நவோதயா வித்யாலயா 2023-24 நுழைவுத்தேர்வு…. ஹால் டிக்கெட் வெளியீடு…!!!!

நவோதயா வித்யாலயா 2023-24 கல்வி ஆண்டுக்கான நுழைவுத் தேர்வை இந்த மாதம் 29ஆம் தேதி நடத்துகின்றது. இந்தத் தேர்வுக்கான அனுமதி அட்டைகளை நவோதயா வித்யாலயா சமிதி தற்போது வெளியிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மாணவர்கள் தங்களின் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை…

Read more

கொரோனாவால் இறந்து 2 ஆண்டுகளுக்கு பிறகு உயிரோடு வந்த நபர்…. பரபரப்பு சம்பவம்….!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள தார் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்த நபர் இரண்டு வருடங்களுக்குப் பிறகு திரும்பி வந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டில் கமலேஷ் என்ற நபர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட உயிரிழந்து விட்டதாகவும் அவர்களே இறுதி சடங்குகளை…

Read more

சதுரகிரி செல்ல நாளை முதல் பக்தர்களுக்கு அனுமதி…. வெளியான அறிவிப்பு….!!!!

சதுரகிரி கோவிலுக்கு பொதுவாக அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். அதன்படி அமாவாசைக்கு நான்கு நாட்களும் பௌர்ணமிக்கு நான்கு நாட்களும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இந்நிலையில் சித்திரை மாத அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி…

Read more

“திமுகவில் ஒரு கோடி உறுப்பினர்கள்”… காணொளி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை…!!!

திமுக கட்சியில் வருகின்ற ஜூன் மாதத்துக்குள் புதிதாக ஒரு கோடி உறுப்பினர்களை இணைக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இதன் காரணமாக 234 தொகுதிகளிலும் திமுக சார்பாக புதிய மாவட்ட பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களுடன் முதல்வர் ஸ்டாலின் காணொளி வாயிலாக…

Read more

“முதல்வர் ஸ்டாலினின் துபாய் பயணம்”… ரூ. 1000 கோடி நிதி யாருடையது… மீண்டும் பரபரப்பை கிளப்பிய பாஜக அண்ணாமலை…!!

தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை நேற்று திமுகவினரின் சொத்து பட்டியலை வெளியிட்டார். இதைத்தொடர்ந்து தற்போது தமிழகத்தில் ஆயிரம் கோடி முதலீடு செய்வதாக நோபல் ஸ்டீல்ஸ் நிறுவனம் அறிவித்துள்ள நிலையில், அந்த நிதி யாருடையது என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.…

Read more

தமிழக மக்களே…. மின்திருட்டு குறித்து புகார் அளிக்க இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க…..!!!

தமிழகத்தில் மதுரை, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் அமலாக்க அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது விருதுநகரின் கோவிலாங்குளம், தொட்டியான் குளம், திருச்சூழி, அரசன் குளம், மேலக்கன்குளம், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் ஆகிய பகுதிகளில் 24…

Read more

“மத்திய அரசின் வீட்டு உதவி திட்டத்தில் நிதி விடுவிப்பு”…. ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி…? இதோ முழு விவரம்…!!

மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் மூலம் ஏழை எளிய மக்களுக்கு வீடு கட்டுவதற்கு நிதி உதவி வழங்குகிறது. இந்த திட்டத்தின் நிதியை தற்போது மத்திய மற்றும் மாநில அரசுகள் விடுவிக்கிறது. அந்த வகையில் தற்போது மத்திய பிரதேச…

Read more

பக்தர்கள் கவனத்திற்கு….! திருப்பதி தரிசனத்தில் முக்கிய மாற்றம்…. இனி இப்படித்தான்…!!!

தற்போது திருப்பதி திருமலையில் பக்தர்கள் கூட்டமானது குவிய தொடங்கியுள்ளது. கோடை விடுமுறை தொடங்கி விட்டதால் பல பகுதிகளில் இருந்தும் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் வந்த வண்ணம் இருக்கிறார்கள். இதனால் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு பல மணி நேரம் காத்திருக்கும் சூழல்…

Read more

சர்ர்ன்னு…. ராக்கெட் வேகத்தில் எகிறிய மீன்கள் விலை…. கவலையில் மீன்பிரியர்கள்…!!!

