“கொரோனா பரவல் அதிகரிப்பு”…. தமிழக அரசு அதிகாரிகளுடன் மத்திய சுகாதாரத்துறை அவசர ஆலோசனை…!!!

இந்தியாவில் சமீப காலமாகவே கொரோனா பரவல் அதிகரித்து வருவதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. குறிப்பாக தமிழ்நாடு மற்றும் கேரளா போன்ற மாநிலங்களில் தொற்று பரவல் அதிகரிப்பதாக கூறப்படுகிறது. இதனால் அனைத்து மாநிலங்களும் கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க…

Read more

சென்னை மாநகராட்சி பட்ஜெட்: உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 70 Public Address System அமைக்கப்படும்….!!!!!

சென்னை மாநகராட்சி பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ரிப்பன் மாளிகையில் சென்னை மேயர் பிரியா பட்ஜெட் தாக்கல் செய்தார். அதில், சென்னை அரசு பள்ளிகளில் பராமரிப்பு பணி மேற்கொள்ள ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களுக்கு…

Read more

“இனி இதை செய்யக்கூடாது”…. மத்திய அரசு ஊழியர்களுக்கு கடும் எச்சரிக்கை…!!

மத்திய அரசு தற்போது ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது மத்திய அரசு ஊழியர்கள் காலக்கெடுவுக்கு மேல் டெபுசேஷனில் தொடர்ந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்துள்ளது. அதன் பிறகு அனைத்து துறைகளுக்கும் பிரதிநிதிகளை மறு ஆய்வு செய்யவும், காலக்கெடுவை தாண்டிய…

Read more

சென்னை மாநகராட்சி பட்ஜெட்: இவர்களின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும்?…. வெளியான அறிவிப்பு….!!!!

சென்னை மாநகராட்சி பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ரிப்பன் மாளிகையில் சென்னை மேயர் பிரியா பட்ஜெட் தாக்கல் செய்தார். அதில், சென்னை அரசு பள்ளிகளில் பராமரிப்பு பணி மேற்கொள்ள ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களுக்கு…

Read more

அரசு இணையதளத்தில் பதிவு செய்யும் விவசாயிகளுக்கு சலுகைகள்?…. வெளியான முக்கிய தகவல்…!!!

இந்தியாவில் தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் சரியான முறையில் சென்றடைய வேண்டும் என்பதற்காக கிரைன்ஸ் என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வலைதளத்தில் தோட்டக்கலைத்துறை, வருவாய்த்துறை, பட்டு வளர்ச்சி, பேரிடர் மேலாண்மை போன்ற துறைகளும் இணைக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு இந்த…

Read more

போடு செம!… 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரொக்க பரிசு…. சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்பு….!!!!

சென்னை மாநகராட்சி பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ரிப்பன் மாளிகையில் சென்னை மேயர் பிரியா பட்ஜெட் தாக்கல் செய்தார். அதில் “சென்னை அரசு பள்ளிகளில் பராமரிப்பு பணி மேற்கொள்ள ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களுக்கு…

Read more

“100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் ஊதிய உயர்வு”…. ஏப்ரல் 1 முதல் அமல்… மத்திய அரசு அறிவிப்பு…!!!

இந்தியாவில் உள்ள கிராமப்புறங்களில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை வழங்கப்படுகிறது. இது 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் என்று அழைக்கப்படுகிறது. இந்த வேலை திட்டத்தில் உடல் உழைப்பு சார்ந்த வேலைகள் மக்களுக்கு வழங்கப்படுகிறது. இந்நிலையில் மகாத்மா…

Read more

சென்னை மாநகராட்சி பட்ஜெட் தாக்கல்…. பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!!

சென்னை மாநகராட்சி பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ரிப்பன் மாளிகையில் சென்னை மேயர் பிரியா பட்ஜெட் தாக்கல் செய்தார். அதில் “சென்னை அரசு பள்ளிகளில் பராமரிப்பு பணி மேற்கொள்ள ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களுக்கு…

Read more

“பிரதமர் மோடி ஒரு கோழை”…. இதை நான் திரும்பத் திரும்ப சொல்வேன்… பிரியங்கா காந்தி ஆவேசம்.‌.!!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு சூரத் நீதிமன்றம் 2 வருடங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன் பிறகு நாடாளுமன்ற மக்களவை செயலகம் எம்பி பதவியில்…

Read more

“பிளாக்மைல் செய்யும் கட்சி தான் பாஜக”….. அமைச்சர் உதயநிதி அதிரடி ஸ்பீச்….!!!!

