சுற்றுலா பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்…! ஊட்டியில் 125-வது மலர் கண்காட்சி மே 19-ல் தொடக்கம்…!!

நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டி சுற்றுலா பயணிகளுக்கு ஏற்ற ஒரு சிறந்த இடமாகும். ஊட்டிக்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் செல்கிறார்கள். தற்போது கோடை விடுமுறை வருவதால் ஊட்டிக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். இந்நிலையில் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில்…

Read more

“இனி தயிர் பாக்கெட்டுகளில் ஹிந்தி பெயர் வையுங்கள்”…. ஆவின் நிர்வாகத்துக்கு உணவு பாதுகாப்பு ஆணையம் உத்தரவு…!!!!

தமிழ்நாட்டில் இந்து திணிப்புக்கு எதிராக அரசியல் கட்சி தலைவர்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். திமுக அரசு இந்தி திணிப்புக்கு கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகிறது. இந்நிலையில் தற்போது தமிழகத்தில் இந்தி திணிப்பின் மற்றொரு வடிவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதாவது தமிழ்நாடு மற்றும்…

Read more

“வயநாடு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்த அவசரம் இல்லை”… இந்திய தலைமை தேர்தல் ஆணையர் விளக்கம்…!!!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த 2019-ஆம் ஆண்டு கர்நாடகாவில் பேசியதற்காக அவருக்கு சூரத் நீதிமன்றம் 2 வருடங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. ராகுல் காந்தி மேல்முறையீடு செய்வதற்கு நீதிமன்றம் 30 நாட்கள் கால அவகாசம்…

Read more

“இது போதை பொருளுக்கு எதிரான கொலை இல்லை”…. சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் பதில்….!!!!

சென்னை பெரம்பூர் அதிமுக நிர்வாகி இளங்கோவன் கொலை வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சஞ்சய் என்பவருக்கும், இளங்கோவனுக்கும் இருந்த முன்பகை காரணமாகவே இந்த கொலை நடந்துள்ளது என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க ஸ்டாலின் பதிலளித்தார். தற்போது இந்த கொலை தொடர்பாக…

Read more

“கைதிகளின் பற்களை பிடுங்கிய போலீஸ் அதிகாரி சஸ்பெண்ட்”…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு…!!

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரததில் உதவி போலீஸ் சூப்பிரண்டாக இருப்பவர் பல்வீர் சிங். இவர் சிறு சிறு குற்றங்களில் ஈடுபட்டவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று அவர்களின் பற்களை பிடுங்கி டார்ச்சர் செய்ததாக புகார் எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த…

Read more

“அதிமுக நிர்வாகி கொலை வழக்கு”… இபிஎஸ் கேள்விக்கு சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம்…!!!

தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை பெரம்பூர் அதிமுக கிளை செயலாளர் இளங்கோவன் கொலை வழக்கு தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அதன்பிறகு எடப்பாடி பழனிச்சாமி இளங்கோவன் கஞ்சா விற்பனை குறித்து போலீசாரிடம் புகார்…

Read more

தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் கதர் பொருட்கள்…. அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்….!!!!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023-24 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் சென்ற 20-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டு பல முக்கிய அறிவிப்புகள் வெளியானது. இதையடுத்து மறுநாள் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தற்போது தமிழக சட்டப்பேரவையில் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட்…

Read more

“பள்ளிக்கல்வித்துறையில் மாணவர்களின் சுயவிவரங்கள் திருட்டு”… 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு…. போலீஸ் தீவிர விசாரணை…!!

தமிழக பள்ளிக்கல்வித்துறையில் கணினியில் பதிவு செய்யப்பட்டு வைத்திருக்கும் மாணவர்களின் சுயவிவரங்கள் திருடப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக ஆடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரி புண்ணியகோடி சென்னை கமிஷனர்…

Read more

தமிழகத்தில் இந்த 6 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்க போகுது?…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்….!!!!!

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அந்த வகையில் நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, திண்டுக்கல் மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக…

Read more

“ஆசிரியர் தகுதி தேர்வில் 95% பட்டதாரி ஆசிரியர்கள் தோல்வி”…. TRB முடிவுகளால் அதிர்ச்சி…!!

