ஏப்.30-க்குள் சொத்துவரி செலுத்துபவர்களுக்கு ஊக்கத்தொகை…. தாம்பரம் வாசிகளுக்கு நற்செய்தி…!!!

சென்னை மாநகராட்சி சட்டப்படி அரையாண்டின் முதல் 15 நாட்களுக்குள் சொத்து வரியை செலுத்தி விட வேண்டும். இவ்வாறு பதினைந்து நாட்களுக்குள் செலுத்தும் சொத்து உரிமையாளர்களுக்கு ஐந்து சதவீத ஊக்கத்தொகை அதிகபட்சமாக 5 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படும். அதன்படி இந்த மாதம்…

Read more

நாளை முதல் கோடை விடுமுறை: மாணவர்களே கவனம் தேவை…. முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்றுடன் முடிவடைவதால் நாளை முதல் கோடைவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை வெயிலுக்கு நடுவே வீடு, பள்ளி, தேர்வு என சிக்கி இருந்த 10ம் வகுப்பு மாணவ, மாணவிகள் நாளை முதல் கோடை விடுமுறையை அனுபவிக்க உள்ளனர். 11,…

Read more

சிறப்பு விளையாட்டு விடுதியில் சேர விரும்பும் மாணவர்களுக்கு… மே-3 ஆம் தேதி தேர்வுப்போட்டி-விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்….!!!

தமிழ்நாடு அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறையின் கீழ் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலமாக கல்லூரிகளில் பயிலும் மாணவர் மாணவிகளுக்கு விளையாட்டு துறையில் சாதனைகள் படைக்க விஞ்ஞான ரீதியான பயிற்சி, தங்கும் இடம் மற்றும் சத்தான உணவு…

Read more

BREAKING : பாஜக, இபிஎஸ்சை எதிர்த்து போட்டி: OPS அறிவிப்பு…!!!

கர்நாடகாவில் பாஜகவிற்கு எதிராக இபிஎஸ்சை தொடர்ந்து ஓபிஎஸ்சும் களமிறங்கியுள்ளார். புலிகேசிநகர் தொகுதியில் பாஜக வேட்பாளர் முரளியை எதிர்த்து, அன்பரசனை அதிமுக வேட்பாளராக இபிஎஸ் நேற்று அறிவித்தார். இந்நிலையில், இதே தொகுதியில் பாஜக. இபிஎஸ் ஆதரவு வேட்பாளர்களை எதிர்த்து நெடுஞ்செழியன் போட்டியிடுவார் என்று…

Read more

தமிழ்நாட்டில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்த….. அமைச்சர் PTR வெளியிட்ட சூப்பர் நியூஸ்…!!!

கடந்த 2004-ஆம் ஆண்டு முதல் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து புதிய ஓய்வூதிய திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தில் கிடைக்கும் பல்வேறு பலன்கள் எதுவும் கிடைப்பதில்லை எனவும்…

Read more

பாஜகவிற்கு வாக்களிக்காவிட்டால் மோடியின் ஆசி கிடைக்காது…. ஜேபி நட்டா நச்…!!

கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல் வருகிற மே 10ம் தேதி நடைபெற உள்ளது. அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஏறத்தாழ அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து விட்டனர். அவர்களும் மும்முரமாக வேட்புமனு தாக்கல் செய்து வருகிறார்கள். இந்நிலையில், இன்றுடன் வேட்புமனு…

Read more

எடப்பாடி பழனிசாமிக்கு அங்கீகாரம் கிடைக்குமா…? இன்று முக்கிய முடிவு…. பரபரப்பில் தமிழக அரசியல்…!!

கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல் வருகிற மே 10ம் தேதி நடைபெற உள்ளது. அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஏறத்தாழ அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து விட்டனர். அவர்களும் மும்முரமாக வேட்புமனு தாக்கல் செய்து வருகிறார்கள். இந்நிலையில், இன்றுடன் வேட்புமனு…

Read more

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்றோடு முடிந்தது…. நாளை முதல் விடுமுறை…. மகிழ்ச்சியில் மாணவர்கள்…!!

