பிரதமர் மோடி பயணத் திட்டத்தில் மாற்றம்….. வெளியான அறிவிப்பு…..!!!!!

பிரதமர் மோடியின் சென்னை பயணத் திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாளை சென்னை வரும் பிரதமர் மோடி மெரினா கடற்கரையில் உள்ள விவேகானந்தர் இல்லத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் வருகையால் நாளை மெரினா கடற்கரைக்கு மக்கள் செல்ல தடை…

Read more

பிரதமருக்கு எதிராக கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு….!!!!

பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வரவுள்ள நிலையில், அவருக்கு எதிராக கருப்புக் கொடி காட்ட இருப்பதாக காங்கிரஸ் அறிவித்திருக்கிறது. இது தொடர்பாக டுவிட் செய்திருக்கும் காங்கிரஸ், “எம்எல்ஏ செல்வப்பெருந்தகை, ராகுல் காந்தி அவர்களின் பதவியை இழக்க செய்த, அரசியல் ரீதியாக அவரை…

Read more

டுவிட்டர் புளூ சரிபார்ப்பில் குழப்பம்…. நடந்தது என்ன?…. வெளியான தகவல்….!!!!

ஏப்ரல் 1-ஆம் தேதி பழைய முறையில் இருந்த அனைத்து சரிபார்க்கப்பட்ட கணக்குகளையும் முடக்குவதாக டுவிட்டர் முன்னதாக அறிவித்து இருந்தது. மேலும் டுவிட்டர் புளூ சந்தாவிற்கு பணம் செலுத்தாமல் இருக்கும் கணக்குகளையும் முடுக்குவதாக தெரிவித்து இருந்தது. இந்நிலையில் “Twitter Verified” கணக்கு சுமார்…

Read more

ஜெயலலிதா சொத்துக்களை ஏலம் விட வழக்கறிஞரை நியமனம் செய்தது கர்நாடக அரசு..!!

ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை ஏலம் விட அரசு தரப்பு வழக்கறிஞரை நியமித்தது கர்நாடக அரசு. சொத்துக்களை ஏலம் விட கர்நாடக அரசு சார்பில் அரசு தரப்பு வழக்கறிஞராக கிரண் எஸ் ஜவலியை நியமித்து உத்தரவிட்டுள்ளது.

Read more

“காங்கிரஸ் அலுவலகம்”…. டெலிபோன், இன்டர்நெட் இணைப்புகள் திடீரென ரத்து….!!!!

பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு எதிராக சூரத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதனால் மக்களவை செயலகமானது அவரது எம்பி பதவியை பறித்தது. இதையடுத்து ராகுல் அரசு பங்களாவை காலி செய்ய சொல்லி,…

Read more

பைக் மீது கார் மோதி விபத்து…. 3 வயது குழந்தை உட்பட 2 பேர் பரிதாப பலி…. பெரும் சோகம்….!!!!

நாமக்கல் மாவட்டத்தில் பைக் மீது கார் மோதிய விதத்தில் 3 வயது குழந்தை உட்பட 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நாமக்கல் புதுச்சத்திரம் அருகில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் பைக் மீது கார் மோதி…

Read more

வேகமெடுக்கும் கொரோனா…. புதுச்சேரியில் முகக்கவசம் கட்டாயம்…. வெளியான அறிவிப்பு…..!!!!

இந்தியாவில் கடந்த 2 வருடங்களாக கொரோனா வைரஸ் மக்களை சிரமப்படுத்தி வருகிறது. கொரோனாவை தடுப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அதன்படி கொரோனா கட்டுப்பாட்டிற்குள் வந்தது. கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் அதிகரிக்க துவங்கி இருக்கிறது. இதன் காரணமாக மக்கள்…

Read more

COVID BREAKING: உச்சமடைந்தது கொரோனா…. வெளியான தகவல்….!!!!

இந்தியாவில் கடந்த 2 வருடங்களாக கொரோனா வைரஸ் மக்களை சிரமப்படுத்தி வருகிறது. கொரோனாவை தடுப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அதன்படி கொரோனா கட்டுப்பாட்டிற்குள் வந்தது. கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் அதிகரிக்க துவங்கி இருக்கிறது. இதன் காரணமாக மக்கள்…

Read more

” நான் விலகுகிறேன்”…. எச்.ராஜா திடீர் அறிவிப்பு….. பரபரப்பு…..!!!!