சென்னையை அடுத்த கோவளம் கடற்கரையில் தி.மு.க ஊராட்சி மன்ற தலைவர் சோபனா சுந்தர் ஏற்பாட்டில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் படகு போட்டி நடந்தது. இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…

Read more

பாஜக பிரமுகர் சரமாரியாக வெட்டிக் கொலை…. பின்னணி என்ன?…. பெரும் பரபரப்பு….!!!!

புதுச்சேரி வில்லியனூர் அருகில் கணுவாப்பேட்டையில் வசித்து வருபவர் ரங்கசாமி. இவரது மகன் செந்தில்குமார்(46) பாஜக பிரமுகர் ஆவார். இந்நிலையில் செந்தில்குமார் நேற்றிரவு மங்கலம் தொகுதி அரியூரில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் பங்கேற்ற பின், வில்லியனூர் கண்ணகி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள…

Read more

“40 பேரின் பல்லை பிடுங்கிய காவல் அதிகாரி”…. இப்படி ஒரு விசாரணையா…? பரபரப்பில் தமிழகம்…!!

திருநெல்வேலியில் போலீசார் விசாரணையின் போது குற்றவாளிகளின் பல்லை பிடுங்கும் செய்திதான் தற்போது தமிழகம் முழுவதும் வைரலாகி கொண்டிருக்கிறது. அதாவது நெல்லை மாவட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக ‌ பல்பீர் சிங் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் சிறு சிறு…

Read more

“ஓய்வுக்கு பிறகு நிலையான வருமானம் வேண்டுமா”…? அப்ப உடனே எல்ஐசியின் இந்த திட்டத்தில் ஜாயின் பண்ணுங்க…!!!

பொதுவாக ஒவ்வொருவரும் தங்களுடைய ஓய்வுக்கு பிறகு நிலையான வருமானம் வர வேண்டும் என்று விரும்புவார்கள். அந்த வகையில் ஓய்வுக்கு பிறகு நிலையான வருமானத்தை பெறுவதற்கு எல்ஐசியில் நிறைய ஓய்வூதிய திட்டங்கள் இருக்கிறது. இந்த ஓய்வூதிய திட்டத்தில் இணைவதன் மூலம் ஒவ்வொரு மாதமும்…

Read more

தமிழகத்தில் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஹால் டிக்கெட்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 13-ம் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது. அதேபோன்று 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 14-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 10 ஆம் வகுப்பு…

Read more

BREAKING: 10 ஆம் பொதுத்தேர்வு ஹால் டிக்கெட் வெளியானது…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மார்ச் 13ஆம் தேதி பொது தேர்வு தொடங்கிய நிலையில் தற்போது தேர்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று   முதல் ஆன்லைனில் பதிவிறக்கம்…

Read more

“பாஜக ஒரு ஆடியோ வீடியோ கட்சி”…. கட்சிக்காரர்களை வேவுபார்த்து மிரட்டும் கம்பெனி… அமைச்சர் உதயநிதி விளாசல்…!!!

காஞ்சிபுரம் மாவட்ட வடக்கு திமுக சார்பில் முதல்வர் ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு படகு போட்டிகள் நடைபெற்றது. இந்த படகு போட்டிக்கு அமைச்சர் த.மோ அன்பரசன் தலைமை தாங்கினார். இந்த படகு போட்டியில் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள 23 மீனவ…

Read more

இபிஸ் யாருக்கும் விசுவாசமாக இல்லை…. காலில் விழுந்து பதவி வாங்கியவர்…. வெளுத்து வாங்கிய அமைச்சர் உதயநிதி…!!

