சென்னை மற்றும் மதுரை உயர்நீதிமன்றங்களில் இனி இதற்கு தடை…. அதிரடி உத்தரவு….!!!!

அரசு மற்றும் அரசு துறை சார்ந்த நிகழ்ச்சிகள் திட்டமிடும்போது பாதுகாப்பு கருதி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அதன்படி பல விஷயங்களை கருத்தில் கொண்டு அவை குறித்து செயல்பாடுகளை அரசுத்துறை பாதுகாப்பு அதிகாரிகள் கவனித்துக் கொள்கின்றனர். அவ்வகையில் தற்போது சென்னை மற்றும்…

Read more

மகிழ்ச்சி செய்தி…! ஏப்ரல் 14 பொதுவிடுமுறை” அறிவித்தது மத்திய அரசு..!!!

ஏப்ரல் 14ஆம் தேதியை பொது விடுமுறையாக அறிவித்தது மத்திய அரசு. சட்ட மேதை அம்பேத்கரின் பிறந்தநாளான அன்று ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசால் பொது விடுமுறை அறிவிக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு அறிவிப்பு ஏதும் வரவில்லையே என விசிக தலைவர் திருமாவளவன்…

Read more

BREAKING: 9,000 பேர் பணி நியமன தகவல் உண்மையில்லை… RPF அறிவிப்பு..!

ரயில்வே பாதுகாப்பு படையில் 9,000 பேர் பணி நியமனம் தொடர்பாக வெளியான தகவல் உண்மையில்லை என RPF விளக்கமளித்துள்ளது. தெற்கு ரயில்வேயில் உதவி ஆய்வாளர், காவலர் பணி உள்ளிட்ட காலிப் பணியிடங்களை நிரப்பும் பணி இறுதி கட்டத்தை எட்டி உள்ளதாகவும், அதில்…

Read more

தமிழ்நாட்டில் இந்த ஊர்களுக்கு “ரூ.10 லட்சம் பரிசு”…. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு…!!!

முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மாநில அளவிலான விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்றது. இதில், சாதி வேறுபாடற்ற மயானங்கள் உள்ள ஊர்களுக்கு பரிசு திட்டமாக…

Read more

FLASH NEWS: கர்நாடக சட்டசபை தேர்தல்: வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜக…!!!

கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. 189 பேர் கொண்ட அந்தப் பட்டியலில் 52 புதுமுகங்கள் உள்ளனர். புதிய தலைமுறை தலைவர்களை சட்டசபைக்கு கொண்டு வருவதே எங்கள் நோக்கம் என்று பாஜக கூறியிருக்கிறது. இந்தப் பட்டியலில் 8…

Read more

டிஜிட்டல் உலகில் புதிய வகை மோசடி….. யாரும் நம்பி ஏமாறாதீங்க…. திடீர் எச்சரிக்கை…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இது தொடர்பாக மக்களுக்கு அரசு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். இன்றைய நவீன டிஜிட்டல்…

Read more

‘தமிழ்நாடு டீம்’ கேப்டன் ஸ்டாலின், கோச் இவர்தான்…. அமைச்சர் உதயநிதி பெருமிதம்….!!!

தமிழக சட்டப்பேரவையில் இன்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை,சிறப்பு திட்ட செயலாக்கு துறைகளின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அந்த விவாதத்தை காண அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தாயார் துர்கா ஸ்டாலின், மனைவி கிருத்திகா, மகள் தன்மையா…

Read more

‘ரசாயனம் கலந்த பழங்கள்’…. தமிழக அரசு புகார் எண் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வியாபாரிகள் ரசாயனம் கலந்த பழங்களை விற்பனை செய்வது தெரிய வந்தால் புகார் அளிக்கும்படி சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் வலியுறுத்தியுள்ளார். மாம்பழம், வாழை, தர்ப்பூசணியில் ரசாயனம் கலந்து விற்கும் கொடூர குணம் உள்ள வியாபாரிகள் உள்ளனர். ரசாயனம் மற்றும் வேதிப்பொருட்கள் கலந்த…

Read more

தமிழக மக்களே….. இனி மது, டீ, காபி, குளிர்பானம் குடிக்காதீங்க…. அமைச்சர் சுப்பிரமணியன் அறிவுரை….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதே சமயம் இன்று முதல் நான்கு நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என்பதால் குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் முதியோர்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்…

Read more

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட தடை…. தயாராகும் தடை விதிக்கப்படும் கேம் பட்டியல்….!!!

