10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்…! இந்த வினாக்களுக்கு முழு மதிப்பெண் வழங்க உத்தரவு…!!!

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு ஆங்கில பாடமானது பத்தாம் தேதி நடைபெற்றது. இதில் வினாத்தாளின் முதல் பகுதியில் ஒரு மதிப்பெண் வினாவிற்கான இணைச்சொல் மற்றும் எதிர்ச்சொல் அமைக்கப்பட்டிருக்கும். இதில் ஒன்று முதல் மூன்று வரையிலான வினாக்கள் இணை சொல்லாகவும், நான்கு முதல் ஆறு…

Read more

இந்தியாவில் ஏப்ரல் 30ஆம் தேதி வெளியாகும் ரூ.100 நாணயம்…. வெளியான தகவல்….!!!!

நாட்டின் தற்போது 1,2,5, மற்றும் பத்து ரூபாய் நாணயங்கள் புழக்கத்தில் உள்ளன. தற்போது 100 ரூபாய் நாணயம் வெளியிடப்படவுள்ளது.  35 கிராம் எடை கொண்ட இந்த நாணயத்தை தயாரிப்பதற்கு 50 சதவீதம் வெள்ளி, 40 சதவீதம் செம்பு, ஐந்து சதவீதம் நிக்கல்…

Read more

தமிழக மக்களே…. மீண்டும் 3 நாட்கள் விடுமுறை…. என்ஜாய் பண்ண ரெடியா இருங்க….!!!!

தமிழகத்தில் கடந்த வாரங்களில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தொடர்ந்து மூன்று நாட்கள் வார விடுமுறையும் சேர்த்து விடுமுறை அளிக்கப்பட்டது. அதனைப் போலவே கடந்த வாரமும் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தொடர்ந்து இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டன. இவ்வாறு தொடர் விடுமுறைகள் காரணமாக…

Read more

பெற்றோர்களே உஷார்…. 16 மாத குழந்தையை கடித்துக்கொன்ற தெரு நாய்கள்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!

ஆந்திர மாநிலத்தில் தெரு நாய்கள் தாக்கியதில் 16 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீகா குளம் மாவட்டம் மேட்டவலசையில் சாத்விகா என்ற 16 மாத குழந்தை வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்தது. அந்தப் பகுதியில்…

Read more

இன்று தமிழகமே அதிர போகுது…. திருச்சியில் ஓபிஎஸ் மாநாட்டில் 3 லட்சம் தொண்டர்கள்…. கலக்கத்தில் இபிஎஸ்….!!!!

அதிமுகவில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இடையே கடும் மோதல் போக்கு நிலவி வந்த நிலையில் பல கட்ட போராட்டங்களுக்குப் பிறகு கடந்த வாரம் இபிஎஸ் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றார். இதனைத் தொடர்ந்து ஓபிஎஸ் கட்சியிலிருந்து ஒதுக்கப்பட்ட நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தாங்கள்தான் உண்மையான…

Read more

40 வயதைக் கடந்த பெண்கள் இரண்டு வருடத்திற்கு ஒரு முறை…. அமைச்சர் சுப்பிரமணியன் அறிவுறுத்தல்….!!!!

இந்தியாவில் இரு பெண்களில் ஒருவருக்கு முற்றிய நிலையில்தான் மார்பக புற்றுநோய் கண்டுபிடிக்கப்படுகின்றது. கிராமப்புற பெண்களை விட நகர்புற பெண்கள் தான் மார்பக புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றன. அனைத்து புற்று நோய்களையும் அறிகுறி இல்லாமல் தொடக்க நிலையில் கண்டறிய முடியாது. ஆனால் அறிகுறி…

Read more

உலகப் புகழ் பெற்ற செஞ்சிக்கோட்டைக்கு…. இன்று முதல் இலவச அனுமதி…. சூப்பர் அறிவிப்பு….!!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சிக்கோட்டையை பல்வேறு ஊர்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் பார்த்துச் செல்லும் உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமாக உள்ளது. ராஜ கோட்டை என்று அழைக்கப்படும் இந்த செங்கோட்டையின் உச்சிக்கு செல்வதற்கு கிட்டத்தட்ட 1092 படிகளில் ஏறி செல்ல…

Read more

முதல் முறையாக…. இந்திய ராணுவத்தில் போா் முனைகளில் பணிபுரிய பெண்கள்….!!!!

