#justin: ஓபிஎஸ் வழக்கு நாளை மறுநாள் விசாரணை…. ஐகோர்ட் அறிவிப்பு ….!!!!

அதிமுக பொதுச் செயலாளராக இபிஎஸ் செயல்பட தடை கோரிய வழக்கு ஏப்ரல் 20-ல் நடைபெறுவதாக இருந்த நிலையில், நாளை மறுநாள் விசாரிக்கப்படும் என்று உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. ஓபிஎஸ் தரப்பு முறையீட்டை ஏற்று நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அமர்வு இந்த வழக்கை…

Read more

“இனி நான் தேர்தலில் போட்டியிட மாட்டேன்”…. கர்நாடகா முன்னாள் முதல்வர் சித்தராமையா அதிரடி அறிவிப்பு…!!

கர்நாடக மாநிலத்தில் மே 10-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. சட்டசபை தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் மற்றும் பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சித்த ராமையா செய்தியாளர்களை…

Read more

இரவு நேர மதுபான விடுதிகளுக்கு தடை விதிக்க வேண்டும்… அதிமுக செயலாளர் கோரிக்கை…!!!

புதுச்சேரியில் இரவு முழுவதும் செயல்படும் மதுபான விடுதிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என அதிமுக கட்சியின் செயலாளர் அன்பழகன் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் அன்பழகன் கூறியதாவது, புதுச்சேரியில் இரவு முழுவதும் மதுபான விடுதிகள் செயல்படுகிறது. இரவு நேரத்தில்…

Read more

‘SMART மீட்டர்களுக்கு கட்டணம் இல்லை’…. தமிழக மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!!

தமிழகத்தில் வீடுகளில் புதிதாக பொருத்தப்பட உள்ள ஸ்மார்ட் மீட்டர்களுக்கு நுகர்வோரிடமிருந்து கட்டணம் வசூலிக்க படாது என TNEB தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில், சோதனை முயற்சியாக சென்னை தி.நகரில் 1.42 லட்சம் மின் இணைப்புகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டு மின்…

Read more

“கார்ப்பரேட் நண்பர்களுக்கு மட்டுமே கடன் தள்ளுபடி”… பாஜகவை கடுமையாக விமர்சித்த மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர்…!!!

மத்தியில் ஆளும் பாஜக அரசு தன்னுடைய கார்ப்பரேட் நண்பர்களுக்கு மட்டுமே கடன் தள்ளுபடி செய்வதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது, மதச்சார்பு அரசியல், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குதல் போன்ற…

Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம்?…. வெளியான புது அப்டேட்…..!!!!

அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டுமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை மீது அரசு முக்கிய முடிவு எடுத்திருக்கிறது. ஊழியர்களின் ஓய்வூதிய முறையை மறு ஆய்வு செய்வதற்கு நிதியமைச்சகம் ஒரு குழுவை அமைத்து உள்ளது. அரசு ஊழியர்களுக்கு பொருந்தும் ஓய்வூதியம்…

Read more

ரேஷன் அட்டைதாரர்களே…. இனி எந்தவித இடையூறும் ஏற்படாது… மத்திய அரசு புதிய அதிரடி…..!!!!

இலவச ரேஷன் பெற்று வருபவர்களுக்கு முக்கிய செய்தி வெளியாகியுள்ளது. அதன்படி ரேஷன் கார்டுதாரர்களுக்கான புது விதிமுறைகளை மத்திய அரசானது வெளியிட்டுள்ளது. இனிமேல் ரேஷன் கடைகளில் புதிய சாதனம் பயன்படுத்தப்படும். இதன் வாயிலாக ரேஷன் கார்டுதாரர்கள் மிகவும் பயன்பெறுவார்கள். அரசு வெளியிட்டுள்ள புது…

Read more

மக்களே உஷார்…! தமிழகத்தில் 29 போலி மருத்துவர்கள் கைது… பெரும் அதிர்ச்சி…!!!

தமிழகத்தில் 29 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மத்திய மண்டலத்தில் போலி மருத்துவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்ற போது 28 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அதன்படி புதுக்கோட்டையில் 4 பேரும், பெரம்பலூரில்…

Read more

சற்றுமுன்: ஆளுநரை பகிரங்கமாக எச்சரித்தார் முதல்வர் ஸ்டாலின்….!!!!