தமிழ்நாட்டில் நேற்று முதல் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக கன்னியாகுமரியில் மீன்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. நாட்டுப் படகுகளில் பிடிக்கும் மீன்களுக்கான தேவையானது அதிகரித்துள்ளதன் காரணமாக அவற்றின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்த்தப்பட்டுள்ளது. அந்த வகையில் நேற்று 700 ரூபாய்க்கு…

Read more

பெற்றோர்களே…! நாளை முதல் அனைத்து பள்ளிகளிலும்….உடனே இதை செய்யுங்க…. முக்கிய அறிவிப்பு…!!

கொரோனா தொற்று ஊரடங்கு காலத்திற்குப் பிறகு பெற்றோர்கள் பெரும்பாலானவர்கள் தனியார் பள்ளிகளில் பயின்று வந்த தங்களுடைய குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்த்தனர். மேலும் புதிதாகவும் பல குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்த்து வந்தனர். இதனால் தமிழக அரசு பள்ளிகளின் கல்வி தரம்…

Read more

பாஜகவில் இருந்து விலகுகிறார் ஜெகதீஷ் ஷெட்டர்…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

சட்டமன்ற தேர்தலில் போட்டியிட அனுமதி மறுத்ததால் பாஜகவில் இருந்து விலகுவதாக கர்நாடக முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மத்திய அமைச்சர்கள், தர்மேந்திர பிரதான், பிரகலாத் ஜோஷி, முதல்வர் பசவராஜ் உள்ளிட்டோர் செய்த சமாதான முயற்சி தோல்வியடைந்துள்ளது. ஜெகதீஷ் ஷெட்டரை…

Read more

பாஜகவில் இருந்து விலகிய பிரபல ரவுடி ஃபைட்டர் ரவி…. வெளியான தகவல்…!!!

கர்நாடக பாஜகவில் இருந்து விலகுவதாக பிரபல ரவுடியான ஃபைட்டர் ரவி அறிவித்துள்ளார். சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பெங்களூரு வந்தபோது ஃபைட்டர் ரவி நேரில் சென்று அவரை வரவேற்றது சர்ச்சையானது. இந்த நிலையில் தற்போது கர்நாடக தேர்தலில் ஃபைட்டர் ரவிக்கு …

Read more

BREAKING: முன்னாள் எம்.பியும், ரவுடியுமான அத்திக் அகமது சுட்டுக்கொலை…!

உத்தர பிரதேசம் மாநிலம் முன்னாள் எம் பியும் பிரபல ரவுடியுமான அத்திக் அகமது அவருடைய சகோதரர் அஷ்ரப் அகமது ஆகியோர் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். அத்திக் அகமது மற்றும் அவருடைய கூட்டாளிகளை கைது செய்து நேற்று மருத்துவ சிகிச்சைக்காக…

Read more

47 இடங்களில் இன்று(ஏப்ரல் 16) RSS பேரணி….. தமிழகம் முழுவதும் ALERT…!!!

தமிழ்நாட்டில்இன்று  ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு, பொதுக்கூட்டம் நடத்த தமிழ்நாடு காவல்துறை அனுமதி அளித்துள்ளது. ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த அனுமதி வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அணிவகுப்பு ஊர்வலம் நடத்த 47 இடங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் அனுமதி கேட்டிருந்தனர். இதையடுத்து உச்சநீதிமன்ற ஆணைக்கிணங்க, ஆர்எஸ்எஸ் கேட்டிருந்த…

Read more

முதியோர் உதவித்தொகை பெற வேண்டுமா…? ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி தெரியுமா…? இதோ பாருங்க…!!!