தமிழக முதல்வர் ஸ்டாலினின் பிறந்த நாளையொட்டி காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் படகு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரிசுகளை வழங்கினார். அதன் பிறகு…

Read more

“எல்லாத்துக்கும் முறை இருக்கு”…. இவ்வளவு அவசரம் ஏன்…? ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்திற்கு திருச்சி சிவா கண்டனம்…!!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த 2019-ம் ஆண்டு கர்நாடகாவில் அது என்ன எல்லா திருடர்களும் மோடியின் பெயரை பின்னால் வைத்துக் கொள்கிறார்கள் என்று கூறியதற்கு பிரதமர் மோடியை குறித்து தான் அவதூறாக பேசியதாக புகார் எழுந்தது. இது…

Read more

அனைத்திலும் படுதோல்வி… மம்தா பானர்ஜி மக்கள் செல்வாக்கை இழந்துவிட்டார்…. பிகாஷ் ரஞ்சன் விமர்சனம்…!!!

மேற்குவங்க மாநிலத்தின் முதல்வராக மம்தா பானர்ஜி இருக்கிறார். மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் மக்கள் செல்வாக்கை இழந்து விட்டதாக சிபிஐஎம் கட்சியின் தலைவர் பிகாஷ் ரஞ்சன் கூறியுள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறியதாவது, திரிணாமுல்…

Read more

IPL 2023: சேப்பாக்கம் மைதானத்தில் விடிய விடிய காத்திருக்கும் ரசிகர்கள்… டிக்கெட் வாங்க போட்டா போட்டி…!!

ஐபிஎல் 2023 மார்ச் 31-ஆம் தேதி கோலாகலமாக தொடங்குகிறது. ஐபிஎல் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகிறது. 3 வருடங்களுக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சேப்பாக்கம் மைதானத்திற்கு திரும்பி உள்ளதால் ரசிகர்கள்…

Read more

பார்த்து பேசுங்க…! இல்லனா தெருவுல நடமாட முடியாது…. ராகுல் காந்தியை எச்சரித்த முதல்வர் ஏக்நாத் ஷண்டே…!!

மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல்வர் ஏக்நாத் ஷண்டே சட்டசபையில் ராகுல் காந்தியின் பதவி பறிக்கப்பட்டது குறித்து உரையாற்றினார். அவர் கூறியதாவது, ராகுல் காந்தி மோடி பெயர் தொடர்பான கருத்து மூலம் பிரதமர் மோடியை மட்டும் இன்றி ஒட்டுமொத்த பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரையும் அவமதித்துள்ளார். மகாராஷ்டிரா…

Read more

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மழை…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு முதல் பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்த நிலையில் தமிழகத்தின் ஆறு மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மிதமான…

Read more

தமிழகத்தில் மகளிருக்கு ரூ.1000 உரிமைத்தொகை…. யாருக்கெல்லாம் கிடைக்காது?…. அமைச்சர் விளக்கம்….!!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என பட்ஜெட் தாக்கலில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார். ஆனால் 7 கோடி மட்டுமே இந்த திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளதால்…

Read more

தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைவது உறுதி…. இபிஎஸ்….!!!!

தமிழகத்தில் அதிமுக கட்சியில் கடந்த சில நாட்களாகவே இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. தற்போது அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கான வேட்பு மனு தாக்கல் நடந்து கொண்டிருக்கிறது. ஓபிஎஸ் தற்போது கட்சியிலிருந்து முழுமையாக நீக்கப்பட்டுள்ள நிலையில்…

Read more

எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களே….மார்ச் 31 கடைசி நாள்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி பிக்சட் டெபாசிட் வட்டியை அண்மையில் உயர்த்தியது. ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்திய நிலையில் எஸ்பிஐ வங்கி இந்த அறிவிப்பை வெளியிட்டது. அது மட்டுமல்லாமல் அம்ரீத் கைலாஷ் என்ற பெயரில் 7.1…

Read more

தமிழகத்தில் 11 நாட்கள் வங்கிகள் இயங்காது….. ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் வங்கி விடுமுறை நாட்கள் முன்னரே அறிவிக்கப்படுவது வழக்கம். அதன்படி வருகின்ற ஏப்ரல் மாதத்தில் வங்கிகள் எத்தனை நாட்கள் இயங்கும் எத்தனை நாட்கள் இயங்காது என்பது குறித்த பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அவ்வகையில் ஏப்ரல் மாதத்தில் மொத்தம்…

Read more

குரூப் 4 தேர்வில் முறைகேடு….. டிஎன்பிஎஸ்சி திடீர் விளக்கம்…. நடந்தது என்ன…????

