இபிஎஸ் அரசியல் வாழ்க்கையை தீர்மானிக்க போகும்…. முக்கிய தீர்ப்பு இன்று வெளியாகிறது….!!!!

தமிழகத்தில் அதிமுக கட்சியில் கடந்த சில நாட்களாகவே ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இடையே கடும் மோதல் போக்கு நிலவி வந்த நிலையில் சமீபத்தில் அதிமுகவின் பொதுச் செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து ஓபிஎஸ் அதற்கு எதிராக வழக்கு தொடர்ந்து…

Read more

தமிழ்நாட்டில் 1500 பேருந்துகள் நிறுத்தம்….. ஒன்றரை ஆண்டு நீட்டிக்க வேண்டும்…. அரசு கோரிக்கை…!!!

15 வருடங்களுக்கு மேலாக இயங்கும் அரசு வாகனங்களை அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நாட்டில் ஏற்படும் கடுமையான காற்று மாசிற்கு வாகனங்கள் தான் முக்கிய காரணமாக இருக்கின்றன. அதிலும் குறிப்பாக பழைய வாகனங்கள் அதிகப்படியான புகையை வெளியிட்டு வருகின்றன. எனவே…

Read more

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் வட்டி இல்லாமல் கடன்?…. அமைச்சர் பெரிய கருப்பன் விளக்கம்….!!!

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் வட்டி இல்லாமல் கடன் வழங்கப்படுமா என்ற கேள்விக்கு சட்டப்பேரவையில் நேற்று பதில் அளித்து பேசி அமைச்சர் பெரிய கருப்பன், சிறு வணிகர்களுக்கு வார தவணை முறையில் திருப்பி செலுத்தும் வகையில் வட்டி இல்லா கடன் வழங்கப்படும் என…

Read more

வரி செலுத்துவோர் கவனத்திற்கு…. சம்பளம் ரூ.12 லட்சமா?…. இனி கவலையை விடுங்க…. வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!

புது நிதி ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் துவங்கியது. தற்போது நீங்கள் உங்கள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யவேண்டும். வருமான வரித்துறை வருமான வரி தாக்கல் செய்வதற்குரிய கடைசி தேதி 31 ஜூலை 2023 என அறிவித்து உள்ளது.…

Read more

முடியலடா சாமி..! தமிழ்நாட்டில் இந்தாண்டின் மிகப்பெரிய உச்சம் இதுதான்…. உஷார் மக்களே…!!!

தமிழ்நாட்டில் நேற்று  12 இடங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் தாண்டி பதிவாகியுள்ளது. கரூர் பரமத்தியில் 107 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. இந்தாண்டில் தமிழ்நாட்டில் இதுதான் அதிகபட்ச வெப்பநிலை. சேலம் 106, ஈரோடு -105, வேலூர், திருச்சியில் தலா 104,…

Read more

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரேஷன் கார்டு…. உச்சநீதிமன்றம் புதிய அதிரடி உத்தரவு….!!!!

நாடு முழுவதும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு சரியான உரிமைகள் கிடைப்பது இல்லை எனவும் ரேஷன் கார்டுகள் வழங்குவதில்லை என்பதால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மக்கள் தொகை…

Read more

தமிழகத்தில் இனி அரசு துறைகளில்…. தகுதி அடிப்படையில் மட்டுமே பதவி உயர்வு…. அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் அரசு துறைகளில் உள்ள பணிகளுக்கு பதவி உயர்வு வழங்குவது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றம் புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது. அதன்படி இனி தகுதி மற்றும் மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே பணி முகப்பு பதவி உயர்வு…

Read more

” தந்தையிடம் இந்த உரிமை உண்டு” திருமணமாகாத பெண்களுக்கு நீதிமன்றம் சூப்பர் உத்தரவு…!!!