ராணுவத்தில் இதுவரையிலும் பெண் அதிகாரிகளாக வான் பாதுகாப்பு, சிக்னல்கள், பொறியாளா்கள், ராணுவ விமான போக்குவரத்து, புலனாய்வு படைகள் உள்ளிட்டவைகளில் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனா். பெண்கள் காலாட்படை, இயந்திரமயமாக்கப்பட்ட காலாட்படை உள்ளிட்ட முக்கியமான போா் முனை ஆயுதங்கள் சாா்ந்த பிரிவுகளில் இதுவரை பெண்கள்…

Read more

அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி…. மாநில அரசு வெளியிட்ட முக்கிய தகவல்….!!!!

நாடு முழுவதும் அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசானது அகவிலைப்படியை அதிகரித்து இருக்கிறது. அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 42% அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி மத்திய அரசை தொடர்ந்து பீகார், ராஜஸ்தான் ஆகிய மாநில அரசுகள் ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி…

Read more

“100 நாள் வேலை திட்டம்”…. இனி ஊதியத்திற்கு ஆதார் பேமெண்ட்…. மிக முக்கிய தகவல்….!!!!!

நாடு முழுவதும் பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்கு 100 நாள் வேலை திட்டம் கொண்டுவரப்பட்டது. அதன் வாயிலாக நாட்டின் பொருளாதாரத்திலிருந்த சரிவு நீக்கப்பட்டது. அதோடு கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்துக்கு இந்த திட்டம் உதவியது. எனினும் தற்போது இத்திட்டத்துக்கு ஆபத்து வந்து உள்ளது. அதன்படி,…

Read more

அருமை…! “புதிய முயற்சி” உணவில் உள்ள ஊட்டச்சத்தை கண்டறியும் AI இயந்திரம்…. அசத்தும் பள்ளி…!!!

மகாராஷ்டிராவில் உள்ள AI இயந்திரம் உணவுகளில் உள்ள ஊட்டச்சத்து அளவுகளை கண்டறிந்து சொல்கிறதாம். ஆம்.! மகாராஷ்டிரா மாநிலம் எடப்பள்ளி என்ற கிராமத்தில் உள்ள ஆசிரமப் பள்ளியில், குழந்தைகளின் ஊட்டச்சத்தை மேம்படுத்தும் முயற்சியில், செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான இயந்திரம் ஒன்று நிறுவப்பட்டுள்ளது. இந்த…

Read more

வேட்புமனுவை திரும்ப பெரும் OPS தரப்பு….வெளியான தகவல்…!!!

கர்நாடக தேர்தலுக்காக OPS தரப்பு வேட்பாளர்கள் தாக்கல் செய்த வேட்புமனுவை வாபஸ் பெற முடிவு செய்துள்ளனர். ஓபிஎஸ் தரப்பு, இபிஎஸ் தரப்பு இருவரும் அதிமுக என்று குறிப்பிட்டு வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இரட்டை இலை இபிஎஸ்-இடம் இருப்பதால் ஓபிஎஸ் வேட்பாளர்களிடம் இதுகுறித்து…

Read more

11 ஆண்டுகளாக மூடிக்கிடக்கும் சிவாஜி சிலையை திறக்க…. நடிகர் பிரபு கோரிக்கை…!!!

திருச்சி மாநகரம் பாலக்கரை அருகே பிரபாத் ரவுண்டானாவில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு வெண்கலத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது. 1928 ஆம் வருடம் பிறந்த இவருக்கு இளம் வயது முதலே நடிக்கும் ஆர்வம் அதிகம் என்று தான் கூற வேண்டும். முதலில் அவர்…

Read more

நம்பாதீங்க..! திருப்பதி பக்தர்களுக்கு எச்சரிக்கை…. தேவஸ்தானம் வெளியிட்ட மிக மிக முக்கிய தகவல்….!!!

