ஆதாரத்துடன் கூறினால் அடுத்த நிமிடமே நடவடிக்கை…. முதல்வர் ஸ்டாலின் உறுதி….!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் தற்போது நடந்து கொண்டிருக்கும் நிலையில் நேற்று சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் ஸ்டாலின் தாராளமாக குறைகளை கூறுங்கள், ஆதாரத்துடன் கூறினால் அடுத்த நிமிடம் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் காவல்துறையினர் எல்லாம் தூக்கி அடிக்கப்படுகிறார்கள் என…

Read more

தேர்வு மையம் மாற்றம்…. டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் அனைத்தும் அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக நிரப்பப்பட்டு வருகின்றன. அவ்வகையில் தற்போது வன பாதுகாவலர் பதவிக்கான முதற்கட்ட தேர்வுகள் நடைபெற உள்ள நிலையில் தேர்வு மையங்கள் பற்றி அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. அதாவது…

Read more

CM மு.க ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கம்…. டுவிட்டர் அதிரடி…!!!

ட்விட்டர் அதிகாரப்பூர்வ பக்கத்திற்கு நீளம், மஞ்சள் போன்ற குறியீடுகள் வழங்கப்படுகின்றன. இந்த பக்கங்களுக்கு கூடுதல் சலுகை கொடுக்க மாதம் 8 டாலர் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சிறு சிறு விதிமீறல்களால் குறியீடுகள் பறிக்கப்படுகின்றன. அந்த வகையில், இந்தியாவில் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ…

Read more

கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் பணியிடங்கள்…. கட் ஆப் மதிப்பெண்கள் வெளியீடு….!!!!

நாடு முழுவதும் உள்ள கேந்திரிய வித்யாலயா சங்கதன் நிர்வாகத்தின் கீழியங்கும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கான 13,404 ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத உதவி ஆணையர், முதல்வர் மற்றும் முதன்மை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து தேர்வுகள்…

Read more

ரம்ஜான் பண்டிகை…. தமிழகத்தில் இன்றும், நாளையும் 500 சிறப்பு பேருந்துகள்…. வெளியான அறிவிப்பு…..!!!

தமிழகத்தில் இந்த வாரம் இறுதி நாட்களில் ரம்ஜான் பண்டிகை வருவதால் தொடர்ந்து இரண்டு நாட்கள் விடுமுறை விடப்படும். அதனால் விடுமுறை தினத்தை தனது சொந்தங்களுடன் கொண்டாட பலரும் சொந்த ஊருக்கு செல்வார்கள். இந்நிலையில் ரம்ஜான் தினத்தை முன்னிட்டு ஏப்ரல் 21 மற்றும்…

Read more

ரூ.21 கோடி செலவில் சென்னையில் இந்த கல்லூரியில் புதிய வகுப்பறைகள்…. அமைச்சர் மாஸ் அறிவிப்பு…!!

சட்டப்பேரவையில் கலை பண்பாட்டுத்துறை மீதான மானிய கோரிக்கையின் வாதத்திற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழகத்தின் கலை வடிவங்கள் அழியாமல் பாதுகாக்கவும் அவற்றை வளர்ப்பதற்காகவும் 200 அரசு கல்லூரிகளில் மாணவர்களுக்கு 1.70 கோடி செலவில் கலை பயிற்சிகள் வழங்கப்படும். சென்னை…

Read more

தமிழகத்தில் இனி 24 மணி நேரத்திற்குள்…. புதிய சட்ட மசோதா தாக்கல்….!!!!

தமிழகத்தில் நடப்பு நிதியாண்டிற்கான சட்டப்பேரவை கூட்டத்தொடர் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. நேற்று தொழிலாளர் நலத்துறை சார்பாக மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்ற நிலையில் அதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அதிலும் குறிப்பாக 24 மணி நேரத்திற்குள் விண்ணப்பிக்கப்பட்ட 10…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு சலுகை…. என்னென்ன நன்மைகள்?…. இதோ உங்களுக்கான விபரம்….!!!!!

மத்திய-மாநில அரசுகளால் உணவு தானியங்கள் ஏழைகளுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் விநியோகம் செய்யப்படுகிறது. இலவச ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ரேஷன் பொருட்கள் மற்றும் அரசு திட்டங்களின் பலன்கள் தவிர்த்து இன்னும் பல பெரிய பலன்களும் கிடைக்கிறது என்பது பலருக்கு தெரியாது. ரேஷன்…

Read more

உல்லாச வாழ்க்கை…. காதலிக்காக கொள்ளையனாக மாறிய இன்ஜினியர்…. அதிர்ச்சி சம்பவம்….!!!

திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த ரகு சென்னை ஐஐடியில் படைத்து துபாயில் இன்ஜினியராக பணியாற்றியவர். இவர் சமீபத்தில் பீகாரத்தை சென்று இருந்த நிலையில் அங்கு அவருக்கு நடன அழகியோடு காதல் ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து கையில் இருந்த பணத்தை காதலிக்காக செலவழிக்க தொடங்கினார்.…

Read more

உஷார் மக்களே!…. பான்-ஆதார் மோசடியில் இருந்து தப்பிக்கணுமா?…. இதோ வழிமுறைகள்….!!!!

அண்மை காலமாக பல்வேறு பிரபலங்களின் ஆவணங்களை தவறாக பயன்படுத்தியது குறித்த தகவல்கள் வெளிவந்தது. அத்தகைய நிலையில் உங்களது பான்கார்டு, ஆதார் கார்டை பாதுகாப்பாக வைத்திருக்க சில விஷயங்களை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். ஆதார், பான் தவறான பயன்பாட்டை தவிர்ப்பது எப்படி? என்பது…

Read more

இனி U, A உள்பட 5 வகைகளாக தணிக்கை சான்றிதழ்…. மத்திய அரசு அதிரடி….!!!

திரைப்படங்களுக்கு வழங்கப்படும் தணிக்கை சான்றில் மத்திய அரசு மாற்றம் கொண்டு வர உள்ளது. அதாவது படம் வெளியாவதற்கு முன்பாக அதன் தன்மையை பொறுத்து யு, யுஏ மற்றும் ஏ ஆகிய மூன்று வகை சான்றுகள் வழங்கப்பட்டு வந்தன. இந்நிலையில் இந்த முறையில்…

Read more

தமிழகத்தில் உள்ள 15 கோவில்களில் ராஜகோபுரம்…. அமைச்சர் சேகர்பாபு அதிரடி அறிவிப்பு….!!!

தமிழக சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கையின் போது அமைச்சர் சேகர்பாபு பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி தமிழகத்தில் 15 கோவில்களில் ராஜகோபுரம் மற்றும் 18 கோவில்களுக்கு புதிய தேர் 35 கோடி செலவில் அமைக்கப்படும் என அவர்…

Read more

திரைப்பட திருட்டை தடுக்க விரைவில் புதிய சட்டம்…. மத்திய அமைச்சர் தகவல்…!!!

நேற்று சென்னை கிண்டியில் இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பாக தென் இந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசியும் அனுராக் சிங் தாகூர், விளையாட்டு, சினிமா ஆகிய இரண்டும் மென்மையான சக்தி உடையவை. இந்தியாவில் அதிக…

Read more

படிச்சிட்டு வேலை இல்லைன்னு கவலையா?…. பட்டதாரிகளுக்கு ரூ.3 லட்சம் மானியத்தொகை…. அரசு சூப்பர் அறிவிப்பு….!!!

புதுவை அரசு வேளாண் தொழிலை மேம்படுத்தும் விதமாக மானிய தொகை வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. புதுச்சேரியில் வேலையில்லா பட்டதாரிகளுக்கு உதவும் வகையில் விவசாய சான்றிதழ் பயிற்சி முடித்தவர்கள் தொழில் புரிய ஏதுவாக அரசு சார்பாக மூன்று லட்சம் ரூபாய் மானியம்…

Read more

குஷியில் மாணவர்கள்…. இன்று(ஏப்ரல் 21) கோடை விடுமுறை Start…. But இதில் கவனம் தேவை…!!!

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்றுடன் முடிவடைந்தது. இதனையடுத்து இன்று  முதல் கோடைவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை வெயிலுக்கு நடுவே வீடு, பள்ளி, தேர்வு என சிக்கி இருந்த 10ம் வகுப்பு மாணவ, மாணவிகள் இன்று முதல் கோடை விடுமுறையை அனுபவிக்க உள்ளனர்.…

Read more

இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க…! இன்று(ஏப்ரல் 21) இங்கு வேலைவாய்ப்பு முகாம்…. முக்கிய அறிவிப்பு…!!!

படித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் விதமாக அந்தந்த மாவட்டங்களில் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு ஏராளமானவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை கிண்டியில் உள்ள வேலை வாய்ப்பு…

Read more

இனி தான் ஆட்டம் ஆரம்பம்…. காவல்துறையில் கருப்பு ஆடுகள்…. அதிரடி காட்டும் முதல்வர் ஸ்டாலின்….!!!!

தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. இதில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் கஞ்சா நடமாட்டம் குறையவில்லை என குற்றம் சாட்டினார். இதற்கு சட்டப்பேரவையில் பதில் அளித்த தமிழக முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாட்டில்…

Read more

1 – 8 ஆம் வகுப்பு வரை ஆல் பாஸ்…. பள்ளிகல்வித்துறை அதிரடி உத்தரவு…!!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்கனவே பொதுத்தேர்வு முடிவடைந்த நிலையில் நேற்று பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தற்போது தேர்வுகள் தொடங்கியுள்ளன. இந்நிலையில் புதுச்சேரியில் ஒன்று…

Read more

இந்தியாவில் 90% பகுதிகள் வெப்ப அலை தாக்கத்தால் பாதிக்கப்படும்…. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் கடந்த சில நாட்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருக்கிறது. பொதுவாக மே மாதத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த வருடம் வழக்கத்தை விட முன்னதாக அதாவது மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில்…

Read more

48 மணி நேரத்தில் மன்னிப்பு….. ரூ.100 கோடி இழப்பீடு…. அண்ணாமலைக்கு டி.ஆர்.பாலு நோட்டீஸ்…!!!

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை DMK files என்ற பெயரில் திமுகவினரின் சொத்து பட்டியலை வெளியிட்டார். இது தமிழக அரசியலில் தற்போது பூதாகரமாக வெடித்து ஒருவருக்கொருவர் மாறி மாறி விமர்சனம் செய்து வருகின்றனர். மேலும் அண்ணாமலை அவதூறு பரப்புவதாகவும் திமுகவினர் இழப்பீடு…

Read more

காவல்துறையில் சில கருப்பு ஆடுகள்….. களையெடுக்கும் பணி ஆரம்பம்…. CM ஸ்டாலின் சூசகம்…!!

தமிழ்நாடு சட்டசபையில் இன்று காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் பேசிய எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத்தில் கஞ்சா நடமாட்டம் குறையவில்லை என்று குற்றம் சாட்டினார். இதற்கு பதிலளித்த  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் போதை பொருட்களை அடியோடு ஒழித்து…

Read more

இன்று முதல் தள்ளுவண்டியில் ஐஸ்கிரீம் விற்பனை…. அசத்தும் ஆவின்…. தொடங்கி வைத்த அமைச்சர் உதயநிதி…!!!

கோடை காலம் என்றாலே பொதுவாக மக்கள் குளிரான பொருட்களை தான் சாப்பிட விரும்புவார்கள். குறிப்பாக ஐஸ்கிரீம் விற்பனை கோடை காலத்தில் அதிகமாக இருக்கும். அந்த வகையில் கோடைகாலத்தில் ஐஸ்கிரீம் விற்பனையை அதிகரிக்கும் விதமாக தள்ளுவண்டிகள் மூலமாக ஐஸ் கிரீம் விற்பனை செய்ய…

Read more

தமிழ்நாட்டில் 15 கோவில்களில் இது அமைக்கப்படும்…. இந்துசமய அறநிலையத்துறை அறிவிப்பு …!!

இந்து சமய அறநிலைத்துறையின் மூலமாக கோவில்களுடைய நிர்வாகத்தை முறையாக பராமரித்தல், பாதுகாத்தல், மேற்பார்வையிடுதல் போன்ற முக்கிய பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலைத்துறை மானிய கோரிக்கையை அமைச்சர் சேகர் பாபு வெளியிட்டார். அதில் தமிழகத்தில் உள்ள…

Read more

திமுகவை எதிர்க்கும் திராணியுள்ள ஒரே கட்சி அதிமுக…. கெத்து காட்டும் எடப்பாடி…!!!

திமுகவை எதிர்க்கும் திராணியுள்ள ஒரே கட்சி அதிமுக தான் என எடப்பாடி  பழனிச்சாமி கூறியுள்ளார். மா.செ கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீண்ட சட்டப் போராட்டத்திற்கு பின் வெற்றி பெற்றதாகவும், தமிழகத்தில் ADMK பிரதான எதிர்கட்சியாக செயல்படும் என்று கூறிய…

Read more

ஒரு சிலரைத் தவிர… அனைவரையும் கட்சியில் இணைத்துக்கொள்வோம்- EPS..!!

