“தொண்டர்கள் மகிழும்படி பணியாற்றுவேன்”…. அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் உறுதி…!!!!

அதிமுகவின் பொதுச் செயலாளர் அண்மையில் எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்று கொண்ட நிலையில் அவருக்கு தொடர்ந்து பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று டுவிட்டரில்  பேசிய இபிஎஸ், தொண்டர்களின் என்ன ஓட்டத்தை அறிந்ததால் அவர்கள் மகிழும் வகையில் பணியாற்றுவேன் என…

Read more

50 வகையான சீர்வரிசையுடன் எடப்பாடி பழனிச்சாமி வீட்டிற்கு சென்று…. வாழ்த்து சொன்ன விஜயபாஸ்கர்…..!!!!

அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்றுக்கொண்டார். இதனை தொடர்ந்து அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்ற அதற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மேல தாளங்கள் முழங்க 50 வகையான…

Read more

கொரோனா எதிரொலி…. இனி இந்த மாவட்டத்தில் முகக்கவசம் கட்டாயம்…. அரசு உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் அரசு மக்கள் அனைவரும் முறையாக முக கவசம் அணிந்து சமூக இடைவேளையை பின்பற்ற வேண்டும் என தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. அதே…

Read more

தமிழகத்தில் இன்று(ஏப்ரல் 4) இதற்கெல்லாம் தடை…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

இந்தியா முழுவதும் இன்று மகாவீர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் அனைத்து வகை மதுக்கடைகளும் மூடப்படுவதாக புதுச்சேரி மாநில அரசு அறிவித்துள்ளது. அதனைப் போலவே தமிழகத்தில் கோவையில் இன்று இறக்கி கடைகள் மூடப்பட வேண்டும் என கோவை மாநகராட்சி நிர்வாகம்…

Read more

ஏப்ரல் 10 முதல் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடக்கம்…. வெளியான அறிவிப்பு…..!!!

தமிழகத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மார்ச் 13ஆம் தேதி பொது தேர்வு தொடங்கியது. இதனை தொடர்ந்து பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வருகின்ற ஏப்ரல் ஆறாம் தேதி பொது தேர்வு தொடங்கும் நிலையில் ஏப்ரல் 20-ம் தேதி…

Read more

“குஷியோ குஷி”….. தமிழகத்தில் இன்று முதல் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை….!!!!

தமிழகத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மார்ச் 13ஆம் தேதி பொது தேர்வு தொடங்கியது. இதனை தொடர்ந்து பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வருகின்ற ஏப்ரல் ஆறாம் தேதி பொது தேர்வு தொடங்கும் நிலையில் ஏப்ரல் 20-ம் தேதி…

Read more

தமிழகம் முழுவதும் இன்று(ஏப்ரல் 4) டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை…. அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் பொதுவாகவே முக்கிய பண்டிகை நாட்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம். மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு இன்று  ஏப்ரல் நான்காம் தேதி டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விதியை மீறி மதுபானம் விற்பனை செய்தால் கடுமையான…

Read more

தமிழகம் முழுவதும் இன்று(ஏப்ரல் 4) பொது விடுமுறை…. அரசு அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் மகாவீர் ஜெயந்தி  ஏப்ரல் 4-ம் தேதி அதாவது இன்று கொண்டாடப்பட உள்ளது. வருடம் தோறும் மகாவீர் ஜெயந்திக்கு நாடு முழுவதும் அரசு விடுமுறை விடப்படும். அதன்படி தமிழகத்தில் இன்று  பள்ளிகள், வங்கிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் இயங்காது. அதனை…

Read more

கலாஷேத்ரா விவகாரம்: பேராசிரியர் ஹரிபத்மனுக்கு நீதிமன்ற காவல்…!!!

சென்னையில் உள்ள கலாஷேத்ரா கல்லூரி மாணவிகள் சிலர் அங்கு பணிபுரியும் பேராசிரியர்கள் மீது பாலியல் புகார் தெரிவித்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தலைமறைவாக இருந்த ஹரி பத்மனை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில் ஹைதரபாத்தில் அவர் இன்று காலை…

Read more

அத்தியாவசிய மருந்துகளின் விலை குறைந்தது…. மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு….!!!!