இன்றைய காலகட்டத்தில் நவீன தொழில்நுட்ப வசதிகள் வளர்ச்சி அடைந்திருப்பதால் இருக்கும் இடத்திலிருந்து ஆன்லைன் மூலமாக பல்வேறு நலத்திட்ட உதவிகளை பெற விண்ணப்பிக்கலாம். அரசு அலுவலகங்களுக்கு வீணாக அலைய வேண்டியதில்லை. அந்த வகையில் முதியோர் உதவித்தொகைக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிப்பது குறித்து இப்போது…

Read more

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு… வெளியான சூப்பர் தகவல்…!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போது ஒரு மகிழ்ச்சியான செய்தி வந்துள்ளது. அதாவது சமீபத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு 4 சதவீதம் உயர்த்தப்பட்டது. இந்த அகவிலைப்படி உயர்வு ஜனவரி மாதம் முதல் அமலுக்கு வந்த நிலையில், தற்போது ஊழியர்களுக்கு 42…

Read more

BREAKING: தமிழ்நாட்டில் நாளை முதல் கொரோனா கட்டுப்பாடு…!!!

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு 500-ஐ கடந்த நிலையில், புதிய கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவிப்புகளை சட்டப்பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நாளை வெளியிடுகிறார். குறிப்பாக, மார்க்கெட், அலுவலகம், தியேட்டர் போன்ற இடங்களில் மாஸ்க் கட்டாயம், பொது இடங்களில் கூட்டம் கூடுவதற்கு தடை உள்ளிட்ட பல…

Read more

ரேஷன் அட்டைதாரர்களே!… இனி மளிகை பொருட்கள் இலவசம்…. மாநில அரசு வெளியிட்ட சூப்பர் குட் நியூஸ்….!!!!!

நாடு முழுவதும் மத்திய-மாநில அரசுகள் ஏழை  எளிய மக்களுக்காக பல சிறப்பு திட்டங்களை  செயல்படுத்தி வருகிறது. தற்போது ராஜஸ்தான் மாநில அரசு ஏழைகளுக்கு இலவச உணவுப் பொட்டலங்களை வழங்குவதாக அறிவித்து இருக்கிறது. ஏழை குடும்பங்களுக்கு இலவச உணவு பாக்கெட்டுகள் வழங்கும் திட்டத்துக்கு…

Read more

பான்-ஆதார் இணைப்பு…. இவர்களுக்கு கட்டாயமில்லை?…. அரசு வெளியிட்ட மிக முக்கிய தகவல்….!!!!!

ஆதாருடன் பான் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை ஜூன் 30, 2023 வரை அரசு நீட்டித்து இருக்கிறது. இதுவரையிலும் பான் கார்டை ஆதாருடன் இணைக்காதவர்கள் அரசு விதித்திருக்கும் காலக்கெடுவுக்குள் வேலையை முடித்திடவேண்டும். இல்லையெனில் அவர்களின் பான் கார்டு செயலிழந்து விடும். மற்றொருபுறம் பான்…

Read more

ஏப்ரல் 19 முதல் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்…. சென்னை பல்கலை அறிவிப்பு….!!!

சென்னை பல்கலைக்கழகத்தில் வரும் கல்வியாண்டில் பல்வேறு இளநிலை மற்றும் முதுநிலை பட்டம் மற்றும் பட்டய படிப்புகளில் சேர விருப்பமுள்ளவர்கள் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை பல்கலைக்கழகத்தில் உள்ள 73 துறைகளின் கீழ் 93…

Read more

பகீர்..! பிறந்தநாளில் காதலிக்கு கேக் ஊட்டி கொடூர கொலை…. காதலன் வெறிச்செயல்…. பெங்களூருவை உலுக்கிய சம்பவம்…!!

கேரளாவில் காதலனுக்கு ஜூஸில் விஷம் கலந்து கொடுத்து காதலியே கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதேப்போன்று ஒரு சம்பவம் தற்போது கர்நாடகாவிலும் அரங்கேறியுள்ளது. அதாவது காதலியின் பிறந்தநாள் அன்று அவரை தனியாக வரவழைத்து காதலன் கேக் ஊட்டி கொலை…

Read more

பள்ளி மாணவர்களுக்கு 45 நாட்கள் கோடை விடுமுறை…. மாநில அரசு சூப்பர் அறிவிப்பு….!!!