ஆளுநர் ஆர்என்.ரவி சென்னை கிண்டியில் நடந்த நிகழ்வில் பேசியபோது, தமிழகத்தில் கூடங்குளம் போராட்டத்திற்கு வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டது போலவே ஸ்டெர்லைட் போராட்டத்துக்கும் மக்களை தூண்டிவிட வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் வாயிலாக போராட்டம் நடத்தி ஆலையை மூடிவிட்டனர் என பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.…

Read more

அரசு ஊழியர்களுக்கு செக்…. மத்திய அரசின் புது விதி…. இதோ முழு விபரம்….!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்குரிய அகவிலைப்படி உயர்வின் முதல் சுற்று அண்மையில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ஜூலை 2023 உயர்வுக்கான பட்டியலில் மேலும் 4% அதிகரிப்பு இருக்கலாம் என்பதற்கான வலுவான அறிகுறிகள் இருக்கிறது. சென்ற 4 மாதங்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலை குறியீட்டின்…

Read more

பெண்களே!… உங்க வருங்காலத்துக்கு சேமிக்க?…. மத்திய அரசின் சூப்பர் திட்டம்…..!!!!

2023-24 பட்ஜெட்டில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நிதிச் சேர்க்கை மற்றும் பெண்களை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் திட்டம் அறிவிக்கப்பட்டது. இத்திட்டம் பெண்களுக்காக மத்திய அரசால் துவங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் பெண்கள் சிறந்த ஆர்வத்துடன்…

Read more

ALERT: ATM-ல் பணம் எடுக்கும்போது…. இந்த விஷயத்தில் கவனமாக இருங்கள்?…. எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

டெபிட் கார்டு வாயிலாக எப்போது வேண்டும் என்றாலும் ATM இயந்திரத்திலிருந்து பணத்தை எடுக்கலாம். இதற்காக வங்கிக்கு போகவேண்டிய அவசியமில்லை. எனினும் ATMல் பணம் எடுக்கையில் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். அதிலும் குறிப்பாக ATM இயந்திரத்தில் இருக்கும் “ரத்து” (Cancel) செய்யும் பட்டன் பற்றி…

Read more

புதிய பார்முலா: மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளம் உயர்வு…. வெளியான சூப்பர் தகவல்…..!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்குரிய DA 4% உயர்த்தப்பட்டதை அடுத்து, ஜனவரி 1ம் தேதி முதல் அகவிலைப்படியை அரசாங்கம் நடப்பு ஆண்டு ஜூலையில் மேலும் 4 % உயர்த்த வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. DA மற்றும் DR வருடத்திற்கு 2 முறை…

Read more

BREAKING : சட்டப்பேரவையின் அனைத்து கதவுகளும் மூடல்…. சற்றுமுன் உத்தரவு…!!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த மார்ச் 20-ம் தேதி தொடங்கிய நிலையில் தற்போது துறை வாரியான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அதேசமயம் முக்கிய தீர்மானங்களும் புதிய அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் 3 நாள் விடுமுறைக்குப் பிறகு இன்று சட்டப்பேரவை கூட்டத்தொடர்…

Read more

அதிமுக பொதுச்செயலாளர் வழக்கு…. இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணை…. டென்ஷனில் இபிஎஸ்…!!!

அதிமுக கட்சியில் சமீப காலமாகவே ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்புக்கு இடையே பிரச்சனைகள் நிலவும் நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதகமாக வந்தது. இதனையடுத்து எடப்பாடி பழனிச்சாமி அதிமுக கட்சியின் பொதுச் செயலாளராக மாறினார். இந்நிலையில் எடப்பாடி…

Read more

BREAKING: தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் அதிகரிப்பு…. சற்றுமுன் வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மருத்துவமனைகளில் 100% முகக்கவசம் கட்டாயம் எனவும் பொதுவெளிகளில் மக்கள் அனைவரும் முகக் கவசம்…

Read more

“முதல்வர் ஸ்டாலினுக்கு பல ஆபத்துகள் இருக்கிறது”… எம்.பி ஆ. ராசா பரபரப்பு பேச்சு…!!!

தமிழக முதல்வர் ஸ்டாலினின் 70-வது பிறந்த நாள் பொதுக்குழு கூட்டம் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எம்பி ஆ. ராசா கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது காவிகளோடு திமுக கட்சி…

Read more

கொரோனா பரவல் எதிரொலி…! சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று முதல் காணொலியிலும் விசாரணை…!!!

