ரயில்களில் 10 மணிக்கு மேல் இதெல்லாம் செய்யவே கூடாதாம்….. இந்தியன் ரயில்வே அறிவிப்பு…!!!

பெரும்பாலும் நீண்ட தூர பயணத்திற்கு மக்கள் ரயில் பயணத்தையே தேர்வு செய்கின்றனர். இதற்காக டிக்கெட் முன்பதிவு செய்வது வழக்கம். பயணிகளின் சவுகரியத்திற்கு ஏற்ப ரயில்வே துறையில் பல்வேறு வசதிகளும் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இரவு நேர ரயில் பயண விதிகளில் சில …

Read more

சூடான் துறைமுகம் வந்த 500 இந்தியர்கள்…. மத்திய அரசு வெளியிட்ட தகவல்…!!

ஆப்பிரிக்க நாடான சூடானில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவது தொடர்பாக சூடான் ராணுவ தளபதிக்கும், துணைராணுவ தளபதிக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. இந்த மோதல் உள்நாட்டு போராக மாறியுள்ளது. இந்நிலையில், சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதற்கு மத்திய, மாநில அரசுகள் தீவிர…

Read more

நானும் ராக்கி பாயும் சேர்ந்து தான்….. அண்ணாமலை சொன்ன ‘KGF3 குட்டி ஸ்டோரி”…!!!’

கர்நாடகாவின் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அண்ணாமலை உடுப்பிக்கு ஹெலிகாப்டரில் சென்றார். அப்போது, அந்த ஹெலிகாப்டரில் மூட்டைகளில் பணம் கொண்டு வரப்பட்டதாக கர்நாடகாவின், கப்பு தொகுதியின் காங்., வேட்பாளர்  வினய் குமார்  சொர்கி தெரிவித்தார். இது குறித்து தேர்தல் ஆணையம் விசாரிக்க வேண்டும்…

Read more

பாலியல் துன்புறுத்தல் வழக்கில் ஆதார் செல்லாது…. ம.பி உயர்நீதிமன்றம் முக்கிய கருத்து…!!!

இன்றைய காலகட்டத்தில் நாடு முழுவதும் பாலியல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. தற்போது தமிழகத்திலும் சமீப காலமாகவே பாலியல் சம்பவங்கள் அதிகமாக நடைபெற்று வருகிறது. பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு அரசு தக்க தண்டனை கொடுத்தாலும் இன்னும் பாலியல் குற்றங்கள் குறைந்த பாடில்லை. பெண்கள்…

Read more

தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில்…. இதை ஏன் செய்யக்கூடாது…? உயர்நீதிமன்றம் கேள்வி…!!!

தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் ஏன் மது பாட்டில்களை திரும்பப் பெறக்கூடாது என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தற்போது மலைப் பிரதேசங்களில் மது வாங்கும்போது 10 ரூபாய் கூடுதலாக பெற்றுக் கொண்டு பாட்டிலை திருப்பிக் கொடுத்தால் 10 திருப்பி அளிக்கப்படுகிறது.…

Read more

இன்றைக்குள் திரும்ப பெறாவிட்டால்….”நாளை முதல் போராட்டம்” சிஐடியூ எச்சரிக்கை…!!!

தமிழக சட்டப்பேரவையில் 12 மணி நேர வேலை மசோதா சட்டம் நேற்று நிறைவேற்றப்பட்ட  நிலையில் அதற்கு பலரும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார்கள். இதற்கு எதிர்கட்சிகள் மட்டும் என்று திமுக கூட்டணி கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் ‘இன்றைக்குள் 12 மணி…

Read more

தேர்வர்கள் கவனத்திற்கு…! வனப்பாதுகாவலர் முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு…!!

மே.3ல் நடைபெற உள்ள வனப்பாதுகாவலர் முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.  9 வனப்பாதுகாவலர் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த டிசம்பரில் அறிவிக்கப்பட்டு, விண்ணப்பங்கள் பெறப்பட்டன. தொடர்ந்து, கணினி வழித்தேர்வு மட்டும் நடைபெறும் இத்தேர்வுக்கான ஹால்டிக்கெட் தற்போது வெளியாகியுள்ளது. இதனை www.tnpsc.gov.in, www.tnpscexams.in…

Read more

இந்திய சர்க்கஸ் உலகின் தந்தை ‘ஜெமினி’ சங்கரன் காலமானார்…. பெரும் சோகம்…!!!

இந்திய சர்க்கஸ் உலகின் தந்தை என்று போற்றப்படும் ‘ஜெமினி’ சங்கரன் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 99. ஜெமினி சர்க்கஸ் மற்றும் ஜம்போ சர்க்கஸ் என்ற இரண்டு பெரிய சர்க்கஸ் நிறுவனங்களை தொடங்கியவர் சங்கரன்தான். இந்திய சர்க்கஸ் பெடரேஷனின் தலைவராகவும் சங்கரன்…

Read more

BREAKING: 12 மணி நேர வேலை சட்ட மசோதா…. தமிழக அரசு திடீர் பல்டி…!!!

