சிறுசேமிப்பு திட்டங்கள்: அதிகரித்தது வட்டி விகிதம்….. மத்திய அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தற்போது பணவீக்கம் அதிகரித்து வரும் சூழலில், சிறு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்து அதன் வாயிலாக பொதுமக்கள் அதிகம் சேமிக்க அரசு நல்ல வாய்ப்பை வழங்கி இருக்கிறது. அதன்படி செல்வமகள் சேமிப்புத் திட்டம் உள்ளிட்ட சிறுசேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதத்தை அரசு…

Read more

BIG BREAKING : தமிழ்நாட்டில் புதிதாக 8 மாவட்டங்கள்…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் நடப்பாண்டுக்கான சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடங்கிய நிலையில் தற்போது துறை வாரியான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அதில் பல புதிய அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வருகிறது. அவ்வகையில் தமிழகத்தில் புதிதாக எட்டு மாவட்டங்களை பிரித்து புதிய மாவட்டங்களை…

Read more

ஒவ்வொரு மாவட்டத்திலும் விளையாட்டு பள்ளிகள்…. அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் நடப்பு ஆண்டிற்கான சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடங்கிய நிலையில் தற்போது துறை வாரியான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை மீதான விவாதத்தின் போது பல கேள்விகளுக்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ்,…

Read more

தென் மாவட்டங்களுக்கும் சிறப்பு ரயில்…. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே சூப்பர் அறிவிப்பு….!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். ஏனென்றால் ரயிலில் குறைந்த கட்டணத்தில் சவுகரியமாக பயணிக்க முடியும் என்பதால் பெரும்பாலான மக்கள் தினம்தோறும் ரயிலில் பயணிக்கின்றனர். இதனால் பயணிகளின் வசதிக்கு ஏற்றவாறு ரயில்வே நிர்வாகம் அவ்வபோது புதிய அறிவிப்புகளை வெளியிட்டு…

Read more

கலாஷேத்ரா கல்லூரி மாணவிகளுக்கு ஆதரவளித்த பிக்பாஸ் பிரபலம்…. வைரலாகும் டுவிட் பதிவு….!!!!

சென்னை கலாஷேத்ரா கல்லூரியிலுள்ள பேராசிரியர் மீது பாலியல் புகார் எழுந்திருக்கிறது. இந்த குற்றச்சாட்டுகளுக்கு ஆளான பேராசிரியர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் பிக்பாஸ் சீசன்-6 நிகழ்ச்சியில் பங்கேற்ற விக்ரமன் கலாஷேத்ரா கல்லூரி மாணவர்களை நேரில்…

Read more

BREAKING: பாஜகவில் இருந்து விலகிய MLA என்.ஒய்.கோபால கிருஷ்ணன்….!!!

கர்நாடகாவில் மே 10 ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், குடிலிகி தொகுதி பாஜக MLA என்.ஒய்.கோபால கிருஷ்ணன் பாஜக கட்சியில் இருந்து விலகுவதாக கூறி, தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் வழங்கியுள்ளார். இவர் விரைவில் காங்கிரஸ் கட்சியில்…

Read more

BREAKING; பிரபல தமிழ் நடிகர் கைது..? தப்பி ஓட்டம்… வெளியான பரபரப்பு தகவல்…!!!

ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி செய்த வழக்கில் பிரபல நடிகர் ஆர்.கே.சுரேஷ்-க்கு தொடர்பு இருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. ஆருத்ரா இயக்குநர் ஹரீஷிடம் நடத்திய விசாரணையில் ஆர்.கே.சுரேஷ்-க்கு தொடர்பு இருப்பதும், இருவருக்கும் இடையே பணப் பரிவர்த்தனை நடந்ததும் தெரியவந்துள்ளது. இதனால், ஆர்.கே.சுரேஷை…

Read more

அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை….எவ்வளவு தெரியுமா…? வெளியான விலை நிலவரம்…!!!

இன்று ஏப்ரல் 1 ஆம் தேதி என்பதால், சிலிண்டர் விலை நிலவரத்தை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. அதன்படி சென்னையில் 19 கிலோ கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.76 குறைந்துள்ளது. மார்ச் மாதம் ரூ.2,268ஆக இருந்த வணிக…

Read more

“இனி இந்த தங்க நகைகளை வாங்காதீர்கள்”… பொதுமக்களுக்கு பிஐஎஸ் நிறுவனம் எச்சரிக்கை….!!