இந்தியாவில் கடந்த சில வாரங்களாகவே கொரோனா பரவல் தொற்று அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் கொரோனா பரவல் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழகத்திலும் கடந்த சில வாரங்களாகவே கொரோனா பரமன் தொற்று அதிகரித்து வருகிறது. இதன்…

Read more

சிறுசேமிப்பு திட்டங்கள்…. உயர்ந்தது வட்டி விகிதம்…. எவ்வளவு தெரியுமா?…. இதோ முழு விபரம்…..!!!!

அரசாங்கம் சென்ற மார்ச் 31 வெள்ளிக்கிழமை பொருளாதாரத்தில் வட்டி விகிதங்களை உறுதிப்படுத்தும் அடிப்படையில் ஏப்ரல்-ஜூன் 2023 காலாண்டில் ஏராளமான தபால் நிலைய சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை 0.7% வரை உயர்த்தியுள்ளது. இதுபற்றி நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிபிஎப் மற்றும் சேமிப்பு…

Read more

தமிழகத்தில் 2 நாட்களுக்கு வெப்ப அலை…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெப்ப அலை தாக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வெப்ப அலை இரண்டு டிகிரி செல்சியஸ்…

Read more

வீட்டுக்கடன் வாங்க திட்டமா?…. அப்போ கட்டாயம் இதை தெரிஞ்சுக்கோங்க…..!!!!!

SBI வங்கி வழங்கக்கூடிய வீட்டுக் கடன்களானது குறைந்த வட்டி விகிதங்கள், குறைந்த செயலாக்கக் கட்டணம், அபராதம் இல்லை, தினசரி குறைக்கும் இருப்புக்கான வட்டிக் கட்டணம், 30 ஆண்டுகள் வரை திருப்பிச் செலுத்தும் காலம் மற்றும் ஓவர் டிராஃப்ட் விருப்பம் உள்ளிட்ட பல…

Read more

தமிழகத்தில் மகளிருக்கான உரிமை தொகை மாதம் ரூ.1000…. அமைச்சர் முக்கிய தகவல்….!!!!

வேலூர் அணைக்கட்டு அருகில் ஊனை கிராமத்தில் பழங்குடியினர் வாழ்வாதார மேம்பாட்டிற்காக சொந்த வீட்டு மனை உள்ள பழங்குடியினருக்கு பழங்குடியினர் வாழ்வாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 15 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான பணி ஆணைகளை அமைச்சர் ஐ.பெரியசாமி வழங்கினார். இதையடுத்து நிகழ்ச்சியில் அமைச்சர்…

Read more

“முதல்வர் ஸ்டாலினின் பணி மேலும் சிறக்க வாழ்த்துகள்”…. பிரபல பாடகர்கள் நெகிழ்ச்சி….!!!!!

கோவை வஉசி மைதானத்தில் “எங்கள் முதல்வர் -எங்கள் பெருமை” வரலாற்று சிறப்புமிக்க புகைப்பட கண்காட்சி சென்ற ஏப். 7 ஆம் தேதி முதல் நடந்து வருகிறது. இக்கண்காட்சியை பார்த்து ரசிக்க தினசரி பல ஆயிரக்கணக்கானோர் வருகின்றனர். இந்த நிலையில் நாட்டுப்புற கலைஞர்களான…

Read more

சிம்ஸ் பூங்காவுக்கு செல்பவர்களுக்கு…. இந்த சேவை இல்லையா?…. சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்….!!!!

தொடர் விடுமுறையை முன்னிட்டு சுற்றுலா தலங்களில் பயணிகள் வருகை தினசரி அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில் குன்னூர் சிம்ஸ் பூங்காவுக்கு தொடர் விடுமுறையை முன்னிட்டு உள்ளுர், வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிகளவு வருகை புரிந்திருந்தனர். இதனிடையே தோட்டக்…

Read more

தமிழகம் முழுவதும் இன்று அனைத்து அரசு பள்ளிகளிலும்…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு….!!!!