இந்தியாவில் தற்போது கோடை காலம் தொடங்கிவிட்ட நிலையில் பல மாநிலங்களிலும் பள்ளிகளில் முழு ஆண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. தெலுங்கானா மாநிலத்தில் இன்டர் மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் முடிவடைந்துள்ளன. ஒண்டிப்புடா பள்ளிகள் இன்னும் பத்து நாட்களில் கட்டி முடிக்கப்படும்…

Read more

தமிழக அரசின் நான் முதல்வன் திட்டம்…. இலவச பயிற்சியுடன் வேலைவாய்ப்பு…. எப்படி விண்ணப்பிப்பது….????

தமிழகத்தில் மாணவர்களின் தனித்திறமையை கண்டறிந்து அதனை ஊக்குவிக்கும் விதமாக நான் முதல்வன் என்ற திட்டம் கொண்டுவரப்பட்டது.இந்த திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு தனித்திறன் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.அதே சமயம் ஆங்கிலத்தில் பேசுவதற்கான பயிற்சியை மற்றும் நேர்முகத் தேர்வுக்கு…

Read more

திருப்பதியில் இனி இயற்கை முறையில் லட்டு…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினம் தோறும் லட்சக்கணக்கான மக்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். அங்கு வரும் பக்தர்களுக்கு இலவசமாக லட்டு வழங்கப்பட்டு வருகிறது. தினசரி பக்தர்களுக்கு வழங்குவதற்காக சுமார் 4 லட்சம் லட்டுகள் தயாரிக்கப்படுகின்றன. ஒரு வாரத்தில் மட்டும் கிட்டத்தட்ட…

Read more

கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.6000…. யாருக்கெல்லாம் கிடைக்கும்?…. நிபந்தனைகள் என்ன….????

நாடு முழுவதும் உள்ள அனைத்து மக்களுக்கும் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவ்வகையில் கர்ப்பிணி பெண்கள் தேவையான அனைத்து வித ஊட்டச்சத்துக்களையும் பெற்று நிம்மதியாகவும் ஆரோக்கியமாகவும் இருந்தால் தான் பிறக்கப் போகும் குழந்தையும் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் பிறக்கும் என…

Read more

இந்தியாவில் இனி சர்வதேச தரத்தில் மருந்துகள்…. நிதி ஆயோக்….!!!!

இந்தியாவின் சர்வதேச தளத்திற்கு ஈடாக மருந்து ஒழுங்குமுறை தரநிலைகள் இருக்க வேண்டும் என நிதி ஆயோக் பரிந்துரைத்துள்ளது. அதேசமயம் சர்வதேச ஒத்திசைவு வழிகாட்டுதல்களுடன் சேர்ந்து இருக்க வேண்டும் எனவும் இந்தியாவில் மருத்துவ சாதனங்களை ஒழுங்குமுறை படுத்துவதற்கு என்று தனியாக ஒரு ஆணையம்…

Read more

எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. உடனே பாருங்க….!!!!

இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்வி புதிய வரையறுக்கப்பட்ட கால அளவை கொண்ட அம்ரித் காலாஸ் என்ற வைப்புத் தொகை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தில் அதிக லாபம் பெற முடியும். இதில் மாதாந்திரம் மற்றும் காலாண்டு அரையாண்டு இடைவெளியில் வட்டி செலுத்தப்படுகிறது.…

Read more

பெற்றோர்களே ரெடியா?…. தமிழக அரசு பள்ளிகளில் நாளை (ஏப்ரல் 17) முதல் மாணவர் சேர்க்கை…. வெளியான அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கொரோனா காலத்திற்குப் பிறகு புதிதாக பள்ளியில் சேர்க்கும் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க பெற்றோர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதனை ஊக்கப்படுத்தும் விதமாக தமிழக அரசு அரசு பள்ளிகளின் கல்வித்தரம் மற்றும் செயல்பாடுகளை மேம்படுத்த பல முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது.…