தற்போது திருப்பதி திருமலையில் பக்தர்கள் கூட்டமானது குவிய தொடங்கியுள்ளது. கோடை விடுமுறை தொடங்கி விட்டதால் பல பகுதிகளில் இருந்தும் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் வந்த வண்ணம் இருக்கிறார்கள். இதற்காக முன்னதாகவே தேவஸ்தானத்தின் இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டியது அவசியம்.…

Read more

அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை…. எந்தெந்த மாவட்டம் தெரியுமா….? இதோ செக் பண்ணிக்கோங்க…!!!

கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. பல மாவட்டங்களில் வெயில் சதம் அடித்தது. கோடை வெயில் 40 டிகிரி வரை சென்று வாட்டி எடுத்து வருகிறது. இதனால் மக்கள் பலரும் வெளியில் தலை…

Read more

சூடான் தமிழர்களுக்கு உதவி எண் அறிவிப்பு….. அமைச்சர் செஞ்சி மஸ்தான் அறிவிப்பு….!!!-

சூடானில்  உள்நாட்டு போரால் ராணுவ மோதல் தீவிரம் அடைந்துள்ள நிலையில் அங்குள்ள தமிழர்களை மீட்கும் நடவடிக்கையில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது. அங்கு மொத்தம் 80 தமிழர்கள் சிக்கி உள்ளனர். இந்நிலையில் சூடானில் சிக்கி தவிக்கும் தமிழர்களுக்கு உதவி செய்ய அறிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

12 மணி நேர வேலை சட்ட மசோதா: தமிழ்நாடு வணிகர் சங்கம் வரவேற்பு…!!!

12 மணி நேர வேலை மசோதாவை திரும்பப் 12 தொழிற்சங்கங்கள் மே 12ஆம் தேதி வேலைநிறுத்தத்தில் ஈடுபட இருக்கின்றன. அன்றைய தினம் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்றும் நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. சிஐடியு உள்ளிட்ட முக்கிய தொழிற்சங்கங்கள் அனைத்தும் வேலைநிறுத்தம்…

Read more

அவரே வாக்குமூலம் கொடுத்துட்டாரு…! PTR மாட்டிக்கொண்டார்: உறுதி செய்யும் இபிஎஸ்…!!!!

பெரும் பரபரப்பை ரூ.30,000 கோடி தொடர்பாக தான் பேசியதாக வெளியான ஆடியோ ஜோடிக்கப்பட்டது எனவும், ஆடியோ விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குத் தொடுத்து அவர்களுக்கு தேவையில்லாத விளம்பரத்தை தேடித்தர விரும்பவில்லை. வெளியான ஆடியோ ஜோடிக்கப்பட்டது. என் நேரத்தை வீணடிக்காமல் எனது பணியை…

Read more

கர்நாடக தேர்தல்: GPay, PhonePe இருந்தா போதும்….. பணம் வந்துடும்…. திணறும் தேர்தல் ஆணையம்…!!!

கர்நாடகாவில் மே 10-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. கடந்த 13ம் தேதி தொடங்கிய வேட்பு மனு தாக்கல் 20-ம் தேதியோடு முடிவடைந்தது. இதில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள், சுயேச்சை வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்…

Read more

அந்த ஆடியோவில் பேசியது யார் குரலோ…? அப்போ இதை செஞ்சி பாப்போமா…. சவால் விடுத்த அண்ணாமலை…!!!

பெரும் பரபரப்பை ரூ.30,000 கோடி தொடர்பாக தான் பேசியதாக வெளியான ஆடியோ ஜோடிக்கப்பட்டது எனவும், ஆடியோ விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குத் தொடுத்து அவர்களுக்கு தேவையில்லாத விளம்பரத்தை தேடித்தர விரும்பவில்லை. வெளியான ஆடியோ ஜோடிக்கப்பட்டது. என் நேரத்தை வீணடிக்காமல் எனது பணியை…

Read more

#JUSTIN: ஆளுநருடன் தமிழ்நாடு பாஜக தலைவர்கள் சந்திப்பு….!!!!