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு ஆளுநர் நேற்று ஒப்புதல் அளித்த நிலையில் தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக இன்று அரசிதழ் வெளியிட்டுள்ளது. அதில் இனி ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு மூன்று மாதங்கள் சிறை தண்டனை அல்லது ஐந்தாயிரம் ரூபாய் அல்லது இரண்டும்…

Read more

பஸ் டிரைவருக்கு திடீரென வந்த நெஞ்சுவலி…. பயணிகள் நிலைமை என்ன?…. நொடியில் பறிபோன உயிர்…. சோகம்….!!!!!

குஜராத் அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணிபுரிந்தவர் பர்மால் அஹிர்(40). இவர் சோம்நாத் நகரிலிருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 8.30 மணியளவில் பேருந்தை எடுத்துள்ளார். அந்த பேருந்திலுள்ள பயணிகள் அனைவரையும் ராதன்பூர் நகர் வரை சென்று இறக்கிவிட வேண்டும். இதற்கென நேற்று…

Read more

கல்லூரி மாணவி செய்யும் வேலையா இது?…. முதல் காதலனுக்கு நேர்ந்த கொடூரம்…. பரபரப்பு….!!!!!

கேரளா வர்க்கலா செர்னியூரில் வசித்து வரும் லட்சுமி பிரியா(19), கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 19 வயது வாலிபருக்கும் இடையே காதல் மலர்ந்து இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர். இந்நிலையில் லட்சுமி பிரியாவுக்கு…

Read more

உச்சக்கட்ட கொடூரம்!…. சிறுமியை தனியாக அழைத்து சென்று…. இளைஞரின் வெறிச்செயல்…..!!!!!

பீகார் பூர்ணி மாவட்டத்திலுள்ள டகருவா கிராமத்தில் 10 வயது சிறுமி ஒருவர் தன் குடும்பத்தாருடன் வசித்து வந்து உள்ளார். 5-ஆம் வகுப்பு படித்து வரும் சிறுமி வழக்கம்போல் தன் வீட்டின் அருகே நண்பர்களோடு விளையாடிக் கொண்டிருந்தார். இந்நிலையில் அங்கு வந்த அதே…

Read more

அடடே!… ரூ.500-க்கு பதில் ரூ.2,000…. புரோட்டாவில் வித்தை காண்பிக்கும் பெண்…. வைரல் வீடியோ….!!!!

இணையத்தில் தினசரி ஏராளமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வகையில் தற்போது வெளியாகி உள்ள வீடியோ பார்ப்பவர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியோவில், ஜானு என்ற பெண் புரோட்டா தயாரிக்கிறார். புரோட்டா செய்யும் போது அதில் ரூபாய்.500…

Read more

நெகிழ்ச்சி!… சாக போறன்னு தெரிந்ததும்…. முன் ஏற்பாடுகள் செய்த மருத்துவர்…. மனதை உருக்கும் சம்பவம்…..!!!!

தெலங்கானா கம்மன் பகுதியில் வசித்து வந்தவர் மருத்துவர் ஹர்ஷவர்தன்(34). இவர் ஆஸ்திரேலியாவில் மருத்துவராக பணிபுரிந்து வந்தார். இவருக்கும் இவரது உறவுக்கார பெண்ணுக்கும் சென்ற 2020-ம் வருடம் பெற்றோர் திருமணம் செய்து வைத்துள்ளனர். பிப்ரவரி 20ம் தேதி திருமணம் முடிந்த நிலையில், 9…

Read more

“65 வயது மனைவியின் முகத்தில் ஆசிட் வீசிய 75 வயது கணவர்”… காரணம் என்ன…? அதிர்ச்சி சம்பவம்…!!!