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்ற எச்.ராஜா, வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போகிறார் என எதிர்பார்ப்பு இருந்தது. இந்த நிலையில் தேர்தல் அரசியலிலிருந்து விலகுவதாக அவர் அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். பா.ஜ.க நிர்வாகிகளின் கூட்டத்தில் பேசிய…

Read more

“ஆன்லைன் சூதாட்டம் குறித்த விளம்பரங்கள்”…. உடனடியாக நிறுத்தும்படி மத்திய அரசு எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்த பல பேர் தங்களது உயிரை மாய்த்துக்கொள்கின்றனர். ஆகவே இதற்கு தடைவிதிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்த வண்ணம் இருக்கின்றனர். இந்நிலையில் ஆன்லைன் சூதாட்டம் குறித்த விளம்பரங்களை எந்த ஒரு வடிவிலும் வெளியிடுவதை உடனடியாக…

Read more

வந்தே பாரத் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது…. வெளியான முக்கிய தகவல்….!!!!

சென்னை ரயில் நிலையத்திலிருந்து கோயம்புத்தூர் வரை போகும் வந்தே பாரத் ரயில் சேவையை 8-ஆம் தேதி (நாளை) பிரதமர் மோடி சென்னையில் துவங்கி வைக்கிறார். இந்த ரயில் சென்னையிலிருந்து காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், திருப்பூர் வழியே கோயம்புத்தூர் வரை இருமார்க்கமாகவும் இயக்கப்படுகிறது.…

Read more

நாடு முழுவதும் தினசரி கொரோனா தொற்று 6000-ஐ கடந்தது : 13 பேர் உயிரிழப்பு..!!

நாடு முழுவதும் தினசரி கொரோனா தொற்று 6000-ஐ கடந்தது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா 4,000, 5,000 ஆக இருந்த நிலையில் இன்று 6,000 ஆக உயர்ந்துள்ளது. அதாவது, இந்தியாவில் ஒரே…

Read more

24 மணிநேர போலீஸ் பாதுகாப்பில் ஆஸ்கர் தம்பதி…. எதற்காக தெரியுமா?…. லீக்கான தகவல்…..!!!!!

ஆஸ்கர் பட புகழ் பொம்மன், பெள்ளி தம்பதியினருக்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி வருகிற ஏப்ரல் 9-ஆம் தேதி தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமிற்கு வருகை தர உள்ளார். அங்கு ஆஸ்கர் விருது…

Read more

சற்றுமுன்: பள்ளிகளுக்கு கூடுதல் விடுமுறை…. குட் நியூஸ் சொல்லுமா அரசு?….!!!!

தற்போது கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் 1-9ஆம் வகுப்பு இறுதித் தேர்வை ஏப்ரல் 28ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. 1-3 ஆம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 17-21 வரையும், 4-5 வகுப்புக்கு ஏப்ரல் 10-28 வரையும், 6-9…

Read more

கொரோனா பரவல் எதிரொலி!… மத்திய, மாநில அரசுகள் இன்று முக்கிய ஆலோசனை….!!!!

இந்தியாவில் கடந்த 2 வருடங்களாக கொரோனா வைரஸ் மக்களை சிரமப்படுத்தி வருகிறது. கொரோனாவை தடுப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அதன்படி கொரோனா கட்டுப்பாட்டிற்குள் வந்தது. கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் அதிகரிக்க துவங்கி இருக்கிறது. இதன் காரணமாக மக்கள்…

Read more

“வாக்காளர் அட்டை-ஆதார் இணைக்கும் திட்டம்”…. மத்திய அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

வாக்காளர் அட்டை-ஆதார் இணைக்கும் திட்டம் இன்னும் தொடங்கப்படவில்லை. இதை இணைப்பதற்கான காலம் ஏதும் நிர்ணயிக்கப்படவில்லை என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார். மேலும் ஆதார் எண்ணை அளிக்க அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 31 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. ஆதாரை இணைக்காதவர்கள்…

Read more

கொரோனா பரவல் எதிரொலி… ஏப்ரல் 10-ம் தேதி முதல்… உயர்நீதிமன்றம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

