விரைவில் தமிழகத்தில் பிரம்மாண்ட ஸ்போர்ட்ஸ் சிட்டி?…. களத்தில் இறங்கிய அமைச்சர் உதயநிதி…..!!!!

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல் மாநிலத்தில் விளையாட்டு கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். சில மாதங்களுக்கு முன்னதாக ஒடிசா சென்று அம்மாநிலத்தின் விளையாட்டு கட்டமைப்புகளை நேரில் ஆய்வு செய்த உதயநிதி, அதேபோல தமிழகத்திலும்…

Read more

இதற்கெல்லாம் அதிமுக ஒருபோதும் அஞ்சாது?…. எங்களை தொட்டுக் கூட பார்க்க முடியாது…. EPS அதிரடி பேச்சு….!!!!

அ.தி.மு.க பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்று முதல் முறையாக சென்னையிலிருந்து தனது சொந்த ஊரான சேலம் மாவட்டத்திற்கு வந்தார். அங்கு எடப்பாடி பழனிசாமி பேசியதாவது, இப்போது  அதிமுகவின் பலம் மக்களிடையே பெருகி வருகிறது. தொண்டர்கள் பலம் நிறைந்த அதிமுக மிகப்…

Read more

அவங்க இல்லன்னா தமிழகத்தில் தொழில் நடத்த முடியாது?… அதை பர்ஸ்ட் புரிஞ்சுக்கோங்க…. கே.பாலகிருஷ்ணன் அதிரடி ஸ்பீச்….!!!!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பால கிருஷ்ணன் கரூர் சுங்ககேட்டிலுள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது “பாஜக எல்லை தாண்டி போகிற ஆட்சியாக உள்ளது. முழுமையாக பாராளுமன்றத்தை நடத்த இயலாத ஆட்சியாக பாஜ கஇருக்கிறது.…

Read more

FLASH NEWS: பாஜகவுடன் கூட்டணி குறித்து ஈபிஎஸ் அறிவிப்பு…!!!

‘அதிமுகவுடன் கூட்டணி குறித்து BJP தேசிய தலைவர்களே முடிவு செய்வார்கள்’ என EPS கூறியுள்ளார். மேலும், ‘ADMK கூட்டணியில் இருப்பதாக BJP தலைவர்கள் கூறிவிட்டார்கள். அதிமுகவில் இருந்து விலகிய ஒருசிலரை தவிர அனைவரும் மீண்டும் கட்சியில் இணைய வேண்டும் என்பதே எங்களது…

Read more

1 இல்ல 2 இல்ல…. 46 லட்சம் இந்திய கணக்குகளை தடை செய்த வாட்ஸ் அப்… வெளியான அறிக்கை…!!!

மெட்டா நிறுவனத்தின் கீழ் இயங்கும் வாட்ஸ்அப் செயலியானது பிப்ரவரியில் இந்தியாவில் பிரத்தியேகமாக பதிவு செய்யப்பட்ட கணக்குகளை தடை செய்தது. அதாவது பிப்ரவரியில் 45.97 லட்சம் இந்திய கணக்குகளை வாட்ஸ் அப் தடை செய்தது. வழிகாட்டுதல்களை மீறியதற்காக இவ்வளவு  கணக்குகள் தடைசெய்யப்பட்டன. இந்தியாவின்…

Read more

கலாஷேத்ரா விவகாரம்: பேராசிரியர் ஹரி பத்மன் சிக்கியது எப்படி…? வெளியான தகவல்…!!!

சென்னையில் உள்ள கலாஷேத்ரா கல்லூரி மாணவிகள் சிலர் அங்கு பணிபுரியும் பேராசிரியர்கள் மீது பாலியல் புகார் தெரிவித்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தலைமறைவாக இருந்த ஹரி பத்மனை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில் ஹைதரபாத்தில் அவர் இன்று காலை…

Read more

இன்று CM ஸ்டாலின் செய்யப் போகும் தரமான சம்பவம்…. பொறுத்திருந்து தான் பார்க்கணும்…!!!