தமிழக அரசு பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பாடம் எடுக்க ஆசிரியர் தகுதி தேர்வு 2-ம் தாளில் தேர்ச்சி பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இந்த ஆசிரியர் தகுதி தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற நிலையில் நேற்று…

Read more

கர்நாடகா தேர்தல் குறித்த விவரம் வெளியீடு…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க…..!!!!

கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதியை மத்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி வரும் மே மாதம் 10-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தொடர்ந்து மே 13-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தலைமை தேர்தல்…

Read more

“சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை யாருக்கு”…? சபாநாயகரை சந்தித்த அதிமுக கொறடா…!!

அதிமுகவில் கடந்த வருடம் ஜூலை மாதம் 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. இதை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் தரப்பு…

Read more

“இந்த மாணவர்களுக்கு மட்டும் பொதுத்தேர்வு நேரத்தில் சலுகை”…. தேர்வுத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் நேரத்தில் விபத்தில் சிக்கும் மாணவர்களுக்கு சலுகை வழங்க வேண்டும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் தற்போது 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு நடைபெற்று வரும் நிலையில், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு…

Read more

#BREAKING: ராகுல் காந்தி தொகுதிக்கு இடைத்தேர்தல் இல்லை…..!!!!

ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்ட நிலையில், வயநாடு நாடாளுமன்ற தொகுதி காலி என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதியை மத்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி வரும் மே மாதம் 10-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல்…

Read more

“காத்து வாக்குல ரெண்டு காதல்”… நடு ரோட்டில் வந்தது மோதல்…. திருப்பூரில் ஒருவனுக்காக 30 மாணவிகள் குடுமிப்பிடி சண்டை…!!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள புது ராமகிருஷ்ண புரத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் 30-க்கும் மேற்பட்ட மாணவிகள் பவானி நகர் காட்டுப்பகுதியில் வைத்து ஒருவருக்கொருவர் தகாத வார்த்தைகளால் திட்டி குடுமிபிடி சண்டை போட்டுக் கொண்ட சம்பவம் பெரும்…

Read more

#BREAKING: நாடே எதிர்பார்த்த…. கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு…..!!!!!!

கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதியை மத்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி வரும் மே மாதம் 10-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தொடர்ந்து மே 13-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தலைமை தேர்தல்…

Read more

“உக்ரைனில் மருத்துவம் படித்த மாணவர்களுக்கு இந்தியாவில் தேர்வு எழுத அனுமதி”…. உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி…!!!

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே தற்போது போர் நடைபெற்று வருவதால் உக்ரைனில் மருத்துவம் படித்த இந்திய மாணவர்கள் 18000 பேர் நாடு திரும்பினர். இவர்கள் மீண்டும் உக்ரைனுக்கு திரும்ப முடியாத சூழல் இருப்பதால், இந்தியாவில் தங்களுடைய மருத்துவ படிப்பை தொடர அனுமதி…

Read more

பற்களை பிடுங்கிய ASP சஸ்பெண்ட்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு….!!!!!

விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி பல்வீர் சிங்கை சஸ்பெண்ட் செய்ய முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். எதிர்க்கட்சிகளின் கவன ஈர்ப்பு தீர்மானத்தில் சட்டப்பேரவையில் பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், முழுமையான விசாரணை அறிக்கை வந்தவுடன் ஏஎஸ்பி மீது மேல் நடவடிக்கை…

Read more

உலக அளவில் 5 வருடங்களாக இணையதள சேவை முடக்கத்தில் இந்தியா முதலிடம்…. ஆய்வில் வெளியான தகவல்…!!