தமிழக முழுவதும் நடப்பு ஆண்டிற்கான பிளஸ் டூ பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13ஆம் தேதி தொடங்கிய நிலையில் ஏப்ரல் மூன்றாம் தேதி நிறைவு பெற்றது. தற்போது பத்தாம் வகுப்பு பொது தேர்வு நடந்து கொண்டிருக்கிறது. அதேசமயம் ஏப்ரல் 28ஆம் தேதிக்குள் அனைத்து…

Read more

சீனியர் சிட்டிசங்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…. அக்டோபர் 31 வரை நீட்டிப்பு…. ஐசிஐசிஐ வங்கி அறிவிப்பு…!!!

கொரோனா காலகட்டத்தில் சீனியர் சிட்டிசன்கள் பயனடைய வேண்டும் என்பதற்காக ஐசிஐசிஐ வங்கி ICICI Bank golden years FD என்ற சிறப்பு வைப்பு நிதி திட்டத்தை பிரத்தியேகமாக அறிமுகம் செய்தது. அந்த சிறப்பு வைப்பு நிதி திட்டத்தின் கீழ் சீனியர் சிட்டிசன்…

Read more

பிளஸ் 2 பொதுத்தேர்வு…. சொந்த நடையில் எழுதினாலும் முழு மதிப்பெண் வழங்க தேர்வுத்துறை உத்தரவு….!!!!

தமிழகத்தில் நடப்பு ஆண்டிற்கான பிளஸ் டூ பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் மூன்றாம் தேதி முடிவடைந்தது. இந்த தேர்வை 8.25 லட்சம் பேர் எழுதினர். விடைத்தாள் திருத்தம் 280 மையங்களில் இன்று தொடங்க உள்ளது. இந்தப் பணியில்…

Read more

கொரோனா அதிகரிப்பு…. நாடு முழுவதும் இன்று முதல் தீவிர கட்டுப்பாடு அமல்….!!!!

நாடு முழுவதும் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாநிலங்களிலும் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக கேரளா,ஹரியானா உள்ளிட்ட பல…

Read more

தமிழ்நாடு முழுவதும் இன்று கொரோனா ‘ஹை அலர்ட்’…. அரசு புதிய உத்தரவு….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மருத்துவமனைகள் மற்றும் பொது இடங்களில் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழக முழுவதும் ஏப்ரல் 10 மற்றும்…

Read more

தமிழக ரேஷன் கடைகளில் இனி இ-சேவை மையங்கள்…. அரசின் அசத்தலான திட்டம்…!!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. கூட்டுறவு துறையின் வருமானத்தை அதிகரிக்கும் விதமாக ரேஷன் கடைகளில் அரசு வைபை குறைந்த செலவில் மக்களுக்கு வழங்கும் திட்டம் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.…

Read more

கர்நாடக சட்டசபை தேர்தல்…. இன்று முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிடும் பாஜக….!!!!

கர்நாடகா மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்ற வருகிறது. கர்நாடக மாநில சட்டசபையின் பதவிக்காலம் வருகின்ற மே மாதம் 24 ஆம் தேதி முடிவடைகிறது. மொத்தம் 224 இடங்களை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு ஒரே கட்டமாக வருகின்ற…

Read more

பெற்றோர்களே!… உங்க செல்ல மகளுக்கு ரூ.65 லட்சம்….. உடனே இந்த திட்டத்தில் ஜாயின் பண்ணுங்க….!!!!!

சிறந்த திட்டங்களில் ஒன்றாகிய சுகன்யா சம்ரித்தி யோஜனா(SSY), தங்கள் மகளின் எதிர்கால நிதிப் பாதுகாப்புக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.250 வரை பங்களிக்க உங்களை அனுமதிக்கிறது. சுகன்யா சம்ரித்தி யோஜனா கணக்குகளை முதலீட்டாளர்கள் 25 அங்கீகரிக்கப்பட்ட வங்கிகள் மற்றும் இந்திய தபால் நிலையங்களில்…

Read more

நாடு முழுவதும் இன்றும், நாளையும் கொரோனா தடுப்பு ஒத்திகை…. மத்திய அரசு அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களிலும் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.அதனால் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதேசமயம் பொது இடங்களில் மக்கள் கட்டாய முகக்கவசம்…

Read more

உங்க குழந்தையின் எதிர்காலத்துக்கு சேமிக்கணுமா?…. தினமும் 6 ரூபாய் மட்டும் போதும்…. இதோ அசத்தலான திட்டம்….!!!!