இந்தியாவில் இனி ஹால்மார்க் முத்திரை இல்லாத தங்க நகைகளை விற்பனை செய்யும் கடைக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பிஐஎஸ் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்  எச்சரித்துள்ளார். இந்தியாவில் போலி தங்க நகைகள் விற்பனையை தடுப்பதற்காக இனி பிஐஎஸ் ஹால்மார்க் முத்திரை, காரட்டில்…

Read more

“மதுரையில் ஆஹா‌ ஓஹோ என‌ அது வரப்போகுது”… அமைச்சர் தங்கம் தென்னரசு சொன்ன சூப்பர் தகவல்…!!!

தமிழக சட்டசபை கூட்டத்தின் போது அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரை மாவட்டத்திற்கு மெட்ரோ ரயில் திட்டம் வருவதாக சொல்கிறார்கள். ஆனால் தொழிற்சாலைகள் எதுவும் இல்லாமல் மெட்ரோ ரயில் திட்டம் வந்து என்ன பயன். எனவே எல்லோரும் பாராட்டும்படியான திட்டங்களை…

Read more

  • April 1, 2023
“ஆண்களுக்கு சளைத்தவர்கள் அல்ல பெண்கள்” கோவையில் முதன்முறையாக பேருந்து ஓட்டும் இளம்பெண்… குவியும் பாராட்டுக்கள்..!!!

கோவை மாவட்டம் வடவள்ளி பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் உடைய மகள் ஷர்மிளா. 24 வயதான இவர் தன்னுடைய தந்தை ஆட்டோ ஓட்டுவதை பார்த்து பார்த்து வளர்ந்ததால் இவருக்கும் ஆட்டோ ஓட்ட வேண்டும் என்ற எண்ணம் சிறுவயதிலேயே வளர்ந்துள்ளது. அதனால் தன்னுடைய…

Read more

பக்தர்களே…! இன்னும் சற்று நேரத்தில் ஆழித்தேரோட்டம்…!!

உலக புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித்தேரோட்டம் இன்று காலை 7.30 மணிக்கு தொடங்குகிறது. பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆழித்தேரோட்டத்தில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்றுள்ளனர். இதன் காரணமாக அம்மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தேரோட்டத்தை முன்னிட்டு திருவாரூர்…

Read more

“திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்படும்”… சட்டசபையில் மாநில அரசு தீர்மானம் நிறைவேற்றம்…!!!

புதுச்சேரி சட்டசபை கூட்டத்தின் போது திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என எம்எல்ஏ அனிபால் கென்னடி தீர்மானம் கொண்டு வந்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது, நம் நாட்டின் தேசிய நூலாக அறிவிக்க திருக்குறள் அனைத்து வகையிலும் ஏற்ற சிறந்த நூலாகும்.…

Read more

வங்கி வாடிக்கையாளர்களே…. தமிழகத்தில் 11 நாட்கள் வங்கிகள் இயங்காது….. ரிசர்வ் வங்கி அறிவிப்பு….!!!!

ஏப்ரல் மாதத்தில் எந்தெந்த நாட்களில் வங்கிகளுக்கு விடுமுறை என்ற விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஏப்ரல் 1 சனிக்கிழமை ஆண்டு கணக்கு முடிக்கும் நாள், ஏப்ரல் நான்கு செவ்வாய்க்கிழமை மகாவீர் ஜெயந்தி, ஏப்ரல் 7 புனித வெள்ளி, ஏப்ரல் 8 மாதத்தின் இரண்டாவது…

Read more

ஒரே மாதத்தில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட ஆதார் இணைப்புகள்…. UIDAI அறிவிப்பு….!!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. அதனால் இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் கார்டை அனைத்து முக்கிய…

Read more

உங்களுக்கு பேன்சி மொபைல் நம்பர் வேண்டுமா…? பிஎஸ்என்எல் நடத்தும் மெகா மின் ஏலம்… மிஸ் பண்ணிடாதீங்க…!!