இந்தியா முழுவதும் கொரோனா பரவல் தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தற்போது தமிழகத்திலும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா பரவலை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பொது…

Read more

கூட்டுறவு வங்கிகளில் கடன்…. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் கடன் பெறுவதற்கான வயது உச்சவரம்பு 60 இலிருந்து 70 ஆக உயர்த்தப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் பெரிய கருப்பன் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடங்கிய நிலையில் தற்போது துறை வாரியான…

Read more

BREAKING: தமிழகத்தில் 1 – 9ம் வகுப்புக்கு விடுமுறை தேதி அறிவிப்பு…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் பொது இடங்கள் மற்றும் மருத்துவமனைகளில் அனைவரும் முகம் கவசம் அணிய வேண்டும் என சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா வேகமாக பரவி வருவதால்…

Read more

“பிரசித்தி பெற்ற மருதமலை கோவிலில் லிப்ட் வசதி”…. காணொளி மூலம் தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்..‌!!!

கோயம்புத்தூரில் பிரசித்தி பெற்ற மருதமலை முருகன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினந்தோறும் உள் மாவட்டங்கள் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக வருகிறார்கள். அதன் பிறகு விசேஷ நாட்களில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக வருவதால்…

Read more

“நான் தீர்மானத்தை நிலுவையில் வைத்திருந்தால் நிராகரிப்பதாக அர்த்தம்”…. ஆளுநர் ஆர்.என் ரவி..!!

சென்னை ராஜ் பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆளுநர் ரவி பேசினார். அவர் பேசியதாவது, தமிழ்நாடு அமைதியான மாநிலம். இங்கு பணிபுரிவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அரசியலமைப்பு சட்டத்தின் படி அரசியலமைப்பை பாதுகாப்பதே ஆளுநரின் கடமை. பாப்புலர் பிராண்ட் ஆப்…

Read more

“கலாஷேத்ரா‌ பேராசிரியர் ஹரிபத்மன் மிகவும் நல்லவர்”…. மாணவிகளை தூண்டி விடுராங்க… நடிகை அபிராமி பரபரப்பு குற்றசாட்டு…!!!

சென்னையில் உள்ள கலாஷேத்ரா கல்லூரியின் பேராசிரியர்கள் மீது பாலியல் புகார் குற்றசாட்டுகள் எழுந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் அக்கல்லூரியின் பேராசிரியர் ஹரி பத்மன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் பேராசிரியர் ஹரி பத்மனுக்கு ஆதரவாக தற்போது பிக்பாஸ் புகழ்…

Read more

“ஆதார் அட்டை எல்லோருக்கும் கிடையாது”… ஏன் தெரியுமா…? இதோ முழு விவரம்…!!!

இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பது ஒரு முக்கியமான அடையாள ஆவணமாகும். ஆதார் அட்டையில் தனிப்பட்ட நபர்களின் விவரங்கள் பயோ மெட்ரிக் முறையில் இருக்கிறது. இந்த ஆதார் அட்டை என்பது அனைத்து விதமான அரசு மற்றும் அரசு சாரா…

Read more

இந்தியாவில் அதிவேக ஹைப்பர் லூப் ரயில் எப்போது அமலுக்கு வரும்…? மத்திய அரசு சொன்ன பதில் இதுதான்…!!

இந்தியாவில் ஹைப்பர் லூப் தொழில்நுட்பம் எப்போது வரும் என்று எம்பி அப்துசமாத் சமதானி கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதிலளித்தார். அவர் கூறியதாவது, ஹைப்பர் லூப் என்பது ஒரு வளர்ந்து வரும் தொழில்நுட்பம். அது…

Read more

அட இது தெரியாம போச்சே!…. ரயில் பயணிகளுக்கு இலவச உணவு…. ஆனால் ஒரு கண்டிஷன்?….!!!!