சமூக நீதிக்கான அகில இந்திய கூட்டமைப்பின் முதல் தேசிய மாநாடு இன்று டெல்லியில் உள்ள கஸ்தூர்பா காந்தி மார்க், கன்னாட் பகுதியில் இன்று  மாலை 4.30 முதல் இரவு 7 மணி வரை நடைபெற உள்ளது. இந்த மாநாடானது  CM ஸ்டாலின்…

Read more

BREAKING: கலாஷேத்ரா பேராசிரியர் ஹரி பத்மன் சற்றுமுன் கைது…!!!

பாலியல் புகாரில் தலைமறைவாக இருந்த கலாஷேத்ரா பேராசிரியர் ஹரி பத்மனை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னையில் உள்ள கலாஷேத்ரா கல்லூரி மாணவிகள் சிலர் அங்கு பணிபுரியும் பேராசிரியர்கள் மீது பாலியல் புகார் தெரிவித்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தலைமறைவாக இருந்த ஹரி…

Read more

வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்…! ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் உயர்வு… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

இந்தியாவின் பொதுத்துறை வங்கியான பேங்க் ஆப் இந்தியா வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. அதன்படி 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரை உள்ள பல்வேறு விதமான பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு வட்டி விகிதமானது 3% முதல்…

Read more

“கிசான் விகாஸ் பத்திரங்களுக்கான வட்டி விகிதம் அதிரடி உயர்வு”… மத்திய அரசின் அசத்தல் அறிவிப்பு…!!!

இந்திய தபால் அலுவலகத்தில் பல்வேறு விதமான சிறு சேமிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சிறுசேமிப்பு திட்டங்களுக்கு மத்திய அரசால் வட்டி விகிதமும் அடிக்கடி அதிகரிக்கப்படுகிறது. அந்த வகையில் தற்போது கிஷான் விகாஸ் பத்ரா திட்டத்தில் வட்டி விகிதம் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது.…

Read more

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் மழை…. வானிலை ஆய்வு மையம்…..!!!

தமிழகத்தில் கடந்த ஒரு சில வாரங்களாகவே பல மாவட்டங்களிலும் கோடை மழை பெய்து கொண்டிருக்கிறது. வெயில் ஒரு பக்கம் வாட்டி வதைக்கும் சூழலில் மழை பெய்து மக்களை சற்று குளிரூட்டி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 16…

Read more

தமிழகத்தில் நாளை முதல் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை…. வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மார்ச் 13ஆம் தேதி பொது தேர்வு தொடங்கிய நிலையில் தற்போது தேர்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதனை தொடர்ந்து பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வருகின்ற ஏப்ரல் ஆறாம் தேதி பொது தேர்வு…

Read more

பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்… இனி ரயில்களில் உடனடி மருத்துவ சேவை கிடைக்கும்… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

இந்தியாவில் பெரும்பாலான பயணிகள் ரயில் பயணத்தையே விரும்புகிறார்கள். ஏனெனில் ரயிலில் கட்டணம் குறைவு மற்றும் வசதிகள் அதிகம். அதிக பயணிகள் ரயிலில் செல்வதால் ரயில்வே துறை புது புது வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் மத்திய ரயில்வே துறை அமைச்சர்…

Read more

பொய் வழக்கு போடும் Stalin…. ஆனா அது பலிக்காது…. திமுகவுக்கு EPS கடும் எச்சரிக்கை…!!!

பல போராட்டங்களை கடந்து வந்து தற்போது அதிமுகவின் 8 ஆவது பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனை எடப்பாடி அணியினர் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் மீது பொய் வழக்கு போட்டு…

Read more

“குற்றவாளியின் பிறப்புறுப்பில் தாக்கியது ஏன்”… பற்கள் பிடுங்கிய விசாரணையில் அம்பலமாகும் பகீர் தகவல்கள்…!!!!

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் விசாரணைக்கு அழைத்து செல்பவர்களின் பற்கள் பிடுங்கிய விவகாரம் குறித்து ஏஎஸ்பி பல்வீர் சிங் மீது சார் ஆட்சியர் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இது தொடர்பான வழக்கு விசாரணை மாநில மனித உரிமை ஆணையம் மற்றும் தேசிய…

Read more

வழுக்கையால் வந்த சோதனை…. தினமும் வீட்டில் ஒரே முடி சண்டை…. இறுதியில் கொலையில் முடிந்த சோகம்…!!!