Read more

மே 2 ஆம் தேதி மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம்…. ஏப்ரல் 22 முன்பதிவு…. பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் ஒவ்வொரு வருடமும் நடைபெறும் சித்திரை திருவிழாவிற்கு ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இந்த வருடம் மதுரை மீனாட்சி அம்மன் மற்றும் கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா வருகின்ற ஏப்ரல்…

Read more

உ.பி.யில் 144 தடை உத்தரவு…. வெளியான அறிவிப்பு…!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் கடந்த 25 ஆம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏ ராஜு பால் மர்ம நபர்களால் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் முன்னாள் எம் பி எம் முன்னாள் ரவுடியுமான ஆதிக் அகமது உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டது. இதனைத்…

Read more

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு இன்று இலவச பயிற்சி…. ஆட்சி தமிழ் ஐஏஎஸ் அகாதெமி வெளியிட்ட அறிவிப்பு….!!!

ஆட்சி தமிழ் ஐஏஎஸ் அகாடமியில் டிஎன்பிஎஸ்சி குரூப்-1, குரூப் 2, குரூப் 4 மற்றும் விஏஓ உள்ளிட்ட போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றது. இதனிடையே டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வருகின்ற நவம்பர் மாதம் வெளியிடப்பட உள்ளது. அதில்…

Read more

சென்னையில் ஏப்ரல் 26 முதல் 28 வரை ஆட்டோமேஷன் எக்ஸ்போ கண்காட்சி…. இவர்களுக்கு இலவசம்….!!!!

சென்னையில் நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் வருகின்ற ஏப்ரல் 26 ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை ஆட்டோமேஷன் எக்ஸ்போ சவுத் கண்காட்சியை iED கம்யூனிகேஷன் நடத்துகின்றது. பெரும்பாலும் மும்பையில் நடத்தப்பட்டு வந்த இந்த கண்காட்சி தற்போது முதல் முறையாக…

Read more

வகுப்பறையில் ABORTION…. கல்லூரி மாணவி விபரீத மரணம்…. அதிர்ச்சி சம்பவம்…!!

இன்றைய காலகட்டத்தில்  மாணவர்கள் கைகளில் எப்பொழுதும் செல்போன்களை வைத்து கொண்டு அதன் மூலமாக மற்றவர்களோடு பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு தவறான பாதைக்கு வழிமாறி செல்கிறார்கள். இதனால் பல்வேறு விபரீதமான சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. அந்தவகையில் ஆந்திராவின் நெல்லூரில் பொறியியல் மாணவி வகுப்பறையில் தனிமையில்…

Read more

ஏப்ரல் 17ல் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை…. அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய அறிவிப்பு…!!!

கொரோனா தொற்று ஊரடங்கு காலத்திற்குப் பிறகு பெற்றோர்கள் பெரும்பாலானவர்கள் தனியார் பள்ளிகளில் பயின்று வந்த தங்களுடைய குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்த்தனர். மேலும் புதிதாகவும் பல குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்த்து வந்தனர். இதனால் தமிழக அரசு பள்ளிகளின் கல்வி தரம்…

Read more

SBI அக்கவுன்ட் இருக்கா…? எஞ்ஜாய் பண்ணுங்கோ…. இதோ உங்களுக்கான சூப்பரான அறிவிப்பு…!!!

எஸ்.பி.ஐ வங்கிக்கு நாடு முழுவதும் பல லட்சம் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். இந்த வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு எஸ்பிஐ வங்கி பல்வேறு திட்டங்களையும், சலுகைகளையும் வழங்கி வருகிறது. இதனால வாடிக்கையாளர்களும் பயனடைந்து வருகின்றனர்.  இந்நிலையில்  எஸ்பிஐ வங்கி அம்ரித் கலாஷ் என்ற…

Read more

BREAKING: தமிழகத்தில் கொரோனா புதிய உச்சம்…!!

