இனி 8 ஆண்டுகளுக்கு தேர்தல்களில் போட்டியிட முடியாது…. ராகுல் காந்திக்கு வந்த சிக்கல்…!!!

காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு அளித்த நிலையில், அவரை தகுதி நீக்கம் செய்து…

Read more

ராகுல் காந்தி எம்பி பதவியிலிருந்து ஏன் நீக்கம்…? வெளியான மிக முக்கிய தகவல்…!!!

காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு அளித்த நிலையில், அவரை தகுதி நீக்கம் செய்து…

Read more

தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை…. வானிலை மையம் அலெர்ட்….!!!!

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும்,…

Read more

+2 தேர்வில் 50,000 மாணவர்கள் ஆப்சென்ட் : காரணத்தை விளக்கிய அமைச்சர் அன்பில் மகேஷ்…!!

+2 தேர்வில் 50,000 மாணவர்கள் ஆப்சென்ட் ஆனது குறித்து பேரவையில் செங்கோட்டையன் கேள்வி எழுப்பினார். 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 50,000 மாணவர்கள் பங்கேற்காதது குறித்து சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்…

Read more

BIG BREAKING : ராகுல் காந்தி தகுதி நீக்கம்.. பரபரப்பு…!!!

காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு அளித்த நிலையில், அவரை தகுதி நீக்கம் செய்து…

Read more

விமானம் குடியிருப்பு கட்டிடத்தில் மோதி விபத்து…. 2 பேர் காயம்…. வெளியான வீடியோ….!!!!!

ஜார்க்கண்ட் தன்பாத் மாவட்டத்தில் உள்ளூர் சுற்றுலாவிற்கு பயன்படுத்துப்படும் சிறிய ரக விமானமானது புறப்பட்டு வானில் பறந்த சிறிது நேரத்தில் குடியிருப்பு கட்டிடத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானியும் பயணி ஒருவரும் காயம் அடைந்தனர். இதையடுத்து இருவரும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில்…

Read more

ஆதார்-வாக்காளர் அடையாள அட்டை இணைப்பு…. கால அவகாசம் நீட்டிப்பு…. மத்திய அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

ஆதார்-வாக்காளர் அடையாள அட்டை இணைப்புக்கு வருகிற மார்ச் 31ம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதை மத்திய அரசு நீட்டித்திருக்கிறது. கடந்த 2015-ம் வருடம் முதல் முதலாக இத்திட்டத்தை கொண்டுவர முயற்சித்தபோது கடும் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து…

Read more

இனி ரேஷன் கார்டு அப்ளை செய்தால் சீக்கிரம் கிடைத்திடுமா?…. அரசு புதிய அதிரடி…..!!!!

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் வாயிலாக அத்தியாவசியப் பொருட்கள் மலிவு விலையில் கொடுக்கப்படுகிறது. இலவச அரிசி மட்டுமின்றி எண்ணெய், பருப்பு, கோதுமை, தீப்பெட்டி உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே புது ரேஷன் அட்டைக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு கால தாமதம் ஆவதாக…

Read more

இனி இவர்களுக்கு ஓய்வூதியம், கிராஜுவிட்டி கிடையாது?…. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஷாக் நியூஸ்….!!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்குரிய ஜனவரி மாத அகவிலைப்படி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. இந்த முறை கோடிக்கணக்கான ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் அதன் அறிவிப்புக்காக காத்திருக்கின்றனர். மற்றொருபுறம் கடந்த காலங்களில் மத்திய அரசு தன் ஊழியர்களுக்கு கடும் எச்சரிக்கையையும் வெளியிட்டது. இதை ஊழியர்கள் புறக்கணித்தால்…

Read more

பான்-ஆதார் இணைப்பு…. உடனே இந்த வேலையை முடிங்க…. இல்லன்னா உங்களுக்குத்தான் ஆபத்து….!!!!