ஆளுநர் ஆர்.என். ரவி உடன் தமிழ்நாடு பாஜக தலைவர்கள் குழு சந்திப்பு. அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக ஆடியோ வெளியாகிய விவகாரம் குறித்து இந்த சந்திப்பு நேர்ந்துள்ளது. ஆடியோவின் உண்மை தன்மையை கண்டறிய வேண்டும் என ஆளுநரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. பா.ஜ.க…

Read more

4 பாடப்பிரிவில் இடங்களின் எண்ணிக்கை குறைப்பு…. அண்ணா பல்கலை. முக்கிய அறிவிப்பு…!!!

வரும் கல்வியாண்டில் பொறியியல் கல்லூரிகளில் 4 பாடப்பிரிவில் இடங்களின் எண்ணிக்கை குறைக்கப்படுவதாக அண்ணா பல்கலை. அறிவித்துள்ளது. அதன்படி, CIVIL-1110, MECH-1836, EEE-360, ECE-390 இடங்களும் குறைக்கப்பட்டுள்ளன. Cs-1800, IT-2280, AI&DATA SC-2520, CYB.SC-1200, Al&ML-690 இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மொத்தமாக 5 பாடப்பரிவில்…

Read more

12 மணிநேர வேலை மசோதா: “சுமுக முடிவெடுப்பார் முதல்வர்”…. அமைச்சர் சேகர்பாபு நம்பிக்கை…!!!

தமிழக சட்டப்பேரவையில் கடந்த வெள்ளிக்கிழமை 12 மணி நேர வேலை மசோதாவை எதிர்க்கட்சிகள் மற்றும் திமுக கூட்டணிக் கட்சிகளின் எதிர்ப்பை மீறி நிறைவேற்றப்பட்ட நிலையில், 12 மணிநேர வேலை சட்ட மாசோதாவை திரும்பப் பெறக்கோரி மே 12ல் தொழிற்சங்கங்கள், தமிழ்நாடு முழுவதும்…

Read more

பிரதமர் மோடிக்கு எதிராக மிரட்டல் கடிதம்….. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!!!!

கேரளாவிலுள்ள பாஜக தலைவர் சுரேந்திரனின் அலுவலகத்துக்கு கடிதம் ஒன்று வந்திருக்கிறது. அதில் பிரதமர் மோடியின் கேரள பயணத்தின் போது தற்கொலை தாக்குதல் நடத்தப்படுமென மிரட்டல் விடும் விதமாக வந்த மர்ம கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து  சுரேந்திரன் அதனை காவல்துறையினரிடம்…

Read more

வரன் தேடுவோரே ஜாக்கிரதை…! ரூ.34 லட்சத்தை இழந்த மருத்துவர்…. இப்படி ஏமாத்திட்டாளே…!!

இன்றைய காலகட்டத்தில் பலரும் ஆன்லைன் திருமண தகவல் மையத்தின் மூலமாக வரன் தேடி திருமணம் செய்கின்றனர். இந்நிலையில் இதன் மூலமாக வரன் தேடுவோர் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அந்தவகையில் புதுச்சேரியை சேர்ந்த…

Read more

மே 12 ஆம் தேதி தமிழகம் முழுவதும் முடங்குகிறது…. வெளியான முக்கிய தகவல்…!!!

12 மணி நேர வேலை மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 12 தொழிற்சங்கங்கள் மே 12ஆம் தேதி வேலைநிறுத்தத்தில் ஈடுபட இருக்கின்றன. அன்றைய தினம் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்றும் நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. சிஐடியு உள்ளிட்ட…

Read more

மக்களே இந்த தவறை செய்யாதீங்க..! எச்சரிக்கை விடுக்கும் சைபர் கிரைம் போலீசார்…!!!

தொழில்நுட்பம் அதிகரிக்க அதிகரிக்க மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. பழைய மோசடி செயல்கள் முடிவதற்குள் புதிய மோசடிகள் முளைத்து விடுகின்றன. இதற்கு செல்போன் எண்கள் தான் காரணம். பல்வேறு செல்போன் எண்கள் மூலமாக ஆசை வார்த்தைகளை கூறி லிங்க்குடன் கூடிய மெசேஜ் அனுப்பி…

Read more

ஹெலிகாப்டர் முன் நின்று செல்பி… நொடியில் பறிபோன உயிர்…. பெரும் சோகம்….!!!!!