உலக அளவில் இணையதள சேவைகள் முடக்கத்தில் இந்தியா முதலிடத்தை பெற்றுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அதாவது இணையதளம் முடக்கம் தொடர்பாக எஸ்எஃப்எல்சி என்ற அமைப்பு ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வில் உலக அளவில் இந்தியா இணையதளம் முடக்கத்தில் முதலிடத்தில் இருப்பது தெரியவந்துள்ளது. கடந்த…

Read more

ராகுல் தொகுதியில் போட்டியிடும் பிரியங்கா காந்தி?…. எதிர்பார்ப்பில் காங்கிரஸ்…..!!!!

ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்ட நிலையில், வயநாடு நாடாளுமன்ற தொகுதி காலி என அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக அங்கு தேர்தல் நடத்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது. விரைவில் அங்கு தேர்தல் நடைபெறயிருக்கும் நிலையில், பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பணிகளில்…

Read more

#BREAKING: ஓபிஎஸ் வழக்கு…. உயர்நீதிமன்றம் அறிவிப்பு….!!!!!

அதிமுக பொதுக்குழு தீர்மானம் மற்றும் தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய கோரி ஓபிஎஸ் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நடைபெறும் என்று உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. இன்று விசாரணை நடைபெறுவதாக இருந்த நிலையில், தனி நீதிபதி உத்தரவின் சான்றளிக்கப்பட்ட நகல்…

Read more

“இனி ஹால்மார்க் தங்கத்தை மட்டும் தான் விற்பனை செய்ய வேண்டும்”…. பிஐஎஸ் அதிரடி உத்தரவு…!!!

இந்தியா முழுவதும் போலி தங்க நகைகள் விற்பனையை தடுப்பதற்கு பிஐஎஸ் நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் தற்போது எச். யூஐடி என்ற ஹால்மார்க் முத்திரை பதித்த தங்க நகைகளை மட்டும் தான் இனி விற்பனை செய்ய வேண்டும் என பிஐஎஸ்…

Read more

TNPSC ஆலோசனை தொடங்கியது…. வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு?….!!!!!

கடந்த வாரம் வெளியிடப்பட்ட குரூப்-4 தேர்வு முடிவுகள் பல்வேறு சர்ச்சைகளை எழுப்பி இருக்கிறது. தமிழ் தேர்வில் தோல்வி காரணமாக 5 லட்சம் பேருக்கு தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இன்று நடைபெறும் அவசர ஆலோசனைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.…

Read more

5 மாதங்களுக்குப் பிறகு கொரோனா தினசரி பாதிப்பு 2,208 ஆக உயர்வு…. மத்திய சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல்…!!!

இந்தியாவில் சமீப காலமாகவே கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த மாதத்தின் தொடக்கத்தில் தினசரி பாதிப்பு 200 என்ற அளவில் இருந்தது. அதன் பிறகு 1573 ஆக இருந்த நிலையில் தினசரி பாதிப்பு இன்று 2,000-த்தை தாண்டியுள்ளது. இன்று காலை 8…

Read more

இபிஎஸ் அவசரமாக பதவியேற்றதற்கு காரணம் இதுதான்?…. கே.பி.முனுசாமி பேச்சு….!!!!

அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளராக இபிஎஸ் அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து, அவருக்கு பல கட்சிகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தொண்டர்கள் வற்புறுத்தல் காரணமாகவே எடப்பாடி பழனிச்சாமி அதிமுக பொதுச் செயலாளராக உடனடியாக பதவியேற்றதாக கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். கட்சியில்…

Read more

#BREAKING: லட்சத்தீவு எம்.பி.யின் தகுதிநீக்கம் ரத்து….!!!!

லட்சத்தீவு தொகுதி எம்.பி முகமது பைசலின் தகுதிநீக்க உத்தரவை திரும்பப் பெற்றது மக்களவை செயலகம். கொலை முயற்சி வழக்கில் 10 ஆண்டு சிறை தண்டனை பெற்றதை அடுத்து அவரது எம்பி பதவி பறிக்கப்பட்டது. கவரட்டி நீதிமன்ற தீர்ப்புக்கு கேரள உயர்நீதிமன்றம் தடை…

Read more

#justin: இதில் பயணம் செய்ய?…. 2024 முதல் ஒரே பயண டிக்கெட் அமல்…. அதிரடி அறிவிப்பு….!!!!!