மராட்டிய மாநிலத்தில் உள்ள மும்பை அருகே வடலா என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் 75 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் தன்னுடைய 65 வயது மனைவியுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் முதியவருக்கு தன்னுடைய மனைவியின் நடத்தையின் மீது அடிக்கடி சந்தேகம்…

Read more

“1 இல்ல 2 இல்ல மொத்தம் 14″… மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பசுவின் சிறுநீர்…. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

இந்தியாவில் வட மாநிலங்கள் உட்பட பல்வேறு பகுதிகளில் பசுவின் சிறுநீரை குடிக்கும் பழக்கம் பொது மக்களிடம் இருக்கிறது. மத நம்பிக்கை மற்றும் சில மூடநம்பிக்கைகளின் காரணமாக பசுவின் சிறுநீரை குடிக்கிறார்கள். இந்நிலையில் உத்திரபிரதேசம் மாநிலம் பெரெலியில் உள்ள இந்திய கால்நடை ஆராய்ச்சி…

Read more

ஆன்லைன் சூதாட்ட தடை…. அதிரடி நடவடிக்கை எடுக்க தீவிரம் காட்டும் தமிழ்நாடு அரசு…!!

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதாவிற்கு ஆளுநர் நேற்று ஒப்புதல் அளித்த நிலையில் இன்று காலையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு அதிகாரபூர்வமாக அரசிதழில் தமிழக அரசு வெளியிட்டது.  இந்நிலையில் ஆன்லைன் சூதாட்ட செயலி மற்றும் இணையதளங்களை கணக்கெடுக்கும் பணியிணை …

Read more

“பெற்றோரை பிரிந்து தனிக்குடித்தனம் வர மனைவி வற்புறுத்தினால் கணவர் விவாகரத்துக்கு விண்ணப்பிக்கலாம்”…. ஐகோர்ட் அதிரடி உத்தரவு…!!!

மேற்குவங்க மாநிலத்தில் உள்ள குடும்ப நீதிமன்றத்தில் நடந்த ஒரு வழக்கில் பிரசாந்த் குமார் மண்டல் என்பவருக்கும் அவருடைய மனைவி ஜார்னாவுக்கும் விவாகரத்து வழங்கப்பட்டது. இதை எதிர்த்து ஜார்னா கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதாவது ஜார்னா தன்னுடைய கணவர் தன்னுடன்…

Read more

IPL போட்டிகளை பார்க்க MLA-க்களுக்கு பாஸ் வேண்டும்…. எஸ்.பி வேலுமணி கோரிக்கை…!!!

ஐபிஎல் போட்டிகளை காண எம்.எல்.ஏ-க்களுக்கு பாஸ் வழங்க வேண்டும் என சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி கோரிக்கை வைத்துள்ளார். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளை காண அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு பாஸ் தேவை என எஸ்.பி.வேலுமணி கோரிக்கை வைத்துள்ளார்.  இதுகுறித்து…

Read more

அடடே சூப்பர்..! ஏழுமலையானின் தீவிர பக்தன் இவர் தான்…. 250 ஏக்கர் நிலம் தானம்….!!!

திருப்பதி தேவஸ்தானத்திற்கு பக்தர் ஒருவர் 250 ஏக்கர் விவசாய நிலத்தை தானமாக வழங்கியுள்ளார். திருப்பதியில் தினந்தோறும் ஏராளமான உள் மற்றும் வெளிமாநில பக்தர்கள் வருவது வழக்கம். அப்படி ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் காணிக்கையாக பணம் மட்டுமில்லாமல் நிலங்களையும் தானமாக…

Read more

“இந்தியாவில் பிரதமரின் காப்பீடு திட்டங்களை பிரபலப்படுத்த நடவடிக்கை”… அதிகாரிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு…!!!