ஆதார் கார்டு-பான் எண் இணைக்க வரும் மார்ச் 31-ம் தேதி கடைசி என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த காலவகாசம் மேலும் நீட்டிக்கப்படாது என சொல்லப்படுகிறது. இந்த நிலையில் ஆதார்-பான் எண் இணைக்காதவர்களுக்கு மத்திய அரசு செக் வைத்துள்ளது. அதன்படி ஆதார்-பான் எண்ணை…

Read more

எம்ஜிஆர் கொண்டுவந்த விதியை மாற்றிய இபிஎஸ்…. டி.டி.வி தினகரன் குற்றச்சாட்டு….!!!!

திருவாரூரில் டி.டி.வி தினகரன் நேற்று செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அதன்படி பொதுக் குழுவில் போட்டியிட நான் தயாராக இருக்கிறேன். ஆனால் தொண்டர்கள் தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என ஓபிஎஸ் கூறி இருக்கிறாரே? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த டிடிவி, எம்ஜிஆர்…

Read more

“இறந்த மகனின் நினைவுகளுக்கு உயிரூட்டிய பெற்றோர்”…. கல்லறையில் க்யூஆர் கோடு பதித்து நெகிழ்ச்சி…!!!

கேரள மாநிலம் திருச்சூர் புரத்தை சேர்ந்த ஐவின் பிரான்சிஸ் (26) என்ற இளம் மருத்துவர் கடந்த 2021-ம் ஆண்டு பேட்மிட்டன் விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். ஐவின் பிரான்சிஸ் படிப்பில் மட்டுமின்றி இசை மற்றும் விளையாட்டு என…

Read more

கட்சிக்காரர்களிடையே வித்தியாசம் பார்ப்பதில்லை… “அதிமுகவை நிச்சயம் நான் ஒன்றிணைப்பேன்”…. சசிகலா நம்பிக்கை….!!!!

அ.தி.மு.க-வின் ஒற்றை தலைமையாக உருவெடுத்திருக்கும் எடப்பாடி பழனிசாமி, கட்சியிலிருந்து நீக்கப்பட்ட டிடிவி தினகரன், சசிகலா மற்றும் ஓபிஎஸ் போன்றோரை சேர்த்துக்கொள்ளும் முடிவில் இல்லை. அவர்கள் கட்சிக்குள் மீண்டும் வந்தால் குழப்பம் அதிகரிக்கும், தனக்கான செல்வாக்கு குறைந்து விடும் என கணக்கு போட்டிருக்கும்…

Read more

பங்குனி உத்திரம்: இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

ஆண்டுதோறும் ஏப்ரல் 5 ஆம் தேதியன்று பங்குனி உத்திரம் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்நாளில் ஒருசில மாவட்டத்தில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் விடுமுறை விடப்படுவது வழக்கம். அந்தவகையில் தென்காசி மாவட்டத்திற்கு ஏப்ரல் 5ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட…

Read more

உலக வங்கி தலைவர் பதவிக்கு போட்டியிடும் அஜய் பங்காவுக்கு கொரோனா தொற்று உறுதி..!!

உலக வங்கியின் தலைவர் போட்டிக்கு அஜய் பங்கா என்பவர் போட்டியிடுகிறார். இவர் தற்போது டெல்லியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் அஜய் பங்காவுக்கு தற்போது கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அஜய் பங்கா பிரதமர் நரேந்திர மோடி, மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன் மற்றும்…

Read more

“கீழே கிடந்த மோதிரத்தை விழுங்கிய 8 மாத ஆண் குழந்தை பரிதாப பலி…. கதறும் குடும்பத்தினர்… பெரும் சோகம்…!!

கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் கரூடோகோடு என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் வசித்து வரும் முனீர் என்பவருக்கு 8 மாத ஆண் குழந்தை இருந்தது. இந்த குழந்தை நேற்று முன்தினம் இரவு வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது கீழே கிடந்த ஒரு…

Read more

“ராகுல் காந்தி தேர்தலில் போட்டியிடுவதை தடுக்க பாஜக செய்த சதி”…. கொந்தளித்த தொல். திருமாவளவன்…!!!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் சூரத் நீதிமன்றம் அவருக்கு 2 வருடங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பாஜகவின் எதிர்கட்சிகள் மற்றும் காங்கிரஸ் கட்சியினர்…

Read more

“பட்ஜெட்டில் ஏமாற்றம்”…. போராட்டத்தில் குதிக்கும் ஜாக்டோ ஜியோ, தலைமைச் செயலக சங்கம்… அரசுக்கு நெருக்கடி…!!

தமிழக பட்ஜெட்டில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய பென்சன் போன்ற எந்த ஒரு கோரிக்கைகள் தொடர்பான அறிவிப்பும் இடம்பெறவில்லை. இதன் காரணமாக தங்கள் கோரிக்கைகளை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கமான ஜாக்டோ…

Read more

BREAKING: ரூ.45 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை….. நகைப்பிரியர்கள் ஷாக்…!!!

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.45 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ. 44,480க்கும், கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.5560க்கும் விற்பனையாகிறது. அதேபோல், ஒருகிராம் வெள்ளி விலை 30 காசு…

Read more

#BREAKING: ஆருத்ரா நிதி நிறுவன மோசடி: பாஜக நிர்வாகி உள்பட 2 பேர் கைது..!!!

ஆருத்ரா நிறுவன இயக்குனர்களில் ஒருவரான ஹரிஷ் என்பவரை கைது செய்தது பொருளாதார குற்ற தடுப்பு பிரிவு. கைதான ஹரிஷ் பாஜக மாநில விளையாட்டு பிரிவு துணை தலைவராக பதவியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more

#RIP தந்தை உடலுக்கு கண்ணீருடன் நடிகர் அஜித் அஞ்சலி….!!!

கடந்த 4 ஆண்டுகளாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருந்த நடிகர் அஜித்தின் தந்தை இன்று காலமானார். சென்னை ஈசிஆர் வீட்டில் வைக்கப்பட்டுள்ள தனது தந்தையின் உடலுக்கு கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினார். மேலும், அஞ்சலி செலுத்த அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், ரசிகர்கள் வரக்கூடும்…

Read more

“ராகுல் காந்திக்கு சிறை தண்டனை”…. உடனே போன் போட்டு பேசிய முதல்வர் ஸ்டாலின்…. பாஜக மீது கடும் சாடல்…!!

காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தி எல்லா திருடர்களும் எப்படி ஒன்றுபோல் மோடியின் பெயரை பின்னால் வைத்துக் கொள்கிறார்கள் என கடந்த 2019-ம் ஆண்டு பேசியதற்கு அவர் மீது முன்னாள் அமைச்சர் புனரேஷ் மோடி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் நேற்று…

Read more

“இறுதியில் நீதியே வெல்லும்”…. ராகுல் காந்திக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதற்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்…!!!

காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தி பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் குஜராத்தில் உள்ள சூரத் நீதிமன்றம் அவருக்கு 2 வருடங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. இதற்கு காங்கிரஸ் கட்சியினர் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.…

Read more

“சட்டப்பேரவை மக்கள் பிரச்சனைகளை பேசும் இடம்”…. ஓபிஎஸ்-க்கு பேச உரிமை உண்டு… சசிகலா கருத்து..!!

தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாத கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது ஆன்லைன் ரம்மி தடை மசோதா குறித்து ஓ. பன்னீர்செல்வத்திடம் சபாநாயகர் அப்பாவு கருத்து கேட்டார். அதற்கு ஓ. பன்னீர்செல்வம் ஆன்லைன் தடை சட்ட மசோதாவை அதிமுக சார்பில் முழுமையாக…

Read more

“எதிர்க்கட்சிகளின் கழுத்தில் கத்தி”…. பாஜகவுக்கு எதிராக யார் நின்றாலும் இதுதான் கதி… காஷ்மீர் EX. முதல்வர் ஆவேசம்…!!

காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மெகபூபா முஃப்தி. இவர் தற்போது ED, NIA போன்ற கத்திகளை எதிர்க்கட்சிகளின் கழுத்தில் பாஜக வைத்திருக்கிறது என விமர்சித்துள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறியதாவது, மணிஷ் சிசோடியா மற்றும் சஞ்சய் ராவத் என இதுவரை…

Read more

வருமான வரி செலுத்துவோருக்கு புதிய செல்போன் செயலி அறிமுகம்…. இனி ரொம்ப ஈஸி….!!!!

வருமான வரித்துறை வரி செலுத்துபவர்கள் நலனை கருதி “ஏ ஐ எஸ் பார் வழி செலுத்துவோர்” என்ற புதிய செல்போன் செயலியை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலமாக வரி செலுத்துபவர்கள் தங்களின் தகவல் சுருக்கம்,தகவல் அறிக்கைகளை ஆண்டுதோறும் இதில் பார்த்துக் கொள்ள…

Read more

மக்களே…. இனி வாட்ஸ் அப் மூலம் புகார் அளிக்கலாம்…. உடனே நம்பர் நோட் பண்ணுங்க….!!!!

பொதுமக்கள் whatsapp மூலமாக புகார் அளிக்கலாம் என்று மருந்து கட்டுப்பாட்டு துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில், மருந்து கட்டுப்பாட்டு துறைக்கு மக்கள் புகார்களை நேரடியாகவும் கடிதம் அல்லது தொலைபேசி மூலமாகவும் அழித்து வருகின்றனர். இந்நிலையில் இனி…

Read more

“ராகுல் காந்திக்கு சிறை தண்டனை”… தமிழ்நாடே கொந்தளிக்கும்…. எம்எல்ஏ செல்வ பெருந்தகை ஆவேசம் ‌..!!!

காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தி மீது பிரதமர் மோடியை அவமதித்ததாக கூறி தொடரப்பட்ட வழக்கில் குஜராத்தில் உள்ள சூரத் நீதிமன்றம் ராகுலுக்கு 2 வருடங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. இதை எதிர்த்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ்…

Read more

நாட்டில் 8 மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோனா…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

இந்தியாவின் பல மாநிலங்களிலும் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு தொடர்ந்து பல அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக அதிகரித்து வருவதால் மக்கள்…

Read more

“ஆன்லைன் ரம்மி தடை மசோதா காலத்தின் கட்டாயம்”… பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் திடீர் அதிரடி…!!!

தமிழக சட்டப்பேரவையில் ஆன்லைன் ரம்மி தடை மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆன்லைன் ரம்மி தடை மசோதா சட்டம் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக  அனுப்பப்பட்ட நிலையில் ஆளுநர் ஒப்புதல் வழங்கவில்லை. இந்நிலையில் ஆன்லைன் ரம்மி தடை சட்டம் சட்டப்பேரவையில் நேற்று மீண்டும் இற்றப்பட்டுள்ளது.…

Read more

தமிழகத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1,000….. புதிய அதிரடி….!!!!

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால் திமுக ஆட்சி அமைத்த பிறகும் இது தொடர்பான அறிவிப்பு எதுவும் வெளியிடப்படாமல் இருந்தது. இதனை தொடர்ந்து சமீபத்தில்…

Read more

சென்னை அப்பல்லோவில் முக்கிய அரசியல் பிரபலம்…. நேரில் சென்ற முதல்வர் ஸ்டாலின்…. மனிதாபிமானத்தின் உச்சம்….!!!!