திருமணமாகாத பெண்கள் தங்கள் தந்தையிடமிருந்து திருமணச் செலவுகளைப் பெறுவதற்கான அனைத்து உரிமைகளும் உண்டு என கேரள உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. தங்களின்  தந்தையிடம் திருமண செலவுக்கு பணம் கோரி 2 மகள்கள் தொடர்ந்த வழக்கு விசாரணையில், இது மத வேறுபாடுகளுக்கு…

Read more

TNPSC தேர்வு முடிவு வெளியீடு…. தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல் நிலை தேர்வு முடிவுகள் இந்த மாதம் வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. 92 காலி பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி குரூப் 1 முதல் நிலை தேர்வு டிஎன்பிஎஸ்சி நடத்தியது. இந்த…

Read more

இனி ஆதார் கார்டில் விவரங்களை மாற்ற முடியாது…. UIDAI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள அட்டையாக உள்ளது. இதில் தனிநபரின் பெயர் உட்பட அனைத்து தனிப்பட்ட விவரங்களும் அடங்கியுள்ளது. அனைத்து வேலைகளுக்கும் ஆதார் கார்டு முக்கியம் என்பதால் அதில் உள்ள விவரங்களை எப்போதும்…

Read more

கார் மீது மாட்டு சாணம்….. இந்த ஐடியா நல்லா இருக்கே..! கார் வைத்திருப்போருக்கு சூப்பர் டிப்ஸ்…!!!

கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பாகவே தற்போது இந்தியா முழுவதுமே வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி  வருகின்றனர். வெயிலில் இருந்து பாதுகாத்து கொள்ள வீடுகளில் ஏசியை வாங்கி மாட்டி வருகின்றனர். இந்நிலையில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஹோமியோபதி மருத்துவர்…

Read more

சௌராஷ்ட்ரா தமிழ் சங்கமம்…. இன்று முதல் ஏப்ரல் 29 வரை சிறப்பு ரயில்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!

சௌராஷ்ட்ரா தமிழ் சங்கமத்தை முன்னிட்டு குஜராத் மாநிலம் துவாரகா மற்றும் மதுரை இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி இன்று  அதாவது ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஏப்ரல் 29ஆம் தேதி வரை 11 நாட்களில்…

Read more

எழும்பூர் – செங்கோட்டை ரயில் நேரத்தில் இன்று முதல் மாற்றம்…. தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னை எழும்பூர் மற்றும் செங்கோட்டை விரைவு ரயில் திருச்சி மற்றும் விருதுநகர் இடையே பயண நேரத்தில் இன்று  ஏப்ரல் 19ஆம் தேதி முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. திருச்சியில் வழக்கமாக அதிகாலை 2 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக அதிகாலை…

Read more

இன்று (ஏப்ரல் 19) முதல் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்…. சென்னை பல்கலை அறிவிப்பு….!!!

சென்னை பல்கலைக்கழகத்தில் வரும் கல்வியாண்டில் பல்வேறு இளநிலை மற்றும் முதுநிலை பட்டம் மற்றும் பட்டய படிப்புகளில் சேர விருப்பமுள்ளவர்கள் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை பல்கலைக்கழகத்தில் உள்ள 73 துறைகளின் கீழ் 93…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் நடைபயிற்சி தெரு…. சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் மாவட்டம் தோறும் சுகாதார நடை பயிற்சி தெரு உருவாக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். சுகப்பிரசவங்களை ஊக்குவிக்க செவிலியர் பயிற்சி பிரிவு உருவாக்கப்படும். 25 ஆயிரம் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும். இரண்டு வயது வரை உள்ள குழந்தைகளை…

Read more

TNPSC தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளையே (ஏப்ரல் 20) கடைசி நாள்…. வெளியான அறிவிப்பு….!!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை முன்னதாகவே வெளியிட்டது. அதில் மே மாதம் துறை சார்ந்த தேர்வுகள் அப்ஜெக்டிவ் வகை மே 15ஆம் தேதி முதல் மே 19ஆம் தேதி வரை நடத்தப்படும் எனவும் விளக்க…

Read more

தேர்வர்களே…! குரூப்-1, குரூப்-2 தேர்வு முடிவுகள் எப்போது தெரியுமா…? TNPSC அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!!

கொரோனா காரணமாக தமிழ்நாட்டில் கடந்த இரண்டு வருடங்களாக தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந் நிலையில் தற்போது தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் தேர்வுகளும் நடத்தப்பட்டு தேர்வு முடிவுகளும் வேலியிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் குரூப்-2…

Read more

மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியாவுக்கு கொரோனா உறுதி… வெளியான தகவல்…!!

நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பாதிப்பு வேகமெடுத்து வருகிறது. இதில் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அரசு சார்பாக அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி உ செய்யப்பட்டுள்ளது.…

Read more

குஷியோ குஷி..! தமிழகத்தில் இன்றும் உள்ளூர் விடுமுறை…. மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..!!!

உலகப் புகழ்பெற்ற சமயபுரம் மாரியம்மன் திருக்கோவில் திருச்சி மாவட்டத்தில் உள்ளது. இந்த திருக்கோவிலின் சித்திரை தேர் திருவிழாவானது நேற்று தொடங்கியது. அதேபோல ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சித்திரை தேர் திருவிழாவும்இன்று   நடைபெற உள்ளது. இந்த இரண்டு திருவிழாக்களிலும் தமிழகம் முழுவதும் மட்டுமல்லாமல்…

Read more

காதலை வெளிப்படுத்தும் ரத்த ஓவியத்திற்கு அரசு தடை…. அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு…!!

தமிழகத்தில் ’ரத்தக் கலை’ தாக்கம் அதிகரித்து வருகிறது. பலரும் தங்களுடைய இரத்தத்தால் செய்யப்பட்ட பரிசுகளை தங்கள் அன்புக்குரியவர்களுக்கு வழங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் மக்களுக்கு நோய் அபாயம் ஏற்படுவதாக அதிகாரிகள் அரசிடம் தெரிவித்தனர். எனவே பொது சுகாதாரம் மற்றும் பாதுகாப்பைக்…

Read more

பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு…. சட்டப்படி நடவடிக்கை…. அமைச்சர் சொன்ன தகவல்…..!!!!!

மக்காத பிளாஸ்டிக் பைகளால் சுற்றுச்சூழலானது பாதிக்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பைகள் மண்ணின் வளத்தை கெடுக்கிறது. இதன் காரணமாக பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டுக்கு தமிழகத்தில் தடைவிதிக்கப்பட்டு உள்ளது. மேலும் கடைகளில் பிளாஸ்டிக் பைகளில் உணவு விற்பனை…

Read more

வருகிற 3 நாட்கள் வங்கிகள் இயங்காது…. இதோ முழு விபரம்…. பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!!

அரசு விடுமுறை நாட்களை தவிர்த்து மற்ற அனைத்து நாட்களும் வங்கிகள் இயங்கி வருகிறது. ஒவ்வொரு மாதமும் மத்திய ரிசர்வ் வங்கி விடுமுறை பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்த விடுமுறை தினங்களானது ஒரே மாதிரியாக இல்லாமல் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபட்டு வருகிறது. 2-ஆம்…

Read more

சௌராஷ்ட்ரா தமிழ் சங்கமம்…. நாளை முதல் ஏப்ரல் 29 வரை சிறப்பு ரயில்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!

சௌராஷ்ட்ரா தமிழ் சங்கமத்தை முன்னிட்டு குஜராத் மாநிலம் துவாரகா மற்றும் மதுரை இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி நாளை அதாவது ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஏப்ரல் 29ஆம் தேதி வரை 11 நாட்களில்…

Read more

தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிகளுக்கு…. பள்ளிக்கல்வித்துறை போட்ட புதிய அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் பொது தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணிக்கு தனியார் பள்ளி ஆசிரியர்கள் கட்டாயம் வர வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் நடந்து முடிந்த பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்தப் பணியில் சில தனியார்…

Read more

அதிமுக பொதுச்செயலாளராக இபிஎஸ்…. நாளை வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் அதிமுக கட்சியில் கடந்த சில நாட்களாகவே ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இடையே கடும் மோதல் போக்கு நிலவி வந்த நிலையில் சமீபத்தில் அதிமுகவின் பொதுச் செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து ஓபிஎஸ் அதற்கு எதிராக வழக்கு தொடர்ந்து…

Read more

தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் CRPF தேர்வு நடத்த… மத்திய அரசு ஒப்புதல்….!!!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் multi tasking staff (MTS) தேர்வு மற்றும் CHSLE தேர்வு ஆகியவை தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. CRPFகாவலர்கள் தேர்வு இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்படும்…

Read more

இனி SSC தேர்வுகள் 13 மாநில மொழிகளில் நடத்தப்படும்…. வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!!!