பிரதமர் மோடியின் காப்பீடு திட்டங்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதாவது மத்திய நிதி அமைச்சகத்தின் நிதி செயலாளர் விவேக் ஜோசி தலைமையில் கடந்த 10-ம் தேதி நிதி அமைச்சகத்தின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன்…

Read more

மக்களே உஷார்..! தமிழகத்தில் 51 போலி மருத்துவர்கள் கைது…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

தமிழகத்தில் போலி மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக காவல் துறையினருக்கு தகவல்கள் கிடைத்ததைத்தொடர்ந்து போலி மருத்துவர்களை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டனர். அந்தவகையில் மாநிலம் முழுவதும் கடந்த 3 நாட்களில் நடத்தப்பட்ட சோதனையில்  காவல் துறையினர் 51 போலி மருத்துவர்களை கைது…

Read more

வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்… ஃபிக்சட் டெபாசிட்டுக்கான வட்டி விகிதம் உயர்வு… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!!

இந்தியாவில் செயல்படும் தனியார் வங்கியான ஆக்சிஸ் வங்கி தற்போது பிக்சட் டெபாசிட் கணக்குகளுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி அறிவித்துள்ளது. அதன்படி 2 கோடி ரூபாய் மற்றும் அதற்கு மேற்பட்ட பிக்சட் டெபாசிட் கணக்குகளுக்கான வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்த்தப்பட்ட புதிய…

Read more

“இறந்தவர்களின் ஆதார் கார்டுகளை என்ன செய்வார்கள்”… இதைப் பற்றி யோசிச்சி பார்த்திருக்கீங்களா….!!!

இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பது மிக முக்கியமான ஆவணம் ஆகும். இந்த ஆதார் அட்டை வங்கி கணக்கு எண், பான் கார்டு எண், ரேஷன் கார்டு, மின் கட்டண பில் போன்ற பல முக்கிய ஆவணங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.…

Read more

“இந்த டிக்கெட் இல்லாமல் ரயில்வே நிலையத்திற்குள் செல்லக்கூடாது”… மீறினால் கடும் அபராதம்….!!!

இந்திய ரயில்வே விதிகளின் படி ரயில் நிலையத்திற்கு செல்லும் போது நடைமேடை டிக்கெட் எடுக்க வேண்டும். பிளாட்பார்ம் டிக்கெட் இல்லாமல் சென்றால் அந்த நபருக்கு அபராதம் விதிக்கப்படும். நீங்கள் ரயிலில் உறவினர்கள் நல்லது நண்பர்களை ஏற்றி விடுவதற்காக செல்லும்போது அல்லது யாரையாவது…

Read more

பயணிகள் கவனத்திற்கு… ரயில்களில் போனை சார்ஜ் செய்யக்கூடாது… வெளியான முக்கிய உத்தரவு…!!

இந்தியாவில் ரயில் போக்குவரத்தில் கட்டணம் குறைவு மற்றும் நீண்ட தூர பயணத்திற்கு வசதிகள் அதிகம் என்பதால் தினந்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் ரயிலில் செல்கிறார்கள். இதனால் இந்திய ரயில்வே நிர்வாகம் பயணிகளின் வசதிக்காக புதுப்புது சலுகைகளை அறிமுகப்படுத்தி வருவதோடு சில கட்டுப்பாடுகளையும் விதித்து…

Read more

“ஒப்புதல் அளித்தாலும் போராட்டம் நடந்தே தீரும்”…. 12-ம் தேதி சம்பவத்திற்கு தயாரான திமுக… சிக்கலில் ஆளுநர் ரவி…!!!

தமிழகத்தில் ஆளும் கட்சி அரசுக்கும், ஆளுநர் ரவிக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்குகள் என்பது அதிகரித்து வருகிறது. ஆளுநர் ரவி பேசும் ஒவ்வொரு கருத்துகளும் தமிழகத்தில் விவாதத்தை ஏற்படுத்தும் நிலையில் தமிழக அரசியலில் சலசலப்பையும் ஏற்படுத்தியது. அதன் பிறகு தமிழக அரசு…

Read more

“சென்னை-கோவை வந்தே பாரத் ரயில் சேவை”… ஏப்ரலில் மொத்தமாக விற்று தீர்ந்த டிக்கெட்…. வெளியான தகவல்…!!!

பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் சென்னை-கோவை வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார். இந்த வந்தே பாரத் ரயில் சேவையில் கட்டணம் அதிகமாக இருப்பதாக குற்றச்சாட்டில் எழுந்த  நிலையில் டிக்கெட்டுகள் முன்பதிவு ஆகிறதா என்ற ஒரு கேள்வியும் எழுந்தது. ஆனால்…

Read more

வெறும் 15 நிமிடங்களில் ரூ. 400 கோடி சம்பாதித்த பிரபல பெண் தொழிலதிபர்…. எப்படி தெரியுமா…? இதோ நீங்களே பாருங்க…!!!

பிரபலமான பெண் தொழிலதிபர் ரேகா ஜுன்ஜுன்வாலா. இவர் வெறும் 15 நிமிடங்களில் 400 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளார். இன்று அவர் போர்ட் போலியோவில் உள்ள டைட்டன் மற்றும் டாடா மோட்டார்ஸ் பங்குகள் மூலம் லாபமடைந்துள்ளார். அதன்படி டைட்டனின் பங்கு விலை இன்று…

Read more

மீண்டும் தர்ம யுத்தத்தை தொடங்கிய ஓபிஎஸ்…. டிடிவி தினகரன், சசிகலாவுக்கு அழைப்பு…!!!

திருச்சியில் ஓபிஎஸ் அணி சார்பில் முப்பெரும் மாநாடு வருகின்ற 24-ஆம் தேதி நடத்தப்பட இருக்கிறது. இந்த முப்பெரும் மாநாடு தொடர்பான ஆலோசனை கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஓபிஎஸ் பேசியதாவது, நாம் தொடங்கிய தர்மயுத்தம் எந்த வித பிசிறும்…

Read more

கொரோனா பரவல் அதிகரிப்பதற்கான காரணங்கள் இதுதான்?…. இந்திய மருத்துவ கூட்டமைப்பு திடீர் விளக்கம்….!!!!

இந்தியாவில் கடந்த 2 வருடங்களாக கொரோனா வைரஸ் மக்களை சிரமப்படுத்தி வருகிறது. கொரோனாவை தடுப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அதன்படி கொரோனா கட்டுப்பாட்டிற்குள் வந்தது. எனினும் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் அதிகரிக்க துவங்கி இருக்கிறது. இதன் காரணமாக…

Read more

தமிழகத்தில் 44 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த…. உச்சநீதிமன்றம் அனுமதி…!!!!

தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்துவதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ஆர் எஸ் எஸ் பேரணிக்கு அனுமதி அளித்த சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்நிலையில் இந்த மனு மீதான விசாரணை…

Read more

ஆட்சி மாறினாலும் இது தொடர வேண்டும்…. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் ஒரு ஆட்சியில் இருந்து மற்றொரு ஆட்சி அமரும்போது கடந்த ஆட்சியை கொண்டுவரப்பட்ட திட்டங்கள் சில ரத்து செய்யப்படுவது வழக்கம். அதன்படி கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சில திட்டங்கள் தற்போது திமுக ஆட்சியில் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் மக்கள் நல…

Read more

BIG ALERT: இன்று முதல் 4 நாட்களுக்கு வீட்டை விட்டு வெளியே வராதீங்க…. திடீர் எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருக்கிறது. அதனால் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் வெளியில் செல்ல வேண்டாம் என அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. என்னிடையில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு தமிழ்நாடு உட்பட…

Read more

“ஆன்லைன் விளையாட்டுகள்”…. ஆண்களை விட பெண்களே அதிக நேரம் செலவிடுறாங்களா?…. வெளியான ஷாக் தகவல்…..!!!!!

ஆன்லைன் சூதாட்டம் விளையாட்டுகளுக்கு மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட பெரும்பாலானோர் அடிமையாகி லட்சக்கணக்கில் பணத்தை இழந்து வருகின்றனர். மேலும் இந்த விளையாட்டுக்கு அடிமையாகி பலர் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கு செல்கின்றனர். இதனால் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை கோரி அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.…

Read more

SBI வாடிக்கையாளர்களே!… உங்க பேங்க் அக்கவுண்டில் இருந்து ரூ.147 வசூலிக்கப்பட்டதா?…. மிக முக்கிய தகவல்….!!!!