சென்னை பெருநகரில் பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில் என அனைத்திலும் பயணம் செய்ய ஒரே இ-டிக்கெட் முறை 2024-ல் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஒரே இ -டிக்கெட் முறை நடைமுறைக்கு வரும் என்றும் இத்திட்டத்திற்கு தனியாக…

Read more

OMG: ஜிம் பயிற்சியாளர் ரத்த வாந்தி எடுத்து உயிரிழப்பு…. வெளியான பகீர் காரணம்….!!!!

சென்னை ஆவடியில் 25 வயதான ஜிம் பயிற்சியாளர் ஆகாஷ் ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெற கடுமையான பயிற்சி எடுத்துக்கொண்ட ஆகாஷ், அதிக அளவில் ஸ்டெராய்டு ஊசி எடுத்துக்கொண்டதாக சொல்லப்படுகிறது.…

Read more

இன்னும் சற்று நேரத்தில்!…. நாடே எதிர்பார்க்கும் “தேர்தல் தேதி” வெளியாகிறது…..!!!!

நாடே எதிர்பார்க்கும் கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் மற்றும் வயநாடு நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் தேதியை இன்று காலை 11:30 மணிக்கு தேர்தல் ஆணையம் அறிவிக்க இருக்கிறது. 224 தொகுதிகளை கொண்ட கர்நாடகா சட்டப்பேரவையின் பதவிக்காலம் மே மாதத்துடன் நிறைவடைகிறது. இதற்கிடையில் ராகுல்…

Read more

டெட் தேர்வு: குறைவான ஆசிரியர்களே தேர்ச்சி…. வெளியான ஷாக் தகவல்….!!!!

ஆசிரியர் தகுதித் தேர்வில்(டெட் தேர்வு) 2 ஆம் தாளுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதில் 2% பட்டதாரி ஆசிரியர்கள் கூட தேர்ச்சி பெறவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. கடந்த பிப்ரவரி 3-ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை கணினி…

Read more

நாடு முழுவதும் 15 நாட்கள் விடுமுறை…. வங்கி வாடிக்கையாளர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு….!!!!

ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் வங்கிகளின் பொது விடுமுறை குறித்த பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிடுவது வழக்கம். அவ்வகையில் தற்போது ஏப்ரல் மாதத்திற்கான வங்கிகள் விடுமுறை குறித்த விபரத்தை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது . அதாவது ஏப்ரல் மாதத்தில் புனித வெள்ளி, ஈத்…

Read more

ஏப்ரல் 1 முதல் எதெல்லாம் விலை உயரும், எதெல்லாம் விலை குறையும்…. மத்திய அரசு அறிவிப்பு….!!!!

வருகின்ற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நாட்டின் சில பொருட்களின் விலை குறைவு என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது மத்திய அரசு சமீபத்தில் அறிவிக்கப்பட்ட பட்ஜெட்டில் வரி மற்றும் வரி விதிப்புகளில் சில மாற்றங்களை செய்துள்ளது. அவர்களின் கூற்றுப்படி, ஆடைகள், பொம்மைகள், சைக்கிள்,…

Read more

பொதுச்செயலாளரான இபிஎஸ்…. இன்று விசாரணைக்கு வருகிறது ஓபிஎஸ்ஸின் புதிய வழக்கு…..!!!!

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் தொடரப்பட்ட வழக்குகளில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது எனவும் பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டது. அது மட்டும்…

Read more

18 மருந்து நிறுவனங்களின் உரிமம் ரத்து…. மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அதிரடி….!!!!

போலியாக மருந்து தயாரிக்கும் 18 நிறுவனங்களின் உரிமத்தை மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அலுவலர்கள் ரத்து செய்துள்ளனர். உலகம் முழுவதும் நோய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மருந்துகளின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இன்னும் சொல்லப்போனால்…

Read more

“இந்த நாடே உங்கள் வீடு ராகுல்”…. கை கொடுக்கும் நடிகர் பிரகாஷ்ராஜ்….!!!!

