தமிழகத்தில் ஒப்பந்த அடைப்படையில் 400 ஓட்டுனர்கள் நியமனம்…. அரசு சூப்பர் அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் அரசு பேருந்துகளை இயக்க ஒப்பந்த அடிப்படையில் 400 ஓட்டுநர்களை நியமிக்க போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை, மற்றும் கும்பகோணம் உள்ளிட்ட வழித்தடங்களில் ஒப்பந்த ஓட்டுனர்களை பணியமற்ற போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளதாகவும் இந்த பணிகளுக்கு தகுதியும்…

Read more

தமிழக மாணவர்களுக்கு…. ‘மாதம் ரூ.1000’ திறனறி தேர்வு திட்டம் அறிமுகம்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி…..!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவ்வகையில் கல்லூரி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய்…

Read more

நீட் தேர்வு…. விண்ணப்பிக்க இன்றே (ஏப்ரல் 6) கடைசி நாள்…. உடனே போங்க….!!!!

இந்தியாவில் மருத்துவ படிப்புகளில் சேர நீட் என்ற நுழைவு தேர்வு நடத்தப்பட்டு வருகின்றது. நடப்பு ஆண்டு முதல் கட்டமாக முதுகலை மருத்துவ படிப்புகளுக்கான நீர் நுழைவு தேர்வு கடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான…

Read more

தமிழகத்தில் ஆன்லைனில் ஆவின் பொருட்கள்…. அமைச்சர் நாசர் அதிரடி அறிவிப்பு….!!!

தமிழக சட்டப்பேரவையில் நேற்று பால்வளத்துறை மானியம் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய பால்வளத்துறை அமைச்சர் நாசர், தமிழகத்தில் ஆன்லைனில் ஆவின் பால் பொருட்களை விற்பனை செய்வதற்கான வசதி செய்யப்படும் என அறிவித்துள்ளார். மேலும் அம்பத்தூர் பால்பண்ணை வளாகத்தில் புதிய சாக்லேட்…

Read more

நாடு முழுவதும் இன்று ALERT…. மத்திய அரசு திடீர் அதிரடி உத்தரவு….!!!!

நாடு முழுவதும் இன்று அனுமான் ஜெயந்தி கொண்டாடப்பட உள்ள நிலையில் மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் விழா அமைதியாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சட்டம் ஒழுங்கை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.…

Read more

தமிழகத்தில் அடுத்த மாதம் முதல் ரேஷன் பொருள் வீடு தேடி வரும்…. அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதே சமயம் மக்களின் வசதிக்காக அரசு பல்வேறு திட்டங்களை அவ்வப்போது செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் மே மாதம் முதல் ஒரே நாடு ஒரே…

Read more

1000 மீனவருக்கு ரூ.1 கோடி மானியம்…. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் மீனவர்கள் இயற்கை மரணத்திற்கான நிவாரண தொகை 15000 ரூபாயிலிருந்து 25,000 ரூபாயாக உயர்த்தப்படும் என மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை விவாதத்தில் இது குறித்து பேசிய அவர், கடலில் மீன்…

Read more

SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. ஜூன் 30 வரை நீட்டிப்பு….!!!

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. அது மட்டுமல்லாமல் அடிக்கடி பல சலுகைகள் குறித்து அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வருகின்றன. அவ்வகையில் sbi வங்கி மூத்த குடிமக்களுக்கு பிக்சட் டெபாசிட்டுகளில் 0.5% அதிக…

Read more

தமிழகம், புதுச்சேரியில் இன்று(ஏப்ரல் 6) தொடங்குகிறது 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு….!!!!

தமிழகத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மார்ச் 13ஆம் தேதி பொது தேர்வு தொடங்கிய நிலையில் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடந்து கொண்டிருக்கிறது. 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அன்மையில் தேர்வு முடிவு அடைந்த நிலையில் நேற்று…

Read more

இவர்களுக்கெல்லாம் உரிமைத்தொகை ரூ.1,000 கிடைக்காது?…. அதிர்ச்சி தகவல்….!!!!

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது.ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகும் இது குறித்து அறிவிப்பு வெளியிடப்படாமல் இருந்த நிலையில் குடும்பத் தலைவிகள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர்.…

Read more

கொரோனா உறுதியானால் 5 நாட்கள் தனிமைப்படுத்துதல்…. தமிழக அரசு உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மக்கள் அனைவரும் மருத்துவமனைகள் மற்றும் பொது இடங்களில் முக கவசம் கட்டாய மணிய வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் கொரோனா…

Read more

BRERAKING : “அவசர பொதுமுக்கியத்துவம்”….. சற்றுநேரத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…..!!!!