ஆர்பிஎப் தேர்வை அடுத்து எஸ்எஸ்சி தேர்வும் 13 மாநில மொழிகளில் நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்திருகிறது. மத்திய பணியாளர் தேர்வாணையம்(SSC) நடத்தும் எம்.டி.எஸ்.(MTS- Multi Tasking Staff) மற்றும் சிஹெச்எஸ்எல் (CHSL – Combined Higher Secondary Level Exam)…

Read more

தேர்தல் நடத்தை விதிமுறை மீறப்பட்டதா…? கட்டு கட்டாக பணம்….. அண்ணாமலை அறை, வாகனங்கள் சோதனை…!!!

கர்நாடகாவின் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அண்ணாமலை உடுப்பிக்கு ஹெலிகாப்டரில் சென்றார். அப்போது, அந்த ஹெலிகாப்டரில் மூட்டைகளில் பணம் கொண்டு வரப்பட்டதாக கர்நாடகாவின், கப்பு தொகுதியின் காங்., வேட்பாளர்  வினய் குமார்  சொர்கி தெரிவித்துள்ளார். இது குறித்து தேர்தல் ஆணையம் விசாரிக்க வேண்டும்…

Read more

பக்தர்கள் கவனத்திற்கு…! மே மாதத்திற்கு தரிசன டிக்கெட் வெளியீடு தேதி அறிவிப்பு…. மிஸ் பண்ணிடாதீங்க..!!!

தற்போது திருப்பதி திருமலையில் பக்தர்கள் கூட்டமானது குவிய தொடங்கியுள்ளது. கோடை விடுமுறை தொடங்கி விட்டதால் பல பகுதிகளில் இருந்தும் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் வந்த வண்ணம் இருக்கிறார்கள். இதனால் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு பல மணி நேரம் காத்திருக்கும் சூழல்…

Read more

இந்தியாவில் முதன்முறையாக மாமல்லபுரத்தில் அலைசறுக்கு போட்டி…. அமைச்சர் உதயநிதி அறிவிப்பு…!!!

மாமல்லபுரத்தில் ஆகஸ்ட் 14ம் தேதி தொடங்கி 20ம் தேதி வரை சர்வதேச சர்ஃப் ஓபன் போட்டி நடைபெற உள்ளதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ்நாடு சர்ஃபிங் அசோசியேசன், இந்திய சர்ஃபிங் ஃபெடரேஷன் சங்கம் இணைந்து இந்தியாவில் முதன்முறையாக சர்வதேச சர்ஃப்…

Read more

வேலைநிறுத்தம் அறிவித்த போக்குவரத்து சங்கம்…. கோடை விடுமுறைக்கு ஊருக்கு செல்வோருக்கு சிக்கல்…??

தமிழகத்தில் மே மூன்றாம் தேதிக்கு பிறகு வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக மாநகரப் போக்குவரத்து கழக மேலாண் இயக்குனருடன் சிஐடியு தொழிற்சங்கத்தினர் நோட்டீஸ் வழங்கி உள்ளனர். ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுனர்களை பணி நியமனம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த வேலை நிறுத்தம்…

Read more

எப்போது சலிப்பு வருகிறதோ அப்போது பதவி விலகுவேன்…. ஆளுநர் ரவி…!!!

தமிழக ஆளுநர் ரவி இரண்டு நாள் சுற்றுப்பயணம் ஆக ராமநாதபுரம் சென்றுள்ளார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார். இந்நிலையில் ராமநாதபுரத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவ மாணவர்களிடையே ஆளுநர் ரவி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், செல்போன் போன்ற பொழுதுபோக்குகளில்…

Read more

தமிழ்நாட்டில் பால் கொள்முதல் விலை உயர்த்தப்படுமா….? சட்டப்பேரவையில் அமைச்சர் நாசர் பதில்…!!!

தமிழக சட்டப்பேரவையில் பால் கொள்முதல் விலையை உயர்த்துவது குறித்து அரசியல் கட்சிகள் கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தன. இதற்கு பதிலளித்து பேசிய பால்வளத்துறை அமைச்சர் நாசர், பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்று பேரவை உறுப்பினர்கள் வலியுறுத்தி உள்ளார்கள்.…

Read more

பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்…. மகிழ்ச்சியில் 1.36 அரசு ஊழியர்கள்…. இமாச்சல அரசு அதிரடி…!!