பிரதமர் மோடி பெயர் குறித்து அவதூறாக பேசியதாக ராகுல் காந்தி மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து குஜராத்தின் சூரத் நீதிமன்றம்  தீர்ப்பு வழங்கியது. இதனைத் தொடர்ந்து மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி ராகுல்…

Read more

இந்தியாவின் ஒரே “PAN India” கட்சி பாஜக மட்டுமே…. பிரதமர் மோடி பெருமிதம்….!!!!

இந்தியாவின் ஒரே PAN India கட்சி பாஜக மட்டுமே என பிரதமர் மோடி பெருமிதம் கூறியுள்ளார். டெல்லியில் பாஜகவின் புதிய அலுவலகத்தில் பேசிய பிரதமர் மோடி,இரண்டு மக்களாக இடங்களுடன் தொடங்கிய பாஜகவின் பயணம் இன்று 303 மக்களவை இடங்களை எட்டி இருக்கிறது.…

Read more

தமிழகத்தில் ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்த தடை…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடந்த மார்ச் 13ஆம் தேதி 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு தொடங்கிய நிலையில் தற்போது தேர்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதனைத் தொடர்ந்து பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வருகின்ற ஏப்ரல் ஆறாம் தேதி முதல் 20ஆம் தேதி வரை…

Read more

TET 2-ம் தாள் தேர்வு முடிவுகள் வெளியானது…. ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் அனைத்தும் டெட் தேர்வு மூலமாக நிரப்பப்பட்டு வருகின்றது. கடந்த வருடம் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு முதல் கட்ட தேர்வு அக்டோபர் மாதம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து …

Read more

தமிழகத்தில் அனைத்து அரசு நூலகங்களிலும் இலவச WiFi வசதி…. அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அனைத்து அரசு நூலகங்களிலும் வைஃபை வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்காக கடந்த ஜனவரி மாதம் 500 அரசு நூலகங்களில் வை பை வசதி அமைக்கப்பட்டது. சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் அந்தியூர்…

Read more

யாரெல்லாம் ஆதார் – பான் கார்டை இணைக்க வேண்டும்?…. மத்திய அரசு முக்கிய அறிவிப்பு….!!!!

இந்திய வருமானவரி துறையால் மக்களுக்கு பான் கார்டு வழங்கப்பட்டு வருகிறது. வரியைப்பை தடுக்கும் விதமாக பான் கார்டு திட்டம் கொண்டுவரப்பட்டது. சில நபர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட பான் கார்டுகளைக் கொண்டு பண மோசடியில் ஈடுபட்டு வருவது தெரியவந்துள்ளது. அதனை தடுக்கும் விதமாக…

Read more

தமிழகத்தில் 258 கோடி பேர் இலவச பயணம்…. மாதம் 888 ரூபாய் சேமிக்கும் பெண்கள்…. அரசு பெருமிதம்….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு கடந்த வருடம் நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்ற திட்டம் கொண்டுவரப்பட்டது. இதில் நகர்ப்புறங்களில் வெள்ளைப் போர்டு கொண்ட பேருந்துகளிலும் கிராமப்புறங்களில் நகரப் பேருந்துகளிலும் செயல்படுத்தப்பட்டது. தினம்தோறும் ஆயிரக்கணக்கான…

Read more

பொதுச்செயலாளரான இபிஎஸ்…. அமமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர்…..!!!!

எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக தலைமை கழகம் அறிவித்துள்ளது. பொதுச்செயலாளர் பதவிக்கு யாரும் வேட்பு மனு  தாக்கல் செய்யாத நிலையில் அவை தலைவர் பெயரில் அறிவிப்பு வெளியானது. இந்த…

Read more

10 ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வுக்கான தேதி நீட்டிப்பு…. வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மார்ச் 13ஆம் தேதி பொதுத்தேர்வு தொடங்கிய நிலையில் தற்போது தேர்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதனைத் தொடர்ந்து பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வருகின்ற ஏப்ரல் ஆறாம் தேதி பொது தேர்வு தொடங்க…

Read more

அடடே!…. வினோத கோவில் திருவிழா…. பெண்களாகவே மாறிப்போன ஆண்கள்…. எங்கு தெரியுமா?….!!!!