உத்தரகாண்ட் சிவில் விமான போக்குவரத்து துறையில் நிதிப் பிரிவில் பணிபுரிந்து வரும் அதிகாரி ஜிதேந்திர குமார் சைனி. இவர் இன்று அதிகாரிகள் உடன் ஹெலிகாப்டரில் கேதார்நாத் சென்று உள்ளார். கேதார்நாத் சென்றவுடன் ஹெலிகாப்டர் முன் நின்று செல்பி எடுக்க முயன்றுள்ளார். இதனிடையே…

Read more

அரசு பங்களாவை காலி செய்த ராகுல் காந்தி…. மக்களவை செயலகத்திடம் சாவி ஒப்படைப்பு….!!!!

மோடி எனும் சமூகத்தை ராகுல் அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் குஜராத்தின் சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு 2 வருடம் சிறை தண்டனை விதித்தது. அதன்பின் குற்றவியல் வழக்கில் 2 (அ) அதற்கு மேற்பட்ட வருடங்கள் தண்டனை பெறுபவர்கள் மக்கள் பிரதிநிதியாக…

Read more

மீண்டும் ADMK-வில் ஓ.பன்னீர்செல்வம்?…. ஆனால் அவர் தான் முடிவு செய்யணும்?…. செல்லூர் ராஜு ஸ்பீச்….!!!!

மதுரையில் அ.தி.முக. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களிடம் பேசியதாவது “சட்டமன்றத்தில் ஆளும் கட்சிக்கு துதி பாடுபவர்களுக்கு மட்டுமே மரியாதை தரப்படுகிறது. மக்களின் பிரச்சனைகளை சட்டமன்றத்தில் பேச இயலவில்லை. முதல்வர் பேசுகையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கண்ணியம் காத்து வருகிறோம். எதிர்க்கட்சி…

Read more

பிளான் போட்டு பணத்தை சேமிக்கணுமா?…. இதோ உங்களுக்கான சூப்பர் டிப்ஸ்….!!!!

ஒரு மாதத்தில் நீங்கள் எவ்வளவு செலவழிக்கிறீர்கள் எங்கு செலவழித்தீர்கள் என தெரிந்ததும் உங்கள் வீணான செலவுகளை தவிர்த்தால் சேமிப்புக்கான பட்ஜெட்டில் கூடுதலாக பணத்தை சேர்க்க இயலும். இதற்கிடையில் பட்ஜெட்டை தயாரித்து செலவழித்தால் அதிகமான செலவுகளை கட்டுப்படுத்தலாம். மற்றொருபுறம் சேமிப்புபையும் அதிகரிக்கலாம். மாதந்தோறும்…

Read more

ஆதார்-பான் இணைப்பு…. உடனே வேலையை முடிங்க…. இல்லன்னா உங்களுக்குதான் ஆபத்து….!!!!

பான் கார்டை ஆதார் அட்டையுடன் இணைக்க கோரி அரசு வலியுறுத்தி வருகிறது. நீங்கள் இதுவரை பான் கார்டை ஆதார் அட்டையுடன் இணைக்கவில்லையெனில், ஜூன் 30 2023-க்குள் அவற்றை இணைக்கவேண்டும். இல்லையென்றால் ஜூலை 1, 2023 முதல் அதை பயன்படுத்த முடியாது. பான்…

Read more

“தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டம்”…. என்னென்ன நன்மைகள்?…. இதோ விபரம்….!!!!

NSC திட்டத்தில் 3 பெரியவர்கள் வரையிலும் கூட்டாக சேர்ந்து கணக்கை திறந்துக்கொள்ளலாம். 10 வயதுக்கு அதிகமான மைனர்கள் (அ) மனநிலை சரியில்லாதவர்கள் பாதுகாவலர் உதவியோடு சொந்த பெயரில் கணக்கை துவங்கி கொள்ளலாம். 01/04/2023 முதல் என்எஸ்சி திட்டத்திற்கான வட்டி விகிதம் வருடந்தோறும்…

Read more

PM KISAN: விவசாயிகளுக்கு 14வது தவணை ரூ.2000 எப்போது?…. வெளியான முக்கிய தகவல்….!!!