இந்திய மக்களுக்கு ஆண்டு முழுவதும் மருத்துவ உதவிகள் கிடைக்கவேண்டும் என்பதற்காக பல்வேறு முயற்சிகளை மத்திய-மாநில அரசுகள் மேற்கொண்டு வருகிறது. அதே நேரம் மத்திய அரசு நாட்டு மக்கள் அனைவருக்கும் குறைந்த விலையில் மருத்துகள் கிடைக்கவேண்டும் என்பதற்காக 800-க்கும் அதிகமான அத்தியாவசிய மருந்துகளை…

Read more

மாணவர்கள் கவனத்திற்கு…! அண்ணா பல்கலை. தேர்வு தேதி அறிவிப்பு….!!!

அண்ணா பல்கலைக் கழகத்துக்கு கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளுக்கான செமஸ்டர் தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி மே-26ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் தேர்வுகள் தொடங்க இருக்கின்றன. அதற்கு முன்னதாக மே 15ஆம் தேதி செய்முறை தேர்வுகள் தொடங்க இருக்கிறது. அடுத்த கல்வியாண்டுக்கான…

Read more

குஜராத்தில் அணு குண்டு வைக்க போறாங்களா?…. வெளியான பகீர் தகவல்…..!!!!

இந்தியாவில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளில் ஒன்றுதான் இந்திய முஜாகிதீன் அமைப்பு. இதன் இணை நிறுவனர்களில் ஒருவரான யாசின் பட்கல் மற்றும் சக குற்றவாளிகளுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை பதிவுசெய்யுமாறு தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. குஜராத்தின் சூரத் நகரிலுள்ள…

Read more

BREAKING: அரசுப்பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதல்…. சம்பவ இடத்திலேயே 4 பேர் பலி..!!!

சிவகங்கை அருகே குயவன் வலசை என்ற இடத்தில் அரசுப்பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதி மிகப்பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 3 பெண்கள் உள்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த 10க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…

Read more

அண்ணாமலை சார்…! அப்படியே கொஞ்சம் அதிமுகவினர் சொத்துப் பட்டியலையும் வெளியிடுங்க…. TKS இளங்கோவன்..!!

ஏப்.14ம் தேதி திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். அமைச்சர்கள் எங்கு எங்கு முதலீடு செய்துள்ளார்கள், மற்றும் அமைச்சர்களின் சொத்து பட்டியல் என 2 லட்சம் கோடிக்கு ஊழல் பட்டியல் வெளியிடப்படும் என்றும்…

Read more

இந்த மாவட்ட மக்களே கவனம்…! முகக்கவசம், சமூக இடைவெளி கட்டாயம்…. முக்கிய அறிவிப்பு..!!!

தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டிற்கு வரும் வெளிநாட்டு பயணிகளில் ரேண்டமாக 2% பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக, துபாய் மற்றும் சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு…

Read more

அரசு மருத்துவமனையில் திடீர் தீ விபத்து…. போலீஸ் விசாரணை…..!!!!

சென்னை, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அவசர சிகிச்சை பிரிவு கட்டிட நுழைவாயில் அருகில் மின் ஒயர்கள் வெடித்து சிதறியது. இவை பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியதால் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்தனர். இதுகுறித்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல்…

Read more

கார் கவிழ்ந்து விபத்து…. 6 மாத கைக்குழந்தை பரிதாப பலி…. பெரும் சோகம்…..!!!!

கோவை மாவட்டம் மதுக்கரை போடிபாளையம் அருகில் சாலையில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கேரளாவில் இருந்து வந்த கார் கட்டுப்பாட்டை இழந்த நிலையில், சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 6 மாத கைக்குழந்தை காரில் இருந்து வெளியே தூக்கி வீசப்பட்டது.…

Read more

5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் 1-ஆம் வகுப்பில் சேரலாமா?…. மாநில அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

ஹரியானாவில் தேசிய கல்விக்கொள்கை 2020-ன் படி 6 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகள் மட்டுமே 1-ஆம் வகுப்பில் சேர்க்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக 5 வயது 6 மாதத்துக்கு மேற்பட்ட குழந்தைகள் பள்ளிகளில் சேர முடியாமல் இருந்தனர்.…

Read more

திடீரென முடங்கிய சர்வர்…. சிரமப்பட்ட பயனாளர்கள்…. SBI கொடுத்த விளக்கம்….!!!!