நிலக்கரி எடுப்பு விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் “அவசர பொது முக்கியத்துவம்” வாய்ந்த தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. திமுகவின் டிஆர்பி ராஜா (ஆளும் கட்சி), அதிமுகவின் அருண்மொழி தேவன் (எதிர்க்கட்சி) ஆகியோர் தீர்மானம் கொண்டு வருகின்றனர். இன்னும் சற்று நேரத்தில் இந்த தீர்மானத்திற்கு…

Read more

நாடு முழுவதும் செப்டம்பர் 15 முதல் பொறியியல் வகுப்புகள்…. ஏஐசிடிஇ உத்தரவு….!!!!

நாடு முழுவதும் வருகின்ற செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் பொறியியல் முதலாம் ஆண்டு வகுப்புகளை தொடங்க வேண்டும் என ஏ ஐ சி டி இ உத்தரவிட்டுள்ளது. 2023-24 ஆம் ஆண்டுக்கான கல்வி அட்டவணையை வெளியிட்டுள்ள ஏ ஐ சி…

Read more

முதல்வர் ஸ்டாலினுக்கு போட்டியாக…. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இபிஎஸ்….!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் உடன்பிறப்புகளாய் இணைவோம் என்ற முழக்கத்துடன் இரண்டு கோடி பேரை திமுகவில் இணைக்க வேண்டும் என தொண்டர்களுக்கு ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் இதற்கு போட்டியாக சமீபத்தில் அதிமுக பொதுச்செயலாளராக பதவி ஏற்று கொண்ட எடப்பாடி பழனிச்சாமி முக்கிய அறிவிப்பு…

Read more

வேகமெடுக்கும் கொரோனா?…. மீண்டும் இரவு நேர ஊரடங்கு அமலாகுமா?…. மக்கள் அச்சம்….!!!!

இந்தியாவில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் பொது இடங்கள் மற்றும் மருத்துவமனைகளில் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.…

Read more

இந்த பேங்க்ல உங்களுக்கு அக்கவுண்ட் இருக்கா?…. வட்டி விகிதம் அதிரடி உயர்வு…. சூப்பர் அறிவிப்பு….!!!

இந்தியாவின் பொதுத்துறை வங்கியான பாங்க் ஆப் இந்தியா வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி இரண்டு கோடி ரூபாய்க்கு உட்பட்ட பிக்சட் டெபாசிட்டுக்கு வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. ஏழு நாட்கள் தொடங்கி 10 வருடங்கள்…

Read more

யாருக்கெல்லாம் ரூ.2000 கிடைக்காது?…. நீங்களே தெரிந்து கொள்ள இதோ எளிய வழி…. உடனே செக் பண்ணுங்க….!!!!

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை வருடத்தில் மூன்று தவணைகளாக 2000 ரூபாய் வீதம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது.…

Read more

4 பேர் மரணம்…. தமிழகத்தில் யாரும் பீதியை கிளப்ப வேண்டாம்…. அமைச்சர் மா. சுப்பிரமணியன்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் பொது இடங்களில் முக கவசம் அணிய வேண்டும் என அரசு அறிவுறுத்தி வருகிறது. அதே சமயம் திரையரங்குகள் மற்றும் மருத்துவமனைகளில்…

Read more

40 தொகுதிகளிலும் வெற்றி பெற அதிமுகவினர் உழைக்க வேண்டும்…. இபிஎஸ் சூளுரை….!!!!

அதிமுகவின் பொதுச்செயலாளராக கடந்த சில நாட்களுக்கு முன்பு எடப்பாடி பழனிச்சாமி பதவி ஏற்று கொண்டார். அதிமுகவில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இடையே கடும் மோதல் போக்கு நிலவி வந்த நிலையில், கடந்த வாரம் இபிஎஸ் பொதுச் செயலாளராக பதவி ஏற்றார். இதனைத்…

Read more

அய்யோ இப்படி ஒரு கொடூரமா?…. பெற்ற குழந்தையை பக்கெட்டில் போட்டு சென்ற தாய்…. கேரளாவில் பரபரப்பு…!!!!