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் மத்திய அரசு ஆறாயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கி வருகிறது. இந்த தொகை மூன்று தவணைகளாக 2000 ரூபாய் வீதம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த…

Read more

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத்தொகை…. கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்படுமா?…. அமைச்சர் பதில்….!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு உரிமை தொகை வழங்கும் திட்டம் குறித்த அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியிடப்பட்டது. அதன்படி இந்த திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் செயல்படுத்தும் என அரசு தெரிவித்துள்ள நிலையில் இந்த உரிமை தொகை வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள்,…

Read more

தமிழகத்தில் 19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம்…!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் மக்களை சற்று குளிரூட்டும் விதமாக கடந்த இரண்டு நாட்களாக பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் தமிழகத்தில் 19 மாவட்டங்களில் இன்று கனமழை…

Read more

மக்களை அச்சுறுத்தும் கொரோனா…. தினசரி பாதிப்பு 7.03%…. வெளியான தகவல்….!!!!

இன்று காலை 8 மணி அளவில் புதுப்பிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்தியாவின் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கையானது 4.48 கோடியாக (4,48,91,989) இருக்கிறது. தினசரி கொரோனா பாதிப்பு 7.03% ஆக இருக்கிறது. தினமும் கொரோனா பாதிப்பு 7.03 சதவீதமாகவும், வாராந்திர விகிதம் 5.43…

Read more

“பிஎம் கிசான் திட்டத்தில் விவசாயிகளுக்கு 14-வது தவணை தொகை பணம் எப்போது வரும் தெரியுமா”…? வெளியான தகவல்…!!!

இந்தியாவில் 12 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் பயன் பெறுகிறார்கள். இந்த திட்டத்தின் கீழ் வருடத்திற்கு 6,000 ரூபாய் வழங்கப்படும். இந்த பணம் மொத்தமாக வழங்கப்படாமல் தாவணை முறையில் 2000 ரூபாயாக வழங்கப்படும்.…

Read more

“அத்திக் அகமது கொலைக்கு பழி தீர்ப்போம்”… அல்கொய்தா தீவிரவாத அமைப்பு பகிரங்க எச்சரிக்கை…!!!!

உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி அத்திக் அகமது மற்றும் அவருடைய சகோதரர் அஷ்ரப் ஆகிய இருவரும் பத்திரிகையாளர்கள் மற்றும் போலீசார் முன்னிலையில் சமீபத்தில் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் 3 பேரை கைது…

Read more

“புல்வாமா தாக்குதல் விவகாரம்”… பதவியிலிருந்த போது மௌனம் காத்தது ஏன்…? சத்தியபால் மாலிக்கிடம் மந்திரி அமித்ஷா கேள்வி…!!!

பாஜக கட்சியின் மூத்த தலைவரும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் ஆளுநருமான சத்திய பால் மாலிக் கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற புல்வாமா தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் இறந்ததற்கு காரணம் மத்திய அரசின் அலட்சியம் தான் என வெளிப்படையாக கூறினார்.…

Read more

“புல்வாமா தாக்குதல்”…. பிரதமர் மோடி மீது நேரடியாக குற்றம் சாட்டிய சத்தியபால் மாலிக்…. சிபிஐ திடீர் சம்மன்…!!!

ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்தியபால் மாலிக். இவர் பாஜகவின் மூத்த தலைவர். இவர் புல்வாமா தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் உயிரிழந்த விவகாரத்தில் நேரடியாக பிரதமர் மோடி மீது குற்றச்சாட்டினை தெரிவித்துள்ளார். அதாவது தனியார் சேனல் ஒன்றுக்கு சத்திய பால்…

Read more

“முதலமைச்சரையும், என்னையும் பிரிக்க முடியாது”…. நிதியமைச்சர் பிடிஆர் ஸ்பீச்…!!!