இதய பிரச்சினை காரணமாக பாஜக பிரமுகர் கேடி ராகவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு திடீர் மூச்சு திறந்தால் ஏற்பட்டதாகவும் சென்னை அப்பல்லோவில் ஐஸ்வீர் அனுமதிக்கப்பட்ட அவருக்கு இன்று ஓபன் ஹார்ட் சர்ஜரி நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 2021…

Read more

இனி 6 மணி நேரத்தில் சென்னை – கோவை பயணம்…. ஏப்ரல் 8-ல் புதிய ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி….!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை மேற்கொள்வதால் பயணிகளின் வசதிக்காக பல்வேறு திட்டங்களை இந்திய ரயில்வே துறை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி தற்போது முக்கிய நகரங்களை இணைக்கும் விதமாக நீண்ட தூர பயணிகளுக்கான நேரத்தை குறைக்கும் வகையில் வந்தே பாரத் அதி…

Read more

“பட்ஜெட்டில் எந்த துறைக்கும் குறைவாக நிதி ஒதுக்கவில்லை”…. நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்…!!!!

தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டில் எந்த துறைக்கும் குறைவான நிதி ஒதுக்கப்படவில்லை என்று கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, கடந்த வருடத்தை விட எந்த துறைக்கும் பட்ஜெட்டில் இந்த வருடம் குறைவான நிதி ஒதுக்கப்படவில்லை. அதன்…

Read more

தமிழகத்தின் 3 இடங்களில் டெக் சிட்டி நிறுவப்படும்… முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளுக்கான உச்சி மாநாடு Umagine Chennai 2023-ஐ இன்று காணொளி வாயிலாக திறந்து வைத்தார். அப்போது தமிழ்நாட்டை வளப்படுத்த இந்த மாநாடு உதவ வேண்டும் என முதல்வர் கூறினார். அதன் பிறகு சென்னை, கோயம்புத்தூர்…

Read more

சட்டப்பேரவையில் மோதிக்கொண்ட அதிமுக எம்எல்ஏக்கள்… தடுத்து நிறுத்திய ஓபிஎஸ்…. திடீர் சலசலப்பு…!!!

தமிழக சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் மீதான விவாத கூட்டம் நடைபெற்றது. அப்போது ஆன்லைன் சூதாட்டம் தடைச் சட்டம் குறித்து கருத்து தெரிவிக்க ஓபிஎஸ்-க்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் அதிமுக சார்பில் ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்தை ஏற்றுக் கொள்வதாக ஓபிஎஸ் கூறினார்.…

Read more

மதுபானம் என்ன அத்தியாவசிய பொருளா…? டாஸ்மாக் நிர்வாகத்திடம் நீதிபதி சரமாரி கேள்வி…!!!

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் என தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது 20 கிலோமீட்டர் தூரத்திற்கு அந்த பகுதியில் மதுபான கடைகள் இல்லை என்று டாஸ்மாக்…

Read more

போதைப் பொருள் விற்பனை…. பிரபல சின்னத்திரை நடிகை கைது…. பெரும் பரபரப்பு…!!

கேரள மாநிலம் கொச்சியில் உள்ள இடப்பள்ளி பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் போதை பொருள் விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அங்கு சென்று போலீசார் நடத்திய விசாரணையில் எம்டிஎம்ஏ போதை பொருள் அங்கு…

Read more

“தனித்து தைரியமாக களத்தில் இறங்குகிறேன்”…. 2024-ம் ஆண்டு தேர்தலுக்கான வேட்பாளர்கள் இவர்கள்தான்…. சீமான் அறிவிப்பு…!!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். இவர் தற்போது 2024-ம் ஆண்டுக்கான நாடாளுமன்ற தேர்தலின் வேட்பாளர்களை அறிவித்துள்ளார். அதாவது சீமான் தலைமையிலான கூட்டணிக்கு தற்போது யாரும் முன் வர மாட்டார்கள் என்பதால் தனித்து தைரியமாக போட்டியிட முடிவு செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.…

Read more

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யும்…. வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 17 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை,…

Read more

சற்றுமுன்…! தமிழக அரசியல் பிரபலம் ஐசியூவில் அனுமதி…!!

