ரூ.3 லட்சத்துக்கு ரபேல் வாட்சை வாங்கினேன்…. அண்ணாமலை ஓபன் டாக்…!!!

திமுகவின் ஊழல் பட்டியல் வெளியிடுவதற்கு முன் பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை, காவல் பணியில் இருந்தபோது லஞ்சப்பணத்தில் ரஃபேல் வாட்ச் வாங்கியதாக திமுகவின் பொய்யான தகவலை பரப்பி வருகின்றனர். இந்தியாவில் 2 ரபேல் வாட்ச் மட்டுமே விற்றுள்ளது; அதில் ஒரு வாட்ச்-ஐ…

Read more

Breaking: முதல்வர் மீது ஊழல் புகார்…. அண்ணாமலை பரபரப்பு….!!!

முதல்வர் ஸ்டாலின் மீது நேரடியாக ஊழல் குற்றச்சாட்டை சுமத்தி அண்ணாமலை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். டெண்டர் தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு சிங்கப்பூர் நிறுவனம் ரூ.200 கோடி கொடுத்ததாகவும், இந்த பணம் 2011ஆம் ஆண்டு திமுகவின் தேர்தல் செலவுக்கு வழங்கப்பட்டதாகவும் கூறியுள்ளார். மேலும், அமைச்சர்கள்…

Read more

“ரபேல் வாட்ச் விலை இவ்வளவு தான்”…. ஆதாரத்தை வெளியிட்ட பாஜக அண்ணாமலை….!!!

தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை இன்று திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிடுவதாக கூறினார். அதன்படி இன்று காலை சென்னையில் உள்ள கமலாயத்தில் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது தான் கையில் கட்டி இருக்கும் ரஃபேல் வாட்ச்…

Read more

பெண் தொழில்முனைவோர் கவனத்திற்கு!… 100% முத்திரை வரி விலக்கு…. மாநில அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு…..!!!!

பெண் தொழில்முனைபவர்களுக்கு முத்திரை வரி கிடையாது என இந்திய மாநிலங்களில் ஒன்று அறிவித்து உள்ளது. எனினும் மாநிலம் முழுவதும் ஒரே சீராக இந்த சிறப்பு விலக்கு இருக்காது. உத்தரப்பிரதேசம் அரசு வெளியிட்ட அறிவிப்பின் அடிப்படையில், கிழக்கு உத்தரப்பிரதேசம் மற்றும் புந்தேல்கண்ட் பகுதியில்…

Read more

யுபிஐ பின்னை டெபிட் கார்டு இன்றி மாற்றுவது எப்படி?… இதோ ஈஸியான வழிமுறைகள்….!!!!

வங்கிக்கு போகாமலேயே விரைவில் அனைத்து பரிவர்த்தனைகளையும் UPI வழியாகவே செய்து கொள்கின்றனர். இல்லையெனில் நெட்பேங்கிங்கை பயன்படுத்துகின்றனர். அந்த அளவுக்கு வங்கிப் பண பரிவர்த்தனை என்பது ஆன்லைன் மயமாகி விட்டது. UPI பணப் பரிவர்த்தனை மேற்கொள்ள வேண்டும் எனில் அதன் பாதுகாப்பு அம்சத்தை…

Read more

“OBC மாணவர்களுக்கு பல்வேறு முக்கிய அறிவிப்புகள்”… அமைச்சர் ராஜ கண்ணப்பன் திட்டவட்டம்…!!!!

தமிழக சட்டசபையில் நேற்று பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் மானிய கோரிக்கை நடைபெற்றது. அப்போது அமைச்சர் ராஜகண்ணப்பன் பல்வேறு விதமான முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் மற்றும் சிறுபான்மையினர் விடுதிகளில் தங்கி…

Read more

அண்ணாமலை சொத்துப் பட்டியலை வெளியிடப் போகிறாரா?…. இல்லன்னா ஊழல் பட்டியலா?…. திமுகவினர் சரமாரி கேள்வி…..!!!!!

தமிழ்நாடு பா.ஜ.க தலைவராக உள்ள அண்ணாமலை சென்ற மாதம் தென்காசியில் நடந்த பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசினார். அப்போது திமுகவினர் ஊழல் பட்டியல் தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியிடப்படும் என அவர் கூறினார். அதிலும் குறிப்பாக திமுகவின் முக்கிய புள்ளிகளின் ஊழல்…

Read more

BREAKING: ரபேல் வாட்ச் பில்லை வெளியிட்டார் அண்ணாமலை…!!!

