தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்பி…. திடீரென டுவிட்டர் பயோவை மாற்றிய ராகுல் காந்தி…!!!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்  ராகுல் காந்தி கடந்த 2019-ஆம் ஆண்டு கர்நாடகாவில் அதென்ன அனைத்து திருடர்களும் மோடியின் பெயரை பின்னால் வைத்துக் கொள்கிறார்கள் என்று கூறியதற்கு, பிரதமர் மோடியை தான் அவதூறாக பேசினார் என்று குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து…

Read more

இன்ப்ளூயன்சா குறைந்துள்ளது…. ஆனால்?…. அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்ன தகவல்….!!!!!

தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனால் மத்திய-மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதோடு பொதுமக்கள் கொரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் எனவும் சுகாதாரத்துறை அறிவுறுத்தி…

Read more

ராகுல் காந்தி விஷயத்தில் பாஜக சற்று பொறுத்திருந்திருக்கலாம்…. பிரசாந்த் கிஷோர் கருத்து….!!!!

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது. அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு அளித்த நிலையில், அவரை தகுதி…

Read more

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டி… ஓபிஎஸ் அதிரடி அறிவிப்பு…!!!

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிடுவதற்கு தான் தயாராக இருப்பதாக மீண்டும் ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார். ஏற்கனவே நீதிமன்றத்தில் பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிடுவதற்கு தான் தயாராக இருப்பதாகவும் விதிமுறைகளை மாற்றினால் தான் தொடர்ந்து அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெற்றுக் கொள்வதாகவும் ஓபிஎஸ் கூறினார்.…

Read more

இனி பயணிக்கும் தூரத்திற்கு மட்டும் சுங்கக் கட்டணம்…. மத்திய அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்….!!!!

நாடு முழுவதும் இருக்கும் சுங்கச்சாவடிகளை அகற்றவேண்டும் என திமுக எம்பி வில்சன் சென்ற ஆகஸ்ட் மாதம் கோரிக்கை விடுத்த நிலையில், பயணிக்கும் தூரத்துக்கு மட்டும் இனி சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படும் என மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்து உள்ளார்.…

Read more

திமுகவின் கொள்கைகளையே பேசுறாங்க…. “பழைய அதிமுக இப்போ இல்லை”…. அண்ணாமலை ஸ்பீச்….!!!!

அதிமுக முன்பு போல் இல்லை என அமித்ஷாவிடம் பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சமீபத்தில் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்த பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுக தற்போது திமுகவின் கொள்கைகளையே பேசுகிறது. இதனால் தேசிய சிந்தனையாளர்கள், திராவிடத்திற்கு…

Read more

திமுக தேர்தல் வாக்குறுதிகள் எதுவும் இதுவரை நிறைவேற்றல… “விவசாயிகளுக்கு ஏமாற்றமே”…. பிஆர் பாண்டியன் விமர்சனம்….!!!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட வேளாண் பட்ஜெட் ஒருபக்கம் பாராட்டுகளைப் பெற்று வந்தாலும், மறுபக்கம் கண்டனங்களும் எழுந்திருக்கிறது. அதிலும் குறிப்பாக விவசாய பிரதிநிதிகள் தரப்பில் இருந்தே இந்த விமர்சனங்கள் வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தமிழ்நாடு விவசாயிகளின் கவனத்தை திசைதிருப்ப வேளாண் பட்ஜெட்…

Read more

இவர்களுக்கு 100% ரூ.1000 கிடைக்கும்?…. அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்…..!!!!!

குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் தங்கியிருக்கும் குடும்பத் தலைவிகளுக்கு 100% மகளிர் உரிமைத் தொகை ரூபாய்.1000 கொடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். ஏழை-எளிய மக்களுக்கு இந்த திட்டம் வாயிலாக உரிமைத்தொகை வழங்கப்படும். அதற்காக வரி செலுத்துபவர்கள், பங்களாவில் இருப்பவர்களுக்கு…

Read more

BREAKING: மீண்டும் ஐசியூவில் ஈவிகேஎஸ்க்கு தீவிர சிகிச்சை…. பரபரப்பு….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ இ வி கே எஸ் இளங்கோவன் கடந்த வாரம் XBB வகை கொரோனா பாதிப்புடன் நுரையீரல் பாதிப்பும் கண்டறியப்பட்டதால் இயல்பான சுவாசம் மேற்கொள்ள முடியாமல் அவதிப்பட்டார். இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவை…

Read more

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் இனி இது கட்டாயம்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய பணம் இல்லா பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் விதமாக ரயில் நிலையங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கு மெட்ரோ பயண அட்டை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த அட்டை இருந்தால் மட்டுமே வாகனங்களை நிறுத்த முடியும். இந்த நடைமுறையானது மிகவும் திறமையான…

Read more

தமிழக மருத்துவத்துறையில் 1021 காலியிடங்கள்…. அமைச்சர் வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் நடப்பு ஆண்டுக்கான சட்டமன்ற கூட்டத்தொடர் கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடங்கிய நிலையில் தற்போது துறை வாரியாக விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அதில் மருத்துவத் துறை ரீதியாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், தமிழகத்தில்…

Read more

TANCET, CEETA தேர்வு முடிவுகள் எப்போது?…. அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் எம்பிஏ, எம்சிஏ, M.E, M.Tech, M.Arch, M.planபட்டப் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு ஒவ்வொரு வருடமும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்டு வருகின்றது. அவ்வகையில் 2023 -24 ஆம் கல்வியாண்டிற்கான டான்செட் நுழைவுத் தேர்வு மார்ச் 25ஆம் தேதி நடந்து…

Read more

தமிழக பாலிடெக்னிக் கல்லூரிகளில் 3184 காலி பணியிடங்கள்….. அமைச்சர் பொன்முடி முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் அந்தியூரில் பலவகை தொழில் நுட்ப கல்லூரி தொடங்க அரசு முன்வருமா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் பொன்முடி, தமிழகத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி…

Read more

அதிகரிக்கும் கொரோனா…. இதற்கெல்லாம் கட்டுப்பாடு?…. இன்று மாலை வருகிறது முக்கிய அறிவிப்பு….!!!

இந்தியாவின் பல மாநிலங்களிலும் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு தொடர்ந்து பல அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக அதிகரித்து வருவதால் மக்கள்…

Read more

இன்று இந்த பகுதிகளில் சிறப்பு ரயில் இயக்கம்…. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை மேற்கொள்வதால் பயணிகளின் வசதிக்காக ரயில்வே நிர்வாகம் பல அறிவிப்புகளை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. பொதுமக்கள் அதிகம் பயணம் மேற்கொள்வார்கள். இதனால் பயணிகளின் வசதிக்காக சென்னைக்கு செல்ல திருநெல்வேலி மற்றும் தாம்பரம் என்ற சிறப்பு ரயில்…

Read more

தமிழகத்தில் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்படும் இடங்கள் இதுதான்….. அறிக்கை வெளியிட்ட அரசு….!!!!

தமிழகத்தில் மழைக்காலம் வந்துவிட்டால் வெள்ள நீர் அதிகரித்து பாதிக்கப்படும் இடங்கள் குறித்த விவரங்களை தமிழக அரசு பேரிடர் மேலாண்மை திட்ட அறிக்கையில் வெளியிட்டுள்ளது. அதன்படி மாநிலம் முழுவதும் 3,916 இடங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் 719 இடங்கள் அதிக…

Read more

டிஜிட்டல் மயமாக்கப்படும் ரேஷன் அட்டைகள்…. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

இந்தியாவில் தற்போது ஒரே நாடு ஒரே ரேஷன் என்ற திட்டம் அமலில் உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் எந்த ரேஷன் கடைகளிலும் கைரேகை மூலமாக மக்கள் ரேஷன் பொருட்களை வாங்கிக் கொள்ள முடியும். தற்போது இந்தியாவில் 19 புள்ளி 79 கோடி…

Read more

மக்களே உஷார்…. அதிகரிக்கும் இன்ஃப்ளுயன்சா பாதிப்பு…. மத்திய அரசு திடீர் எச்சரிக்கை…!!!!