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு இன்றோடு முடிவடைகிறது. 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வானது கடந்த மார்ச் 13ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3 ஆம்தேதி முடிவடைந்தது. பதினோராம் வகுப்பு பொது தேர்வு ஏப்ரல் ஐந்தாம் தேதி முடிவடைந்தது. இதற்கிடையே 12 மற்றும்…

Read more

திருச்செந்தூர் கோவில் கடற்கரை பகுதியில்…. இனி இவர்கள் தீர்த்தமாட சிரமமில்லை…. அமைச்சர் சூப்பர் அறிவிப்பு…!!!

சட்டப்பேரவையில் நடைபெற்ற இந்து சமய அறநிலையத்துறை கொள்கை விளக்க குறிப்பின் போது அமைச்சர் சேகர் பாபு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி, மானசரோவர் தலத்திற்கு முதல் முறையாக ஆன்மீக பயணம் செல்லும் 500 பக்தர்களுக்கு இதுவரை வழங்கப்பட்ட அரசு மானியம் தலா…

Read more

என் மாவட்ட மக்களே…! இந்த நேரத்தில் பயணிக்காதீங்க…. அன்போடு வேண்டுகோள் வைத்த ஆட்சியர்..!!!

தமிழ்நாட்டில் கோடை வெயில் இப்போதே கொளுத்த தொடங்கி விட்டது. முன்பில்லாத அளவிற்கு தற்போது வெயிலில் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்த வெயில் காலங்களில் நீர், மோர், தண்ணீர் நிறைந்த பழங்களை உண்ணுமாறு அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். இந்நிலையில்…

Read more

ஆதாரத்துடன் நிரூபித்தால் பதவியை ராஜினாமா செய்வேன்…. மம்தா பானர்ஜி ஆவேசம்…..!!

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பாஜகவை கடுமையாக சாடியுள்ளார். 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக 200 இடங்களை தாண்டாத என்றார். தேர்தல் ஆணையம் பாஜகவின் மறைவில் இருப்பதாகவும் அவர்கள் தங்கள் கட்சியின் தேசிய அந்தஸ்தை பறித்து விட்டதாகவும்…

Read more

இனி TNPSC விடைத்தாள்களை திருத்த புதிய தொழில்நுட்பம்…. வெளியான அசத்தல் அறிவிப்பு…!!!

டிஎன்பிசி தேர்வு விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதற்கு புதிய உயர் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படும் உள்ளதாக அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், TNPSC தேர்வு விடைத் தாள்களை மதிப்பீடு செய்வதற்கு, பழைய தொழில்நுட்பத்தை…

Read more

தமிழகத்தில் இனி வரும் காலங்களில்…. TNPSC விடைத்தாளை திருத்த புதிய தொழில்நுட்பம்…. அரசு அதிரடி…..!!!

தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியியாவதில் கால தாமதம் ஆகி வருவதை தொடர்ந்து இனிவரும் காலங்களில் AI Automation என்ற தொழில்நுட்பம் மூலம் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படும் என அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். தமிழக அரசு…

Read more

இனி அவரவர் தாய்மொழியில் தேர்வுகளை எழுதலாம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

மத்திய அரசு பணிகளில் சேர்வதற்கு மத்திய பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு நடத்தப்பட்டு வருகின்றது. இந்த தேர்வுகள் இதுவரை இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளில் மட்டுமே நடத்தப்பட்டு வந்த நிலையில் பிராந்திய மொழிகளிலும் தேர்வு நடத்த வேண்டும் என…

Read more

பேங்கில் பணம் கம்மியாக இருக்கா?…. அப்போ ATM-க்கு போகாதீங்க…. மிக முக்கிய தகவல்…..!!!!

பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் கணக்கு வைத்திருப்போருக்கு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி உங்களது வங்கி கணக்கில் போதுமான பணமில்லை என்ற சூழலில், ATM-ல் இருந்து பணம் எடுக்க முயற்சித்தால் கணக்கில் குறைந்த இருப்பு காரணமாக பரிவர்த்தனை தோல்வியடைந்த அந்த…

Read more

அரசு ஊழியர்கள் ஜீன்ஸ், டி-ஷர்ட் அணிய தடை…. மாநில அரசு திடீர் உத்தரவு….!!!!

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் அரசு ஊழியர்களுக்காக பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை அந்தந்த மாநில அரசுகள் வகுத்துள்ளன. அதன்படி தற்போது பீகார் மாநிலத்தின் சரண் மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் அலுவலகங்களுக்கு ஜீன்ஸ் மற்றும் டி-ஷர்ட் போன்ற உடைகளை அணிவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.…

Read more

EPFO பயனர்களே!…. பணத்தை இந்த டைம்ல மட்டும் எடுக்காதீங்க?…. இல்லன்னா உங்களுத்தான் கஷ்டம்….!!!!

ஒரு நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர் பழைய நிறுவனத்தில் உள்ள வேலையை விட்டு புதிய நிறுவனத்திலுள்ள வேலைக்கு சென்ற பின் அவரது  pf கணக்கில் இருக்கும் முழு தொகையையும் திரும்ப பெற்றால் பெரிய நஷ்டத்தை ஏற்படுத்திவிடும். புது வேலைக்கு சென்றபின் நீங்கள் இதுபோல்…

Read more

பெற்றோர்களே மறந்துடாதீங்க…! இன்று முதல் அனைத்து பள்ளிகளிலும் ஆரம்பம்…. மறக்காம போங்க..!!

தமிழ்நாட்டில் கல்வி உரிமைச் சட்டத்தில் தனியார்  பள்ளிகளில் LKG முதல் 8ம் வகுப்பு வரை இலவச மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல்  விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டு வருமானம் 2 லட்சத்துக்கும் கீழ் உள்ள பெற்றோர் இதற்கு விண்ணப்பிக்கலாம்.  rte.tn.schools.in என்ற…

Read more

தமிழக கோவில்களில் திருமணம் செய்யும் இவர்களுக்கு தங்க தாலி…. அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதே சமயம் அவர்களின் வாழ்வாதாரம் மேம்படவும் மாதம்தோறும் 2000 ரூபாய் உதவி தொகையும் அரசுத்துறை வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடும் பல சலுகைகளும் வழங்கப்படுகின்றன. தற்போது மாற்றுத்திறனாளிகளின் எதிர்காலத்தை மேம்படுத்தும்…

Read more

Ex. எம்எல்ஏக்களின் ஓய்வூதியம் ரூ.30,000ஆக உயர்வு…. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மாத ஓய்வூதியம் 25 ஆயிரம் ரூபாயிலிருந்து 30 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஓய்வூதியமானது கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு ஜூன் மாதத்தில் இருந்து உயர்த்தி வழங்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.…

Read more

அதிமுகவை போல பாஜகவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்…. உதயநிதி ஸ்டாலின் ஸ்பீச்….!!!!

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் முதல்வர் ஸ்டாலின் கைகளுக்கு வலு சேர்க்க வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னையில் நேற்று நடைபெற்ற ரமலான் நோன்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய உதயநிதி, இஸ்லாமியர்களை நாட்டை விட்டு வெளியேற சொல்வது பாசிசம், அத்தனை…

Read more

பாஜக அண்ணாமலைக்கு 48 மணி நேரம் உதயநிதி ஸ்டாலின் கெடு…. அடுத்த பரபரப்பு….!!!