திமுகவின் ஊழல் பட்டியல் வெளியிடுவதற்கு முன் பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை, காவல் பணியில் இருந்தபோது லஞ்சப்பணத்தில் ரஃபேல் வாட்ச் வாங்கியதாக திமுகவின் பொய்யான தகவலை பரப்பி வருகின்றனர். இந்தியாவில் 2 ரபேல் வாட்ச் மட்டுமே விற்றுள்ளது; அதில் ஒரு வாட்ச்-ஐ…

Read more

BREAKING: தமிழ்நாட்டில் இன்று நள்ளிரவு முதல் தடை..!!!

தமிழ்நாட்டில் இன்று நள்ளிரவு 12 முதல் மீன்பிடி தடைக்காலம் தொடங்குகிறது. மீன்களின் இனப்பெருக்க காலத்தையொட்டி ஏப்ரல் 15 முதல் ஜூன் 14ம் தேதி வரை 60 நாட்களுக்கு மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை, குமரி, நாகை, தூத்துக்குடி, ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில்…

Read more

அடிதூள்..! ரூ.1,000 உதவித்தொகை…. தமிழக அரசு புதிய அறிவிப்பு…!!!

சட்டப்பேரவையில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை மானிய கோரிக்கையின் போது பல்வேறு முக்கிய அறிவிப்புகளை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வெளியிட்டார். அதன்படி ஏழ்மை நிலையில் உள்ள சிறுபான்மையினருக்கு 2500 ரூபாய் மதிப்புள்ள விலையில்லா மின் மோட்டார் உடன்…

Read more

நடிகர் விஜய் அரசியலுக்கு வரலாம்…. Always Welcome…. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான வாரிசு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இதனுடைய…

Read more

நீலாங்கரை முதல் அக்கரை வரை மிதிவண்டி பாதை…. அமைச்சர் சூப்பர்அறிவிப்பு …!!!

சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர்பாபு பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி சென்னை மாநகராட்சியில் விரைவில் ஒரே டிக்கெட் முறை அமலுக்கு வருகிறது. நீலாங்கரை முதல் அக்கரை வரை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மிதிவண்டி பாதை அமைக்கப்படும். சென்னையில் இயங்கும் மாநகரப் பேருந்துகள், மெட்ரோ…

Read more

பெரும் எதிர்பார்ப்பு..! இன்று காலை 10.15 மணிக்கு என்ன நடக்கப்போகிறது…? தமிழகமே பரபரப்பில்…!!!

பாஜக தலைவர் அண்ணாமலை கூறியது போல் நடந்தால் தமிழக அரசியலில் முக்கியமான நாளாக ஏப்.14(இன்று) இருக்க வாய்ப்புள்ளது. இன்று மதியம் சென்னையில் ஒரு நிகழ்ச்சி நடக்கும், அதில் திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியல் வெளியிடப்படும் என அண்ணாமலை அறிவித்துள்ளார். அவர் கூறிய…

Read more

146.5 கோடி செலவில், 125 மீட்டர் உயரம் கொண்ட…. நாட்டின் மிக உயரமான அம்பேத்கர் சிலை இன்று திறப்பு…!!!

சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாளான இன்று  பொதுவிடுமுறையாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இன்று  இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றிய சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் பிறந்த நாள் கொண்டாடப்பட உள்ளது. இந்த வருடம் 133வது பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை…

Read more

இனி மாற்றுத்திறனாளிகளுக்கு சூப்பர் சலுகை…. ரயில்வே வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு….!!!!!

மாற்றுத்திறனாளிகளுக்கு வசதியான பயணங்களை வழங்க அவர்களுக்கும் அவர்களது உதவியாளர்களுக்கும் அஞ்சல் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் கீழ் படுக்கைகளில் முன்னுரிமையை இந்திய ரயில்வே வழங்குகிறது. படுக்கை வசதி கொண்ட வகுப்பில் 4 படுக்கைகள் (இரண்டு கீழ் மற்றும் இரண்டு மிடில் பெர்த்) 3…

Read more

TNPSC தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 20 வரை கால அவகாசம் நீட்டிப்பு…. வெளியான அறிவிப்பு….!!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை முன்னதாகவே வெளியிட்டது. அதில் மே மாதம் துறை சார்ந்த தேர்வுகள் அப்ஜெக்டிவ் வகை மே 15ஆம் தேதி முதல் மே 19ஆம் தேதி வரை நடத்தப்படும் எனவும் விளக்க…

Read more

டான்செட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது… மாணவர்கள் கவனத்திற்கு..!!!