உலகம் முழுவதும் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா தாக்கத்தில் மக்கள் அனைவரும் சிக்கி தவித்தனர். அதன் பிறகு அரசின் பல்வேறு கட்ட நடவடிக்கைகளுக்கு பிறகு கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைய தொடங்கிய நிலையில் தற்போது மக்கள் பழைய நிலைமைக்கு திரும்பி…

Read more

சற்றுமுன்: இந்தியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்….. அச்சத்தில் பொதுமக்கள்…..!!!

இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு பகுதிகளிலும் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்ட வருவதால் மக்கள் உச்சகட்ட பீதி அடைந்துள்ளனர். இந்நிலையில் அருணாச்சலப் பிரதேசத்தின் சங்லாங் அளவில் பகுதியில் ரிட்டர் அளவு கோளில் 3.5 ஆகவும், ராஜஸ்தான் மாநிலம் பிகாணேரில் ரிட்டர் அளவில்…

Read more

நாடு முழுவதும் ஏப்ரல் 10,11 ஆம் தேதிகளில்…. சற்றுமுன் மத்திய அரசு அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் மீண்டும் கொரானா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ஏப்ரல் 10 11 ஆம் தேதிகளில் கொரோனா ஒத்திகை நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா, இன்புளுயன்சா மற்றும் நுரையீரல் பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்க மருத்துவமனைகளை தயார்…

Read more

கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட கட்டணம்…. எவ்வளவு தெரியுமா…? வெளியான பட்டியல்…!!!

சிவகங்கை மாவட்டம் கீழடியில் உலகத்தரத்தில் அமைக்கப்பட்டுள்ள அகழ் வைப்பகத்தை சமீபத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.பழங்கால பொருட்களை மக்களுக்கு காட்சி படுத்தும் விதமாக இந்த அருங்காட்சியகமானது 2 ஏக்கர் நிலத்தில் ரூ.18.42 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில்  தற்போது ஏப்ரல் 1…

Read more

BREAKING: காஞ்சிபுரம் வெடிவிபத்து: பலி எண்ணிக்கை 11ஆக உயர்வு…. கதறும் ஊர் மக்கள்…!!!

காஞ்சிபுரம் மாவட்டம் குருவிமலை பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11ஆக அதிகரித்துள்ளது. செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வந்த கஜேந்திரன், ஜெகதீசன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இருவரின் உடல்களையும் பார்த்து அவர்களின் குடும்பத்தினர். ஒட்டுமொத்த ஊர்…

Read more

இந்தியாவில் எழுத்தறிவு விகிதம் எவ்வளவு தெரியுமா…? வெளியான முக்கிய அறிக்கை…!!!

இந்தியாவில் ஒட்டுமொத்த எழுத்தறிவு விகிதம் எவ்வளவு என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. உலக வங்கி-இந்தியா அறிக்கையின்படி, இந்தியா சுதந்திரம் அடைந்த போது, ஒன்பது சதவீதம் பேர் மட்டுமே இந்தியாவில் எழுத்தறிவு பெற்றிருந்தார்கள். அதில் 11 பெண்களில் ஒரு பெண் மட்டுமே கல்வியறிவு…

Read more

அடடே சூப்பர்…! தமிழ்நாட்டில் வரப்போகுது ஐபோன் தொழிற்சாலை…. வெளியான தகவல்…!!!

ஆப்பிள் நிறுவனத்தின் முக்கிய உற்பத்தி கூட்டணி நிறுவனமான Pegatron என்ற நிறுவனம் இந்தியாவில் ஏற்கெனவே தொழிற்சாலையை அமைத்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் மேலும் ஒரு ஐபோன் தொழிற்சாலையை ஆரம்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இந்தியாவின் இரண்டாவது ஐபோன் தொழிற்சாலையை சென்னை அருகே உள்ள…

Read more

ஜனாதிபதி மாளிகையை பார்வையிட இன்றே கடைசி நாள்…. மக்களே உடனே கிளம்புங்க…..!!!!