வழுக்கை தலையை மறைத்து திருமணம் செய்த கணவருடைய குற்றத்தை திருப்பி கேட்ட மனைவியை தூக்கில் தொங்கவிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் அமரம்பேடு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் கோகுல கண்ணன். 32 வயதான இவர் தனியார் கம்பெனி ஒன்றில்…

Read more

மக்களே உஷார்…. 59 மருந்துகள் தரமற்றவை…. உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!

இந்தியா மத்திய மற்றும் மாநில தர கட்டுப்பாட்டு வாரியங்கள் இந்த வருடம் பிப்ரவரியில் நடத்திய சோதனையில், 59 மருந்துகள் தரமற்றவை என்று கண்டறியப்பட்டுள்ளது. மருந்து மற்றும் மாத்திரைகளின் தரத்தை சோதிக்கும் விதமாக நாடு முழுவதும் மத்திய மற்றும் மாநிலம் மருந்து தர…

Read more

“என் முட்டிகள் நொறுங்கியது”… வாழ்க்கை இருண்டது.. இனி பிழைக்கவே மாட்டேன்னு சொன்னாங்க… அமைச்சர் மா. சுப்ரமணியன்..!!

தமிழக மருத்துவ துறை மற்றும் சுகாதாரத் துறை அமைச்சராக இருப்பவர் மா. சுப்பிரமணியன். இந்நிலையில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கலைஞர் நினைவு பன்னாட்டு மாரத்தான் 2023 என்ற பெயரில் கின்னஸ் சாதனை ஓட்டத்துக்கான முன்பதிவு நேற்று தொடங்கியது.…

Read more

குழந்தை ஆசைக்காக…. கொல்கத்தாவில் 7 வயது சிறுமி நரபலி…. உச்சகட்ட கொடூர சம்பவம்….!!!!

கொல்கத்தாவின் தில்ஜாலா பகுதியில் 7 வயது பக்கத்து வீட்டு சிறுமியை கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் ஒரு மந்திரவாதியின் ஆலோசனையின் பேரில் இதை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார். இதில் குற்றம் சாட்டப்பட்ட அலோக்குமாருக்கு குழந்தை இல்லாததால் தனது குழந்தை ஆசையை நிறைவேற்ற சில…

Read more

“நான் அதிமுகவிலோ, திமுகவிலோ இணைய மாட்டேன்”…. நயினார் நாகேந்திரன் ஒரே போடு… அப்போ ரூட் கிளியரா…?

பாஜக கட்சியின் எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அதிமுகவில் இருந்து விலகியது கஷ்டமாக இருக்கிறது என்று கூறியுள்ளார். இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது, அதிமுகவில் இருந்து விலகியது எனக்கு சற்று வருத்தம் தான். ஜெயக்குமார் என்னை…

Read more

ஜெயலலிதாவின் 10 தல பழனிசாமி…. வைரலாகும் ஈபிஎஸ்ஸின் புதிய புகைப்படம்….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே அதிமுகவில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இடையே கடும் மோதல் போக்கு நிலவி வந்தது. இதனை தொடர்ந்து சமீபத்தில் அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில் சென்னையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முதன்முதலாக எடப்பாடி…

Read more

“இனி போஸ்ட் ஆபீஸில் கணக்கு தொடங்க ஆதார்-பான் கார்டு அவசியம்”… மத்திய அரசு அதிரடி அறிவிப்பு…!!

இந்திய தபால் துறையில் பல்வேறு விதமான சிறு சேமிப்பு திட்டங்கள் இருக்கிறது. இந்த சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு உயர்த்தி நிலையில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் தபால் நிலையங்களில் இனி கணக்கு தொடங்குவதற்கு…

Read more

தமிழகத்தில் இனி திரையரங்குகளில் மாஸ்க் கட்டாயம்?…. வெளியான அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதுவரை இரட்டை இலக்கத்தில் பதிவான கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக 100- ஐ கடந்து பதிவாகி வருகிறது.இதனால் மக்கள் அனைவரும் முறையாக முக…

Read more

கள்ளத்தொடர்பு: தம்பிக்காக சமாதானம் பேச சென்ற ஐ.டி நிறுவன ஊழியர் பரிதாப பலி…. வெளியான பகீர் உண்மைகள்….!!!!