தமிழகத்தில் அரசு, தனியார் பொறியியல், கலை கல்லூரிகளில் உள்ள எம்பிஏ, எம்சிஏ ஆகிய முதுகலை படிப்புகளில் சேர டான்செட் நுழைவுத்தேர்வை மாணவர்கள் எழுதுகின்றனர். இந்த ஆண்டு மார்ச் 25ம் தேதி நடத்தப்பட்ட தேர்வு முடிவுகள் இன்று வெளியிட உள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம்…

Read more

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு இன்று(ஏப்ரல் 14) விடுமுறை…. வெளியான அறிவிப்பு…!!!

சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாளான இன்று  பொதுவிடுமுறையாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இன்று  இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றிய சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் பிறந்த நாள் கொண்டாடப்பட உள்ளது. இந்த வருடம் 133வது பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை…

Read more

தமிழ்ப்புத்தாண்டு: தமிழகத்தில் இன்று அரசு விடுமுறை….. ஒரே ஜாலிதான்…!!!

தமிழ் புத்தாண்டை ஒட்டி தமிழகத்தில் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் சட்டமேதை அம்பேத்கரின் 132ஆவது பிறந்தநாளை ஒட்டி நாடு முழுவதும் பொது விடுமுறை அறிவித்துள்ளது மத்திய அரசு. இதனால் கல்வி நிலையங்கள், அரசு அலுவலகங்கள், வங்கிகள் எதுவும் இன்று இயங்காது. அதுமட்டுமின்றி…

Read more

6 – 9 ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு ரூ.1000 உதவித்தொகை…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு அரசு சார்பாக புதிய திட்டங்களும் கல்வி உதவித்தொகையும் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் உலமாக்கள் மற்றும்…

Read more

ஒரே செயலியில் இனி ரயில், பேருந்து டிக்கெட்…. சட்டப்பேரவையில் அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடங்கிய நிலையில் தற்போது துறை வாரியான விவாதங்களும் முக்கிய அறிவிப்புகளும் வெளியிடப்பட்ட வருகின்றன. இந்நிலையில் நேற்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில், பேருந்து, மெட்ரோ ரயில் மற்றும் புறநகர் ரயிலுக்கான ஒருங்கிணைந்த…

Read more

தலைநகர் டெல்லியில் இன்னும் 2 வாரங்களில்…. கொரோனா பாதிப்பு உச்சம் தொடும்….. அதிர்ச்சி தகவல்….!!!!

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் அனைத்து மாநில அரசுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என மத்திய அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக தலைநகர் டெல்லியில்…

Read more

தமிழகத்தில் உதவித்தொகை ரூ.30,000 ஆக உயர்வு…. அரசு சூப்பர் அறிவிப்பு…~!!!

தமிழகத்தில் உலமாக்கள், பிற பணியாளர்கள், அவர்களது குடும்பத்தினர் சமூகம் மற்றும்  பொருளாதார கல்வி ஆகியவற்றில் முன்னேற்றமடைய கடந்த 2009 ஆம் ஆண்டு உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் தொடங்கப்பட்டது. இந்நிலையில்  உலமாக்கள் மற்றும் இதர பணியாளர்கள் நல வாரிய உறுப்பினர்களுக்கான…

Read more

தமிழ் புத்தாண்டு…. தாறுமாறாக உயர்ந்த பூக்களின் விலை…. எவ்வளவு தெரியுமா….???

பொதுவாகவே முக்கிய பண்டிகை நாட்களில் பூக்கள் மற்றும் பழங்களின் விலை உயர்வது வழக்கம்தான். அதன்படி இன்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பூக்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. குமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் ஒரு கிலோ பிச்சிப்பூ 2000 ரூபாய்க்கு விற்பனையானது.…

Read more

நாடு முழுவதும் இன்று (ஏப்ரல் 14) பொது விடுமுறை…. மத்திய அரசு அறிவிப்பு…!!!!

தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இன்று  தமிழகத்தில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் சட்டமேதை அம்பேத்கரின் 132 வது பிறந்த நாளை முன்னிட்டு நாடு முழுவதும் இன்று அதாவது ஏப்ரல் 14ஆம் தேதி பொது விடுமுறை அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.…

Read more

கீழடி அருங்காட்சியகம்…. இன்று (ஏப்ரல் 14) முதல் வெள்ளிக்கிழமை தோறும் வார விடுமுறை…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

மதுரை அருகே உள்ள கீழடி அருங்காட்சியகம் இரண்டு ஏக்கர் பரப்பில் 18.43 கோடி செலவில் தமிழர் பெருமை பேசும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் தொல்லியல் துறை கீழடி அகழாய்வு தளத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து ஐந்து…

Read more

BREAKING: UGC NET தேர்வு முடிவுகள் வெளியானது

பல நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட UGC NETதேர்வு முடிவுகள் UGCNET இணையதளத்தில் வெளியாகியிருக்கிறது. தேர்வர்கள் அப்ளிகேஷன் நம்பர் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்டு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். நாடு முழுவதும் இத்தேர்வினை 8,34,537 பேர் எழுதியிருக்கின்றனர். ‘Assistant Professorship’ LDM MILD Junior…

Read more

நாடு முழுவதும் நாளை (ஏப்ரல் 14) பொது விடுமுறை…. மத்திய அரசு அறிவிப்பு…!!!!

தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நாளை தமிழகத்தில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் சட்டமேதை அம்பேத்கரின் 132 வது பிறந்த நாளை முன்னிட்டு நாடு முழுவதும் நாளை அதாவது ஏப்ரல் 14ஆம் தேதி பொது விடுமுறை அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.…

Read more

நிலவிலிருந்து பார்த்தாலும் தமிழ் தெரியும்…. தமிழக அரசின் பலே திட்டம்….!!!!

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் கடந்த மார்ச் 20 ஆம் தேதி தொடங்கிய நிலையில் தற்போது துறை வாரியான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் சுற்றுச்சூழல் துறையின் 15 புதிய அறிவிப்புகளை அமைச்சர் மெய்யநாதன் வெளியிட்டார். அப்போது…

Read more

TET 2 தேர்வில் வெற்றிபெற்றவர்கள்…. இன்று முதல் அடுத்த 3 மாதங்களுக்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் அனைத்தும் டெட் தேர்வு மூலமாக நிரப்பப்பட்டு வருகின்றது. கடந்த வருடம் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு முதல் கட்ட தேர்வு அக்டோபர் மாதம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து …

Read more

“மான நஷ்ட வழக்கு போடுவேன்” MLA நயினார் நாகேந்திரன் மகன் எச்சரிக்கை…!!!

சென்னை விருகம்பாக்கத்தில் இருக்கக்கூடிய ஆற்காடு சாலையில் உள்ள 1.3 ஏக்கர் கிட்டத்தட்ட நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை மோசடி செய்ய  புதிய திட்டமிடுகின்றார்கள் என்றும்  இதில் பலர் இது எங்களுடையது என அதற்கு உரிமை கோருகின்றனர் என்றும்,  சென்னையில் −100…

Read more

பெரிய குண்டை தூக்கி போட்ட அண்ணாமலை…! ட்ரெண்டிங்கில் “#DMKFiles”…. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு…!!!

பாஜக தலைவர் அண்ணாமலை கூறியது போல் நடந்தால் தமிழக அரசியலில் முக்கியமான நாளாக ஏப்.14 இருக்க வாய்ப்புள்ளது. ஏப். 14 மதியம் சென்னையில் ஒரு நிகழ்ச்சி நடக்கும், அதில் திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியல் வெளியிடப்படும் என அண்ணாமலை அறிவித்துள்ளார். அவர்…

Read more

TANCET முடிவுகள் நாளை வெளியாகின்றன… சற்றுமுன் வெளியான தகவல்…!!

முதுநிலை படிப்புகளில் சேர அண்ணா பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் டான்செட்/சீட்டா தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. TANCET 0600TL யத்தில் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். மதிப்பெண் அட்டைகளை அதே இணையதளத்தில் ஏப்ரல் 20 முதல் மே 20 வரை தரவிறக்கம்…

Read more

SSC எழுத விரும்பும் தேர்வர்களுக்கு தமிழக அரசு அழைப்பு… இதோ அருமையான வாய்ப்பு..!!

