்று சுற்றி பார்த்தார். ஜனாதிபதியின்…

Read more

“இரவு நேரங்களில் கால்நடைகளால் விபத்து”…. 7-ம் வகுப்பு மாணவிக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு கடிதம்….!!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூர் பகுதியைச் சேர்ந்த லயஸ்ரீ என்ற சிறுமி 7-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவி முதல்வர் ஸ்டாலினுக்கு இரவு நேரங்களில் கால்நடைகளால் விபத்து ஏற்படுகிறது என்றும் அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறி…

Read more

“வட இந்தியாவில் தமிழகம் குறித்து போலி செய்திகள்”…. இந்து கோவில்களை இடிக்கிறோம் என்கிறார்கள்… திருமா வேதனை….!!!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன். இவருடைய 60-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் சமத்துவ மாரத்தான் போட்டி நடத்தப்பட இருக்கிறது. இதற்கான டி-ஷர்ட் வழங்குதல் மற்றும் இணையதள பதிவு போன்ற நிகழ்ச்சியை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மற்றும் தொல்.…

Read more

தமிழக அரசு ஊழியர்களுக்கான விடுமுறை நாட்கள் என்னென்ன?…. அரசு பட்டியல் வெளியீடு….!!!!

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் எந்தெந்த நிகழ்விற்கு விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என்றும் எத்தனை நாட்கள் விடுமுறை எடுக்கலாம் என்பது குறித்த விவரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி கொரோனா ஆகியவற்றால் தனிமைப்படுத்த நேரிட்டால் அதிகபட்சம் 21 நாட்கள் வரை விடுமுறை எடுக்கலாம் என்றும்…

Read more

ALERT: தமிழகத்தில் இன்னும் ஒரு மணி நேரத்திற்கு இந்த மாவட்டங்களில் மழை…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் நேற்று இரவு கனமழை கொட்டி தீர்த்தது. இந்நிலையில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் அடுத்த ஒரு மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி…

Read more

“அதானி குழும விஷயத்தில் தவறு நடந்திருந்தால் தப்பிக்க முடியாது”… உள்துறை மந்திரி அமித்ஷா எச்சரிக்கை…!!!

அமெரிக்காவில் உள்ள ஹிண்டன்பர்க் நிறுவனம் அதானி குழுமம் குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையில் அதானி குழுமம் பங்குகள் முதலீடு போன்றவற்றில் மோசடி செய்து அரசை ஏமாற்றியுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த அறிக்கை வெளியானதிலிருந்து அதானி குழுமத்தின் பங்குகள் தொடர்ந்து சரிவை…

Read more

ஏப்ரல் 1 வரை பள்ளிகளை திறக்க கூடாது…. அனைத்து பள்ளிகளுக்கும் அரசு உத்தரவு….!!!!

பள்ளிகளை முன்கூட்டியே திறப்பது குறித்து சிபிஎஸ்இ எச்சரித்துள்ளது. பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு முன்கூட்டியே வகுப்புகள் தொடங்கப்படுவதாக புகார்கள் வருகின்றன. குறைந்த காலத்திற்குள் ஒரு முழுஆண்டுக்கான பாடத்திட்டத்தை முடிக்க முயல்வது மாணவர்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல்…

Read more

டெல்டாவின் எண்ணெய் கிணறுக்கு அனுமதி இல்லை…. அமைச்சர் மெய்யநாதன் உறுதி….!!!!

டெல்டாவின் புதிய எண்ணெய் கிணறு தோண்டுவதற்கு அனுமதி கிடைக்க வாய்ப்பில்லை என்று அமைச்சர் மெய்யநாதன் உறுதியளித்துள்ளார். திருவாரூரில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று பேசிய அமைச்சர் மெய்ய நாதன், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக உள்ள காவிரி டெல்டாவை கண்ணை இமைக்காப்பது…

Read more

அதிமுக பொதுச்செயலாளராக இருந்தவர்கள் யார் யார் தெரியுமா?…. இதோ முழு விவரம்….!!!!

தமிழகத்தில் அதிமுகவின் உச்சபட்ச அதிகாரம் உள்ள பதவியாக பொதுச் செயலாளர் பதவி இருந்தது. அது ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ரத்து செய்யப்பட்டது. ஆனால் தற்போது மீண்டும் பொதுச் செயலாளர் பதவியை உருவாக்குவதற்கு இபிஎஸ் முயற்சி செய்து வருகிறார். ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ்…

Read more

நாட்டில் தீவிரமாக பரவும் புதிய காய்ச்சலுக்கு விரைவில் மருந்து…. பாரத் பயோடெக் நிறுவனம் அறிவிப்பு….!!!