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 502ஆக உயர்ந்துள்ளது. நேற்று இந்த எண்ணிக்கை 493ஆக இருந்த நிலையில் இன்று 500ஐ கடந்துள்ளது அச்சத்தை ஏற்படுத்துகிறது. மேலும் இன்று திருப்பத்தூரைச் சேர்ந்த ஒருவர் கொரோனா தொற்றுக்கு உ யிரிழந்திருக்கிறார்.…

Read more

“70லட்சம் சம்பளம்” வரன் தேடுவோரே உஷாரா இருங்க…! எப்படியெல்லாம் ஏமாத்துறாங்கய்யா…!!

இன்றைய காலகட்டத்தில் பலரும் ஆன்லைன் திருமண தகவல் மையத்தின் மூலமாக வரன் தேடி திருமணம் செய்கின்றனர். இந்நிலையில் இதன் மூலமாக வரன் தேடுவோர் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அந்தவகையில் டெல்லியில் MNCல்…

Read more

CMக்கு 200 கோடி ஆல்ட்ஸ்டாம் நிறுவனம் கையூட்டு: அண்ணாமலை புகார்… மெட்ரோ நிர்வாகம் மறுப்பு…!!!

மெட்ரோ ஒப்பந்தத்தை பெற M ஸ்டாலினுக்கு 200 கோடி ஆல்ட்ஸ்டாம் நிறுவனம் லஞ்சமாக கொடுத்ததாகவும், இதுபற்றி CBIயிடம் புகாரளிக்க உள்ளதாகவும் நேற்றைய தினம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எழுப்பிய புகாருக்கு சென்னை…

Read more

45 இடங்களில் RSS அணிவகுப்பு: தமிழகம் முழுவதும் நாளை காவல்துறை ALERT….!!!

தமிழ்நாட்டில் நாளை ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு, பொதுக்கூட்டம் நடத்த தமிழ்நாடு காவல்துறை அனுமதி அளித்துள்ளது. ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த அனுமதி வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அணிவகுப்பு ஊர்வலம் நடத்த 45 இடங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் அனுமதி கேட்டிருந்தனர். இதையடுத்து உச்சநீதிமன்ற ஆணைக்கிணங்க, ஆர்எஸ்எஸ்…

Read more

“15% ஊதிய உயர்வு”…. பிரபல நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பால் செம குஷியில் ஊழியர்கள்…!!!

இந்தியாவில் தற்போது ஐடி துறையில் பணி நியமனங்கள் என்பது குறைந்து வருகிறது. எதிர்பாராத விதமாக ஏற்பட்ட பொருளாதார சரிவின் காரணமாக உலகம் முழுவதிலும் பல ஐடி நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்களை பணி நீக்கம் செய்து  நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால் சில…

Read more

தமிழகத்தில் இவர்கள் முகக்கவசம் அணிய வேண்டும்…. பொது சுகாதாரத்துறை திடீர் எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் மருத்துவமனைகளில் 100% முக கவசம் கட்டாயமாக பட்டுள்ளது. அதேசமயம் பொது இடங்களில் மக்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்…

Read more

மீனாட்சி திருக்கல்யாணம்…. ஏப்ரல் 22 முதல் 25 வரை விண்ணப்பிக்கலாம்… கட்டணம் அறிவிப்பு….!!!

மதுரையில் நடைபெறும் மீனாட்சி திருக்கல்யாண விழாவில் பங்கேற்க கட்டணம் 200 முதல் 500 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிவு செய்ய விருப்பம் உள்ளவர்கள் ஏப்ரல் 22 ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மேலும் கட்டணம் இல்லாத…

Read more

45 மணி நேரத்தில்…. காங்கிரஸ் நிர்வாகி திடீர் திருமணம்…. காரணம் இதுதான்?…..!!!!!

உத்தரபிரசேதம் ராம்பூர் நகரசபை தேர்தல் அண்மையில் அறிவிக்கப்பட்டது. இந்த நகர சபை தலைவர் பதவியானது பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது. இதன் காரணமாக அங்கு வழக்கமாக தலைவர் பதவிக்கு போட்டியிடும் காங்கிரஸ் நிர்வாகி மமுன் ஷாகான் அதிர்ச்சியடைந்தார். காரணம் 45 வயதாகியும் மமுன் ஷாகான்…

Read more

போலி மதுபானம் அருந்திய நபர்கள்…. 8 பேர் பரிதாப பலி…. பெரும் சோக சம்பவம்….!!!!!