தமிழகத்தில் சமீபத்தில் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் ஒரே அகாடமியை சேர்ந்த 2000 பேர் தேர்வாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசியை சேர்ந்த ஒரு தனியார் கோச்சிங் அகாடமியில் இருந்து மட்டும் 2000 பேர் தேர்வாகியுள்ளனர். அவர்கள் அனைவரும்…

Read more

தமிழகத்தில் ஒரே நாளில் 99 பேர்…. மத்திய அரசு இன்று அவசர ஆலோசனை….!!!!

இந்தியாவின் பல மாநிலங்களிலும் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு தொடர்ந்து பல அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக அதிகரித்து வருவதால் மக்கள்…

Read more

பக்தர்களே உடனே முந்துங்க…. திருப்பதியில் இன்று தரிசன டிக்கெட் வெளியீடு….. தேவஸ்தானம் அறிவிப்பு…..!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினம்தோறும் லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்ய செல்கிறார்கள். கொரோனா காரணமாக கோவிலில் நேரடியாக டிக்கெட் வினியோகம் செய்வது நிறுத்தப்பட்டு அதற்கு பதிலாக ஆன்லைன் மூலம் 300 ரூபாய் டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட் ஆகியவை விற்பனை…

Read more

தமிழகத்தில் இன்று முதல் 10th ஹால் டிக்கெட்….. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மார்ச் 13ஆம் தேதி பொது தேர்வு தொடங்கிய நிலையில் தற்போது தேர்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று மார்ச் 27ஆம் தேதி…

Read more

SBI வாடிக்கையாளர்களே!…. மார்ச்-31 தான் கடைசி நாள்…. மிக முக்கிய தகவல்….!!!!

மத்திய ரிசர்வ் வங்கி தொடர்ச்சியாக ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தி வந்ததால் எஸ்பிஐ வங்கி அவர்களுடைய Fixed Deposit வட்டியை உயர்த்தியது. அதோடு நிறுத்தாமல் அம்ரித் கைலாஷ் எனும் பெயரில் 7.1% வட்டி வழங்கும் சிறப்பு திட்டத்தையும் அறிமுகப்படுத்தியது. இந்த திட்டம்…

Read more

“ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா”… ஒப்புதல் மறுப்பதற்கு ஆளுநர் யார்?… சீமான் காட்டம்….!!!!

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்த பல பேர் தங்களது உயிரை மாய்த்துக்கொள்கின்றனர். ஆகவே இதற்கு தடைவிதிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்த வண்ணம் இருக்கின்றனர். ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடைவிதித்து தமிழக சட்டசபையில் கடந்த வருடம் அக்டோபர் 19-ஆம்…

Read more

ரெப்போ வட்டி விகிதம்: கடன் வாங்கியவர்கள் கவனத்திற்கு…. வெளியான ஷாக்கிங் நியூஸ்….!!!!

ரிசர்வ் வங்கி ஏப்ரல் மாதத்தில் ரெப்போ வட்டி விகிதத்தினை 25 புள்ளிகள் உயர்த்தும் என்று பேங்க் ஆப் பரோடாவின் தலைமை பொருளாதார நிபுணர் மதன் சப்னாவிஸ் தெரிவித்து இருக்கிறார். கடந்த வாரம் தான் அமெரிக்காவின் பெடரல் வங்கி வட்டி விகிதத்தினை உயர்த்தியது.…

Read more

அடுத்த மாதம் தமிழகத்தில் 11 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை…. இதோ விபரம்….!!!!!

நாடு முழுவதும் உள்ள வங்கிகளில் மாதாந்திர விடுமுறை பட்டியலை முந்தைய மாத இறுதி நாட்களில் ரிசர்வ் வங்கியானது வெளியிட்டு வருகிறது. அந்த அடிப்படையில் இப்போது ஏப்ரல் மாதத்துக்கான விடுமுறை பட்டியலை வெளியிட்டு உள்ளது. அடுத்த மாதம் ஏப்ரலில் எந்தெந்த நாட்களில் வங்கிகளுக்கு…

Read more

பொதுக்கூட்டம்: “அண்ணாமலை” ஷோ….. கலாய்த்த காயத்ரி ரகுராம்…..!!!!!