ரயிலில் பயணம் மேற்கொள்கிறீர்கள் எனில், ரயில்வே வழங்கக்கூடிய இலவச உணவுடன் குளிர்பானங்கள் மற்றும் தண்ணீருக்கு பணம் செலவழிக்க வேண்டிய அவசியமில்லை. எனினும்  நீங்கள் பயணிக்கும் ரயில் தாமதமாக வரும்போது மட்டும் தான் இச்சேவை வழங்கப்படும். ரயில் தாமதமாக வந்தால் ரயில்வே வாயிலாக…

Read more

ஆடம்பரமான 4 ரயில்கள்… எதெல்லாம் தெரியுமா?…. இதோ நீங்களும் பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

ராயல் ராஜஸ்தான் ஆன் வீல்ஸ் ராயல் ராஜஸ்தான் என்பது ராஜஸ்தான் சுற்றுலா வளர்ச்சிக் கழகம்(RTDC) மற்றும் இந்திய ரயில்வேயின் கூட்டு முயற்சி ஆகும். இந்த ரயில் நவீன வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இது ஆக்ரா, கஜுராஹோ, வாரணாசி ஆகிய இடங்களையும் ராஜஸ்தானின்…

Read more

கீழடி அருங்காட்சியகம்…. ஏப்ரல் 14 முதல் வெள்ளிக்கிழமை தோறும் வார விடுமுறை…. வெளியான அறிவிப்பு…!!!

மதுரை அருகே உள்ள கீழடி அருங்காட்சியகம் இரண்டு ஏக்கர் பரப்பில் 18.43 கோடி செலவில் தமிழர் பெருமை பேசும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் தொல்லியல் துறை கீழடி அகழாய்வு தளத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து ஐந்து…

Read more

தமிழகத்தில் ஒரே நாளில் இவ்வளவா?…. மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த சுகாதாரத்துறை….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் முறையாக முக கவசம் அணிய வேண்டும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதேசமயம் மருத்துவமனைகளில் 100% முக கவசம் கட்டாயம் எனவும்…

Read more

UPI செயலிகளில் கிரெடிட் கார்டு போன்ற வசதி…. ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு….!!!!

பணவியல் கொள்கை குழு உடனான ஆலோசனைக்கு பிறகு ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததா சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி இனி ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்படாது என அறிவிக்கப்பட்டது. மேலும் இனி கூகுள் பே, போன் பே போன்ற…

Read more

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை… அரசு முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அவ்வப்போது வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு அதன் மூலமாக லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வேலைவாய்ப்பற்ற…

Read more

ஆதார் – பான் இணைப்பு…. அபராத தொகை மேலும் உயரும்… நிர்மலா சீதாராமன் எச்சரிக்கை….!!!

இந்திய மக்கள் அனைவரும் கட்டாயம் ஆதார் மற்றும் பான் கார்டுகளை இணைக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆதார் மற்றும் பான் கார்டு இணைப்பதற்கான கடைசி தேதியையும் மத்திய அரசு நீடித்து வருகிறது. கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச்…

Read more

தமிழக மக்களே…. இனி வீடு தேடி வரும் ரேஷன் கார்டு…. அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழக சட்டப்பேரவையில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. அதில் பேசிய அமைச்சர் சக்கரபாணி,தமிழக முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் தரமான அரிசி வழங்குவதை உறுதி செய்து இருக்கிறோம். இடைத்தரகர்கள் இல்லாமல் குடும்ப…

Read more

மக்களே உஷார்…. இந்த லிங்கை யாரும் கிளிக் பண்ணாதீங்க…. மத்திய அரசு திடீர் எச்சரிக்கை….!!!

மத்திய அரசு ஆதார் மற்றும் பான் கார்டு இணைக்க வேண்டும் என தொடர்ந்து அறிவிருத்தி வருகிறது. ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான ஆவணமாக இருப்பதால் அனைத்து ஆவணங்களுடனும் இதனை இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போது ஆதார்…

Read more

வங்கி கடன் மூலம் புதிய கறவை மாடுகள்…. அமைச்சர் நாசர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கலந்த மார்ச் 20-ம் தேதி தொடங்கிய நிலையில் தற்போது துறை வாரியான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் நேற்று சட்டப்பேரவையில், பால் உற்பத்தியாளர்கள் வங்கி கடன் மூலம் புதிய கறவை மாடுகள் வாங்க ஆவின் பால் பெருக்கு…

Read more

தமிழகம் வரும் பிரதமர் மோடி…. நேரில் சந்திக்க தனித்தனியாக நேரம் கேட்ட ஓபிஎஸ் – இபிஎஸ்…!!!!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி வருகின்ற ஏப்ரல் எட்டாம் தேதி அதாவது நாளை சனிக்கிழமை தமிழகம் வருகிறார். என் நிலையில் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு 1260 கோடியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள புதிய ஒருங்கிணைந்த விமான முனைய கட்டிடத்தின் முதல் பகுதியை…

Read more

ஹேர் ஸ்டைல் பிடிக்கவில்லை…. 16வது மாடியில் இருந்து குதித்த 13 வயது சிறுவன்…. அதிர்ச்சி…!!!