பால் ஜீவன் பீமா யோஜனா என்பது ஒரு அஞ்சல் அலுவலக திட்டம் ஆகும். இத்திட்டத்தில் தினசரி 6 ரூபாயை முதலீடு செய்வதால் குழந்தையின் எதிர்காலத்தினை மேம்படுத்தலாம். மேலும் இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் வாயிலாக உங்கள் குழந்தையின் கல்விச் செலவுகளுக்காக முன்கூட்டியே…

Read more

தமிழகத்தில் அரங்கேறும் புதிய வகை மோசடி…. மக்களுக்கு காவல் ஆணையர் எச்சரிக்கை….!!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம் தோறும் புதுவிதமான மோசடிகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இது தொடர்பாக அரசு மக்களுக்கு பல அறிவுறுத்தல்களை வழங்கி வந்தாலும் மோசடிக்காரர்கள் தினந்தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் புதிய மோசடியில்…

Read more

‘ஆளுநர் விவகாரம்’ இன்று பேரவையில் தனி தீர்மானம்…. முதல்வர் ஸ்டாலின்….!!!

தமிழகத்தில் நடப்பு ஆண்டிற்கான சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடங்கிய நிலையில் தற்போது துறை வாரியான விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் முக்கிய அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஆளுநர் செயல்பாடு தொடர்பாக இன்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின்…

Read more

டுவிட்டரில் புதிதாக கணக்கு தொடங்கிய அமைச்சர் உதயநிதி… எதற்காக தெரியுமா…?

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புதிதாக twitter கணக்கை தொடங்கியுள்ளார். சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியின் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் கடந்த டிசம்பர் மாதம் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். அவரது பெயர்…

Read more

“முகலாய வரலாறு பாட புத்தகங்களிலிருந்து நீக்கம்”… வரலாற்றை மறக்க முடியுமா…? மத்திய அரசிடம் ஜம்மு காஷ்மீர் EX. முதல்வர் கேள்வி…!!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் பருக் அப்துல்லா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, ஜம்மு காஷ்மீரின் நிலைமை தற்போது மேம்பட்டுள்ளது. தற்போது தீவிரவாதம் சற்று குறைந்துள்ள நிலையில் முழுமையாக மறைந்து விடவில்லை என்பதை காவல்துறையே ஒப்புக் கொண்டுள்ளது. எல்லாம்…

Read more

இந்திய மீனவர்களுக்காக கச்சத்தீவை மீட்டெடுக்க வேண்டும்…. பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை…!!!

தமிழகத்திற்கு 2 நாள் பயணமாக பிரதமர் மோடி வந்திருந்த நிலையில் அவரிடம் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதல்வர் ஸ்டாலின் கொடுத்தார். அதில் கச்சத்தீவை மீண்டும் மீட்டெடுக்க வேண்டும் என ஒரு முக்கிய கோரிக்கையையும் முதல்வர் ஸ்டாலின் வைத்திருந்தார். அதாவது தமிழக…

Read more

பாஜகவுக்கு பொதுமக்களின் வலி புரியுமா…? ராகுல் காந்தி சரமாரி கேள்வி…!!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு மோடி குறித்த அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் இரண்டு வருடங்கள் சிறை தண்டனை விதித்தது. இதைத்தொடர்ந்து நாடாளுமன்ற மக்களவை அவரை எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து அறிவித்தது. இதற்கு நாடு…

Read more

ஹேப்பி நியூஸ்…! தமிழகத்தில் மீண்டும் 3 நாட்கள் விடுமுறை…. செம ஜாலி தான்…!!!

தமிழகத்தில் இந்த வாரத்தில் புனித வெள்ளியை முன்னிட்டு விடுமுறை வந்த நிலையில் அதைத்தொடர்ந்து சனி, ஞாயிறு என 3 தினங்கள் விடுமுறை வந்துள்ளது. இதேபோன்று 3 நாள் தொடர் விடுமுறை அடுத்த வாரமும் வருகிறது. அதாவது வருகின்ற வெள்ளிக்கிழமை தமிழ் புத்தாண்டை…

Read more

“எங்களுக்கும் முதல்வர் ஸ்டாலின் தான் தலைவர்”…. காங்கிரஸ் எம்எல்ஏ பழனி நாடார் பரபரப்பு பேச்சு…!!!