மது விலக்கு சட்டம் அமலில் இருக்கும் பீகார் மாநிலத்தில் சட்டவிரோதமாக தொடர்ந்து போலி மது விற்பனையானது நடைபெறுகிறது. மேலும் கள்ளச்சாராய விற்பனை மற்றும் அதனால் ஏற்படும் உயிர் பலியும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் மோதிஹரி மாவட்டம் லட்சுமிபூர், பாகர்பூர், ஹர்சித்தி…

Read more

7,500 காலி பணியிடங்கள்…. SSC சார்பில் குரூப் பி, சி தேர்வுக்கு பயிற்சி…. வெளியான அறிவிப்பு….!!!!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பாக குரூப் பி மற்றும் குரூப் சி போட்டி தேர்வுக்கான பயிற்சி வழங்கப்பட உள்ளது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பாக குரூப் பி மற்றும் குரூப் சி பணி நிலைகளில் 7500 க்கும் மேற்பட்ட…

Read more

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு நாளை இலவச பயிற்சி…. ஆட்சி தமிழ் ஐஏஎஸ் அகாதெமி வெளியிட்ட அறிவிப்பு….!!!

ஆட்சி தமிழ் ஐஏஎஸ் அகாடமியில் டிஎன்பிஎஸ்சி குரூப்-1, குரூப் 2, குரூப் 4 மற்றும் விஏஓ உள்ளிட்ட போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றது. இதனிடையே டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வருகின்ற நவம்பர் மாதம் வெளியிடப்பட உள்ளது. அதில்…

Read more

மக்களே…. கோடை வெப்பத்திலிருந்து தப்பிப்பது எப்படி?…. வானிலை ஆய்வு மையம் டிப்ஸ்….!!!!

இந்தியாவில் பல மாநிலங்களிலும் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் வரும் நாட்களில் கோடை வெப்பம் அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வெப்பத்திலிருந்து தப்பித்துக் கொள்வதற்கான வழிமுறைகளை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி அவசியமின்றி…

Read more

நண்பர்களே…! “மன்னித்து விடுங்கள்” எனக்கு இதை தவிர வேற வழி தெரியல…. அண்ணாமலை உருக்கம்…!!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தன்னுடைய இளமைக்கால வறுமை குறித்து பல நிகழ்ச்சிகளிலும் பேசியிருக்கிறார். அதாவது அரசியலில் இருந்து நான் விலகினால் நாளைக்கே 300 ரூபாய் கூலி கொடுத்து தோட்டத்தில் வேலை செய்து பிழைத்துக் கொள்வேன். 20 வயது வரை எங்களுடைய…

Read more

திசை மாறி சென்றுள்ள தமிழக அரசு…. ‘எனக்கு வேறு வழி தெரியல’ அண்ணாமலை விளக்கம்..!!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று திமுகவினரின் சொத்து பட்டியல் விவரத்தை வெளியிட்டார்.  அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனத்திற்கு மட்டும் ரூ.2010 கோடி சொத்து இருப்பதாகவும், அமைச்சர்கள் எ.வ. வேலு, கே.என்.நேரு, கனிமொழி, சபரீசன் ஆகியோரின் சொத்து பட்டியலையும்…

Read more

அடக்கடவுளே…! தமிழ்நாடு அரசு தடை விதித்தும் மேலும் ஒரு மரணம்…. பெரும் அதிர்ச்சி..!!

ஆன்லைன் சூதாட்டத்தால் பலரும் தற்கொலை செய்து வரும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த சூழலில் அதற்கு தடை விதிக்க வேண்டுமென்று பலரும் கோரிக்கை வைத்து வந்தனர். இதனைத்தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பாக தமிழக அரசு ஆன்லைன் சூத்தாட்ட விளையாட்டுகளுக்கு…

Read more

Other Story