கேரளாவில் குழந்தையை பெற்றெடுத்து விட்டு அதனை பக்கெட் போட்டுவிட்டு மருத்துவமனைக்கு ஓடிய தாயால் பரபரப்பு ஏற்பட்டது. ஆலப்புழா மாவட்டத்தில் செங்கனூர் பகுதியை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணிக்கு வீட்டிலேயே பிரசவ வலி ஏற்பட்டதால் அவர் மருத்துவமனைக்கு செல்வதற்கு முன்பாகவே வீட்டில் குழந்தை பிறந்து…

Read more

நெருங்கும் சட்டமன்றத் தேர்தல்…. இன்று காலை 10 மணிக்கு…. பாஜகவில் இணையும் பிரபல நடிகர்….!!!!

கர்நாடகாவில் அடுத்த மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் தேர்தல் பிரசாரங்கள் சூடு பிடிக்க தொடங்கியுள்ளன. இந்நிறையில் பிரபல கன்னட நடிகர் கிச்சா சுதீப் பாஜகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்று காலை 10 மணிக்கு மாநில…

Read more

தமிழகம், புதுச்சேரியில் நாளை தொடங்குகிறது 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு….!!!!

தமிழகத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மார்ச் 13ஆம் தேதி பொது தேர்வு தொடங்கிய நிலையில் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடந்து கொண்டிருக்கிறது. 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று முன்தினம் தேர்வு முடிவு அடைந்த நிலையில்…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் இன்று (ஏப்ரல் 5) உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் பங்குனி மாதத்தில் அம்மன் கோவில் திருவிழாக்கள் பிரம்மாண்டமாக நடைபெறும். அதனால் அந்தந்த மாவட்ட ஆட்சியர் பொதுமக்கள் திருவிழாக்களை மகிழ்ச்சியாக கொண்டாட உள்ளூர் விடுமுறைகளை அறிவித்து வருகிறார்கள். அவ்வகையில் தற்போது தென்காசி மாவட்டத்தில் பங்குனி உத்திர திருவிழா  ஏப்ரல்…

Read more

முதல்வர் அசோக் கெலாட்டிற்கு கொரோனா உறுதி…. வெளியான தகவல்…..!!!!

இந்தியாவில் கடந்த 2 வருடங்களாக கொரோனா வைரஸ் மக்களை சிரமப்படுத்தி வருகிறது. கொரோனாவை தடுப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அதன்படி கொரோனா கட்டுப்பாட்டிற்குள் வந்தது. கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் அதிகரிக்க துவங்கி இருக்கிறது. இதன் காரணமாக மக்கள்…

Read more

எஸ்பிஐ சிறப்பு FD-களுக்கான காலக்கெடு நீட்டிப்பு…. வெளியான மிக முக்கிய தகவல்….!!!!

SBI மூத்தக்குடிமக்களுக்குரிய சிறப்பு நிரந்தர வைப்பு திட்டம் பல வழங்கி வருகிறது. இத்திட்டத்தில் ஏகப்பட்ட வாடிக்கையாளர்கள் இருக்கும் நிலையில், வட்டி விகிதத்தை மீண்டும் உயர்த்தி உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த வகையில் மூத்தக்குடிமக்கள் சிறப்பு FD திட்டம் செப்டம்பர் 2020 முதல்…

Read more

“நாட்டின் GDP வளர்ச்சி நிலை”…. உலக வங்கி வெளியிட்ட ஷாக் தகவல்….!!!!

நம் நாட்டின் வலுவான பொருளாதார நடவடிக்கைகள் காரணமாக இந்த ஆண்டின் துவக்கத்தில் சில்லறை பணவீக்கமானது 6.52 சதவீதமாக இருந்தது. அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வே சில்லறை பணவீக்கம் உயர்வுக்கான காரணம் என சொல்லப்படுகிறது. சென்ற ஜனவரி மாதம் நாடாளுமன்றத்தில் 2023-ம் வருடத்துக்கான…

Read more

Phonepe-ன் “புது செயலி” அறிமுகம்…. என்ன நன்மைகள்?…. இதோ வெளியான விபரம்….!!!

நம் நாட்டில் டிஜிட்டல் பணபரிமாற்ற செயலியான போன்பே அதிகமான பயனாளர்களை கொண்டு சிறப்பாக இயங்கி வருகிறது. இப்போது போன்பே தன் பயனாளர்களுக்கு உதவும் விதமாகவும் தனது வணிகத்தை விரிவுபடுத்தும் நோக்கிலும் பின்கோடு எனும் ஷாப்பிங் செயலியை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதன் மூலம்…

Read more

மேலும் அதிகரிக்கும் ரெப்போ வட்டி விகிதம்…. ஏப்ரல் 6ஆம் தேதி காத்திருக்கும் அதிர்ச்சி….!!!