தலைநகர் டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையின் பல்வேறு இடங்கள் பொதுமக்களின் பார்வைக்கு அனுமதிக்கப்படுவது வழக்கம். அதன்படி ஜனாதிபதி மாளிகையில் அமைந்துள்ள முக்கிய இடமான தோட்டம் செவ்வகம், நீளம், வட்டம் என மூன்று வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும். இந்த தோட்டத்தில் பலவகையான பூக்கள் மற்றும்…

Read more

திருவனந்தபுரம் ரயில் சேவையில் இன்று மாற்றம்…. தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு….!!!

திருவனந்தபுரம் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் சில ரயில்களின் இயக்கம் குறைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி சென்னை மற்றும் திருவனந்தபுரம் மெயில் எக்ஸ்பிரஸ் 12623 இன்று  மார்ச் 26 ஆம் தேதி திருச்சூர் வரை மட்டுமே இயக்கப்படும்.…

Read more

தெற்கு ரயில்வேயில் 9000 காலி பணியிடங்கள்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் மிக முக்கியமான துறைகளில் ஒன்றாக ரயில்வே துறை இருந்து வருகிறது. இந்த நிலையில் தெற்கு ரயில்வேயில் ரயில் நிலைய அலுவலர்கள் மற்றும் டிக்கெட் பரிசோதவர்கள் உட்பட பல்வேறு பிரிவுகளில் 20000 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. ரயில்…

Read more

மகிழ்ச்சி..! இனி பயணிக்கும் தூரத்திற்கு மட்டும் சுங்கக் கட்டணம்…. மத்திய அமைச்சர் அறிவிப்பு…!!!

நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் தூரத்திற்கு மட்டும் சுங்கக் கட்டணம் வசூல் செய்யும் நடைமுறை அடுத்த 6 மாதங்களில் அமலுக்கு வரும் என்று மத்திய சாலை போக்குவரத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். தற்போது சுங்க வருவாய் ரூ.40 ஆயிரம் கோடியாக உள்ள நிலையில்,…

Read more

தமிழகத்தில் இன்று காலை 10 முதல் மாலை 5 வரை….. வெடிக்கும் போராட்டம்…!!!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தமிழ்நாடு முழுவதும் சத்தியாகிரக போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதோடு மட்டுமில்லாமல் மக்களவை உறுப்பினர்…

Read more

COVID BREAKING: தமிழகத்துக்கு மத்திய போட்ட அதிரடி அரசு உத்தரவு….!!

கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 6.3 சதவீதம் தமிழ்நாட்டில் இருக்கிறது. அதேபோல கேரளா, கர்நாடகா, குஜராத் போன்ற மாநிலங்களில்கொரோனா அதிகரித்து வருகிறது. பரிசோதனை…

Read more

“தமிழக பாஜக சமூக விரோதிகளின் புகலிடமாக இருக்கிறது”… கே. பாலகிருஷ்ணன் கடும் தாக்கு…!!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் காஞ்சிபுரத்தில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த 9 பேரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அதன் பிறகு அவர்களது குடும்பத்தினருக்கு தலா ரூ. 10,000 நிதி உதவி வழங்கிய கே.…

Read more

ராகுல் காந்தி கைது விவகாரம்: நாளை நாடு முழுவதும் வெடிக்கும் போராட்டம்….!!!

ராகுல் காந்தியின் கைதை கண்டித்தும், எம்.பி. பதவியில் இருந்து அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் நாளை காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். மாநில மற்றும் மாவட்ட தலைநகரங்களில் காங்கிரஸ் கட்சியினர் நாளை காலை 10…

Read more

ரேஷன் அட்டை இருக்கா…? அப்போ இது உங்களுக்குதான்…. கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க…!!