இன்றைய காலகட்டத்தில் உள்ள குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை சிந்திப்பதிலும் முடிவு எடுப்பதிலும் ஒரு படி மேலே நிற்கின்றனர். காரணமே இல்லாத விஷயத்திற்கு கூட அவர்கள் எடுக்கும் முடிவுகள் பலரையும் பதற வைக்கிறது. அப்படி ஒரு சம்பவம் தான் மும்பையில் நிகழ்ந்துள்ளது.…

Read more

டெல்லி உயர்நீதிமன்றத்தில் இபிஎஸ் பரபரப்பு மனு…. ஏப்ரல் 10-இல் விசாரணை….!!!!

அதிமுகவில் கடந்த சில நாட்களாகவே ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பு இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. சமீபத்தில் பொதுக்குழு மீதான வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் அதில் இபிஎஸ் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து ஓபிஎஸ் முற்றிலும்…

Read more

சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம்…. வெளியான மிக முக்கிய தகவல்…..!!!!

அரசாங்கம் சென்ற மார்ச் 31 பொருளாதாரத்தில் வட்டி விகிதங்களை உறுதிப்படுத்தும் அடிப்படையில் ஏப்ரல்-ஜூன் 2023 காலாண்டில் ஏராளமான தபால் நிலைய சேமிப்பு திட்டங்களுக்குரிய வட்டி விகிதங்களை 0.7% வரை உயர்த்தி உள்ளது. இதுபற்றி நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிபிஎப் மற்றும் சேமிப்பு…

Read more

ரெப்போ விகிதம் பற்றி…. ரிசர்வ் வங்கி வெளியிட்ட சூப்பர் குட் நியூஸ்….!!!!

வட்டி விகிதங்கள் தொடர்ந்து அதிகரித்து வந்த சூழ்நிலையில், இப்போது ரிசர்வ் வங்கியானது (RBI) மக்களுக்கு ஒரு முக்கிய செய்தியை வழங்கி உள்ளது. நடப்பு நிதி ஆண்டின் முதல் இருமாத நாணயக்கொள்கை மதிப்பாய்வில் (எம்பிசி) ரெப்போ விகிதத்தில் ரிசர்வ் வங்கியானது எந்த மாற்றத்தையும்…

Read more

முதலீட்டு திட்டங்களில் மாற்றம்…. வட்டி விகிதம் அதிகரிப்பு…. இதோ உங்களுக்கான விபரம்….!!!!

பணவீக்கம் அதிகரித்து வரக்கூடிய நிலையில், சிறு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்து அதன் வாயிலாக பொதுமக்கள் அதிகம் சேமிக்க அரசு நல்ல வாய்ப்பை வழங்கி இருக்கிறது. குடும்பத்தின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பொது வருங்கால வைப்புநிதி (பிபிஎஃப்), மூத்தக்குடிமக்கள் சேமிப்புத் திட்டம்…

Read more

அரசு ஊதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு?… இன்று மாநில அரசு முக்கிய அறிவிப்பு….!!!!

மத்திய அரசு ஊழியர்கள் மட்டுமல்லாமல் மாநில அரசு ஊழியர்களின் சம்பளமும் அண்மையில் உயர்த்தப்பட்டது. ஊழியர்களின் DA-வை ஒரு சில மாநிலங்களானது அதிகரித்தது. அதன்படி ஜார்க்கண்ட் அரசும் தன் அரசு ஊழியர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்த திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி…

Read more

மூத்தக்குடிமக்களுக்கு கட்டண சலுகை?…. விரைவில் வெளியாகப்போகும் ஹேப்பி நியூஸ்….!!!!