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தன் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு டெபிட் கார்டுகளை வழங்குகிறது. அதாவது, கிளாசிக், ஸ்டாண்டர்ட், பிளாட்டினம், கோல்டுக்கு மற்றும் பிற தேர்ந்தெடுக்கப்பட்ட கார்டு வகைகளை வழங்குகிறது. பதிவுக்கட்டணம் மற்றும் செயல்படுத்தல், உறுப்பினர், சில்வர், குளோபல், டெபிட் கார்டு பயன்பாட்டிற்கு…

Read more

அமைச்சர் கயல்விழி மருத்துவமனையில் அனுமதி…. காரணம் என்ன…? வெளியான தகவல்…!!!

ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ். சற்று முன் காய்ச்சல் காரணமாக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கொரோனா தொற்று இருக்கிறதா என்று பரிசோதிப்பதற்காக அவரது ரத்த மாதிரிகளை மருத்துவர்கள் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். தற்போது அவரது உடல்நிலை குறித்து…

Read more

தமிழகத்தில் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை….. வெளியான அறிவிப்பு….!!!!

ஒவ்வொரு மாதமும் அரசு விடுமுறை நாட்கள் முன்னரே அறிவிக்கப்படுவது வழக்கம். அவ்வகையில் கடந்த வாரம் புனித வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு என மூன்று நாட்கள் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் என வங்கிகள்…

Read more

BREAKING: தமிழகம் முழுவதும் இன்று முதல் தடை…. ஆன்லைன் ரம்மிக்கு எதிராக அரசிதழ் வெளியீடு….!!!!

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு ஆளுநர் நேற்று ஒப்புதல் அளித்த நிலையில் தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக சற்றுமுன் அரசிதழ் வெளியிட்டுள்ளது. அதில் இனி ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு மூன்று மாதங்கள் சிறை தண்டனை அல்லது ஐந்தாயிரம் ரூபாய் அல்லது இரண்டும்…

Read more

EPFO பயனாளிகள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான 6 படிவங்கள்…. கண்டிப்பா பார்த்து தெரிஞ்சுக்கோங்க…!!!

இந்தியாவில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் ஊழியர்களுக்கு பிஎஃப் மற்றும் ஓய்வூதியம் உள்ளிட்ட சேவைகளை வழங்கி வருகிறது. உலகில் உள்ள மிகப்பெரிய சமூக பாதுகாப்பு நிறுவனங்களில் இபிஎஃப்ஓ நிறுவனமும் ஒன்றாகும். இந்த நிறுவனம் இந்தியர்களின் ரிட்டயர்மெண்ட் நிதி, பிஎஃப், பென்ஷன்…

Read more

புதிய ஏடிஎம் கார்டு வேணுமா…? இனி ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கலாம்… எப்படி தெரியுமா…? முழு விவரம் இதோ…!!

இந்தியாவில் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா இருக்கிறது. ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் உங்களுக்கு ஆன்லைன் கணக்கு இருந்தால் நீங்கள் வங்கிக்கு நேரடியாக செல்லாமல் இணையதளம் மூலமாகவே ஏடிஎம் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த புதிய ஏடிஎம்…

Read more

இல்லத்தரசிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. வெறும் ரூ.500-க்கு LPG சிலிண்டர்…. மாநில அரசு தடாலடி…..!!!!!!

இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் பணவீக்கத்தால் பொதுமக்கள் மிகவும் கவலை அடைந்துள்ளனர். இந்த நிலையில் ராஜஸ்தான் அரசு அம்மாநில மக்களுக்கு பெரும் நிவாரணம் அளிக்கும் அடிப்படையில் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. அதன்படி LPG சிலிண்டருக்கு அரசாங்கத்தால் இப்போது மானியமானது…

Read more

EPFO பயனர்களே!…. முதலில் இந்த 6 க்ளைம் படிவங்கள் பற்றி தெரிஞ்சுக்கோங்க?…. மிக முக்கிய தகவல்….!!!!!