பிஎஸ்என்எல் தமிழ்நாடு வட்டம் வேனிட்டி மொபைல் எண்களை மின் ஏலம் மூலம் விற்பனை செய்கிறது. இந்த மின் ஏலம் ஏப்ரல் 10-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த மின் ஏலத்தில் தங்களுடைய மொபைல் எண்களை ஃபேன்சி எண்களாக…

Read more

தமிழகத்தில் மேலும் 5 மாநகராட்சிகள்?…. எந்தெந்த மாவட்டம் தெரியுமா?….. அமைச்சர் கே.என்.நேரு முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் பதிலுரையில் பேசி அமைச்சர் கே.என்.நேரு, தமிழகத்தில் தலைநகர் சென்னை மாநகராட்சி உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் உள்ளன. அனைத்திலும் தரத்திற்கு ஏற்ப பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.…

Read more

மஞ்சப்பை & பசுமை சாம்பியன் விருதுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்…? கடைசி தேதி என்ன…? வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டில் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வை முன்னெடுத்து செல்லும் விதமாக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சட்டப்பேரவையில் 2022-23 நிதி ஆண்டுக்கான அறிவிப்புகளில், ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழி தடையை திறம்பட செயல்படுத்தும் விதமாக மூன்று சிறந்த பள்ளிகள்/ கல்லூரிகள்…

Read more

தமிழகத்தில் கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஊதிய உயர்வு…. அமைச்சர் பொன்முடி முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த மார்ச் 20ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்கிய நிலையில் தற்போது சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை குறித்த விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதன்படி நேற்று உயர்கல்வித்துறை மானிய கோரிக்கை குறித்த விவாதம் நடைபெற்ற நிலையில் அதில் பேசிய அமைச்சர்…

Read more

நாடு முழுவதும் இன்று முதல் அமல்….. எதெல்லாம் விலை உயரும், விலை குறையும்?…. இதோ முழு விவரம்….!!!

நாடு முழுவதும் இன்று  ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நாட்டின் சில பொருட்களின் விலை குறையும்  என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது மத்திய அரசு சமீபத்தில் அறிவிக்கப்பட்ட பட்ஜெட்டில் வரி மற்றும் வரி விதிப்புகளில் சில மாற்றங்களை செய்துள்ளது. அவர்களின் கூற்றுப்படி, ஆடைகள்,…

Read more

அடிச்சது ஜாக்பாட்…! வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் ரூ.2500 பணம்…. இன்று முதல் அமலாகிறது…!!!

சத்தீஷ்கர் மாநிலத்தில் இன்று முதல் வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் 2500 ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டம் அமலுக்கு வருகிறது. இதுகுறித்து அம்மாநில அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு மாதம்…

Read more

தமிழ்நாடு முழுவதும் நடுநிலைப்பள்ளிகளில்…. அனைத்து பாடங்களுக்கும் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்… வெளியான அறிவிப்பு…!!!

தமிழக சட்டப்பேரவையில் நேற்று பள்ளிக்கல்வித்துறை மானிய கோரிக்கை மீது விவாதிக்கப்பட்டது. அப்போது எம்எல்ஏக்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அந்த துறைக்கான அறிவிப்புகளை வெளியிட்டார். அதாவது 7500 அரசு தொடக்கப்பள்ளிகளில் ரூபாய் 150 கோடி மதிப்பிற்கு…

Read more

ஏப். 24 முதல் 10th பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பீடு…. வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மார்ச் 13ஆம் தேதி பொது தேர்வு தொடங்கிய நிலையில் தற்போது தேர்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதனை தொடர்ந்து பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வருகின்ற ஏப்ரல் ஆறாம் தேதி பொது தேர்வு தொடங்கும் நிலையில்…

Read more

நாடு முழுவதும் ஓய்வூதியம் வாங்குபவருக்கு… இன்று (ஏப்ரல் 1) முதல் இது கட்டாயம்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் அரசுத் துறையில் பணியாற்றும் ஊழியர்கள் தங்களின் ஓய்வு காலத்திற்கு பிறகு ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் ஓய்வூதியம் பெறுகிறார்கள். இந்நிலையில் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி வெளியான அறிவிப்பின்படி ஓய்வூதிய நிதி…

Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு எப்போது…? வெளியான முக்கிய தகவல்…!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அண்மையில் அகவிலைப்படி 4 சதவீதம் உயர்ததப்பட்டது. இதனால் தற்போது 48 சதவீதம் வரை அகவிலைப்படி வழங்கப்படுகிறது. இந்நிலையில் அகவிலைப்படி உயர்வைத் தொடர்ந்து தற்போது மற்றொரு மகிழ்ச்சி செய்தி வந்துள்ளது. அதாவது விரைவில் 8-வது ஊதிய குழு அமைக்கப்பட…

Read more

இன்று (ஏப்ரல் 1) முதல் அமல்…. PF சந்தாதாரர்கள் பணம் எடுக்க இனி இது கட்டாயம்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

மத்திய அரசால் வழங்கப்பட்ட அடையாள ஆவணமான ஆதார் கார்டுகளை போல பான் கார்டுகளும் தற்போது பல வகையான சேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி பிஎப் சந்தாதாரர்கள் தங்களின் கணக்குகளில் இருந்து பணம் எடுப்பதற்கு இனி பான் கார்டுகள் அவசியம் என புதிய…

Read more

மறந்துராதீங்க…! அரசு மருத்துவமனைகளுக்கு வருவோருக்கு இன்று முதல் இது கட்டாயம்….. அமைச்சர் முக்கிய அறிவிப்பு…!!!

தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டிற்கு வரும் வெளிநாட்டு பயணிகளில் ரேண்டமாக 2% பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக, துபாய் மற்றும் சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு…

Read more

நள்ளிரவு முதல் அமல்…. தமிழகத்தில் 29 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு…. எவ்வளவு தெரியுமா….????

தமிழகத்தில் உள்ள 29 சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் சுங்க கட்டணம் 10 ரூபாய் முதல் 60 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. சென்னையை பொறுத்த வரை புறநகர் பகுதிகளில் உள்ள பரனூர், வானகரம், சூரப்பட்டு, செங்குன்றம் மற்றும் பட்டறை பெரும்புதூர் உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில்…

Read more

இன்று(ஏப்ரல் 1) முதல் கடும் கட்டுப்பாடு அமல்…. மோட்டார் வாகன சட்டத்தில் அதிரடி மாற்றம்…!!!

சாலை போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், 15 ஆண்டுகளுக்கு பழமையான அரசு வாகனங்கள் அனைத்தும் அழிக்கப்படும் என்று  அறிவித்துள்ளது. புதிதாக கொண்டுவரப்படும் விதிகளின் படி இன்று (ஏப்.1 )முதல் மத்திய, மாநில அரசுகளுக்கு சொந்தமான அரசு வாகனங்கள், பதிவு ரத்து செய்யப்படும்.…

Read more

சென்னையில் இன்று (ஏப்ரல் 1) முதல்…. குடிநீர் கட்டணத்தை டிஜிட்டல் முறையில் செலுத்தலாம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

சென்னையில் குடிநீர் கட்டணத்தை செலுத்துவதற்கு ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை நுகர்வோர் அட்டை வழங்கப்படும். அதன்படி கடந்த 2020 ஆம் ஆண்டு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான நுகர்வோர் அட்டை வழங்கப்பட்டது. இந்த கட்டணத்தை நேரடியாக செலுத்த வேண்டி உள்ளதால் நுகர்வோர்கள் அதிகமாக…

Read more

  • April 1, 2023
ஹேப்பி நியூஸ்..! பெண் குழந்தைகளுக்கான திட்டத்தில் வட்டி 8% உயர்வு…. இன்று(ஏப்ரல் 1) முதல் அமல்…!

பெண் குழந்தைகளை பெற்ற பெற்றோர்கள் தங்களுடைய குழந்தையின் எதிர்காலத்திற்கு இப்போதிலிருந்தே பணத்தை சேமிக்கத் தொடங்கி விடுவார்கள். அப்படி சேமிக்க தொடங்குவதுதான் நல்லது. இவ்வாறு .பெண் குழந்தையின் எதிர்காலத்திற்கு பணத்தை சேமிப்பதற்கு பல்வேறு நல்ல திட்டங்கள் இருக்கின்றன அதிலும் முக்கியமாக சுகன்யா சம்ரிதி…

Read more

தங்க நகைகளுக்கு இன்று(ஏப்-1) முதல் ஹால்மார்க் அடையாள எண் கட்டாயம்…. அப்போ பழைய நகை செல்லாதா..? இதோ தெரிஞ்சுக்கோங்க…!!!

தங்கம் என்பது ஒரு முதலீட்டு பொருளாகவே உள்ளது. மக்களுக்கு தங்கத்தின் மீது அதிகளவில் மோகம் உள்ளது. தங்கத்தை அதிகளவில் முதலீடு செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். இந்நிலையில் ஏப்ரல் 1 முதல் 6 இலக்க HUID எண் இல்லாமல் தங்க நகை…

Read more

இன்று (ஏப்ரல் 1) முதல் பொது சேவை வாகனங்களில் இது கட்டாயம்…. மாநில அரசு அதிரடி உத்தரவு….!!!

நாடு முழுவதும் சாலை விபத்துகளை குறைப்பதற்கு போக்குவரத்து விதிகள் தற்போது கடுமையாக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சண்டிகர் மாநிலத்தில் இயங்கி வரும் பொது சேவை வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களிலும் கண்காணிப்பு சாதனங்கள் நிறுவ வேண்டும் என்ற உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விதிகளை பின்பற்றாமல்…

Read more

ஹேப்பி நியூஸ்… சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் அதிரடி உயர்வு… மத்திய அரசு அறிவிப்பு…!!