தமிழகத்தில் திமுக அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளின் சொத்து பட்டியலை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சமீபத்தில் வெளியீட்டு தமிழக அரசியலில் புயலை கிளப்பினார். இதனைத் தொடர்ந்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி சார்பாக அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.…

Read more

TNPSC தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே (ஏப்ரல் 20) கடைசி நாள்…. வெளியான அறிவிப்பு….!!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை முன்னதாகவே வெளியிட்டது. அதில் மே மாதம் துறை சார்ந்த தேர்வுகள் அப்ஜெக்டிவ் வகை மே 15ஆம் தேதி முதல் மே 19ஆம் தேதி வரை நடத்தப்படும் எனவும் விளக்க…

Read more

தமிழகத்தில் இன்று (ஏப்ரல் 20) முதல்…. 2023-24 ஆம் கல்வி ஆண்டிற்கான இலவச மாணவர் சேர்க்கை…. வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009 இன் படி சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மட்டும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குழந்தைகள் 25 சதவீதம் இடங்களில் சேர 2003 ஆம் ஆண்டு அரசு…

Read more

தமிழகத்தில் மே 1 முதல் அமல்…. விரைவு பேருந்துகளில் 50 சதவீதம் கட்டண சலுகை…. சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழக முழுவதும் அரசு நகர பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணத்திட்டம் தற்போது அமலில் உள்ளது. இதனை தொடர்ந்து தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகம் பயணிகளுக்கு உதவும் வகையில் வருவாய் இழப்பை தடுக்கும் நோக்கத்தில் 50 சதவீதம் கட்டண சலுகை திட்டத்தை…

Read more

உ.பி துப்பாக்கிச் சூடு: 5 அதிகாரிகள் சஸ்பெண்ட்…. அதிரடி உத்தரவு…!!!

உ.பி.யில் பிரபல ரவுடி அதிக் அகமது மற்றும் அஷ்ரப் கொலை சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய உ.பி., அரசு ஷாகஞ்ச் காவல்துறை மூத்த அதிகாரி அஸ்வனி குமார் சிங், ஒரு இன்ஸ்பெக்டர் மற்றும் மூன்று கான்ஸ்டபிள்கள் உட்பட 5 பேரை சஸ்பெண்ட்…

Read more

நட்சத்திர பேச்சாளராக களமிறங்கும் அண்ணாமலை…. பாஜக அறிவிப்பு…!!!

கர்நாடக மாநிலத்தில் மே 10-ம் தேதி சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. தேர்தல் முடிவடைந்த பிறகு மே 13-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப் படுகிறது. தற்போது கர்நாடகாவில் முதல்வர் பசுவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சி…

Read more

பற்களை பிடுங்கிய பலவீர் சிங் விவகாரம்: சிபிசிஐடிக்கு மாற்றம்..!!

விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டவர்களுடைய  பல்லை பிடுங்கிய விவகாரம் தொடர்பான வழக்குகளை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள் உத்தரவிட்டுள்ளார். இது குறித்த  வழக்குகளை நெல்லை மாவட்ட குற்றப்பரிவு போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில், இதற்காக அமைக்கப்பட்ட உயர்மட்ட விசாரணை குழு…

Read more

மே-1 முதல் அரசு விரைவு பேருந்துகளில் 50% கட்டண சலுகை…. வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு…!!!

தமிழ்நாடு முழுவதும் ஓடும் அரசு விரைவு  பேருந்துகளில் மாதத்தில் 5 முறைக்கு மேல் பயணம் செய்யும் பயணிகளுக்கு அடுத்து வரும் ஒவ்வொரு பயணித்திலும் 50% கட்டண சலுகை வழங்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். இந்நிலையில், 50…

Read more

வினோதமான சம்பவம்…. நாய்களுடன் சிறுவன், சிறுமிகளுக்கு திருமணம்…. என்ன காரணம் தெரியுமா….????