ரிசர்வ் வங்கியானது, இந்தியாவில் பணவீக்கம் தொடர்ந்து உச்சத்தில் இருப்பதால் வட்டி விகிதத்தை உயர்த்த வாய்ப்புள்ளது. ஆர்பிஐ ஜூன் மாதத்தில் இருந்து 3 முறை 50 அடிப்படை புள்ளிகள் உயர்த்திய நிலையில்,  மத்திய ரிசர்வ் வங்கியின் பணக் கொள்கை குழு ஏப்ரல் 6ஆம்…

Read more

சென்னை-மதுரை இடையே வந்தே பாரத் ரயில் இயக்கம்…. வெளியான சூப்பர் நியூஸ்..!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை மேற்கொள்வதால் பயணிகளின் வசதிக்காக பல்வேறு திட்டங்களை இந்திய ரயில்வே துறை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி தற்போது முக்கிய நகரங்களை இணைக்கும் விதமாக நீண்ட தூர பயணிகளுக்கான நேரத்தை குறைக்கும் வகையில் வந்தே பாரத் அதிவிரைவு…

Read more

மூத்தக்குடிமக்கள் கவனத்திற்கு!… இனி பாதி கட்டணம் செலுத்தினால் போதும்…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

பெண்கள் மற்றும் மூத்தக்குடிமக்களுக்கு மத்திய-மாநில அரசுகள் வாயிலாக பல வசதிகள் செய்து தரப்படுகிறது. இப்போது மாநில அரசிடமிருந்து மேலும் ஒரு நல்ல செய்தி வெளியிடப்பட்டு உள்ளது. அந்த வகையில் பயண டிக்கெட் கட்டணத்தை மாநில அரசானது குறைத்திருக்கிறது. ஆகவே இனிமேல் பயணத்தின்…

Read more

கூண்டோடு ADMK-ல் இணைந்த அமமுகவினர்…. அதிகரிக்கும் EPS பலம்…..!!!!!

அ.தி.மு.க பொதுச் செயலாளராக EPS பொறுப்பேற்றதும் கட்சியில் உறுப்பினர் சேர்க்கை முகாமை துவங்கி வைத்தார். இதையடுத்து தமிழகம் முழுவதும் உறுப்பினர் சேர்க்கை முகாமை அதிமுக தீவிரமாக நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக மாற்றுக்கட்சியினர் அக்கட்சிகளிலிருந்து விலகி தங்களை அதிமுகவில் இணைத்துக்கொண்டு…

Read more

சென்னை மக்களே…. ஏப்ரல் 15 ஆம் தேதிக்குள் சொத்துவரி செலுத்தினால்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

சென்னை நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரியை வருகின்ற ஏப்ரல் 15 ஆம் தேதிக்குள் செலுத்தி ஐந்து சதவீதம் ஊக்கத்தொகை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தியில், சென்னை மாநகராட்சி சொத்து வரியானது சொத்து உரிமையாளர்களால்…

Read more

மெட்ரோ ரயிலில் அரைகுறை ஆடையுடன் இளம்பெண்…. வெளியான வீடியோ…. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்….!!!!

டெல்லியின் மெட்ரோ ரயிலில் நீச்சல் உடையை விட குறைவாக ஆடையணிந்து பயணம் மேற்கொண்ட இளம் பெண் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. மெட்ரோ ரயிலில் உள்ளாடை மட்டும் அணிந்து மினிஸ்கர்ட் போல் ஒரு அரைகுறை ஆடை அணிந்துகொண்டு மடியில் பேக்…

Read more

இந்தியாவை சீண்டும் சீனா…. 11 இடங்களுக்கு புது பெயர்…. வெளியான தகவல்…..!!!!

அருணாச்சலப்பிரதேச விஷயத்தில் இந்தியாவை சீண்டும் அடிப்படையில் சீனா அம்மாநிலத்திலுள்ள 11 இடங்களின் பெயர்களை “திபெத்தின் தெற்கு பகுதியான ஜங்னான்” என பெயரிட்டு வரைபடம் ஒன்றை வெளியிட்டு உள்ளது. அருணாச்சலப்பிரதேசத்தில் இந்தியா ஜி20 மாநாட்டின் கூட்டம் நடத்தப்பட்ட ஒரு வாரத்திற்கு பின் சீனா…

Read more

இபிஎஸ் முதல்வராக வேண்டும்…. தீச்சட்டி எடுக்கப்போகும் பிரபல நகைச்சுவை நடிகர்…..!!!!!

தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தான் நடிகர் கஞ்சா கருப்பு. இவர் பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் சிவகங்கையில் நடிகர் கஞ்சா கருப்பு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது…

Read more

பிரதமரே!… எதற்காக இவ்வளவு பயம்?…. ராகுல் காந்தி கேள்வி…..!!!!

கர்நாடகா மாநிலத்தில் வேட்பாளரை இறுதி செய்ய காங்கிரஸ் மத்திய குழு ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டுவிட் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் “அதானியின் ஷெல் நிறுவனங்களில் 20,000 கோடி, பினாமி…

Read more

“குற்றவாளிகளுக்கு இனிப்பு ஊட்டிவிட்ட மத்திய உள்துறை அமைச்சர்”…. எம்பி மஹூவா மொய்த்ரா விமர்சனம்….!!!!

மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷா சமீபத்தில் பீகார் மாநிலத்துக்கு சென்றார். அங்கு நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய அமித்ஷா, பீகாரில் ராம நவமியன்று வன்முறையில் ஈடுபட்டவர்கள் தூக்கிலிடப்படுவார்கள் என்று தெரிவித்தார். இந்த நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பி மஹூவா மொய்த்ரா…

Read more

நொடியில் வெடித்து சிதறிய ஹோம் தியேட்டர்…. புது மாப்பிள்ளை பரிதாப பலி…. பெரும் சோக சம்பவம்….!!!!

சத்தீஸ்கர் கவர்தா மாவட்டத்தில் கல்யாண பரிசாக வந்த ஹோம் தியேட்டர் வெடித்து சிதறியதில் திருமணமான 2 நாளில் மணமகன் இறந்தார். இதுகுறித்து காவல்துறையினர் கூறியதாவது, கவர்தாவின் சாமரி கிராமத்தில் வசித்து வந்த ஹேமேந்திர மெரவி என்பவருக்கு மார்ச் 31ம் தேதி திருமணம்…

Read more

“அம்பானி வீட்டு விருந்து நிகழ்ச்சி”…. ரூபாய் நோட்டுகளுடன் பரிமாறப்பட்ட இனிப்பு…. எதற்காக தெரியுமா?…..!!!!

மும்பையில் நீடா அம்பானியின் பிரமாண்டமான பல்துறை கலாசார மையமானது சென்ற மார்ச் 31ம் தேதி திறக்கப்பட்டது. இது இந்தியாவின் முதல் பல்துறை கலாசார மையம் என சொல்லப்படுகிறது. இதில் இசை, நாடகம், கைவினைப் பொருட்கள் உள்ளிட்ட நாட்டின் சிறந்த கலை, கலாசாரங்கள்…

Read more

BREAKING:நாகர்கோவில் மாவட்ட பாஜக தலைவர் கைது..!!!

நாகர்கோவில் மாவட்ட பாஜக தலைவர் தர்மராஜை போலீசார் கைது செய்துள்ளனர். நேற்று ராகுல் காந்தி கைதை கண்டித்து நாகர்கோவில் பாஜக அலுவலகம் முன் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை கலைந்து போகுமாறு பாஜகவினர் வலியுறுத்தியதால் தகராறு ஏற்பட்டு கைகலப்பானது. இரு தரப்பினரும்…

Read more

முதுமலைக்கு மோடி வருகை: 4 நாட்களுக்கு விடுதி, ஓட்டல்கள் மூடல்…!!!

முதுமலைக்கு பிரதமர் நரேந்திர மோடியின் வருகையையொட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக ஓய்வு விடுதிகளும் ஓட்டல்களும் 4 நாட்களுக்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், முதுமலை புலிகள் காப்பகம் மூடப்படுவதாகவும், ஏப்ரல் 7 முதல் 9 ஆம் தேதி வரை வனவிலங்குகளை காணும் வாகன சவாரியும்…

Read more

“சட்டவிரோத செயல்”… வசமாக சிக்கிய 4 பேர்…. போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!!!