இந்திய தபால் நிலையங்களில் சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு உயர்த்தி அறிவித்துள்ளது. சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகித உயர்வு ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது‌. தற்போது ஏப்ரல் ஜூன் காலாண்டுக்கான வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டுள்ள நிலையில்,…

Read more

11 புவிசார் குறியீடு ‘முதல் மாநிலமாக தமிழ்நாடு’…. வெளியான ஆய்வறிக்கை….!!!!!

தமிழகத்தில் மணப்பாறை முறுக்கு, மார்த்தாண்டம் தேன், மயிலாடுதுறை தைக்கால் பிரம்பு வேலைப்பாடு, ஆத்தூர் வெற்றிலை, கம்பம் பன்னீர் திராட்சை, சோழவந்தான் வெற்றிலை, நெகமம் காட்டன் சேலை, மயிலாடி கல் சிற்பம், சேலம் ஜவ்வரிசி,மானாமதுரை மண்பாண்டம் மற்றும் ஊட்டி வர்க்கி என 11…

Read more

தமிழகத்தில் பள்ளிகளுக்கு கூடுதல் விடுமுறை?…. அமைச்சர் அன்பில் மகேஷ் திடீர் விளக்கம்….!!!!

தமிழகத்தில் நடப்பு ஆண்டிற்கான சட்டப்பேரவை கூட்டத் தொடர் கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடங்கிய நிலையில் தற்போது துறை வாரியான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இன்று பள்ளிக்கல்வித்துறை விவாதங்கள் நடைபெற்ற நிலையில் அதில் பதிலளித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ்,…

Read more

தமிழகத்தில் ஏப்ரல் 4-ம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை….. அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பொதுவாகவே முக்கிய பண்டிகை நாட்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம். மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு வருகின்ற ஏப்ரல் நான்காம் தேதி டாஸ்மாக் கடைகள் மற்றும் பாரதம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விதியை மீறி மதுபானம் விற்பனை செய்தால் கடுமையான…

Read more

தொலைதூர படிப்பில் Data Science, Data Analytic படிப்பு…. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் நடப்பு ஆண்டிற்கான சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த மார்ச் 20-ம் தேதி தொடங்கிய நிலையில் தற்போது துறை வாரியான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அதன்படி இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத் தொடரில், சென்னை பல்கலைக்கழக தொலைதூர படிப்பில் அடுத்த ஆண்டு முதல்…

Read more

“யாரு சாமி நீ”….. ஓராண்டில் ரூ.6 லட்சத்துக்கு இட்லி ஆர்டர் செய்த நபர்…. ஸ்விக்கி நிறுவனம் அறிவிப்பு…!!

உலகம் முழுவதும் நேற்று உலக இட்லி தினம் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு இட்லி என்ற உணவு குறித்து கடந்த ஓராண்டாக நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகளை ஸ்விக்கி உணவு சேவை நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் இந்த ஓராண்டு காலத்தில் ஸ்விக்கி நிறுவனம் 3.30…

Read more

JUST IN: சொத்து வரி செலுத்தாத ரோஹினி திரையரங்கம்…!!

2022-23 நிதியாண்டில் ரூ.3.69 லட்சம் சொத்து வரி செலுத்தாமல் ரோஹினி திரையரங்க நிர்வாகம் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக மாநகராட்சி 10,000 ரூபாய் அபராதமும் விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த காலங்களில் நிலுவையில் உள்ள 24 லட்சம் தொடர்பாக நீதிமன்றத்தில்…

Read more

கலாஷேத்ரா போராட்டத்தில் பிக்பாஸ் விக்ரமன்…. நீதி கிடைக்க முடிந்தவரை ஆதரவளிப்பேன்…!!!

கலாஷேத்ராவின் ருக்மணி தேவி நுண்கலை கல்லூரியில் பாலியல் தொல்லை கொடுத்த பேராசியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக, கலாஷேத்ராவில் மாநில மகளிர் ஆணைய தலைவர் குமாரி விசாரணையை தொடங்கினார். குற்றச்சாட்டுக்கு உள்ளான பேராசிரியரை பணி…

Read more

BREAKING: தீண்டாமை விவகாரம்: ரோகிணி திரையரங்கிற்கு நோட்டீஸ்…!!!