ஊழியர்களின் வருங்கால வைப்புநிதி அமைப்பானது (EPFO), அதன் உறுப்பினர்களுக்கு 3 சமூக பாதுகாப்பு திட்டங்களை வழங்குகிறது. ஊழியர்களின் வருங்கால வைப்புநிதி(EPF), ஓய்வூதிய திட்டம் மற்றும் ஊழியர்களுக்கான காப்பீட்டுத் திட்டம் ஆகும். 1952-ன் EPF திட்டம், 1995-ன் ஓய்வூதிய முறை(EPS) மற்றும் 1976-ன்…

Read more

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்களுக்கு 3 மதிப்பெண்?….. தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் நடைபாண்டிற்கான பிளஸ் டூ பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13ஆம் தேதி தொடங்கிய நிலையில் ஏப்ரல் மூன்றாம் தேதி நிறைவு பெற்றது. இதனை தொடர்ந்து தற்போது பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடந்து கொண்டிருக்கிறது. கடந்த ஏப்ரல் ஆறாம் தேதி…

Read more

தமிழக முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி திடீர் மரணம்…. பெரும் சோகம்…. இரங்கல்….!!!

தமிழகத்தின் முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா வயது முதிர்வு காரணமாக காலமானார். அவரின் மறைவுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி இரங்கல் தெரிவித்துள்ளார். உத்திரபிரதேசத்தை சேர்ந்த நரேஷ் குப்தா தமிழகத்தில் தலைமை தேர்தல் அதிகாரியாக ஏழு வருடங்களுக்கு மேல் பணியாற்றினார்.…

Read more

திருச்சியில் ஓபிஎஸ் மாநாடு…. ரூ.200 கோடி கருப்பு பணம் வெளியே வரப் போகுது…. லஞ்ச ஒழிப்புத்துறை அலர்ட் ஆகுங்க….!!!!

அதிமுகவில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இடையே கடும் மோதல் போக்கு நிலவி வந்த நிலையில் பல கட்ட போராட்டங்களுக்குப் பிறகு கடந்த வாரம் இபிஎஸ் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றார். இதனைத் தொடர்ந்து ஓபிஎஸ் கட்சியிலிருந்து ஒதுக்கப்பட்ட நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தாங்கள்தான் உண்மையான…

Read more

ஏப்ரல் 24-ல் தமிழகமே அதிர போகுது…. ஓபிஎஸ் மாநாட்டில் 3 லட்சம் தொண்டர்கள்…. வெளியான அறிவிப்பு….!!!!

அதிமுகவில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இடையே கடும் மோதல் போக்கு நிலவி வந்த நிலையில் பல கட்ட போராட்டங்களுக்குப் பிறகு கடந்த வாரம் இபிஎஸ் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றார். இதனைத் தொடர்ந்து ஓபிஎஸ் கட்சியிலிருந்து ஒதுக்கப்பட்ட நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தாங்கள்தான் உண்மையான…

Read more

பிளஸ் 2 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்…. தேர்வுத்துறை வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் நடப்பு ஆண்டுக்கான பிளஸ் டூ பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13ஆம் தேதி தொடங்கிய நிலையில் ஏப்ரல் 3ஆம் தேதி நிறைவு பெற்றது. இந்நிலையில் வேதியியல் வினாத்தாளில் 33வது கேள்வியில் நிறைவடைய என்ற வார்த்தைக்கு பதில் நிறை உடைய என தவறாக…

Read more

ஏடிஎம்மில் பணம் எடுக்க போறீங்களா?…. அப்போ கட்டாயம் இத தெரிஞ்சுக்கோங்க…. இல்லனா உங்களுக்கு தான் ஆபத்து….!!!!

இன்றைய காலகட்டத்தில் மக்கள் அனைவரும் வங்கி கணக்கு வைத்துள்ளனர். அப்படி வங்கி கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் பலரும் டெபிட் கார்டுகளை வாங்குகிறார்கள். இதன் மூலம் எப்போது வேண்டுமானாலும் ஏடிஎம் மூலம் பணம் எடுத்துக் கொள்ளலாம். இதற்காக வங்கிக்கு செல்ல வேண்டாம். ஆனால்…

Read more

Other Story