தென்காசியில் அண்ணாமலை தலைமையில் பாஜக பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த பொதுக் கூட்டத்திற்கு ஏமாற்றி ஆட்களை அழைத்து வந்ததாக அந்த கட்சியின் முன்னாள் நிர்வாகி காயத்ரி ரகுராம் குற்றம்சாட்டியிருக்கிறார். இது தொடர்பாக காயத்ரி ரகுராம் கூறியதாவது, கூட்டத்தை இழுக்க ரஜினிகாந்த் திரைப்படம்…

Read more

திருமணம் முடிந்த பெண்களுக்கு ரூ.6,000…. மத்திய அரசின் அசத்தல் திட்டம்…..!!!!

மோடி அரசானது பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில் அமைப்புசாரா துறை ஊழியர்கள் மற்றும் விவசாயிகள் தவிர்த்து திருமணமான பெண்களுக்கான திட்டத்தையும் அரசு அறிவித்து உள்ளது. அதிலும் பெண்களுக்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி பெண்ணுக்கு அரசாங்கத்திடமிருந்து…

Read more

உங்ககிட்ட 2 பான் கார்டு இருக்கா?…. உடனே இப்படி பண்ணுங்க?…. இல்லன்னா உங்களுக்குத்தான் ஆபத்து….!!!!

பான்கார்டை ஆதாருடன் இணைக்க நினைத்தால் உங்களிடம் ஒன்றுக்கு மேற்பட்ட பான் கார்டுகள் இல்லை என்பதை உறுதிசெய்துகொள்ளுங்கள். ஒரு நபருக்கு ஒரு பான் கார்டு மட்டும்தான் இருக்கவேண்டும். உங்களிடம் ஒன்றுக்கு மேற்பட்ட பான் கார்டுகள் இருப்பின், இந்த தவறை உரிய நேரத்தில் சரிசெய்து…

Read more

ராகுல் காந்தி மீது 10 அவதூறு வழக்குகள் இருக்கா?…. ஆனால்?…. அவர் ஒரு வழக்கு கூட தொடரல….!!!!!

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது. அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு அளித்த நிலையில், அவரை தகுதி…

Read more

அரசு ஆஸ்பத்திரியில் பச்சிளம் குழந்தையை நைசாக கடத்திய பெண்…. அதிரடி காட்டிய போலீஸ்….!!!!!

திருப்பூர் செரங்காடு 3-வது குறுக்கு தெருவை சேர்ந்த கோபியின் மனைவி சத்யாவுக்குக்கு சென்ற 18-ம் தேதி பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் கோபி தன் மனைவியை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். இதனிடையில் கடந்த 19ம் தேதி சத்யாவுக்கு…

Read more

இந்தியாவில் 5 மாதங்களுக்கு பின் கொரோனா உச்சம்…. மத்திய அரசு எச்சரிக்கை….!!!!

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 1,890 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏறக்குறைய 5 மாதங்களுக்கு பின்னர்  அதாவது 149 நாட்களுக்குப் பிறகு…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு 3 மாதங்களுக்கு நீட்டிப்பு….. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. அதனால் அனைத்து முக்கிய ஆவணங்களுடனும் ஆதார் கார்டு இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அவ்வகையில் இந்தியாவில் உள்ள அனைவரும் தங்கள் ரேஷன்…

Read more

Hyperloop தொழில்நுட்பம்: சென்னை-பெங்களூர் போக 25 நிமிடங்கள் தான் ஆகுமா?…. வெளிவரும் சூப்பர் தகவல்….!!!!