நாட்டில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது அரசு ஊழியர்களின் கோரிக்கையாக இருக்கும் நிலையில் அது தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. அதன் பிறகு நாட்டில் ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்கண்ட், உள்ளிட்ட  5 மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.…

Read more

மாணவர்களே..! 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது தெரியுமா…? தேர்வுத்துறை அதிரடி முடிவு…!!

மே 10ஆம் தேதிக்குள் பொது தேர்வு முடிவுகளை வெளியிட அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு வரும் ஏப்ரல் 20-ம் தேதியோடு முடிவடைகிறது. 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வானது கடந்த மார்ச் 13ஆம் தேதி தொடங்கி ஏப்ரல்…

Read more

தமிழ்நாட்டை உலுக்கிய மற்றுமொரு மரணம்…. இதற்கும் தடை வருமா…? அதிர்ச்சி..!!!

ஆன்லைன் செயலியால் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கிருஷ்ணகிரியை சேர்ந்த வசந்த்(22) என்பவர் ஆன்லைன் லோன் செயலியில் ரூ.1 லட்சம் கடன்பெற்று திருப்பி செலுத்த முடியாததால் தற்கொலை செய்துள்ளார். இவரது உடலைக் கைப்பற்றிய போலீசார் விசாரணை மேற்கொண்டு…

Read more

கையெடுத்து கும்பிட்ட காவலர்…. வைரலான வீடியோ…. நெகிழ்ந்து போய் ட்வீட் போட்ட CM ஸ்டாலின்…!!!

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை பக்கத்தில் உள்ள பன்னாலூர் பேட்டை காவல் நிலையத்தில் பயிற்சி உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் மதுரையில் வசிக்கும் பரமசிவம்(40). இவர் அந்த பகுதியில் உள்ள திடீர்நகரில் வசிக்கும் மலைவாழ் மக்களிடம் சென்று தங்களுடைய பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பும்படி…

Read more

என்னிடம் மட்டும் இத்தனை கேள்வி கேட்கிறீர்கள்?… அண்ணாமலையிடம் கேட்டு இருக்கலாமே?…. அமைச்சர் உதயநிதி ஆதங்கம்….!!!!

சித்திரை திருநாள் அன்று பாஜக தலைமையகத்தில் திமுகவினரின் சொத்துப் பட்டியலை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். திமுகவின் சொத்து மதிப்பு மற்றும் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் சொத்து மதிப்பு விபரங்களை வீடியோ மூலம் வெளியிட்டார். அது தொடர்பாக ஒரு வாரத்திற்குள்…

Read more

அப்படிப்போடு…. 30 நாட்கள் நீட்டிப்பு…. வரி செலுத்தினால் ரூ.5000 ஊக்கத்தொகை…. சென்னை மாநகராட்சி அறிவிப்பு….!!!

தமிழக அரசுக்கு சொத்து வரி மற்றும் குடிநீர் வரி உள்ளிட்டவைகள் மூலமாக பெறப்படும் வருவாய் பல்வேறு பணிகளுக்கு உதவியாக இருக்கின்றது. அதாவது இந்த வரி மூலமாக சாலைகளை சீரமைத்தல் மற்றும் கட்டமைப்பு பணிகளை மேம்படுத்துதல் என பல பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தற்போது…

Read more

தமிழகம் முழுவதும் பேருந்துகளில் சிறப்புக் கட்டணம் இன்று முதல் அமல்…. அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் பொதுவாகவே பண்டிகை நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் பேருந்துகளில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்பதால் பேருந்து கட்டணம் உயர்த்தப்படுவது வழக்கம். தற்போது கோடை விடுமுறை என்பதால் அரசு விரைவு போக்குவரத்து பேருந்துகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. விரைவு பேருந்துகளுக்கு…

Read more

ஏப்ரல் 20ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்…. இபிஎஸ் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் அதிமுக கட்சியில் கடந்த சில நாட்களாகவே ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இடையே கடும் மோதல் போக்கு நிலவி வந்த நிலையில் சமீபத்தில் அதிமுகவின் பொதுச் செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து ஓபிஎஸ் அதற்கு எதிராக வழக்கு தொடர்ந்து…

Read more

மணல் கடத்தலை தடுக்க வந்த பெண் அதிகாரி மீது தாக்குதல்…. சட்டவிரோத கும்பலின் துணிச்சலான செயல்…. பெரும் பரபரப்பு…..!!!!!