ஒரு சிலரைத் தவிர அனைவரையும் கட்சியில் இணைத்துக்கொள்வோம் என அதிமுக பொதுச்செயலாளர் EPS கூறியுள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அதிமுக செயலாளர்கள் கூட்டம் நடந்து வருகிறது. இக்கூட்டத்தில், கர்நாடக சட்டமன்ற தேர்தல் குறித்தும், புதிய உறுப்பினர் சேர்க்கை குறித்தும்…

Read more

BREAKING: அண்ணா பல்கலை பொறுப்பை ராஜினாமா செய்தார் உதயநிதி…!!!

அண்ணா பல்கலைக் கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினர் பொறுப்பில் இருந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ராஜினாமா செய்துள்ளார். 2021ஆம் ஆண்டு அண்ணா பல்கலைக் கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினராக உதயநிதி நியமிக்கப்பட்டார். தற்போது அமைச்சர் பொறுப்பில் சுமை அதிகரித்துள்ளதால் அண்ணா பல்கலை பொறுப்பை ராஜினாமா…

Read more

மின்சார பயன்பாட்டில் தமிழ்நாடு படைத்த வரலாற்று சாதனை…. அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவிப்பு…!!!

தமிழக வரலாற்றிலேயே முதன்முறையாக, நேற்று தான் மின் நுகர்வு அதிகபட்சமாக 41.82 கோடி யூனிட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். மேலும் இந்த தேவை எந்த மின் தடையுமின்றி ஈடு செய்யப்பட்டது என்றும்  கூறியுள்ளார். இது குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள…

Read more

“பிரபல நடிகை ஐஸ்வர்யா ராயின் மகள் ஆராத்யா தொடர்ந்த வழக்கு”… டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அமிதாப்பச்சன். இவருடைய பேத்தியும் உலக அழகி ஐஸ்வர்யா ராய்-அபிஷேக் பச்சன் தம்பதியின் மகளான ஆராத்யா பாச்சனுக்கு தற்போது 12 வயது ஆகிறது. சமீபத்தில் ஆராத்யா பச்சனுக்கு உடல்நலம் சரியில்லை என்றும் அவருக்கு அரிய வகை…

Read more

“தன்னை யாரும் புகழ வேண்டாம்”…. திமுக உறுப்பினர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை…!!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடங்கிய நிலையில் தற்போது துறை வாரியான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அதே சமயம் பல முக்கிய அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், சட்டப்பேரவையில்…

Read more

“இபிஎஸ்-க்கு மீண்டும் அக்னி பரீட்சை”…. கர்நாடகா சட்டசபை தேர்தலில் வெற்றி யாருக்கு…? அதை செய்வாரா ஓபிஎஸ்…!!!

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்தல் ஆணையம் இன்று அங்கீகரித்ததோடு இரட்டை இலை சின்னத்தையும் ஒதுக்கீடு செய்துள்ளது. இது ஓபிஎஸ் தரப்புக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ள நிலையில் தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிச்சாமியை பொதுச்செயலாளராக அங்கீகரித்ததை அவர் தரப்பினர் கொண்டாடி…

Read more

CUETPG 2023: நுழைவுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!

நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் முதுநிலை படிப்பதற்காக CUET-PG நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வரும் நிலையில் தற்போது தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வருகின்ற ஜூன் ஐந்தாம் தேதி முதல் 20-ம் தேதி வரை தேர்வுகள் நடத்தப்பட உள்ளது.…

Read more

CUET-PG தேர்வு தேதிகள் அறிவிப்பு…. விண்ணப்பிக்க கடைசி தேதி மே-5….!!!

நாடு முழுவதும் உள்ள பல்கலைக் கழகங்களில் முதுநிலை படிப்பதற்காக CUET-PG நுழைவு தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வரும் நிலையில் தற்போது தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜூன் 5 முதல் 20 வரை தேர்வுகள் நடத்தப்பட இருக்கின்றன. தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க…

Read more

வி.பி.சிங்-க்கு தமிழ்நாட்டில் சிலை…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு….!!!