ஆதார் என்பது தற்போது அனைத்து முக்கியமான பணிகளுக்கும் அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. அந்தவகையில் ரேஷன் அட்டையுடன் ஆதார் அட்டையை இணைக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் ரேஷன் அட்டையுடன் ஆதார் அட்டையை இணைப்பதற்கான காலக்கெடு ஜூன் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னர் இது…

Read more

“சீமான் மீது குவியும் வழக்குகள்”… ஒருவேளை கைது செய்யப்படுவாரா…? தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு…!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து மீண்டும் சீமான் வன்முறையை தூண்டும் விதமாக…

Read more

பணிகளுக்கு ஹேப்பி நியூஸ்…! திருநெல்வேலி-தாம்பரம் சிறப்பு ரயில் சேவை… நாளை (மார்ச் 26) முதல் தொடக்கம்….!!

தெற்கு ரயில்வே நிர்வாகம் திருநெல்வேலி- தாம்பரம் இடையே வார இறுதி நாட்களில் சிறப்பு ரயில் சேவையை இயக்க திட்டமிட்டுள்ளது.‌ இந்த சிறப்பு ரயில் 4 முன்பதிவு இல்லா பெட்டிகளுடன் நாளை (மார்ச் 26) முதல் இயக்கப்படுகிறது. இந்த ரயில் ஞாயிற்றுக்கிழமை மாலை…

Read more

“வளர்ச்சிக்கு பாஜகவின் நிலையான அரசு தேவை”…. பிரதமர் மோடி ஸ்பீச்…..!!!!!

பிரதமர் நரேந்திர மோடி இன்று(மார்ச்-25) கர்நாடகாவுக்கு வருகை புரிந்துள்ளார். இந்நிலையில் பிரதமர் மோடி தாவணகெரேவுக்கு வந்து பா.ஜனதாவின் விஜய சங்கல்ப யாத்திரை நிறைவு விழா பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது, கர்நாடகாவில் இரட்டை இன்ஜின் ஆட்சியை மீண்டும்…

Read more

தொடர்ச்சியாக அப்படி பேசினால்?…. ராகுல் காந்தி நடமாடுவது கடினம்…. எச்சரிக்கும் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே…..!!!!

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது. அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு அளித்த நிலையில், அவரை தகுதி…

Read more

“போதைப் பொருட்கள் ஒழிப்பில் அனைவரும் கைகோத்திடுவோம்”…. -முதல்வர் ஸ்டாலின்…..!!!!!

போதைப் பொருட்கள் ஒழிப்பில் அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுடன் விழிப்புணர்வுக்கான பரப்புரைகளை செய்திட வேண்டும் என தொடர்ந்து கூறி வருகிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். இத்தகைய குறும்படங்களால் இளைஞர்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்திட முடியும். காவல்துறை சார்பாக நடத்தப்பட்ட போதைப்…

Read more

“எல்.வி.எம்-3” ராக்கெட்: விண்ணில் செலுத்துவதற்கான 24 மணிநேர கவுண்டவுன் ஸ்டார்ட்…..!!!!!!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமானது(இஸ்ரோ) பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி., எஸ்.எஸ்.எல்.வி ரக ராக்கெட்டுகளை தயாரித்து ஆந்திரா ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து அவற்றில் செயற்கைகோள்களை பொருத்தி விண்ணில் ஏவி வருகிறது. அந்த அடிப்படையில் அதிக எடையை தாங்கி செல்லும் ஜி.எஸ்.எல்.வி…

Read more

“நான் சாவர்க்கர் அல்ல”…. யாரிடமும் மன்னிப்பு கேட்க மாட்டேன்…. ராகுல் காந்தி பதிலடி….!!!!!

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது. அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு அளித்த நிலையில், அவரை தகுதி…

Read more

#JUSTIN: அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்…. சீமான் மீது எப்ஐஆர்…. போலீஸ் நடவடிக்கை…..!!!!!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலையாகி சிறப்பு முகாமில் இருக்கும் 4 பேரை விடுவிக்க கோரி திருச்சியில் அனுமதி இல்லாமல் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். அதனை தொடர்ந்து வன்முறையை தூண்டும் விதமாக பேசியது உள்ளிட்ட 3 பிரிவின் கீழ் சீமான்…

Read more

தலைகேறிய போதை!… சொந்த வீட்டுக்கே தீ வைத்த வாலிபர்…. பின் நடந்த பரபரப்பு சம்பவம்….!!!!!