SBI வங்கியின் சர்வரானது ஏப்ரல் 3ம் தேதி இன்று காலை 9:19 மணி முதல் முடங்கியது. இதன் காரணமாக அப்போது முதல் SBI வங்கியின் நெட் பேங்கிங், யுபிஐ, யோனோ ஆப் உள்ளிட்ட பல சேவைகளும் செயலிழந்துவிட்டது. இதனால் பயனர்கள் அனைவரும்…

Read more

காங்கிரஸ் பேரணி…. திடீரென சரிந்து விழுந்த மேடை….. வெளியான வீடியோ…. பரபரப்பு….!!!!!

பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு எதிராக சூரத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதனால் மக்களவை செயலகமானது அவரது எம்பி பதவியை பறித்தது. இதையடுத்து ராகுல் அரசு பங்களாவை காலி செய்ய சொல்லி,…

Read more

கோவிலில் இவர்கள் விரைவில் தரிசனம் செய்ய நடவடிக்கை?…. வெளியான உத்தரவு…..!!!!

முக்கியமான கோயில்களில் கர்ப்பிணி, பெண்கள், முதியோர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் விரைவாக தரிசனம் செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் கோயில்களில் விரைவாக தரிசனம் செய்ய தனி வரிசை கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில்…

Read more

ரயில் விபத்து…. தீ வைத்தவரின் உருவப்படம் வெளியீடு…. நடவடிக்கையில் போலீஸ்…..!!!!

ஆலப்புழா-கண்ணூர் ரயிலில் இன்று மர்ம நபர்கள் தீ வைத்தனர். இந்த தீ விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவர்களின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.…

Read more

“7 வயது சிறுமி கொலை வழக்கு”…. தந்தை தான் குற்றவாளியா?…. திடுக்கிடும் தகவல்கள்….!!!!

ஜம்மு-காஷ்மீர் குப்வாராவில் 7 வயது சிறுமி கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது தந்தை கைதானார். இவ்வழக்கில் எந்த துப்பும் கிடைக்காததால் காவல்துறையினர் சந்தேகத்தின் படி பலரை பிடித்து விசாரித்தனர். அதன்படி சிறுமியின் குடும்பத்தாரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது சிறுமியின்…

Read more

மகாவீர் ஜெயந்தி…. தமிழகம் முழுவதும் நாளை (ஏப்ரல் 4) விடுமுறை அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் மகாவீர் ஜெயந்தி வருகின்ற ஏப்ரல் 4-ம் தேதி அதாவது நாளை கொண்டாடப்பட உள்ளது. வருடம் தோறும் மகாவீர் ஜெயந்திக்கு நாடு முழுவதும் அரசு விடுமுறை விடப்படும். அதன்படி தமிழகத்தில் நாளை பள்ளிகள், வங்கிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் இயங்காது.…

Read more

தமிழகம் முழுவதும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு சம்பளம் உயர்வு…. அரசு சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடை ஊழியர்களுக்கும் சம்பளம் உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. கூட்டுறவு நிறுவனங்களால் நடத்தப்படும் ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க கோரி பல கோரிக்கைகள் எழுந்த நிலையில் அரசு இது தொடர்பாக பரிசீலனை…

Read more

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கோடை மழை பரவலாக பெய்து வருகிறது. ஒரு பக்கம் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருக்கும் நிலையில் ஆங்காங்கே மழை பெய்து வருவது மக்களை சற்று குளிரூட்டும் விதமாக உள்ளது.…

Read more

நாளை (ஏப்ரல்-4) வண்டலூர் உயிரியல் பூங்கா செயல்படும்…. வெளியான அறிவிப்பு….!!!!

தென் கிழக்கு ஆசியாவில் பெரிய உயிரியல் பூங்காவாக வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இருந்து வருகிறது. வருடந்தோறும் இந்த பூங்காவுக்கு 20 லட்சம் பார்வையாளர்கள் வருகை தருகின்றனர். இந்த வண்டலூர் பூங்காவில் பெரியவர்களுக்கு ரூபாய்.90 கட்டணமாகவும், சிறியவர்களுக்கு ரூ.50 கட்டணமாகவும்…

Read more

அரசு பேருந்து-லாரி மோதல்…. நொடியில் பறிபோன 4 உயிர்…. பெரும் சோகம்…..!!!!!!