ஒடிசா மாநிலத்தில் உள்ள பாலசோர் என்ற மாவட்டத்தில் சோரப்ளாக் பேண்ட் சாஹி கிராமத்தை சேர்ந்த இரண்டு சிறார்களுக்கு நாய்களுடன் திருமணம் நடத்தப்பட்டது. அங்குள்ள 11 வயது சிறுவனுக்கு பெண் நாயுடனும் 7 வயது சிறுமிக்கு ஆண் நாயுடனும் திருமணம் நடைபெற்று உள்ளது.…

Read more

10,000 ஊழியர்கள் பணி நீக்கம்?…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனம் மற்றொரு பரபரப்பு முடிவை எடுத்துள்ளது. அதாவது அந்நிறுவனம் பேஸ்புக், வாட்ஸ் அப் மட்டும் இன்ஸ்டாகிராமில் இருந்து சுமார் 4000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளது. நிறுவனத்தின் நிதி வருவாயில் முன்னேற்றம் இல்லாததால் செலவு…

Read more

15 ஆண்டுகளை கடந்து இயக்குவது எவ்வகையில் நியாயம்?…. அன்புமணி ராமதாஸ் கேள்வி…!!!!

தமிழகத்தில் அரசு பேருந்துகளை அதிக அளவாக ஏழு ஆண்டுகள் இயக்குவதற்கே சூழலியலாளர்கள் இடையே கடும் எதிர்ப்பு எழுந்தது. இப்போது 15 ஆண்டுகளை கடந்து இயக்குவது எந்த வகையில் நியாயம் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக…

Read more

மாற்றுத்திறனாளிகள் திருமணத்துக்கு 4 கிராம் தங்கம்…. அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த மார்ச் 20ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்கிய நிலையில் தற்போது துறை வாரியான விவாதங்களும் முக்கிய அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் கோவில்களில் நடைபெறும் மாற்றுத்திறனாளிகள் திருமணத்திற்கு இனி நான்கு கிராம் தங்கத் தாலி வழங்கப்படும்…

Read more

“பூச்சி தாக்குதலை தடுக்க புதிய யுக்தி”…. விவசாயிகள் கண்டுபிடித்த புதிய மெஷின்…. இது வேற லெவல் பா…!!!

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே கப்பல் பட்டி என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் விவசாயிகளான செல்வ பிரகாஷ் மற்றும் சவட முத்து ஆகியோர் வசித்து வருகிறார்கள். இவர்கள் இருவரும் சேர்ந்து தானியங்கி மருந்து தெளிப்பான் இயந்திரத்தை கண்டுபிடித்துள்ளனர். அதாவது முருங்கை…

Read more

இவர்களுக்கு அரசு மானியம் தலா ரூ.50,000 ஆக அதிகரிப்பு…. அமைச்சர் சேகர் பாபு அறிவிப்பு…!!!

சட்டப்பேரவையில் நடைபெற்ற இந்து சமய அறநிலையத்துறை மானியக்கோரிக்கையில்,  மானசரோவர் தலத்திற்கு முதல் முறையாக ஆன்மீக பயணம் செல்லும் 500 பக்தர்களுக்கு இதுவரை வழங்கப்பட்ட அரசு மானியம் தலா ₹50,000 ஆக அதிகரிப்பு. முக்திநாத் செல்லும் 500 பக்தர்களுக்கு அரசு மானியம் தலா…

Read more

“இந்திய மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணியின் கேப்டனுக்கு நேர்ந்த அவமானம்”…. அரசு பேருந்து நடத்துனர் சஸ்பெண்ட்….!!!

இந்திய மாற்றுத்திறனாளி அணியின் கேப்டன் சச்சின் சிவா. இவர் நேற்று சென்னையில் உள்ள கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு மதுரைக்கு செல்வதற்காக சென்றுள்ளார். இவர் தமிழக அரசுக்கு சொந்தமான கழிவறை வசதியுடன் கூடிய எஸ்இடிசி பேருந்தில் ஏறுவதற்காக சென்றுள்ளார். அப்போது பேருந்து நடத்தினர்…