தென்காசியில் திமுக உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ பழனி நாடார் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, எங்களுக்கும் தலைவர் முதல்வர் ஸ்டாலின் தான். நாங்கள் முதல்வர் ஸ்டாலினை எளிதில் சந்திக்கலாம். காங்கிரஸ் கட்சியின்…

Read more

“எப்போதும் வாடகை தாயாக இருந்தே பழகியவர்”…. அண்ணாமலையை விமர்சித்த கி.வீரமணி….!!!!

தஞ்சையில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமையில் தமிழக முதல்வருக்கு நன்றி அறிவிப்பு பாராட்டு கூட்டம் மற்றும் எந்த திட்டத்தையும் ஒன்றிய அரசு நடைமுறைபடுத்தும்போது மாநில அரசின் ஒத்திசைவோடு அறிவிக்கவேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடந்தது. இதையடுத்து கி.வீரமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது…

Read more

“முதல்வர் ஸ்டாலின் சாதாரணமாக இந்நிலைமைக்கு வரல”…. இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் பெருமித பேச்சு….!!!!

கோவை வஉசி மைதானத்தில் இப்போது திறக்கப்பட்டுள்ள எங்கள் முதல்வர் எங்கள் பெருமை எனும் முதலமைச்சரின் புகைப்பட கண்காட்சியை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் நேரில் சென்று பார்வையிட்டார். இந்த நிகழ்வில் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்பட திமுகவினர் பலர் உடன் இருந்தனர். அதனை தொடர்ந்து…

Read more

“பிரதமர் மோடியிடம் இருந்து காங்கிரஸ் கற்க வேண்டும்”…. எம்பி செந்தில்குமார் டுவிட்….!!!!!

ஆஸ்கர் விருது வென்ற The Elephant Whisperers ஆவணப் படத்தின் நாயகர்களான யானைகள் ரகு, அம்மு மற்றும் யானைகளை வளர்த்த பொம்மன்-பெள்ளி தம்பதியினரிடம் என்ற பிரதமர் மோடி உரையாடினார். அதன்பின் எந்த உதவி தேவை என்றாலும் பிரதமர் தன்னிடம் கேட்க சொன்னார்…

Read more

#BREAKING: நிகோபார் தீவு பகுதியில் மீண்டும் நிலநடுக்கம்…..!!!!!

அந்தமான் நிகோபார் தீவுகளில் 2-வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதன்படி ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவு என்று நில அதிர்வுக்கான தேசிய மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னதாகவும் அந்தமான் நிகோபார் தீவு பகுதியில் நில அதிர்வு ஏற்பட்டது. இது…

Read more

“கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரம்”….. வி்சாரணை அதிகாரி ஆலோசனை….!!!!!

விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர், அதிகாரிகளுடன் விசாரணை அதிகாரி அமுதா ஆலோசனை மேற்கொண்டுள்ளார். நெல்லையில் ஏஎஸ்பி பல்வீர் சிங் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரம் தொடர்பாக விசாரணைக்க, விசாரணை அதிகாரியை தமிழ்நாடு அரசு நியமித்தது.…

Read more

அடுத்த 3 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம் தகவல்…..!!!!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அந்த வகையில் நீலகிரி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில்…

Read more

நிலக்கரி சுரங்கம் எடுக்கும் திட்டம்: “அண்ணமலையால் ஒன்னும் நடக்கல”…. செல்லூர் ராஜு ஸ்பீச்….!!!!

டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டத்தை கைவிடுவதாக மத்திய அரசு அறிவித்தது. நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு வெளியானதை அடுத்து மத்திய அரசு திட்டத்தை கைவிடுவதாக அறிவித்தது. இந்நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை சொன்னதால்தான் டெல்டா பகுதிகளில் நிலக்கரி…

Read more

பொன் ராதாகிருஷ்ணனுக்கு பணம் எங்கிருந்து வந்தது?…. சீமான் சரமாரி கேள்வி….!!!!

ஆளுநர் ஆர்என்.ரவி சென்னை கிண்டியில் நடந்த நிகழ்வில் பேசியபோது, தமிழகத்தில் கூடங்குளம் போராட்டத்திற்கு வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டது போலவே ஸ்டெர்லைட் போராட்டத்துக்கும் மக்களை தூண்டிவிட வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் வாயிலாக போராட்டம் நடத்தி ஆலையை மூடிவிட்டனர் என பகிரங்கமாக குற்றம்சாட்டி…

Read more

Other Story