ஆந்திரா சித்தூர் மாவட்டம் பிராமனபள்ளி பகுதியில் வசித்து வந்தவர் நாகராஜூ(35). ஐடி நிறுவனம் ஊழியரான இவர் வீட்டிலிருந்து வேலை பார்த்து வந்துள்ளார். இதற்கிடையில் நாகராஜூவுக்கு புருஷோதமன் என்ற தம்பி உள்ளார். புருஷோதமனுக்கும் அதே கிராமத்தை சேர்ந்த ரிபிஜெயா என்பவரின் மனைவிக்கும் இடையில்…

Read more

மேற்குவங்காளம், பீகார் வன்முறை பற்றி…. பிரதமர் மோடி பேசணும்…. -கபில் சிபல் எம்.பி….!!!!

வட மாநிலங்களில் இந்து மத பண்டிகையான ராம நவமி சென்ற மாதம் 30ம் தேதி கொண்டாடப்பட்டது. அதன்படி பீகார், மேற்கு வங்காளம் மாநிலங்களில் ராம நவமி பண்டிகையின்போது சிலர் ஊர்வலமாக சென்றனர். அப்போது ஒருசில பகுதிகளில் மத ரீதியிலான வன்முறை வெடித்தது.…

Read more

LIC கட்டடத்தின் தீ அணைக்கப்பட்டது…. ஆவணங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை…. வெளியான தகவல்..!!!

சென்னையின் அடையாளமாக திகழும் எல்.ஐ.சி பில்டிங்கில் பெயர் பலகை தீப்பிடித்து எரிந்து வருகிறது. 1959ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்தக் கட்டடம், 14 மாடிகளைக் கொண்டது. பல ஆண்டு காலமாக சென்னையிலேயே மிக உயரமான கட்டடம் என்ற புகழை கொண்டிருந்தது. இந்நிலையில் எல்.ஐ.சி…

Read more

விலங்கியல் பூங்காவிலிருந்து நைசாக தப்பி ஓடிய சிவிங்கிப்புலி…. பின் வனத்துறையினரின் துரித செயல்….!!!!

வன விலங்குகளை பாதுகாப்பாக பராமரிப்பதில் மத்திய அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக கடந்த வருடம் செப்டம்பர் மாதம் நமீபியாவிலிருந்து 8 சிவிங்கிப்புலிகளும், கடந்த பிப்ரவரி மாதம் தென்னாப்பிரிக்காவிலிருந்து 12 சிவிங்கிப்புலிகளும் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டது. இதில் ஓபன்-ஆஷா,…

Read more

கோழி திருட்டை தடுத்த நபரை…. சரமாரியாக வெட்டிய கொடூரம்…. நொடியில் பறிபோன உயிர்…. பெரும் பரபரப்பு….!!!!

மகாராஷ்டிரா பன்வெல் பகுதியில் கோழிகளை திருடுவதற்காக கிராமத்திற்குள் புகுந்த 3 பேரை தடுக்க முயற்சி செய்த உரிமையாளரை கோடாரியால் வெட்டிக் கொலை செய்துள்ள சம்பவம் அரேங்கேறியுள்ளது. இதையடுத்து இந்த 3 பேரும் கைது செய்யப்பட்டனர். இதுபற்றி காவல்துறையினர் கூறியதாவது “மார்ச் 29ம்…

Read more

மாஸ் பக்கா மாஸ்…! “பத்து தல பழனிச்சாமி” இணையத்தை கலக்கும் போஸ்டர்…!!!

பல போராட்டங்களை கடந்து வந்து தற்போது அதிமுகவின் 8 ஆவது பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனை எடப்பாடி அணியினர் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில்  சென்னையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முதன்முதலாக பழனிச்சாமி அவர்கள் பொறுப்பேற்ற பின்பு இன்று நடைபெற்று…

Read more

என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா…? “விலையேற்றம்” நிர்மலாவை சுத்து போட்ட மக்கள்…!!

நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்ந்துகொண்டே போகிறது. குறிப்பாக சிலிண்டர்,விலை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.  இதனால் இல்லத்தரசிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகின்றனர். இந்நிலையில் காஞ்சிபுரத்தில் பாஜகவினரை சந்திக்க மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வருகை…

Read more

அடக்கடவுளே…! சென்னையில் பானி-பூரி சாப்பிட்ட பெண் மரணம்….. பெரும் அதிர்ச்சி…!!!

சென்னை மெரினா கடற்கரையில் பானி பூரி, சோளம் சாப்பிட்டு சென்ற இளம்பெண் திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னையை சேர்ந்த மோனிஷா (24) என்ற பெண் மெரினா கடற்கரையில் பானிபூரி வாங்கி சாப்பிட்டுள்ளார். அதனையடுத்து பறக்கும் ரயிலை பிடிக்க…

Read more

BREAKING: சென்னையின் அடையாளம் தீப்பற்றி எரிகிறது…. அடக்கடவுளே..!!!

சென்னையின் அடையாளமாக திகழும் எல்.ஐ.சி பில்டிங்கில் பெயர் பலகை தீப்பிடித்து எரிந்து வருகிறது. 1959ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்தக் கட்டடம், 14 மாடிகளைக் கொண்டது. பல ஆண்டு காலமாக சென்னையிலேயே மிக உயரமான கட்டடம் என்ற புகழை கொண்டிருந்தது. இந்நிலையில் தற்போது…

Read more

“பள்ளி குழந்தையை சினிமா பாட்டுக்கு டான்ஸ் ஆட வைக்கிறாங்க”…. தமிழக பள்ளிக்கல்வித்துறை மீது பாஜக தலைவர் குற்றச்சாட்டு…..!!!!

சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள நாரதர் கான சபாவில் தனியார் அமைப்பு சார்பாக இலக்கிய திருவிழா இன்று நடந்தது. இவ்விழாவில் “பாரதியாரின் கவிதைகளும் அறிவியலும்” எனும் தலைப்பில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் எழுத்தாளர் அரவிந்த் நீலகண்டன் போன்றோரின் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.…

Read more

மார்ச் மாத ஜிஎஸ்டி வசூல் வெளியீடு…. எவ்வளவு கோடி தெரியுமா?…. இதோ விபரம்…..!!!!

சென்ற 2017-ஆம் வருடம் முதல் நாட்டில் ஜிஎஸ்டி வரி விதிப்பு அமலில் இருக்கிறது. மக்கள் செலுத்திவரும் பல வரிகளும் மாற்றியமைக்கப்பட்டு ஒரே ஜிஎஸ்டி வரியாக வசூல் செய்யப்படுகிறது. இதன் காரணமாக மாநில அரசுகள் வசமிருந்த வரி வசூல் முறையானது மத்திய அரசின்…

Read more

சிலிண்டர் விலை உயர்வு…. இதுதான் காரணம்?…. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில்….!!!!

நம் நாட்டில் விலைவாசி உயர்வு காரணமாக சமையல் எரிவாயுவின் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் இல்லத்தரசிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த நிலையில் தமிழகத்திற்கு வந்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் காஞ்சிபுர மக்கள் சிலிண்டர் விலை உயர்வு குறித்து…

Read more

WhatsApp பயனர்களே!…. இனி அந்த பயம் வேண்டாம்?…. வெளியான புது அப்டேட் நியூஸ்…..!!!!