Read more

தனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில்…. தமிழகத்தில் புதிதாக 500 அரசு அங்கன்வாடி மையங்கள்…. புதிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் புதிதாக 500 அங்கன்வாடிகள்  அமைக்கப்படும் என சமூகநலன் துறை அமைச்சர் கீதாஜீவன் இன்று சட்டப்பேரவையில் தெரிவித்தார். இந்த அங்கன்வாடி மையங்கள் தனியார் பள்ளிகளையே மிஞ்சும் வகையில், ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்தார். அங்கன்வாடி மையங்களில்…

Read more

தமிழ்நாட்டில் மழலையர் பள்ளிகளை திறக்க வேண்டாம்…. மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டில் தற்போது பல்வேறு இடங்களிலும் வெயில் கொளுத்தி வருகிறது. அதனபடி நேற்று  12 இடங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் தாண்டி பதிவாகியுள்ளது. கரூர் பரமத்தியில் 107 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. இந்தாண்டில் தமிழ்நாட்டில் இதுதான் அதிகபட்ச வெப்பநிலை. சேலம்…

Read more

இந்தியாவில் மகிழ்ச்சியான மாநிலம் இதுதான்…. ஆய்வில் வெளியான சுவாரஸ்ய தகவல்…!!!

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலானது சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் தொடர்ந்து ஆறாவது வருடமாக பின்லாந்து முதலிடம் பெற்றது. இந்த பட்டியலில் இந்தியாவானது 125 வது இடத்தை பிடித்தது. கால் அப் வேர்ல்ட் போல் நிறுவனம் தயாரித்த தரவுகளின் அடிப்படையில் இந்த பட்டியல்…

Read more

BREAKING: பட்டாசு கடையில் பயங்கர தீ விபத்து… 50-க்கும் மேற்பட்ட கடைகள் இடிந்து விழுந்து தரைமட்டம்…. அதிர்ச்சி வீடியோ…!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூரில் ஹெப்பல் தொழில் பூங்கா அமைந்துள்ளது. இந்த தொழில் பூங்காவில் அமைக்கப்பட்டிருந்த பட்டாசு கடையில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த பயங்கர தீ விபத்தினால் 50-க்கும் மேற்பட்ட கடைகள் இடிந்து விழுந்து தரைமட்டமாகியுள்ளது. இந்த…

Read more

FLASH NEWS: பாஜகவிலிருந்து விலகிய கிருஷ்ண பிரபு அதிமுகவில் ஐக்கியம்…!!!

பாஜகவில் இருந்து விலகிய கிருஷ்ண பிரபு அதிமுகவில் ஐக்கியமாகியுள்ளார். அண்ணாமலை மீது அடுக்கடுக்கான குற்றம் சாட்டி, பாஜக பொருளாதாரப் பிரிவின் மாநில செயலாளராக இருந்த கிருஷ்ண பிரபு, அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்தார். இந்நிலையில், தகவல் தொழில்நுட்ப பிரிவின் ராஜ்…

Read more

அடக்கி வாசிக்காவிட்டால் அவ்வளவுதான்…. பாஜகவுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஜெயக்குமார்…!!!

பாஜக அடக்கி வாசிக்காவிட்டால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், கர்நாடகாவில் அதிமுக தனித்து போட்டியிடுவதால் பாஜக கூட்டணியில் எந்த பாதிப்பும் இல்லை. கூட்டணி வேறு, கொள்கை வேறு. கொள்கை…

Read more

விஜய் அரசியலுக்கு வந்து என்னை ஆதரிக்க வேண்டும்…. சீமான்…!!!

சென்னையில் சிவந்தி ஆதித்தனாரின் 10ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி அவரது நினைவில்லத்தில் மரியாதை செலுத்திய சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நடிகர் விஜய், தனது விஜய் மக்கள் இயக்கம் மூலம் தொடர்ந்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது குறித்து சீமானிடம் செய்தியாளர்கள் கேள்வி…

Read more

அதிக வெப்பம் காரணமாக இனி காலை 7 மணிக்கு வகுப்புகள் தொடங்கும்… மாநில அரசு உத்தரவு…!!