இந்தியாவின் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாநிலங்களில் எப்போதும் இல்லாத வகையில் H3N2 என்ற புதிய வைரஸ் பாதிப்பு தீவிரமாக உள்ளது. இந்த வைரஸ் ஆல் சளி,இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகளால் மக்கள் ஒரு வாரத்திற்கு மேல் கடும் அவதிக்குள்ளாகி…

Read more

சபரிமலை அருகே புதிய விமான நிலையம் அமைக்க அனுமதி…. மத்திய அரசு தகவல்…!!

கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு வரும் பக்தர்களின் போக்குவரத்து வசதியை மேம்படுத்துவதற்காக சபரிமலை அருகே புதிய விமான நிலையம் அமைக்கப்பட இருக்கிறது. இந்த விமான நிலையம் தொடர்பாக நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் போது கேரள…

Read more

இலவச கட்டாய கல்வி…. தமிழகத்தில் தனியார் பள்ளியில் இலவசமாக பயில…. நாளை(மார்ச் 20) முதல் விண்ணப்பிக்கலாம்….!!!!

இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி தனியார் பள்ளிகளில் பயில 2023-24ஆம் ஆண்டுக்கான 25 சதவீதம் இடங்களுக்கு மார்ச் 20 முதல் ஏப்ரல் இருபதாம் தேதி வரை ஏழை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.  தமிழகத்தில் தனியார்…

Read more

தமிழகம் முழுவதும் மார்ச் 28ஆம் தேதி போராட்டம்…. வெளியான அறிவிப்பு….!!!!

தமிழ்நாடு போக்குவரத்து துறை பணியாளர்கள் மார்ச் 28ஆம் தேதி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இது குறித்து பேசிய போக்குவரத்து துறை பணியாளர்களின் சிறப்பு தலைவர் குரு பாலசுப்பிரமணியன், போக்குவரத்து துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். அமைச்சு…

Read more

தமிழகத்தில் பெண்களுக்கு ரூ.1000 பட்ஜெட்டில் அறிவிக்கப்படும்…. சபாநாயகர் அப்பாவு….!!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்தது. ஆனால் இன்னும் அது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படாமல் உள்ள நிலையில் பெண்கள் அனைவரும் இந்த அறிவிப்பை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். மார்ச் 20…

Read more

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை?…. இன்று அவசர விசாரணை….!!!!

கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி  நடந்த அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்து ஓபிஎஸ்  சென்னை உயர்நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு,…

Read more

சென்னையில் இன்று முதல் பெண் காவலர்களுக்கு 8 மணிக்கு ரோல்கால்…. காவல் ஆணையர் சங்கர் ஜிவால்….!!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் பெண் காவலர்களுக்காக 9 முக்கிய அறிவிப்புகளை  வெளியிட்டார். அதாவது காவலர்களின் காலை வருகை 7 மணியிலிருந்து எட்டு மணிக்கு மாற்றம் செய்யப்பட்டது. பெருநகரங்களில் பெண் காவலர்களுக்கு தங்கும் விடுதிகள், காவல் நிலையங்களில் தனி ஓய்வு அறை, பெண்…

Read more

BREAKING: தமிழகத்தில் அதிகாலையில் நடந்த கோர விபத்தில் 6 பேர் பலி…. பெரும் சோகம்….!!!!

திருச்சி மற்றும் திருவாசி அருகே தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை நடந்த கோர விபத்தில் ஆறு பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. விறகு ஏற்றி வந்த லாரி மீது ஆம்னி கார் ஒன்று பயங்கரமாக மோதி…

Read more

“தமிழகத்தில் அரசு பேருந்துகளில் தானியங்கி கதவுகள்”…. அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்…!!!

தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பெரம்பலூர் மாவட்டம் திம்மூர் முதல் திருச்சி வரை கூடலூர் மற்றும் எலந்தகுழி போன்ற பகுதிகளில் பல நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். அதன் பிறகு அங்கிருந்தவர்களிடம் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேசினார். அவர் பேசியதாவது,…

Read more

SSC தேர்வு முடிவுகள் வெளியீடு…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

மத்திய அரசு துறையில் உள்ள காலி பணியிடங்கள் பணியாளர் தேர்வாணையம் (SSC) நடத்தும் போட்டி தேர்வுகள் மூலம் நிரப்பப்படும். அதன்படி மத்திய அரசில் காலியாக உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்கு குரூப் பி மற்றும் குரூப் சி தேர்வுகள் கடந்த 2021-ம்…

Read more

“மத்திய அரசின் ஆதர்ஷ் திட்டம்”… 1253 ரயில்வே நிலையங்கள் தேர்வு…. தமிழகத்தில் எந்தெந்த ரயில்வே நிலையங்கள் தெரியுமா…?

நாடு முழுவதும் உள்ள ரயில்வே நிலையங்களை மேம்படுத்த மத்திய அரசு ஆதர்ஷ் என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் 1253 ரயில்வே நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வந்த நிலையில் 1218 ரயில்வே நிலையங்களில் தற்போது மேம்பாட்டு…

Read more

பி.எட் சிறப்பு கல்வி மாணவர் சேர்க்கை… வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!

சென்னை பி.எட் சிறப்பு கல்வி மாணவர்கள் சேர்க்கைகான பல்கலைக்கழகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் சிறப்பு கல்வி பிஎட் படிப்புக்கு கட் ஆப் மதிப்பெண் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மதிப்பெண்ணை மாணவர்கள் www.tnou.ac.in என்ற இணையதள…

Read more

மாணவர்கள் கவனத்திற்கு…! க்யூட் நுழைவு தேர்வுக்கான கால அவகாசம் நீட்டிப்பு…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

காந்திகிராம பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கு மாணவர்கள் கியூட் நுழைவுத் தேர்வு எழுத வேண்டும். இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 12-ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மார்ச் 30-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப் பட்டுள்ளது. இது…

Read more

இந்தியாவில் அமைச்சர் சேகர்பாபுவை போல் எவருமில்லை…. காவிகளுக்கு நான் சவால் விடுகிறேன்….. அமைச்சர் ரகுபதி…!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருவரங்குளம் பகுதியில் தமிழக முதல்வர் ஸ்டாலினின் 70-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த விழாவில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன் பிறகு விழாவில் கலந்து கொண்டவர்களிடம்…

Read more

“ஆதார் அட்டை எடுத்து 10 வருஷம் ஆகிட்டா”..? அப்போ உடனே இதை செய்யுங்க…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

இந்தியாவில் வசிக்கும் அனைத்து குடிமக்களுக்கும் ஆதார் அட்டை என்பது அத்தியாவசியமான ஒரு ஆவணமாகும். இந்நிலையில் ஆதார் அட்டை எடுக்கப்பட்டு 10 ஆண்டுகள் ஆகிவிட்டால் உடனடியாக ஆதார் அட்டையை புதுப்பிக்க வேண்டும் என ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுன்னி கூறியுள்ளார். இது குறித்து…

Read more

“என்னோட உயிரை ஸ்டாலின் ஐயா தான் காப்பாத்தணும்”… கையெடுத்து கும்பிட்ட 4 வயது சிறுவன்…. உடனே உதவிய திமுக அமைச்சர்…!!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கமுதி அருகே பெருநாழி சண்முகபுரம் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் வசித்து வரும் ரஞ்சித்-சரண்யா தம்பதியினருக்கு கஜன் (4) என்ற ஒரு மகன் இருக்கிறார். இந்த சிறுவனுக்கு இதயத்தில் துளை மற்றும் இதயத்திற்கு வந்து செல்லும்…

Read more

“திமுகவில் உட்கட்சி பூசல்கள் அதிகரித்து விட்டது”…. கலைஞர் இருந்தால் இப்படி நடக்காது… பிரேமலதா விஜயகாந்த் கடும் தாக்கு…!!

திருச்சியில் அமைச்சர் கே.என் நேரு மற்றும் எம்பி திருச்சி சிவா ஆதரவாளர்கள் ஆகியோருக்கு இடையே கடும் மோதல் வெடித்தது. திருச்சி சிவாவின் காரை அமைச்சர் கே.என் நேருவின் ஆதரவாளர்கள் அடித்து நொறுக்கியதோடு காவல் நிலையத்திற்குள் புகுந்தும் சேரை தூக்கி அடித்தனர். இது…

Read more

மின்சாரம் தாக்கி நொடி பொழுதில் பறிபோன யானையின் உயிர்…. மனதை உருக்கும் வீடியோ…..!!!!!!