இப்போது உலகம் முழுவதும் அதிகப்படியான மக்கள் பயன்படுத்தும் செயலியாக வாட்ஸ்அப் இருக்கிறது. ஆரம்ப காலக்கட்டத்தில் மிக குறைந்த அளவிலான சிறப்பு வசதிகளை மட்டுமே கொண்டு செயல்பட்டு வந்த வாட்ஸ்அப், நாளடைவில் அதிகளவிலான சிறப்பு வசதிகளையும் அதிநவீன பலன்களையும் அளித்து வருகிறது. அந்த…

Read more

ஏப்ரல் 14-ஆம் தேதி…. அமைச்சர்களின் ஊழல் பட்டியல்…. அண்ணாமலை ஸ்பீச்…..!!!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியபோது “தேர்தலில் தோல்வியடைந்தாலும் நீண்ட கால நோக்கத்தில் தான் பேசி வருகிறேன். தூய்மையான அரசியலை முன்னெடுப்பதில் பின்னடைவு இருந்தாலும் எனக்கு கவலை இல்லை. தேர்தலில் பணம் கொடுத்து வெற்றிபெற்றாலும் எந்த பயனுமில்லை என…

Read more

கோடை வெயில்…. இனி அரை நாள் மட்டுமே பள்ளிகள் செயல்படும்…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தியாவின் தற்போது கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மதியம் 12 மணிக்கு மேல் மக்களால் வெளியில் நடமாடுவது மிகவும் சிரமமான ஒன்றாக உள்ளது. இந்நிலையில் மாணவர்களின் உடல் நலனை கருத்தில் கொண்டு மாநில அரசு பள்ளிகள்…

Read more

பொதுக்கூட்டம்: நம்பர்-1 முதல்வர் மு.க ஸ்டாலின்…. ஆ.ராசா பெருமித பேச்சு…..!!!!!

நெல்லை கிழக்கு மாவட்டம் தி.மு.க சார்பாக வள்ளியூரில் முதலமைச்சர் ஸ்டாலினின் 70வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் தலைமையில் நடந்தது. இந்த பொதுக்கூட்டத்தில் தி.மு.க துணை பொது செயலாளர் ஆ.ராசா  பங்கேற்று பேசினார். அவர் பேசியதாவது “தந்தை பெரியார்,…

Read more

சென்னையில் ஏப்ரல் 14ஆம் தேதி மதியம் சம்பவம் இருக்கு…. ஊழல் பட்டியலை வெளியிடும் பாஜக அண்ணாமலை….!!!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இந்த செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பாஜக கூட்டணியில் அதிமுக இல்லை என்று நான் கூறியது கிடையாது. அதிமுக மற்றும் பாஜக கூட்டணி இறுதி உறுதியான இப்போது எதுவும் கூற முடியாது. எதுவுமே கல்லில் எழுதப்பட்ட…

Read more

அதிமுக – பாஜக கூட்டணி…. அந்த வார்த்தையை நான் கூறவில்லை…. பாஜக அண்ணாமலை….!!!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இந்த செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பாஜக கூட்டணியில் அதிமுக இல்லை என்று நான் கூறியது கிடையாது. அதிமுக மற்றும் பாஜக கூட்டணி இறுதி உறுதியான இப்போது எதுவும் கூற முடியாது. எதுவுமே கல்லில் எழுதப்பட்ட…

Read more

தமிழகத்தில் 9 தொகுதிகள் உறுதி…. இது தான் டார்கெட்…. எல்.முருகன் முக்கிய அறிவிப்பு….!!!!

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் ஒன்பது தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்று டெல்லி தலைமை முடிவு செய்துள்ளது என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். தென் சென்னை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாஜக பொறுப்பாளர்கள் கூட்டம் சாலிகிராமத்தில் நடைபெற்ற நிலையில்…

Read more

‘தங்க நகை’ ஜூன் 30 வரை…. கால அவகாசம் நீட்டித்த மத்திய அரசு…..!!!!

நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் தங்க நகைகளில் ஆறு இலக்க HUID(Hallmark Unique Identification) அடையாளத்தை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது.  ஏப்ரல் 1ஆம் தேதிக்கு பிறகு HUID எண் இல்லாத நகைகளை விற்பனை செய்யக்கூடாது என அரசு…

Read more

திருச்செந்தூர் TO சென்னை…. தொடங்கியது எக்ஸ்பிரஸ் ரயில் சேவை…. மகிழ்ச்சியில் பயணிகள்….!!!!