கேரளா திருவனந்தபுரம் அருகில் குடி போதையிலிருந்த வாலிபர் ஒருவர் தன் வீட்டுக்கு தானே தீவைத்த சம்பவமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் வர்க்கலா பகுதியை சேர்ந்த கோபகுமார் என்ற வாலிபர், குடித்து விட்டு வீட்டிற்கு வந்ததால் அவரது குடும்பத்தாருடன் தகராறு ஏற்பட்டு…

Read more

“மோடி அரசில் ஒரு மீனவர் கூட சுட்டுக் கொல்லப்படவில்லை”…. இனி பாஜக நெஞ்சை நிமிர்த்தி வாக்கு கேட்கலாம்… அண்ணாமலை…!!

தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தூத்துக்குடியில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்ற செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, இந்தியாவில் பிரதமர் மோடி 9 வருடங்கள் ஆட்சியை முடித்து தற்போது 10-வது வருடத்தில் அடியெடுத்து…

Read more

“ராகுல் காந்திக்கு ஆதரவாக அனைவரும் ஒன்று திரளுங்கள்”…. சீமான் அறைகூவல்…!!!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த 2019-ஆம் ஆண்டு அது என்ன மோடியின் பெயரை அனைத்து திருடர்களும் பின்னால் வைத்துக் கொள்கிறார்கள் என்று கூறியதற்கு பிரதமர் மோடியை அவதூறாக பேசினார் என்று குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக பாஜக…

Read more

“கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்கணும்”…. மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்….!!!!!

தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனால் மத்திய-மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதோடு பொதுமக்கள் கொரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் எனவும் சுகாதாரத்துறை அறிவுறுத்தி…

Read more

“ஹிட்லர், முசோலினி, இடிஅமீன் வரிசையில் மோடி ஆட்சி”…. ராகுலை தகுதி நீக்கம் செய்தது ஜனநாயக படுகொலை…. வைகோ கடும் சாடல்…!!!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி குறித்த அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் 2 வருடங்கள் சிறை தண்டனை விதித்த நிலையில் 24 மணி நேரத்தில் அவரை நாடாளுமன்ற மக்களவை எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம்…

Read more

பெண் ஊழியர்களுக்கு மாதவிலக்கு விடுப்பு இல்லை…. மத்திய பெண்கள் நலத்துறை அமைச்சர் பதில்….!!!!

மதுரை தொகுதி மக்களவை எம்பி வெங்கடேசன், மத்திய அரசில் பணிபுரியும் பெண்களுக்கு மாதவிலக்கு கால விடுப்பு குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரியான ஸ்மிரிதி இரானி எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். அந்த பதிலில்…

Read more

“ராகுல் காந்தியை பார்த்து பாஜக பயந்து விட்டது”… முதல்வர் ஸ்டாலின் ஒரே போடு…!!!

காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தி நாடாளுமன்ற மக்களவையில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் ராகுல் காந்தியை நாடாளுமன்ற மக்களவையில் இருந்து தகுதி நீக்கம் செய்த பாசிச நடவடிக்கைக்கு என்னுடைய கடுமையான…

Read more

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்…. வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!

தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டலத்தின் கீழ் அடுக்குகளில் கிழக்கு திசை காற்று மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் இன்று முதல் மார்ச் 29-ம் தேதி வரை மழை பெய்ய…

Read more

234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தொகுதி பார்வையாளர்கள்…. திமுகவின் அடுத்த மூவ்….!!!!!

அண்மையில் தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஜூன் 3ஆம் தேதிக்குள் புதியதாக ஒரு கோடி உறுப்பினர்களை கட்சியில் சேர்க்க தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் திமுகவினருக்கு டார்கெட் கொடுத்துள்ளார். அதனை தொடர்ந்து கட்சியில் கூடுதலாக உறுப்பினர் சேர்ப்பது,…

Read more

Other Story