சிவகங்கை பூவந்தி அருகில் செங்கல் சூளை லாரியும் அரசு பேருந்தும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவர்களின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு…

Read more

வருமான வரி விதிகளில் மாற்றம்…. இவர்களுக்கு மட்டும் சலுகை?…. நிதியமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!!

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி-1 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் வருமான வரி செலுத்துபவர்களுக்கு ஒரு நல்ல செய்தியை வழங்கி உள்ளார். ரூபாய்.7 லட்சம் வரையுள்ள வருமானத்துக்கு வரி இல்லை என நிர்மலா சீதாராமன் அறிவித்து உள்ளார். வருமான…

Read more

அடக்கடவுளே!…. ஒரு சீட்டுக்காக பெண் செய்யும் வேலையை பாருங்க…. வெளியான வீடியோ…. வைரல்….!!!!!

மும்பை லோக்கல் ரயில் ஒன்றில் இருக்கைக்காக ஆண் நபரிடம் பெண் ஒருவர் கடும்  வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் மும்பை உள்ளூர் ரயிலின் பெட்டியில் பயணிகள் நிறைந்திருப்பதை காண முடிகிறது. அப்போது அங்கிருந்த பெண் ஒருவர்…

Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கான DA நிலுவைத்தொகை?…. வெளிவரும் சூப்பர் அப்டேட்…..!!!!

நிலுவையிலுள்ள DA நிலுவைத்தொகையை மத்திய அரசு விரைவில் வழங்கக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இத்தொகை ஊழியர்களின் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நம்பப்படுகிறது. இதனால் மத்திய அரசு ஊழியர்கள் பம்பர் நன்மைகளை பெறுவர். மோடி அரசாங்கம் அண்மையில் அகவிலைப்படியை 4% அதிகரித்தது.…

Read more

மேயர் இந்திராணிக்கு எதிராக…. திமுக கவுன்சிலர்கள் ஆர்ப்பாட்டம்….. பரபரப்பு….!!!!

மதுரை மாநகராட்சி 2023-24 பட்ஜெட் சென்ற வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று அதுகுறித்த விவாத கூட்டம் நடைபெறுகிறது. இதில் கலந்துகொண்ட DMK கவுன்சிலர்கள் மேயர் இந்திராணிக்கு எதிராக ஆர்பாட்டம் செய்தனர். மாமன்ற குழு தலைவராக 58-வது வார்டு கவுன்சிலர் ஜெயராமன்…

Read more

அதிமுக-பாஜக கூட்டணி பற்றி அவங்கதான் முடிவு செய்யணும்?…. EPS பராபரப்பு ஸ்பீச்…!!!!

அ.தி.மு.க-வின் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை அடுத்து சேலத்தில் நேற்று மாலை அவருக்கு கட்சி நிர்வாகிகள் சார்பாக உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் பேசியபோது, அதிமுக-பாஜக கூட்டணி பற்றி முடிவு செய்பவர்கள் மத்தியில் உள்ள…

Read more

ராகுல் காந்தி வழக்கு…. ஒரே மர்மமாக இருக்கு…. ஓபனாக பேசிய ப.சிதம்பரம்…..!!!!

ராகுல் காந்தி வழக்கு தொடர்பாக காரைக்குடியில் ப.சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது “ராகுல் காந்தி வழக்கில் தண்டனையை அறிவித்து அதை நிறுத்தி வைத்திருப்பதாக தீர்ப்பளிக்கப்பட்டது. அப்படி இருக்கையில் எப்படி தகுதி நீக்கம் செய்யப்பட்டது. தகுதி நீக்கம் தொடர்பான…

Read more

ரயிலில் தீ விபத்து…. பயங்கரவாத சதியா இருக்குமோ?…. விசாரணையில் போலீஸ்….!!!!

ஆலப்புழா-கண்ணூர் ரயிலில் இன்று மர்ம நபர்கள் தீ வைத்தனர். இந்த தீ விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவர்களின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.…

Read more

தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ்…. இபிஎஸ்க்கு புதிய செக்…. அடுத்த பரபரப்பு….!!!!