திருச்செந்தூரிலிருந்து திருநெல்வேலி வரை அகல ரயில் பாதையில் மின்மயமாக்கல் பணிகள் சென்ற 3 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இப்பணிகள் கடந்த 3 மாதங்களுக்கு முன் முழுமையாக நிறைவடைந்தது. பணிகள் நிறைவடைந்த பிறகு மின்சார ரயில் சேவையாக மாற்றப்பட்டு இன்று முதல் செந்தூர்…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்…. இனி குளறுபடிகளுக்கு வாய்ப்பு இருக்காது…. மத்திய அரசு அதிரடி….!!!!

ஒரே நாடு ஒரே ரேஷன் அமலான பின் அனைத்து கடைகளிலும் ஆன்லைன் எலக்ட்ரானிக் பாயின்ட் ஆஃப் சேல் (POS) சாதனங்கள் கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது. அரசின் இந்த முடிவின் விளைவு தற்போது ரேஷனில் தெரிகிறது என்றே கூறலாம். உண்மையில் தேசிய உணவுப் பாதுகாப்புச்…

Read more

ஓடும் ரயிலில் இப்படியா நடந்துகணும்?…. அத்துமீறிய காதலர்கள்…. வெளியான வீடியோ…. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்….!!!!

தற்போது சமூகவலைத்தளத்தில் காதலர்கள் தொடர்பான ஒரு வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. மும்பையை சேர்ந்த இந்த காதலர்கள் ஓடும் ரயிலில் ரொமான்ஸ் செய்து, முத்தமிட்டு கட்டிப்பிடித்துக் கொள்வதை வீடியோவில் காணலாம். இந்த ஜோடிகள் ஓடும் ரயிலில் உல்லாசமாக இருப்பது சக பயணிகளுக்கு…

Read more

“நீட் தேர்வு மாணவர்கள், இன்ஸ்டாகிராம் பயனர்களின் தரவுகள் திருட்டு”… ஒருவர் கைது… விசாரணையில் பகீர்…!!

இந்தியாவில் 24 மாநிலங்கள் மற்றும் 8 பெரு நகரங்களில் 66.9 கோடி மக்களின் தனிப்பட்ட தரவுகளை திருடிய நபரை தற்போது தெலுங்கானா போலீசார் கைது செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் சைபராபாத் பகுதியைச் சேர்ந்த வினய் பத்வாஜ் என்ற…

Read more

“கலாஷேத்ரா வழக்கு”…. புகாரளித்த பெண்…. கேரளா விரைந்த தனிப்படை….!!!!

சென்னை கலாஷேத்ரா கல்லூரியிலுள்ள பேராசிரியர் மீது பாலியல் புகார் எழுந்திருக்கிறது. இந்த குற்றச்சாட்டுகளுக்கு ஆளான பேராசிரியர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பாலியல் புகாரில் கலாஷேத்ரா உதவி பேராசிரியர் ஹரி பத்மன் மீது வழக்குப்பதிவு…

Read more

அதிமுகவை நெருங்க முடியுமா…? “ஓபிஎஸ் அடுத்த மூவ் என்ன”..? எந்தப் பக்கம் திரும்பினாலும் சிக்கல்தான்…!!

அதிமுக கட்சியின் நிரந்தர பொது செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி ஆகிவிட்டார். இருப்பினும் ஓ. பன்னீர்செல்வம் அதிமுகவுக்கான சட்ட போராட்டங்களை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறார். ஆனால் ஓபிஎஸ் அதிமுகவில் மீண்டும் இணைவது கடினம் என்பதுதான் அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக இருக்கிறது. ஓபிஎஸ்…

Read more

அடேங்கப்பா… இம்புட்டு கோடியா…? மார்ச் மாதத்துக்கான ஜிஎஸ்டி வரி வசூல்…. மத்திய அரசு அறிவிப்பு…!!!

இந்தியா முழுவதும் ஒரே வரி விதிப்பு முறையை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசு கடந்த 2017-ம் ஆண்டு ஜிஎஸ்டி வரி வசூலை அறிமுகப்படுத்தியது. ஜிஎஸ்டி வரி வசூல் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து அதன் வருவாய் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு…

Read more

Other Story