சரக்கு போக்குவரத்துத் துறையில் தெற்கு ரயில்வே பல்வேறு சாதனைகளை படைத்திருக்கிறது. இதில் இதுவரையிலும் இல்லாத அளவுக்கு 4.05 மெட்ரிக் டன் சரக்கு ஏற்றப்பட்டு வெவ்வேறு இடங்களுக்கு அனுப்பப்பட்டது. அதோடு 5.2 மெட்ரிக் டன் பெட்ரோலியம் மற்றும் 3.23 மெட்ரிக் டன் உணவு…

Read more

ரேஷன் அட்டைதாரர்களே!… இனி அந்த பிரச்சனை இருக்காது?…. வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!

மத்திய மோடி அரசாங்கமானது பிரதமர் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தினை நாடு முழுவதும் செயல்படுத்தி வருகிறது. இதில் 80 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பயன்பெறுகின்றனர். யாருக்கும் ரேஷன் பொருட்கள் குறைவாக கிடைக்காமல் இருப்பதை உறுதிசெய்ய அரசு விதிகளை ஏற்படுத்தி இருக்கிறது.…

Read more

அனைத்து மாவட்டங்களிலும்…. கொரோனா பரிசோதனையை அதிகரிக்க உத்தரவு

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பல்வேறு மாவட்டகளிலும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து கொண்டே வருகிறது. தொற்று பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதே போல் பல்வேறு இடங்களில் மீண்டும் முககவசம் மற்றும் சமூக இடைவெளி கடைபிடிப்பது…

Read more

COVID BREAKING: நாடு முழுவதும் கட்டுப்பாடு…? நாளை அவசர ஆலோசனை…!!!

நாடு முழுவதும் கொரோனா அதிகரித்து வருவதால் மாநில மருத்துவ அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் நாளை அவசர ஆலோசனையில் ஈடுபடுகிறார். இந்த ஆலோசனையில் அனைத்து மாநில சுகாதார செயலாளர்களும் பங்கேற்க இருக்கின்றனர். ஆலோசனையின் முடிவில் நாடு முழுவதும் கட்டுப்பாடுகள் விதிப்பது…

Read more

22 நாட்களுக்கு பின் வீடு திரும்பினார் ஈவிகேஎஸ்…. உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை….!!!

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ இ வி கே எஸ் இளங்கோவன் கடந்த வாரம் XBB வகை கொரோனா பாதிப்புடன் நுரையீரல் பாதிப்பும் கண்டறியப்பட்டதால் இயல்பான சுவாசம் மேற்கொள்ள முடியாமல் அவதிப்பட்டார். இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவை…

Read more

கர்நாடகா சட்டமன்ற தேர்தல்…. 2வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ்….!!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள 224 சட்டமன்ற தொகுதிகளுக்கு வருகின்றமே பத்தாம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து மே 13ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். 113 தொகுதிகளை கைப்பற்றும் கட்சியே ஆட்சியில் அமரும். இதனை தொடர்ந்து…

Read more

இனி இதற்கு 25 சதவீதம் மானியம்…. சட்டப்பேரவையில் அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடங்கிய நிலையில் தற்போது துறை வாரியான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தென்னை நார் பொருள்கள் தயாரிக்கும் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களுக்கு 25% மானியம் வழங்கப்படும்…

Read more

ஜார்க்கண்ட் அமைச்சர் சென்னையில் காலமானார்…. பெரும் சோகம்…!!!

ஜார்க்கண்ட் மாநில கல்வித்துறை அமைச்சர் ஜெகர்நாத் மகதோ சென்னையில்உடல்நலக்குறைவால் காலமானார். உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக, அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் ட்விட்டரில் உறுதி செய்துள்ளார். மேலும், அவரது உடலுக்கு தமிழக சுகாதாரத்துறை…

Read more

12வது மனைவி அடித்து கொன்ற கணவன்…. எதற்காக தெரியுமா?…. வெளியான பகீர் தகவல்….!!!!

ஜார்க்கண்ட் போகராவ் நகரத்தை சேர்ந்த ராம் சந்திரதுரி என்பவர் தன்னை குடிக்கவேண்டாம் என அறிவுரை சொல்லிய சாவித்திரி தேவியை கோபத்தில் அடித்து கொன்றுள்ளார். சாவித்ரி தேவி, ராம் சந்திரதுரியின் 12வது மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. சம்பவத்தன்று ராம் சந்திரதுரி குடித்துவிட்டு வீடு…

Read more

Other Story