பீகார் தலைநகர் பாட்னா அருகில் பிஹ்தா எனும் நகரம் இருக்கிறது. இப்பகுதிகளில் சட்டவிரோத மணல் குவாரி செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து ஆய்வு மேற்கொள்ள சுரங்க துறையை சேர்ந்த பெண் அதிகாரி ஒருவர் ஆய்வு மேற்கொள்ள சென்றுள்ளார். அவருடன் இரண்டு…

Read more

பெண்ணின் வயிற்று பகுதியில் தையல்…. திருமணமான புது மாப்பிள்ளைக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பரபரப்பு சம்பவம்….!!!!

மத்தியபிரதேசம் ஷிவ்புரியை சேர்ந்த ஒரு நபருக்கு சமீபத்தில் திருமணம் நடந்து முடிந்துள்ளது. திருமணத்துக்கு பிறகு முதலிரவு ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிலையில் முதலிரவு அன்று தம்பதியினர் தனிமையில் இருந்தபோது, மணமகன் மணப்பெண்ணின் வயிற்று பகுதியில் தையல் போடப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து ஏன்…

Read more

சிறு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்திருப்போர் கவனத்திற்கு…. செப்,.30 தான் கடைசி தேதி…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

இந்திய குடிமக்களுக்கு முக்கிய ஆவணங்களில் ஒன்றாக ஆதார் கார்டு இருக்கிறது. இந்த நிலையில் பொது வருங்கால வைப்புநிதி உள்ளிட்ட சிறு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்திருப்பவர்கள் தங்களுடைய கணக்குடன் ஆதார் எண், பான் எண்ணை செப். 30-ம் தேதிக்குள் இணைக்க வேண்டும்…

Read more

எங்களை சீண்டுவது நெருப்புடன் விளையாடுவது போல…. எச்சரிக்கும் ஜெயக்குமார்…..!!!!!

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 267-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கிண்டியிலுள்ள தீரன் சின்னமலையின் உருவ சிலைக்கு அதிமுக சார்பாக தமிழ்நாடு எதிர்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதில் அ.தி.மு.க முன்னாள்…

Read more

அரசு ஊழியர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி….. மாநில அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு….!!!!

தற்போதுள்ள ஊழியர்களுக்கு இமாச்சலபிரதேசம் அரசு இரட்டை மகிழ்ச்சி செய்தியை வழங்கி இருக்கிறது. அதன்படி அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி அதிகரிக்கப்படும் என்று மாநில அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைபடுத்துவதற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டு உள்ளது.…

Read more

சித்தராமையாவை தோற்கடித்தால் ரூ.50 லட்சம்…. சவால் விடுத்த விவசாயி…!!

கர்நாடக மாநிலத்தில் மே 10-ம் தேதி சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. தேர்தல் முடிவடைந்த பிறகு மே 13-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப் படுகிறது. தற்போது கர்நாடகாவில் முதல்வர் பசுவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சி…

Read more

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ரேஷன் அட்டை தர உத்தரவு…. உச்சநீதிமன்றம் அதிரடி…!!!

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் ரேஷன் கார்டுகளை மறுக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. நாட்டின் பல பகுதிகளில் வசித்து வரும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரேஷன் அட்டைகள் தரப்படுவது கிடையாது. தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மக்கள்…

Read more

இந்த மாணவர்களின் கல்வித்தொகை 2 மடங்காக உயர்த்தப்படும்…. சட்டப்பேரவையில் வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு…!!!

தமிழக சட்டப்பேரவையில் நேற்று மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மானியத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. இதில் எம்எல்ஏக்களின் கேள்விகளுக்கு முதல்வர் ஸ்டாலின் சார்பில் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் பதிலுரை வழங்கினார். அதன்பிறகு அந்த துறைகளுக்கு பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. அதன்படி உயர்கல்வி…

Read more

இப்படி பண்றீங்களேம்மா…! குறைதீர்ப்பு கூட்டத்தில் குறட்டை விட்டு தூங்கிய அதிகாரி…. பொதுமக்கள் அதிருப்தி…!!!

வேலூர் மாவட்டம் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் அதிகாரிகள் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மற்றும் குறைகள்…

Read more

Other Story