மத்திய பணியாளர்கள் தேர்வாணையம் (ssc) நடத்தும் தேர்வுக்கு தமிழகத்தை சேர்ந்த தேர்வர்கள் விண்ணப்பிக்க மாநில அரசு அழைப்பு விடுத்துள்ளது. அதோடு மாவட்ட வேலைவாய்ப்பு மையங்களில் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவதாகவும் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சுமார் 7500 காலிப் பணியிடங்களுக்கான ssc தேர்வுக்கு…

Read more

ஆற்றில் மூழ்கி உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு… ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவித்த ஸ்டாலின்..!!!

சேலம் மாவட்டம்  சங்ககிரி  அருகே காவிரி ஆற்றில் மூழ்கி அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கல்லூரி மாணவர்கள் 10 பேர் கல்வடங்கம் காவிரி ஆற்றில் குளித்தபோது 4 பேர் நீரில் மூழ்கி…

Read more

மாணவர்களே குட் நியூஸ்…! நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு….!!!

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.  அதன்படி நடப்பாண்டிற்கான இளநிலை நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஏப்.15 வரை தேசிய தேர்வு…

Read more

வாடிக்கையாளர்களே…! உங்க SBI அக்கவுன்ட்ல காசு போயிருக்கும்… உடனே செக் பண்ணுங்க…!!!

இந்தியாவில் அதிக பயனர்களை கொண்ட எஸ்பிஐ வங்கி ஆண்டுதோறும் டெபிட் கார்டுகளுக்கு குறைந்தபட்சம் 125 வசூல் செய்கிறது. இந்தத் தொகை வங்கியில் இருந்து தானாகவே டெபிட் செய்யப்படும். 125 ரூபாயுடன் ஜிஎஸ்டி சேர்ந்து மார்ச் மாதத்தில் 147.5 டெபிட் செய்யப்படுகிறது. இந்தத்…

Read more

“அதற்காக நான் மிகவும் வருந்துகிறேன்?”…. பிரபல பாடகர் லக்கி அலி வருத்தம்….!!!!

மும்பையை சேர்ந்த பிரபல பாடகரும் பாடலாசிரியருமான லக்கி அலி சமீபத்தில் தன் சமூகவலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய அடிப்படையில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் பிரம்மன் எனும் வார்த்தை ஆபிரகாம் என்பதிலிருந்து உருவானதாக குறிப்பிடப்பட்டிருந்தது. லக்கி அலியின் இப்பதிவு இந்து கடவுளாக சொல்லப்படும்…

Read more

பிளாஸ்டிக் இல்லாத மாநிலமாக தமிழ்நாடு மாறும்…. சட்டசபையில் அமைச்சர் நெகிழ்ச்சி…!!!

அமைச்சர் மய்யநாதன் சட்டசபையில் சுற்றுச்சூழல் துறையில் 15 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். மேலும் தொடர்ந்து பேசிய அவர், நாட்டிலேயே பிளாஸ்டிக் இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக பேரவையில் தெரிவித்தார்.  2019 முதல் பிளாஸ்டிக்கிற்கு தடை விதிக்கப்பட்டதால்,…

Read more

EPSஐ அதிமுக பொது செயலாளராக அங்கீகரிக்க கூடாது…. OPS தேர்தல் ஆணையத்தில் மனு….!!!

பல போராட்டங்களை கடந்து வந்து தற்போது அதிமுகவின் 8 ஆவது பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனை எடப்பாடி அணியினர் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில்  EPSஐ அதிமுக பொது செயலாளராக அங்கீகரிக்க கூடாது என்று OPS தேர்தல் ஆணையத்தில் மனு…

Read more

BREAKING NEWS: காவிரி ஆற்றில் மூழ்கி 4 மாணவர்கள் பலி… சோகம்..!!

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே காவிரி ஆற்றில் மூழ்கி அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கல்லூரி மாணவர்கள் 10 பேர் கல்வடங்கம் காவிரி ஆற்றில் குளித்தபோது 4 பேர் நீரில் மூழ்கி…

Read more

இன்று மாலை முதல் தமிழ்நாடு முழுவதும்…. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் நாளை தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு வருடந்தோறும் பொது விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம்.  அந்தவகையில் இந்த வருடம் தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு நாளை சித்திரை 1ம் தேதி ( ஏப்ரல் 14) பொதுவிடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு…

Read more

இனி நிலவில் இருந்து பார்த்தாலும் “தமிழ்” தெரியும்…. அமைச்சர் மெய்யநாதன் முக்கிய அறிவிப்பு…!!!