தர்மபுரியில் யானைகள் இறப்பு தற்போது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இன்று தர்மபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் அருகில் ஊருக்குள் ஆண் யானை ஒன்று நுழைந்தது. அந்த யானையை வனத்துறையினர் வனப் பகுதிக்கு விரட்டி சென்றனர். அந்த வேளையில் கெலவள்ளி அருகில் ஏரி கரையில்…

Read more

“சிப்காட் மூலம் ஆடை பூங்கா”…. பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை கடிதம்…..!!!!

தமிழகத்தில் பிரதமரின் ஒருங்கிணைந்த ஜவுளி மண்டல திட்டத்தினை சிப்காட் வாயிலாக செயல்படுத்த வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், ஆடைப் பூங்கா திட்டத்தையும் சிப்காட் வாயிலாக செயல்படுத்த…

Read more

VHP பிரமுகர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்…. போலீஸ் நடவடிக்கை….!!!!!

கடந்த வருடம் தஞ்சை மாவட்டத்தில் தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவி லாவண்யா மதமாற்றம் குறித்து பேசியதாக ஒரு வீடியோவை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்திய விஎச்பி பிரமுகர் முத்துவேல் அண்மையில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இதனிடையே முத்துவேல் மீது 15 வழக்குகள்…

Read more

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கோரி மேலும் 2 வழக்கு…. நாளை விசாரணை…. எதிர்பார்ப்பில் இபிஎஸ்….!!!!!

வரும் 26 ஆம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடைபெறும் என அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. இத்தேர்தலுக்கு நாளை முதல் மறுநாள் 19ஆம் தேதி வரை மனு தாக்கல் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வாக்கு எண்ணிக்கையானது 27-ஆம் தேதி (திங்கட்கிழமை)…

Read more

“பொதுச்செயலாளர் தேர்தல்” ஓபிஎஸ் மறுப்பு…. வெளியான தகவல்…..!!!!!

வரும் 26 ஆம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடைபெறும் என அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. இத்தேர்தலுக்கு நாளை முதல் மறுநாள் 19ஆம் தேதி வரை மனு தாக்கல் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வாக்கு எண்ணிக்கையானது 27-ஆம் தேதி (திங்கட்கிழமை)…

Read more

விவசாயிகள் பிரச்சனைக்கு தீர்வு காண…. இந்த எண்களை தொடர்பு கொள்ளலாம்…..!!!!

நாட்டில் உள்ள விவசாயிகள் தங்கள் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு ஏதுவாக கேந்திரம் மற்றும் கிருஷி அறிவியல் பையன்கள் உள்ளன. இந்த வசதியை மேலும் அணுகுவதற்கு மாநிலம் மற்றும் மத்திய அரசுகள் இரண்டு கட்டணம் இல்லாத தொலைபேசி எண்களை அறிவித்துள்ளது. அதன்படி விவசாயிகள்  1800-425-1110…

Read more

அதிமுகவின் தோல்விக்கு இபிஎஸ்தான் காரணம்…. ஓபிஎஸ் குற்றச்சாட்டு….!!!!

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பொதுச் செயலாளர் தேர்தல் நடத்துவது அதிமுகவை கொச்சைப்படுத்தும் செயல். தேர்தல் என்றால் முறையான கால அவகாசத்துடன் உரிய முறையில் நடைபெற வேண்டும். இவை…

Read more

மங்கள முருகேசன் மறைவு…. முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி…..!!!!

பிரபல திராவிட இயக்க எழுத்தாளரும், பெரியாரிய சிந்தனையாளருமான மங்கள முருகேசன் உடலுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள ஸ்டாலின், சுயமரியாதை சிந்தனை மிளிரும் ஏராளமான நூல்களை தமிழ்கூறும் நல்லுலகிற்கு அளித்தவர் மங்கள…

Read more

நியூசிலாந்தில் மீண்டும் நிலநடுக்கம்…. புவியியல் ஆய்வு மையம் தகவல்…..!!!!!