முன்னாள் பிரதமர் வி.பி. சிங் சமூக நீதி காவலர் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். தமிழக சட்டப்பேரவையில் 110வது விதியின் கீழ் பேசிய முதல்வர் ஸ்டாலின், சமூக நீதிக்காக போராடிய தலைவர்களுக்கு இந்த அரசு எப்போதும் கடமைப்பட்டுள்ளது. வி.பி.சிங்…

Read more

டிஎன்பிஎஸ்சி தலைவராகும் சைலேந்திர பாபு?…. வெளியான தகவல்…!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் தற்போது உள்ள இரண்டு உறுப்பினர்களில் ஒருவர் இன்றுடன் ஓய்வு பெறுகின்றார். இதனால் மீதம் இரண்டு பேர் மட்டுமே பதவியில் உள்ளனர். தற்போது தலைவர் பதவியும் பெற உறுப்பினர் பதவிகளும் காலியாக உள்ளது. இதனை தொடர்ந்து துறை…

Read more

“இன்று தர்மம் வென்றுள்ளது”… இபிஎஸ் தலைமையில் புதிய ஆட்சி அமையும்… மாஜி அமைச்சர் செங்கோட்டையன் உறுதி…!!!

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்தல் ஆணையம் இன்று அங்கீகரித்துள்ளதோடு, இரட்டை இலை சின்னத்தையும் ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து சட்டமன்ற வளாகத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, அதிமுக பொதுச் செயலாளராக எதிர்க்கட்சித்…

Read more

பயங்கர விபத்து…. 4 ராணுவ வீரர்கள் பலி…. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!!

ஜம்மு காஷ்மீரில் இந்திய ராணுவ வாகனம் தீப்பிடித்ததில் 4 ராணுவ வீரர்கள் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள பிம்பர் காளி என்ற இடத்தில் ராணுவ வாகனம் ஒன்று திடீரென தீப்பிடித்து இருந்தது. சில…

Read more

“சூடான் போரால் கடும் உணவு, தண்ணீர் பஞ்சம்”…. பரிதவிப்பில் தமிழர்கள்…. உடனே மீட்க அன்புமணி ராமதாஸ் கோரிக்கை…!!!

சூடான் நாட்டை கைப்பற்றுவதற்கு அந்நாட்டு ராணுவத்துக்கும் துணை ராணுவத்துக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது. இரு தரப்பும் துப்பாக்கி சூடு நடத்துதல் போன்ற பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருவதால், கடுமையான உணவு, குடிநீர், மின்சாரம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. துப்பாக்கி சூடு…

Read more

“பல்பிடுங்கிய விவகாரம்”…. சிபிசிஐடிக்கு விசாரணை மாற்றம்…. வெளியான உத்தரவு..!!

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் மற்றும் காவல்துறையினர் அந்த பகுதியில் விசாரணைக்கு வரும் நபர்களின் பற்களை பிடிங்கி துன்புறுத்தியதாக சமூக வலைதளங்களில் புகார்கள் வெளியானது. இதுகுறித்து விரிவான விசாரணை நடத்த அரசு முதன்மைச் செயலாளர் அமுதாவை…

Read more

ஜகன்மோகன் ரெட்டியை பாராட்டிய அம்பதி ராயுடு….. அரசியலில் குதிக்கிறாரா?…. எந்த கட்சியில் சேருவார்?, விரைவில்..!!

தெலுங்கு மாநிலங்களில் கிரிக்கெட் வீரர் ராயுடுவின் கருத்துகளும் அரசியல் பிரவேசம் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. தெலுங்கு மக்களுக்கு மட்டுமின்றி கிரிக்கெட் ரசிகர்களுக்கும் அறிமுகம் தேவையில்லாத பெயர் அம்பதி ராயுடு. ஐபிஎல்-ல் பிஸியாக இருக்கும் இந்த தெலுங்கு கிரிக்கெட் வீரர், அரசியல் இன்னிங்ஸை…

Read more

“சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் பரபரப்பான இறுதி கட்டம்”… கோர்ட்டில் சிபிஐ முக்கிய தகவல்…!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாத்தான்குளத்தைச் சேர்ந்த வணிகர்களான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் 19-ஆம் தேதி காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றபோது போலீசார் தாக்கியதில் இருவரும் பரிதாபமாக உயரிழந்தனர். இவர்கள் உயிரிழந்த விவகாரத்தில் சாத்தான்குளம்…

Read more

“பிறந்து 29 நாட்களே ஆன பெண் குழந்தையை உயிரோடு மணலில் புதைத்த குடிகார தாய்”… புதுச்சேரியை உலுக்கிய கொடூர சம்பவம்…!!!