இந்தியாவில் கோடை காலத்தை முன்னிட்டு தினந்தோறும் வெயில் வாட்டி வதைக்கிறது. இனி வரும் நாட்களிலும் வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது. கோடைகாலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் குழந்தைகளின் உடல்நிலைக்கு எந்த…

Read more

“எகிறும் கேஸ் சிலிண்டர் விலை”… வியூகம் வகுத்த எதிர்க்கட்சிகள்…. டென்ஷனில் பாஜக… அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம்…!!!

கர்நாடக மாநிலத்தில் மே 10-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. கர்நாடக சட்டசபை தேர்தலில் பாஜக, காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய மூன்றும் பிரதான கட்சிகளாக போட்டியிகிறது. இந்த மூன்று கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும்…

Read more

“இந்திய இளைஞரணி தலைவர் மீது அசாம் மகளிரணி தலைவி பகீர் குற்றச்சாட்டு”…. பரபரப்பில் காங்கிரஸ்…!!!

அசாம் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணி தலைவியாக இருப்பவர் அங்கித தத்தா. இவர் தற்போது இந்திய காங்கிரஸ் இளைஞர் அணி தலைவர் பிவி ஸ்ரீனிவாஸ் தொடர்ச்சியாக தன்னை துன்புறுத்துவதாக கூறி பரபரப்பு குற்றசாட்டினை முன் வைத்துள்ளார். தன்னுடைய பாலினத்தை கூறி…

Read more

“முகத்தை உடைத்துவிடுவேன்”… முன்னாள் இந்திய மாற்றுத்திறனாளி கிரிக்கெட் கேப்டனுக்கு மிரட்டல் விடுத்த பஸ் கண்டெக்டர்…. பரபரப்பு…!!!!

இந்திய மாற்றுத் திறனாளிகள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மற்றும் மதுரையைச் சேர்ந்தவரான சச்சின் சிவா சென்னையிலிருந்து மதுரைக்கு வருவதற்காக நேற்று (ஏப்.18) இரவு கோயம்பேடு பேருந்து நிறுத்தத்தில் SETC-க்கு சொந்தமான TN01 AN3213 என்ற பதிவெண் கொண்ட கழிப்பறை வசதியுடன் கூடிய…

Read more

தமிழ்நாடு மருத்துவத்துறையில் 106 புது அறிவிப்புகள்….. என்னென்ன தெரியுமா?…. இதோ விபரம்…..!!!!!

சட்டப்பேரவையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மானிய கோரிக்கை மீதான பதிலுரையின் போது அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசினார். அதாவது, தமிழகத்தில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்க முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் 2 முறை சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைத்தார்.…

Read more

“ஏடிஎம் கார்டு வைத்திருந்தால் ரூ.‌5 லட்சம் காப்பீடு கிடைக்கும்”… எப்படி தெரியுமா…? இதோ முழு விவரம்…!!

இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளிலும் வாடிக்கையாளர்களுக்கு ஏடிஎம் சேவை வழங்கப்படுகிறது. ஏடிஎம் கார்டை பயன்படுத்தி பணத்தை எடுக்க முடியும் என்பது மட்டும் தான் பல வாடிக்கையாளர்களுக்கு தெரியும். ஆனால் ஏடிஎம் கார்டு மூலம் காப்பீடு வசதியையும் பெற்றுக் கொள்ளலாம். ஏடிஎம் கார்டு…

Read more

கள்ளச்சாராயம் குடித்து 40 பேர் பலி…. மாநில அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்….!!!!!

பீகாரில் மது விற்பனைக்கு தடைவிதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் மது அடிமைக்கு ஆளானவர்கள் கள்ளச்சாராயம் காய்ச்சி குடிக்கின்றனர். அம்மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 40-ஐ எட்டியுள்ளது. இதையடுத்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் கருணைத் தொகையாக வழங்கப்படும் என…

Read more

Other Story