உலகின் 2 முக்கிய டெக்டோனிக் தட்டுகளான பசிபிக் தட்டு மற்றும் ஆஸ்திரேலிய தட்டு ஆகியவற்றின் எல்லையில் நியூசிலாந்து அமைந்திருக்கிறது. இதன் காரணமாக நியூசிலாந்து அடிக்கடி நிலநடுக்கங்களுக்கு ஆளாகிறது. ஒவ்வொரு வருடமும் நியூசிலாந்தில் ஆயிரக்கணக்கான நிலநடுக்கங்களானது ஏற்படுகிறது. இந்நிலையில் நியூசிலாந்தின் கெர்மாடெக் தீவுகளில்…

Read more

“அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்”…. இபிஎஸ் அவசர ஆலோசனை….!!!!!

வரும் 26 ஆம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடைபெறும் என அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. இத்தேர்தலுக்கு நாளை முதல் மறுநாள் 19ஆம் தேதி வரை மனு தாக்கல் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வாக்கு எண்ணிக்கையானது 27-ஆம் தேதி (திங்கட்கிழமை)…

Read more

சட்டத்துக்கு புறம்பாக பொதுச் செயலாளர் தேர்தல்…. பண்ருட்டி ராமச்சந்திரன் குற்றச்சாட்டு….!!!!

வரும் 26 ஆம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடைபெறும் என அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. இத்தேர்தலுக்கு நாளை முதல் மறுநாள் 19ஆம் தேதி வரை மனு தாக்கல் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வாக்கு எண்ணிக்கையானது 27-ஆம் தேதி (திங்கட்கிழமை)…

Read more

BREAKING: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடைகோரும் ஓபிஎஸ் தரப்பு….!!!!

வரும் 26 ஆம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடைபெறும் என அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. இத்தேர்தலுக்கு நாளை முதல் மறுநாள் 19ஆம் தேதி வரை மனு தாக்கல் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வாக்கு எண்ணிக்கையானது 27-ஆம் தேதி (திங்கட்கிழமை)…

Read more

BREAKING: “மிகப்பெரிய மாநாடு”…. ஓபிஎஸ் அதிரடி அறிவிப்பு…..!!!!!

திருச்சியில் ஏப்ரல் 2-வது வாரத்தில் மிகப்பெரிய மாநாடு நடைபெறும் என்று அதிரடி அறிவிப்பை ஓபிஎஸ் வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு முழுவதும் இருக்கும் அதிமுக தொண்டர்கள் மாநாட்டில் பங்கேற்கும் வகையில் ஏற்பாடு செய்யப்படும் எனக் கூறிய அவர், அதிமுக இயக்கத்தை மீட்டெடுத்து வளர்க்க போகிறோம்.…

Read more

“அ.தி.மு.க பொதுச்செயலாளர் தேர்தல்”…. யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம்…. -முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்…..!!!!!

அ.தி.மு.க பொதுச்செயலாளர் தேர்தல் வரும் 26 ஆம் தேதி நடைபெறும் என அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. இத்தேர்தலுக்கு நாளை முதல் மறுநாள் 19ஆம் தேதி வரை மனு தாக்கல் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வாக்கு எண்ணிக்கையானது 27-ஆம் தேதி (திங்கட்கிழமை)…

Read more

அரசு பள்ளிகளுக்கு உதவி செய்யுங்க… கல்வி தான் நம்மை காப்பாற்றும்…. அமைச்சர் அன்பில் மகேஷ் வேண்டுகோள்….!!!!

தமிழகத்தில் 12-ஆம் வகுப்பு தமிழ் பொதுத்தேர்வை 50,674 மாணவர்கள் எழுதாத நிலையில், மாணவர்கள் ஆப்சென்ட் விவகாரம் குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நேற்று ஆலோசனை நடத்தப்பட்டது. இதையடுத்து அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, பொதுத்தேர்வு…

Read more

ராணுவ வீரர் ஜெயந்தின் உடலை பார்த்து மொத்த ஊரும் கதறல்…. நெஞ்சை ரணமாக்கிய மரணம்….!!!

அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள மண்டாலா மலைப்பகுதியில் உள்ள சிட்டா என்ற இடத்தில் இந்திய ராணுவ ஹெலிகாப்டர்  விபத்துக்குள்ளானது. இந்த ஹெலிகாப்டர் பொம்திலா என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தபோது தகவல் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 2…

Read more

2024 நாடாளுமன்ற தேர்தல்: “பாஜக 303 தொகுதிகளில் வெற்றிபெறும்”…. அமித்ஷா நம்பிக்கை….!!!!