தமிழக நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக கூறி 26 வினாடிகள் கொண்ட ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்நிலையில் தான் பேசியதாக வெளியான ஆடியோ பதிவு போலியானது என பழனிவேல் தியாகராஜன் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும்…

Read more

நாட்டிலேயே முதல்முறையாக வாட்டர் மெட்ரோ திட்டம்…. அசத்தும் கேரள மாநில அரசு…!!!

கேரள மாநிலம் கொச்சியில் நாட்டிலேயே முதல்முறையாக வாட்டர் மெட்ரோ திட்டம் தொடங்கப்பட உள்ளது. இதனை வரும் 25ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.இந்த வாட்டர் மெட்ரோ 7747 கோடி ரூபாய் செலவில் 38 இடங்களை இணைக்கும் வகையில் இயக்கப்பட உள்ளது.…

Read more

முன்னாள் முதல்வருக்கு திடீர் உடல் நலக்குறைவு…. மருத்துவமனையில் அனுமதி…!!!

கர்நாடக முன்னாள் முதல்வரும் மதச்சார்பற்ற ஜனாத தள கட்சியின் தலைவருமான குமாரசாமிக்கு திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. காய்ச்சல் மட்டும் உடல் சோர்வு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவமனையில் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிக்க வருவதாகவும் சில நாட்கள்…

Read more

தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு… கலை, அறிவியல் கல்லூரிகள் திறக்கும் தேதி அறிவிப்பு…!!

தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்கு பிறகு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் திறக்கும் தேதியை கல்லூரி கல்வி இயக்குனர் கீதா அறிவித்துள்ளார். அதன்படி ஜூன் 19-ஆம் தேதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் திறக்கப்படும். அதன் பிறகு 2022-23 ஆம் கல்வி ஆண்டில்…

Read more

இரட்டை வேடம் போடும் திமுக…. ஓபிஎஸ் கடும் விமர்சனம்….!!!

தொழிலாளர்களின் வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்த வழிவகை செய்யும் சட்ட மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்று ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொழிலாளர்களின் அடிப்படை உரிமையான ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம்…

Read more

தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் மழை பெய்யும்…. வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!

தமிழகத்தின் மேல் பகுதிகளில் இன்று வளிமண்டலத்தின் கீழ் அடுக்குகளில் காற்று சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை…

Read more

BREAKING : கூண்டோடு கட்சியில் இருந்து விலகல்…. அதிமுகவில் ஐக்கியம்….!!!

அமமுக பொருளாளரும் திருச்சி மாநகர் மாவட்ட அமமுக செயலாளர், மண்டல பொறுப்பாளருமான ஆர்.மனோகரன் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கட்சியிலிருந்து விலகி சற்று நேரத்திலேயே சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் இபிஎஸ்சை சந்தித்து அதிமுகவின் ஐக்கியமாகியுள்ளார். அவரைத் தொடர்ந்து அமமுக…

Read more

“அமைச்சர் பிடிஆர் ஆடியோ விவகாரம்”… ஆளுநர் ரவியை சந்திக்கும் பாஜக அண்ணாமலை…. பரபரக்கும் அரசியல் களம்…!!!

தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக ஒரு ஆடியோ வெளியானது. அந்த ஆடியோ ஜோடிக்கப்பட்டது என்றும் தன் குரலில் வேறு யாரோ அப்படி பேசி இருக்கிறார்கள் என்றும் நிதியமைச்சர் விளக்கம் கொடுத்துள்ளார். ஆனால் பாஜக அண்ணாமலை நிதியமைச்சர் பேசியதாக…

Read more

“வெயிலினால் 14 பேர் பலியான சம்பவம்”… மனிதநேயம் இருந்தால் முதல்வர் மீது புகார் கொடுங்கள்… எம்பி சஞ்சய் ராவத் வேண்டுகோள்…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்ற அரசு விழாவின் போது வெயில் தாக்கத்தினால் 14 பேர் உயிரிழந்தனர். இந்த உயிரிழப்புக்கு அரசின் தவறான வழிகாட்டுதல்கள் மற்றும் நிர்வாகம் தான் காரணம் என எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகிறது. இந்நிலையில்…

Read more

Other Story