ஜார்கண்ட் மாநிலம் ராக்சுகுடோ கிராமத்தில் சில பேர் சைபர் திருட்டில் ஈடுபடுவதாக அகல்யபூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் 4 பேரை கையும் களவுமாக பிடித்தனர். அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போனை…

Read more

திருப்பதி செல்லும் பக்தர்கள்…. இலவச டோக்கன் பெற இனி இது கட்டாயம்…. முக்கிய அறிவிப்பு…!!!

திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். உள் மாநிலத்தில் மட்டுமல்லாமல் வெளிமாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் சார்பில் ஏராளமான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்,  கொரோனா காலத்தில் படியேறி வரும் திருப்பதி பக்தர்களுக்கு…

Read more

ரயிலில் தீவைத்த நபர் அதிரடி கைது…. போலீஸ் எடுத்த நடவடிக்கை……!!!!!

ஆலப்புழா-கண்ணூர் ரயிலில் நேற்று மர்ம நபர்கள் தீ வைத்தனர். இந்த தீ விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.இந்த சம்பவம் பயங்கரவாத சதியா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் சந்தேக நபரை தேடும் பணி தீவிரமாக நடந்து வந்தது.…

Read more

என்னமா இப்படி பண்றீங்களேமா?…. மெட்ரோவில் சண்டைபோடும் பெண்கள்…. வெளியான வீடியோ….!!!!

மெட்ரோ ரயிலில் இரண்டு பெண்கள் சண்டைபோடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. டெல்லி மெட்ரோவில் 2 பெண்கள் ஒருவரையொருவர் துஷ்பிரயோகம் செய்வதை வீடியோவில் காண முடிகிறது. இதில் ஒரு பெண் பெப்பர் ஸ்பிரேயை எடுத்து இதனை உன் முகத்தில் அடித்துவிடுவேன் என…

Read more

மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்…. குட் நியூஸ் சொல்லுமா அரசு?…. எதிர்பார்ப்பில் அரசு ஊழியர்கள்….!!!!

பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக கடந்த சில தினங்களாக பலவித செய்திகள் வந்த வண்ணம் இருக்கிறது. மத்திய-மாநில அரசுகள் இதுகுறித்து எச்சரிக்கை நிலையை கடைபிடித்து வருகின்றன. ஒரு புறம் பல்வேறு மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், அடுத்த வருடம் மக்களவைத்…

Read more

அரசு ஊழியர்களுக்கான 3 மாத நிலுவைத்தொகை…. மாநில அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

அரசு ஊழியர்களுக்கு ஜனவரி மாதம் 1 முதல் அகவிலைப்படி உயர்த்தப்பட்டு உள்ளது. இதன் வாயிலாக ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி 42 சதவீதம் ஆக உயர்ந்து உள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வு வாயிலாக அரசு ஊழியர்களின் சம்பளம் ரூ.47,000 ஆக அதிகரிக்கும் என…

Read more

3 அமைச்சர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சியில் திடீர்னு எப்படி கரண்ட் கட் ஆகும்?…. அமைச்சர் சரமாரி கேள்வி…..!!!!

நீலகிரி உதகையில் தி.மு.க-வின் உறுப்பினர் சேர்க்கை ஏடிசி பஸ் நிலையம் அருகில் நடந்தது. இதில் திமுகவின் கழகப் பொதுச்செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், சுற்றுலாத்துறை அமைச்சர் கா ராமச்சந்திரன் ஆகிய 3 அமைச்சர்களும் பங்கேற்றனர்.…

Read more

MLA ஓட்டிய அரசு பேருந்து…. திடீரென விபத்தில் சிக்கியது…. பின் நடந்த சம்பவம்…..!!!!

காஞ்சிபுரம் அருகில் கீழ்கதிப்பூர் பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய சார்பாக கட்டப்பட்டிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் அங்கு வசிக்கும் மகளிர்களுக்காக புதிய மகளிர் பேருந்து சேவை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில்…

Read more

அப்பா இறந்ததை அடுத்து…. கண்ணீருடன் பிளஸ்-2 தேர்வு எழுத வந்த மாணவி…. மனதை உருக்கும் சம்பவம்…. சோகம்…!!!!

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூரில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கிரிஜா என்ற 12-ஆம் வகுப்பு மாணவி வேதியியல் பாடம் தேர்வு எழுதினார். அப்போது அவரது உறவினர்கள் பள்ளிக்கு வெளியே சோகமாக நின்றுகொண்டிருந்தனர். இதையடுத்து அவர்களிடம் விசாரித்தபோது பள்ளி மாணவி கிரிஜா என்பவரின்…

Read more

Other Story