நாட்டில் இப்போது முக்கிய நகரங்களில் விரைவான போக்குவரத்துகளை மேற்கொள்ள எக்ஸ்பிரஸ் சாலைகள், வந்தே பாரத் ரயில்கள் உள்ளிட்ட போக்குவரத்து முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. மேலும் புல்லட் ரயில் திட்டமும் துவங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் மும்பை-அகமதாபாத் இடையில் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.…

Read more

அரசு ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு…. மாநில முதல்வரின் அசத்தல் அறிவிப்பு…!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அண்மையில் 4 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டதால் தற்போது 42 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து தற்போது ராஜஸ்தான் மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை மாநில முதல்வர் அசோக் கெலாட் வெளியிட்டுள்ளார். தற்போது…

Read more

இரவில் 2 மாநிலங்களில் நிலநடுக்கம்…. காரணம் என்ன?…. தேசிய புவியியல் ஆய்வு மையம் தகவல்….!!!!

தற்போது இந்தியாவில் வடமாநிலங்களில் நிலநடுக்கம் அதிகம் ஏற்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக உத்தரப்பிரதேசம், ஹரியானா, பஞ்சாப், காஷ்மீர், டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது. மேலும் ராஜஸ்தான் மற்றும் அருணாச்சலப்பிரதேசத்தில் நேற்றிரவு 2:16 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தேசிய…

Read more

அதிகபட்சமாக வீட்டில் எவ்வளவு பணம் வைக்கலாம்…? ரூல்ஸ் தெரியுமா…? கண்டிப்பா இதை தெரிஞ்சு வச்சுக்கோங்க…!!

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் பண பரிவர்த்தனைகள் எளிதாக மாறிவிட்டது. ஆனால் பலர் இன்னும் வீடுகளில் ரொக்கம் வைத்திருக்கும் பழக்கத்தை வைத்து இருக்கிறார்கள். செலவுக்கு போக சேமிப்பு பணத்தையும் வீட்டில் ரொக்கமாக வைத்திருக்கிறார்கள். வீட்டில் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் வைத்திருக்கலாம். ஆனால் வருமான…

Read more

ஹெலிகாப்டர் விபத்து…. 3 பேர் காயம்…. போலீஸ் விசாரணை…. பரபரப்பு…..!!!!!

கேரளா மாநிலத்திலுள்ள கொச்சி சர்வதேச விமானம் நிலையத்தில் கடலோர காவல்படைக்கு சொந்தமான துருவ் ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. சோதனையின் போது ஏற்பட்ட கோளாறு காரணமாக ஹெலிகாப்டர் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. அப்போது ஹெலிகாப்டர் ஓடுபாதைக்கு வெளியே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.…

Read more

ராகுல் காந்தியை துரோகி என்று சொல்வதா?…. பிரியங்கா காந்தி கடும் கண்டனம்…..!!!!!

பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்த வழக்கில் ராகுல் காந்திக்கு 2 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து அவரது எம்பி. பதவி பறிக்கப்பட்டது. இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து இன்று நாடு முழுவதும் சத்தியாகிரக போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் கட்சி அறிவித்திருந்தது.…

Read more

“இந்தியாவில் 100% தூய்மையான ஆற்றலை டையூ மாவட்டம் பயன்படுத்துகிறது”…. பிரதமர் மோடி பெருமிதம்…!!!

பிரதமர் மோடி கடந்த 2014-ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு முதல் முறையாக அக்டோபர் மாதம் 3-ஆம் தேதி மன் கி பாத் என்ற நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் மூலம் மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில்…

Read more

“மோடியா இல்ல இந்த லேடியா”…? ராகுலுக்கு பதில் பிரியங்கா காந்தி…. பக்கா பிளானுடன் களமிறங்கும் காங்கிரஸ்…!!!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் அவதூறு வழக்கில் 2 வருடங்கள் சிறை தண்டனை விதித்த நிலையில், மேல் முறையீடு செய்வதற்கு 30 நாட்கள் கால அவகாசம் கொடுத்து தண்டனையை நிறுத்தி வைத்துள்ளது. தீர்ப்பு வந்த 24…

Read more

இவர்கள் கடவுளுக்கு நிகரானவர்கள்… பிரதமர் மோடி பெருமிதம்…!!!

பிரதமர் நரேந்திர மோடி உடல் உறுப்பு தானம் செய்பவர்கள் கடவுளுக்கு நிகரானவர்கள் என்று கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி மனதின் குரல் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, இந்தியாவில் தற்போது உறுப்பு தானம் அதிகரித்துள்ளது. கடந்த 2013-ம்…

Read more

Other Story