பாஜக கட்சியின் பிரமுகர் கே.டி ராகவன் இதய பிரச்சினை காரணமாக தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டதால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நாளை கே.டி ராகவனுக்கு ஓபன் ஹார்ட் சர்ஜரி நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.…

Read more

“பிரதமர் மோடி இந்த விஷயத்தில் உடனே தலையிட வேண்டும்”…. முதல்வர் ஸ்டாலின் அவசர கடிதம்…!!!

இலங்கை கடற் படையால் தமிழக மீனவர்கள் 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் மீன்பிடி படகுகளையும் சிறை பிடித்து வைத்துள்ளனர். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் இலங்கை கடற்படையால் கைது…

Read more

“நான் லஞ்சம் வாங்கினேன் என்பதை உங்களால் நிரூபிக்க முடியுமா”…? பாஜக அண்ணாமலை சவால்…!!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, பிரதமர் நரேந்திர மோடி 20 வருடங்களாக சொல்கிறார். சில உட்கட்சி விஷயங்களைப் பற்றி பேசுவது பதவிக்கு நல்லது அல்ல. மக்கள் பிரச்சினை தொடர்பாக டெல்லியில் நான் என்ன…

Read more

தமிழகத்தின் 5 மாவட்டங்களில் புதிய விமான நிலையம்…. மத்திய அரசின் அசத்தல் அறிவிப்பு….!!

தமிழகத்தில் உள்ள தஞ்சாவூர், ராமநாதபுரம், சேலம், நெய்வேலி, வேலூர் ஆகிய மாவட்டங்களில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதாவது மத்திய அரசின் உடான் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள 5 மாவட்டங்களுக்கு விமான சேவை வழங்குவதற்கு…

Read more

“திடீர் ரயில் மறியல் போராட்டம்”… காங். தலைவர் கே.எஸ் அழகிரி அதிரடி கைது… பெரும் பரபரப்பு…!!!

காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி குறித்து அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் 2 வருடங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. இதை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ் அழகிரி தலைமையில் ரயில் மறியல் போராட்டம்…

Read more

வெயிலுக்கு Bye Bye… அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மழை…. வானிலை ஆய்வு மையம் குளுகுளு அறிவிப்பு….!!

தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி இன்று முதல் மார்ச் 27-ம் தேதி வரை தமிழகம், காரைக்கால், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல்…

Read more

“பட்டாசு ஆலைகளை ஒழுங்குபடுத்துக”…. தமிழ்நாடு அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்…..!!!!!

காஞ்சிபுரம் அடுத்த கருவி மலையில் பட்டாசு ஆலை குடோனில் மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதாவது 4 பெண்கள் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த 15-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை…

Read more

“85 கோடி இணைய பயனர்கள்”…. பிரதமர் மோடி சொன்ன தகவல்……!!!!!

கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையிலான அவசர ஆலோசனை சற்றுமுன் தொடங்கியது. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 1000-ஐ கடந்துள்ளதால் கட்டுப்பாடுகளை அதிகரிப்பது, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த கூட்டத்தின்…

Read more

பட்டாசு ஆலை விபத்து…. உரிமையாளர் கைது…. போலீஸ் நடவடிக்கை….!!!!!

காஞ்சிபுரம் அடுத்த கருவி மலையில் பட்டாசு ஆலை குடோனில் மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 7 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இவ்விபத்தில் படுகாயம் அடைந்த 10-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும்…

Read more

#justin: கொரோனா எதிரொலி!…. பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை தொடங்கியது…..!!!!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அதிகரித்து வருவது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை அவசர ஆலோசனை மேற்கொள்வார் என கூறப்பட்டது. இந்தியாவின் தினசரி கொரோனா பாதிப்பு 1000-ஐ கடந்துள்ளதால் இந்த ஆலோசனை நடைபெற உள்ளதாக பிரதமர் அலுவலக வட்டாரத்தில்…

Read more

Other Story