பாஜக மூத்ததலைவரும், உள்துறை மந்திரியுமான அமித்ஷா நேற்று தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியபோது “நாட்டின் அடுத்த பிரதமர் யார் என்பதை மக்கள் முடிவு செய்வார்கள். நாட்டின் அனைத்து பகுதிகளுக்கு சென்று பார்க்கையில், மத்தியில் பா.ஜ.க மீண்டுமாக ஆட்சியமைத்து மோடி 3வது…

Read more

கூட்டணி இல்லை…. தனித்து போட்டி…. காங்கிரஸ் வெளியிட்ட அறிவிப்பு….!!!!

கர்நாடக சட்டசபைக்கு ஏப்ரல் -மே மாதங்களில் தேர்தல் நடக்க வாய்ப்பு இருக்கிறது. பா.ஜ.க, மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மாநிலத்தில் ஏற்கெனவே பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில் பேரவை தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களை முடிவுசெய்வதற்குரிய கட்சியின் மத்திய…

Read more

“அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்”… வேட்புமனு தாக்கல் செய்தார் இபிஎஸ்…!!!

அதிமுக கட்சியில் கடந்த வருடம் ஜூலை மாதம் 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஆனால் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு கீழமை நீதிமன்றங்களை அணுகுமாறு உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனால் ஓபிஎஸ் தரப்பு கீழமை…

Read more

BREAKING : தமிழக அமைச்சர் வழக்கில் அதிரடி தீர்ப்பு…. நீதிமன்றம் உத்தரவு….!!!!

தமிழகத்தின் தற்போது கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்து வரும் ஐ. பெரியசாமி மீது முறைகேடு வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்நிலையில் முறைகேடு வழக்கிலிருந்து அமைச்சர் பெரியசாமியை விடுவித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2008 ஆம் ஆண்டு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான வீட்டை முன்னாள்…

Read more

மக்களே!…. மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துங்கள்…. -தமிழக அரசு….!!!!

தற்போது கோடை காலம் நெருங்கி வருவதால் தினசரி மின்நுகர்வும் அதிகரித்து வருகிறது. அதன்படி கடந்த 16ஆம் தேதி தமிழகத்தில் ஒரே நாளில் 18,053 MW மின்நுகர்வு ஏற்பட்டுள்ளது. இருந்தபோதும் எந்த தடையும் இன்றி மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. வரும் காலத்தில் மின் நுகர்வு…

Read more

“அந்த விஷயத்தில் முதல்வர் ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார்”…. அமைச்சர் அன்பில் மகேஷ் ஸ்பீச்…..!!!!

தமிழகத்தில் 12-ஆம் வகுப்பு தமிழ் பொதுத்தேர்வை 50,674 மாணவர்கள் எழுதாத நிலையில், மாணவர்கள் ஆப்சென்ட் விவகாரம் குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நேற்று ஆலோசனை நடத்தப்பட்டது. இதையடுத்து அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, பொதுத்தேர்வு…

Read more

தமிழகத்தில் யாருடன் கூட்டணி வைக்கவேண்டும்?…. “அதிமுக தான் முடிவெடுக்கும்”…. OS மணியன் பேச்சு….!!!!

பா.ஜக. தலைவர் அண்ணாமலை அதிமுகவுடன் கூட்டணி வைக்க விரும்பவில்லை, தனித்து போட்டியிடவே விருப்பம் என ஓப்பனாக பேசி இருந்தார். இது பா.ஜ.க மற்றும் கூட்டணி கட்சிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் யாருடன் கூட்டணி வைக்கவேண்டும்? என்ற முடிவை அதிமுக…

Read more

“காங்கிரசை குப்பையில் வீசுங்கள்”… முதல்வர் பசவராஜ் பொம்மை அதிரடி ஸ்பீச்…..!!!!

துமகூரு சிக்கநாயக்கனஹள்ளியில் அரசு வளர்ச்சித் திட்ட பணிகள் தொடக்க விழா நடந்தது. இதில் கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை பங்கேற்று அப்பணிகளை தொடங்கி வைத்து பேசியதாவது “பெங்களூருவுக்கு அடுத்த முக்கியமான நகரமாக துமகூரு திகழ்கிறது. கடந்த 3  வருடங்களில் பல வளர்ச்சி…

Read more

Other Story