புதுச்சேரி பாகூர் கிருகம்பாக்கம் அருகே மூர்த்தி குப்பம் புதுக்குப்பம் கடற்கரை அமைந்துள்ளது. இந்த கடற்கரையின் மணலில் கால் மட்டும் வெளியே தெரிந்த படி ஒரு குழந்தையின் சடலம் கிடந்துள்ளது. இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் போலீசார் சம்பவ இடத்திற்கு…

Read more

தமிழ் பாடப்புத்தகத்தில் கலைஞரின் தமிழ் தொண்டு பாடம் இடம்பெறும்…. அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு…!!!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி தமிழுக்கு ஆட்சிய பங்களிப்பு குறித்த பாடம் வருகின்ற கல்வி ஆண்டில் 9-ம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தில் இடம் பெற இருக்கிறது. இந்த அறிவிப்பை இன்று சட்டசபை கூட்ட நேரத்தின் போது அமைச்சர் அன்பில்…

Read more

“எமர்ஜென்சி காலத்தில் சிறையில் அடைக்கப்பட்டவர்களுக்கு ரூ. 15,000 மாத ஓய்வூதியம்”…. அசாம் அரசு அறிவிப்பு…!!!

அசாம் மாநிலத்தின் முதல்வர் ஹிமந்த பிஷ்வா தலைமையில் நேற்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சர் அசோக் சிங்கால் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது எமர்ஜென்சி காலத்தில் சிறையில் அடைக்கப்பட்டவர்களை…

Read more

“அண்ணாமலை மீது கண்டிப்பாக நானும் வழக்கு தொடர்வேன்”….DMK-வின் முக்கிய புள்ளி தகவல்….!!!!

சித்திரை திருநாள் அன்று பாஜக தலைமையகத்தில் திமுகவினரின் சொத்துப் பட்டியலை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். திமுகவின் சொத்து மதிப்பு மற்றும் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் சொத்து மதிப்பு விபரங்களை வீடியோ மூலம் வெளியிட்டார். அது தொடர்பாக ஒரு வாரத்திற்குள்…

Read more

MLA-க்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. பென்ஷன் உயர்வு பற்றி முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு…..!!!!

தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத் தொடர் மார்ச் 30-ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்த பட்ஜெட் உரை மீது மானியக் கோரிக்கை விவாதங்களும், அனைத்து துறைகளுக்குமான அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வருகிறது. இதில் முன்னாள்…

Read more

கர்நாடகா சட்டசபை தேர்தலில் எடப்பாடி தரப்புக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு… தேர்தல் ஆணையம் அறிவிப்பு…!!

கர்நாடகாவில் மே 10-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலை முன்னிட்டு எடப்பாடி பழனிச்சாமி புலிகேசி நகர் தொகுதியில் வேட்பாளரை அறிவித்தார். எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் ஆணையம் தன்னை பொதுச் செயலாளராக அங்கீகரிக்க வேண்டும் என வலியுறுத்தி டெல்லி…

Read more

ஆளுநருக்கு செலவுக்கு ரூ.5 கோடி எப்படி வழங்க முடியும்?…. நிதியமைச்சர் பிடிஆர் அதிரடி ஸ்பீச்…..!!!!

தமிழக சட்டப்பேரவையில் வியாழக்கிழமை ஆளுநருக்கு வழங்கப்படும் நிதி பற்றி பண்ருட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவருமான வேல்முருகன் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், “ஆளுநரின் செலவு குறித்து 5 கவன ஈர்ப்புகள்…

Read more

Breaking: அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை அங்கீகரித்தது தேர்தல் ஆணையம்…!!!

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. இதேபோன்று கடந்த வருடம் ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு தீர்மானங்களுக்கும் தேர்தல் ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும் கர்நாடக மாநிலத்தில் நடைபெறும் சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும்…

Read more

அதானிக்கு பின்னால் இருக்கும் சக்தி யார்…? பிரதமர் மோடியிடம் ராகுல் காந்தி கேள்வி…!!!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அதானிக்கு பின்னால் இருக்கும் சக்தி யார் என்பது குறித்து பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் மோடி சமூகம் குறித்து அவதூறு வழக்கில் 2…

Read more

லாபத்தை அள்ளி தரும் சிறந்த முதலீட்டு திட்டங்கள்…. எதெல்லாம் தெரியுமா?…. இதோ முழு விபரம்….!!!!

அடல் பென்ஷன் யோஜனா இத்திட்டம் ஓய்வுக்கு பின் நிலையான வருமானத்தை வழங்குகிறது. 18 -40 வயது வரை வங்கிக்கணக்கு வைத்திருக்கும் எவரும் இத்திட்டத்தில் சேரலாம். இதில் நீங்கள் குறைந்தபட்சமாக மாத ஓய்வூதியம் ரூ.1,000, ரூ.2,000, ரூ.3,000, ரூ.4,000 (அ) ரூ.5,000 பெறலாம்.…

Read more

Other Story