கேரள மாநிலத்தில் உள்ள கொல்லத்தில் பெண் வேடமிட்டு ஆண்கள் மட்டுமே கலந்துக்கொள்ளும் வினோத கோவில் திருவிழா ஒன்று நடைபெற்றிருக்கிறது. ஆரம்ப காலத்தில் இந்த திருவிழாவில் பெண்களும் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து இந்த திருவிழாவில் ஆண்கள் சேலை கட்டி சென்றிருக்கின்றனர். பின்…

Read more

தமிழக மக்களே உஷார்!…. மகளிர் உரிமைத்தொகை பெற அது கட்டாயம்?…. மோசடியில் இறங்கிய நபர்…. அரசு முக்கிய அறிவுறுத்தல்….!!!!!

தமிழ்நாட்டில் நடப்பு ஆண்டு பட்ஜெட்டில் குடும்ப தலைவிகளுக்குரிய உரிமைத்தொகை வழங்கும் திட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அந்த வகையில் இத்திட்டம் வரும் அக்டோபர் மாதம் முதல் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற என்னென்ன தகுதிகள் பெற்றிருக்கவேண்டும் உள்ளிட்ட…

Read more

வரும் ஏப்ரலில் எரிவாயு சிலிண்டரின் விலை குறையப் போகுதா?…. இல்லத்தரசிகளுக்கு வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!!

நாடு முழுவதும் மக்களுக்கு அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாகிய சமையல் எரிவாயுவின் விலையானது அதிகரித்துகொண்டே செல்கிறது. இந்நிலையில் இந்தியாவின் அமைச்சரவையானது ஒரு எரிவாயு குழு அறிக்கையை ஏற்கவுள்ளது. அந்த வகையில் ஏப்ரல் மாதம் முதல் உள்ளூர் எரிவாயுக்குரிய விலை ஒரு மில்லியன் பிரிட்டிஷ்…

Read more

HCL-ல் வேலை தேடுபவர்கள் கவனத்திற்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…. உடனே பாருங்க….!!!!

IT நிறுவனத்தில் முன்னணி வகிக்கும் HCL Tech ஆனது Associate-Scm பணிக்குரிய காலிப் பணியிடங்களை நிரப்புவது தொடர்பான புது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. இதற்காக  ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. சம்பந்தப்பட்ட துறையில் 1…

Read more

ஐடி ஊழியர்களின் சேர்ப்பு விகிதம் 50% வரை குறையப் போகுதா?… வெளியான ஷாக் தகவல்….!!!!

அமெரிக்க நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகிறது. இந்நிலையில் அயர்லாந்து நாட்டை சேர்ந்த அக்சென்சர் நிறுவனமும் பல்லாயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்திருக்கிறது. அதன்படி அக்சென்சர் நிறுவனமானது சுமார் 19,000 ஊழியர்களை அடுத்த 18 மாதத்தில் பணிநீக்கம் செய்ய…

Read more

மீனாட்சி அம்மன், கள்ளழகர் சித்திரை திருவிழா தேதி அறிவிப்பு….. கோவில் நிர்வாகம்….!!!!

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை பெருவிழா வருகின்ற ஏப்ரல் 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதோ தொடர்பாக மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில்  நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஏப்ரல் 23ஆம் தேதி முதல் மே 4-ம் தேதி வரை திருவிழா…

Read more

வரும் ஏப்ரல் முதல்….. அத்தியாவசிய மருந்துகளின் விலையில் மாற்றம்…. வெளியான தகவல்….!!!!

மொத்த விற்பனை விலைக் குறியீட்டின் படி மருந்துகளின் விலைகளை வருடந்தோறும் 10% வரை அதிகரித்துக்கொள்ள இந்திய தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் அனுமதி வழங்கி இருக்கிறது. அதன்படி வலி நிவாரணிகள், தொற்று எதிர்ப்பு மருந்துகள், இதய நோய் மருந்துகள், நுண்ணுயிர்…

Read more

Other Story