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக இருந்த எடப்பாடி பழனிசாமி அண்மையில் பொதுச் செயலாளர் தேர்தல் நடத்தி அதிமுக பொதுச் செயலாளராக பதவி ஏற்றுக்கொண்டார். அதிமுக பொது குழு தீர்மானம் மற்றும் பொதுச் செயலாளர் தேர்தலுக்கு எதிர்ப்பு ஓபிஎஸ் தரப்பு தாக்கல் செய்த மனு…

Read more

அடக்கொடுமையே!…. நீங்களும் இப்படியா?…. பெண்கள் பரபரப்பு குற்றச்சாட்டு….!!!!

உத்தரபிரதேசம் ஜான்சி மாவட்டம் விராங்க லட்சுமி பாய் ரயில் நிலையத்துக்கு இரண்டு பெண்கள் வந்துள்ளனர். அந்த பெண்களிடம் அறிமுகம் செய்து கொண்ட ராணுவ வீரர் ஒருவர், தன் செல்போன் செயலிழந்து போனதாகவும், உறவினரிடம் பேச செல்போன் தருமாறும் அவர்களிடம் கேட்டுள்ளார். பெண்களிடமிருந்து…

Read more

வாகன ஓட்டிகளுக்கு ஷாக் நியூஸ்…. பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்பு…!!!

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கச்சா எண்ணெய் உற்பத்தியை தினசரி 10 லட்சம் பீப்பாய்க்கு மேல் குறைக்க ஒபெக் நாடுகள் முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக எண்ணெய் விலை 6 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த…

Read more

“ஏப்ரல் 8-ம் தேதி சென்னைக்கு வரும் பிரதமர் மோடி”… என்னென்ன பிளான்கள் தெரியுமா…? இதோ முழு விவரம்…!!

இந்திய பிரதமர் மோடி ஏப்ரல் 8-ம் தேதி சென்னைக்கு வருகை புரிகிறார். பிரதமர் நரேந்திர மோடி வருகின்ற ஏப்ரல் 8-ம் தேதி தமிழகத்திற்கு வருகை புரிகிறார். பிரதமர் மோடி ஏப்ரல் 8-ம் தேதி சென்னை கோவை வந்தே பாரத் ரயில் சேவையை…

Read more

“எல்லா நலமும், வளமும் பெற்று மகிழ்ச்சியோடு வாழ வேண்டும்”… ஆளுநர் ரவியை வாழ்த்திய இபிஎஸ்…!!!

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி இன்று தன்னுடைய 71-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். ஆளுநர் ரவியின்  பிறந்த நாளை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை…

Read more

பாஜக ஆட்சிக்கு வந்தால் கலவரக்காரர்கள் தூக்கிலிடப்படுவார்கள்…. அமித்ஷா ஸ்பீச்….!!!!

பாஜக ஆட்சிக்கு வந்தால் பீகாரில் கலவரக்காரர்களை தூக்கிவிட்டு தக்க பாடம் புகட்டுவோம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். பீகார் மாநிலம் நவாடா மாநிலத்தில் நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்டு பேசுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். கடந்த மூன்று நாட்களில் பீகார்…

Read more

“இன்னும் 20 வருஷம்தான் உயிரோடு இருப்பீங்கன்னு சொன்னாங்க”… அதனால தான் மாரத்தான் ஓடுறேன்… மனம் திறந்த அமைச்சர் மா.சு…!!!

தமிழக மருத்துவ துறை மற்றும் சுகாதாரத் துறை அமைச்சராக இருப்பவர் மா. சுப்பிரமணியன். இந்நிலையில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கலைஞர் நினைவு பன்னாட்டு மாரத்தான் 2023 என்ற பெயரில் கின்னஸ் சாதனை ஓட்டத்துக்கான முன்பதிவு நேற்று தொடங்கியது.…

Read more

“கோவை காளப்பட்டியிலும் டெக் பார்க்”…. கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்… இளைஞர்களுக்கு செம சர்ப்ரைஸ்…!!!