அமைச்சர் மய்யநாதன் சட்டசபையில் சுற்றுச்சூழல் துறையில் 15 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். தமிழ் மொழியை சிறப்பிக்கும் விதமாக நிலவில் இருந்து பார்த்தாலும் தமிழ் என்று தெரியும் வகையில் 100 ஏக்கர் பரப்பளவில் மாதிரி காடு உருவாக்கப்படும் என்று  அறிவித்துள்ளார்.  காலநிலை மாற்றம்…

Read more

மிக ஏழ்மையான முதல் மந்திரி மம்தா பானர்ஜியா?…. வெளியான ஷாக் ரிப்போர்ட்…..!!!!!

ஜனநாயக சீர்திருத்தங்களுக்குரிய கூட்டமைப்பு எனும் நிறுவனம் சார்பாக இந்தியாவிலுள்ள முதல்-மந்திரிகளின் சொத்து விபரங்கள் குறித்த ஆய்வு நடத்தப்பட்டு அதன் அறிக்கையானது வெளியிடப்பட்டுள்ளது. முதல்-மந்திரிகள் தேர்தல் பிரமாண பத்திரத்தில் தாக்கல் செய்த விபரங்களின் அடிப்படையில் இத்தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் 28 மாநிலங்கள்…

Read more

“ராமநாதபுரம் தொகுதியில் வேட்பாளராக களமிறங்கும் பிரதமர் மோடி”…. உறுதிப்படுத்திய தமிழக பாஜக….!!!

பிரதமர் நரேந்திர மோடி ராமநாதபுரம் தொகுதியில் வருகின்ற 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்தியில் ஆளும் பாஜக அரசு 3-வது முறையாக நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றும் நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது. வட…

Read more

எச்சரிக்கை…! இன்றும், நாளையும் அலெர்ட்டா இருங்க…! வீட்டை விட்டு வெளியே வராதீங்க….!!!

தமிழகத்தில் ஒரிரு இடங்களில் இன்றும், நாளையும்  அதிகபட்ச வெப்பநிலை 1 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயர வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. கேரளா, கோவா உள்ளிட்ட மாநிலங்களிலும் 1 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை…

Read more

இது அல்லவா துணிச்சல்…! உயிரைப் பணயம் வைத்து முதலையிடமிருந்து கணவரை காப்பாற்றிய மனைவி… குவியும் பாராட்டு..!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கரவுலி மாவட்டத்தில் மந்தராயல் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் ஆடுகள் மேய்த்து பிழைப்பு நடத்தி வரும் பன்னே சிங் என்பவர் தன்னுடைய மனைவி விமல் பாயுடன் வசித்து வருகிறார். இந்த தம்பதிகள் வழக்கம் போல் ஆடு…

Read more

“பெண்களுக்கு பாதுகாப்பு” மெட்ரோ நிலையங்களில் புதிய வசதி அறிமுகம்…. இதோ தெரிஞ்சிக்கோங்க…!!!!

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட பணிகள் தற்போது துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்திற்காக 69.150 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகரில் இன்றைக்கு போக்குவரத்து நெரிசல் அதிகம் இருக்கும் நிலையில் மெட்ரோ ரயில் மக்களுக்கு பெரிய உதவியாக…

Read more

உக்ரைன் போர் எதிரொலி!… மருத்துவப் படிப்பை பாதியில் கைவிட்ட இந்திய மாணவர்களுக்கு…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

உக்ரைனில் ஏறத்தாழ 20,000 இந்திய மாணவர்கள் மருத்துவ பட்டப்படிப்பு (எம்.பி.பி.எஸ்.) பயின்று வந்தனர். அங்கு கடந்த வருடம் பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி ரஷியா போர் தொடுத்ததை அடுத்து  பதற்றமான சூழல் உருவானது. இதையடுத்து இந்திய மாணவர்கள் அங்கு தங்களது மருத்துவ…

Read more

“வங்கியில் கடனை செலுத்த தவறினால் இனி அந்தப் பிரச்சினை இருக்காது”… ரிசர்வ் வங்கியின் புதிய உத்தரவால் வாடிக்கையாளர்கள் நிம்மதி…!!!

இந்திய ரிசர்வ் வங்கி தற்போது அனைத்து வங்கிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில் நியாயமற்ற கடன் வழங்குதல் நடைமுறைகள் இருக்கக் கூடாது எனவும், கடன் கட்டணங்களில் அபராத கட்டணம் என்பது கடன் ஒப்பந்தத்தின் முக்கியமான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு இணங்காத…

Read more

Other Story