சென்னை ரோகினி திரையரங்கில் பத்துதல படம் பார்க்க வந்த நரிக்குறவர்களை உள்ளே அனுமதிக்காத விவகாரத்தில் திரையரங்கு உரிமையாளர், பணியாளரிடம் விளக்கம் கேட்டு காவல்துறையினர் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

Read more

தமிழகத்தில் உற்பத்தியாகும் 11 பொருட்களுக்கு புவிசார் குறியீடு…. எதற்கெல்லாம் தெரியுமா…?

புவிசார் குறியீடு என்பது ஒரு கலை, கலைப் பொருள், அதன் செய்முறை, விவசாய பொருள் என எதற்கும் வழங்கப்படும். அது அந்த குறிப்பிட்ட இடத்திற்கு உரியது ஆகும். அதன்படி தமிழகத்தில் உற்பத்தியாகும் 11 பொருட்களுக்கு மத்திய அரசின் புவிசார் குறியீடு பதிப்பகம்…

Read more

BREAKING: மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல்: தமிழ்நாடு மகளிர் ஆணையம் விசாரணை…!!!

சென்னை கலாஷேத்ரா கல்லூரியில் ஆசிரியர் மீது மாணவிகள் பாலியல் புகார் அளித்த நிலையில் தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர் குமாரி, மாணவிகளிடம் விசாரணை நடத்த வருகை. பேராசிரியர் உள்பட 4 பேர் பாலியல் துன்புறுத்தல் அளிப்பதாகவும், அவர்களை கல்லூரி இயக்குநர் காப்பாற்றி…

Read more

ரூ.12 கோடி செலவில் ஔவை பாட்டிக்கு மணிமண்டபம்…. தமிழ்நாடு அரசு அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அமைந்ததையடுத்து மக்களுக்கு பயன்படும் விதமாக பல்வேறு துறைகளிலும் பல்வேறு மாற்றங்கள் செய்யப்படுவதோடு மட்டுமல்லாமல் பல்வேறு திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் ரூ.12 கோடி செலவில் ஒளவை பாட்டிக்கு மணிமண்டபம் கட்டப்பட உள்ளதாக இந்து…

Read more

BREAKING: வரலாறு காணாத புதிய உச்சத்தில் தங்கம் விலை….!!

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து ரூபாய் 44 ஆயிரத்து 720 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரண தங்கம் 5590க்கு விற்பனையாகிறது. தங்க நகைகளுக்கு நாளை முதல் ஹால்மார்க் உடன் ஆறு…

Read more

BREAKING: தமிழ்நாட்டில் நாளை முதல் மாஸ்க் கட்டாயம்…. மறந்துராதீங்க மக்களே..!!!

மருத்துவமனை, மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளுக்கு வருவோர் நாளை முதல் கொரோனா வேகமெடுத்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சு அறிவித்துள்ளார். உள்நோயாளிகள், புறநோயாளிகள், மருத்துவர்கள், நர்ஸ் என அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணியவேண்டும்.…

Read more

அடக்கடவுளே..! பலி எண்ணிக்கை 35 ஆக அதிகரிப்பு, 18 பேர் சிகிச்சை…. பெரும் சோகம்…!!!

மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூர் கோயிலில் ராமநவமி கொண்டாட்டத்தின் போது, கிணறு தடுப்பு இடிந்து விழுந்தது. இதில் ஏராளமானவர்கள் கிணற்றுக்குள் விழுந்தனர். உடனடியாக அங்கு விரைந்த  மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் ஏற்கனவே பலரும் பணியான நிலையில் தற்போது…

Read more

BREAKING NEWS: தமிழ்நாட்டில் இன்று நள்ளிரவு முதல் கட்டணம் உயர்வு…!!!

சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு 12 மணி முதல் சுங்கக்கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காருக்கு ரூ.60-ல் இருந்து ரூ.70ஆகவும், இலகுரக வாகனத்துக்கு ரூ.105ல் இருந்து ரூ.115ஆகவும், லாரி மற்றும் பேருந்துகளுக்கு ரூ.205ல் இருந்து ரூ. 250ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 55 சுங்கச்…

Read more

சற்றுமுன்: மாடியில் இருந்து குதித்து கல்லூரி மாணவி மரணம்…!!

மதுரை காமராஜர் பல்கலைக்கழக விடுதியின் மாடியில் இருந்து குதித்து 2ஆம் ஆண்டு மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவி மகேஸ்வரி உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவ மனைக்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளது. தற்கொலை…

Read more

Other Story