கோயம்புத்தூரில் உள்ள பீளமேட்டில் தமிழக அரசு சார்பில் டைடல் பார்க் கட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் வருகின்ற 30-ஆம் தேதிக்குள் நிறைவடையும் என அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்துள்ளார்.  இங்கு மொத்தம்  26 நிறுவனங்கள் வர இருக்கிறது.…

Read more

“அதிமுக பொதுக்குழு வழக்கில் ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள்”… இன்று இறுதி விசாரணை…!!

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் விவகாரம் குறித்து ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. எடப்பாடி பழனிச்சாமி அதிமுக பொதுச் செயலாளராக தொடர்வதற்கு தடை விதிக்க வேண்டும் என…

Read more

“பாஜக தலைமையில் கூட்டணி”…. புதிய பிளான் சாத்தியமா…? தனி ரூட்டில் அண்ணாமலை…!!

தமிழகத்தில் பாஜக-அதிமுக கூட்டணி உறுதி என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். ஆனால் அண்ணாமலை தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்கள் இருப்பதால் தற்போதைக்கு கூட்டணி குறித்து எதுவும் கூற அரசியலில் கல்லில் எழுதப்பட்ட வார்த்தைகளை விட தண்ணீரில் எழுதப்பட்ட வார்த்தைகள் தான்…

Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளம் 44 % உயர்வு?…. குட் நியூஸ் சொல்லுமா அரசு….!!!!!

மத்திய அரசு ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வுக்காக காத்திருந்து அதற்குரிய அறிவிப்பை பெற்றதையடுத்து, தற்போது 8வது ஊதியக்குழு குறித்து மற்றொரு செய்தி வெளியாகி இருக்கிறது. அதன்படி 8வது ஊதியக் குழுவின் வாயிலாக அரசு ஊழியர்களின் சம்பளமானது அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது. இப்போது அரசு…

Read more

“குழந்தை இல்லாததால் 7 வயது சிறுமியை நரபலி கொடுத்த கொடூரன்”… பிறப்புறுப்பில் நகக்கீரல்கள்….. உச்சகட்ட கொடூரம்…!!!

கொல்கத்தாவில் உள்ள தில்ஜாலா பகுதியில் அலோக் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குழந்தை இல்லாததால் மந்திரவாதி ஒருவரிடம் சென்றுள்ளார். அவர் ஒரு குழந்தையை நரபலி கொடுத்தால் உனக்கு குழந்தை பிறக்கும் என்று கூறியுள்ளார். இதனால் அலோக்குமார் தன் பக்கத்து வீட்டைச்…

Read more

உலகில் தாவர பூஞ்சை நோயால் பாதிக்கப்பட் முதல் நபர்…. எச்சரிக்கும் ஆராய்ச்சியாளர்கள்…..!!!!!

கொல்கத்தாவில் வசிக்கும் முதியவர் ஒருவர் பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு இருப்பது மைகாலஜிஸ்ட் வாயிலாக கண்டறியப்பட்டு உள்ளது. உலகிலேயே தாவரங்களின் பூஞ்சையால் பாதிக்கப்பட்ட முதல் நபர் இவர் தான். 61 வயதாகும் இவர் ஒரு தாவர மைக்காலஜிஸ்ட் ஆவார். இவர் நீண்டகால அழுகும்…

Read more

BREAKING: கர்நாடக தேர்தலில் 3 தொகுதிகளில் அதிமுக போட்டி…!!!

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் 2 அல்லது 3 தொகுதிகளில் பாஜக கூட்டணியில் அதிமுக போட்டியிட உள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 10 தொகுதிகளில் தமிழர்கள் அதிகமாக வசிக்கின்றனர். இதில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பெங்களூரு, கோலார் ஆகிய…

Read more

கேரளாவில் உச்சகட்ட கொடூரம்…! ஓடும் ரயிலில் சக பயணி மீது தீ வைத்த சைக்கோ… 3 பேர் பலி…. 9 பேர் படுகாயம்…. பெரும் பரபரப்பு…!!

கேரள மாநிலத்தில் ஆலப்புழா-கண்ணூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் நடு இரவில் நடந்த ஒரு சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. அதாவது ஆலப்புழாவில் இருந்து கண்ணூர் நோக்கி எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தபோது இரவு 10 மணியளவில் முதியவர் ஒருவர் கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது…

Read more

Other Story