12 மணி நேர வேலை சட்ட மசோதாவை நிறுத்தி வைப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் அவர், ”வேலை வாய்ப்பினை பெருக்கிடும் நோக்கில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. தற்போது தொழிற்சங்கத்தினர் மற்றும் அரசியல் கட்சியினர் கூறிய கருத்துக்களின் அடிப்படையில்…

Read more

“ரயில் பயணிகள் கண்டிப்பா இதை பாலோவ் பண்ணனும்”…. புதிய விதிமுறைகளை வெளியிட்ட ஐஆர்சிடிசி…!!

இந்தியாவில் பெரும்பாலான பயணிகள் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். ஏனெனில் ரயிலில் கட்டணம் குறைவு மற்றும் நீண்ட நேர பயணத்திற்கு வசதிகள் அதிகம். இந்நிலையில் ரயில் பயணிகள் இரவு நேரங்களில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை ஐஆர்சிடிசி வெளியிட்டுள்ளது. இந்த விதிமுறைகள் ஸ்லீப்பர் கோச்…

Read more

“ஜி ஸ்கொயர் நிறுவனம் திமுக குடும்பத்தினருக்கு சொந்தமானதா”…? பாஜக அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்கு விளக்கம்…!!!

தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்மையில் DMK files என்ற பெயரில் திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டு இருந்தார். இந்த சொத்து பட்டியலோடு சேர்த்து ஜி ஸ்கொயர் நிறுவனம் திமுக கட்சியின் குடும்பத்தினருடையது என்றும் அந்த நிறுவனத்தின் சொத்து மதிப்பையும்…

Read more

“அண்ணா முதல் ஜெயலலிதா வரை”… திருப்பதத்தை கொடுத்த திருச்சி மாநாடுகள்…. வெற்றி பெறுவாரா ஓபிஎஸ்…?

தமிழகத்தின் மையமாக திருச்சி அமைந்துள்ளதால் அரசியல் கட்சிகள் திருச்சியில் மாநாடு நடத்தவே பெரும்பாலும் விரும்புகின்றனர். திருச்சி என்று திருப்பு முனை என்று தான் அரசியல் பிரமுகர்கள் கூறுகிறார்கள். திருச்சியில் பெரும்பாலும் ஜி கார்னர் மைதானத்தில் மாநாடுகள் நடைபெறும் நிலையில் அண்ணா முதல்…

Read more

“இது ஓபிஎஸ்-ன் சம்பவம்”…. கைக்கொடுக்குமா முப்பெரும் விழா மாநாடு….? திருச்சியை உற்று நோக்கும் அதிமுக…!!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் திருச்சி ஜி கார்னர் மைதானத்தில் இன்று மாலை முப்பெரும் விழா மாநாடு நடத்துகிறார். எடப்பாடி பழனிச்சாமியை தேர்தல் ஆணையம் அதிமுக பொதுச் செயலாளராக அங்கீகரித்த போதிலும் மனம் தளராமல் அதிமுகவை மீண்டும் வெல்ல…

Read more

திருமணம் மண்டபங்கள், விளையாட்டு மைதானங்கள் மதுபானம் அருந்தலாம்…. தேமுதிக தலைவர் கண்டனம்….!!!!

திருமணம் மண்டபங்கள், விளையாட்டு மைதானங்கள் ஆகியவற்றில் சிறப்பு அனுமதி வாங்கி மதுபானங்களை குடிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்று மது விலக்கு துணை ஆணையர் சிறப்பு அனுமதி வழங்கலாம் என்று தமிழக…

Read more

“ராகுல் காந்திக்கு ரதிரான வழக்கு”…. வெளியான அதிரடி உத்தரவு…..!!!!

மோடி எனும் சமூகத்தை ராகுல் அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் குஜராத்தின் சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு 2 வருடம் சிறை தண்டனை விதித்தது. அதன்பின் குற்றவியல் வழக்கில் 2 (அ) அதற்கு மேற்பட்ட வருடங்கள் தண்டனை பெறுபவர்கள் மக்கள் பிரதிநிதியாக…

Read more

மே மாதம் 12 நாட்கள் வங்கிகள் இயங்காது…. இதோ முழு விபரம்…. பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

நாட்டில் தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் மத்திய ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் ரிசர்வ் வங்கி மாதந்தோறும் வங்கிகளுக்கான விடுமுறை நாட்களை அறிவித்து வருகிறது. அதன்படி வர இருக்கும் மே மாதத்திற்கான வங்கி விடுமுறை நாட்கள் வெளியாகியுள்ளது.…

Read more

திருப்பதி போறீங்களா?…. நாளை காலை 10 மணிக்கு 300 ரூபாய் தரிசன டிக்கெட் வெளியீடு…..!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினம்தோறும் லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்ய செல்கிறார்கள். கொரோனா காரணமாக கோவிலில் நேரடியாக டிக்கெட் வினியோகம் செய்வது நிறுத்தப்பட்டு அதற்கு பதிலாக ஆன்லைன் மூலம் 300 ரூபாய் டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட் ஆகியவை விற்பனை…

Read more

சூடானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள்…. மாநில அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

வன்முறையால் பாதிக்கப்பட்ட சூடானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களின் உதவிக்காக மத்தியபிரதேச அரசானது உதவி எண்ணை அறிவித்திருக்கிறது. சூடானில் சிக்கி இருக்கும் மத்தியபிரதேசம் மற்றும் இந்தியாவை சேர்ந்த குடிமக்களுக்கு உதவ மத்தியப்பிரதேச அரசு ஹெல்ப்லைனை துவங்கி உள்ளது. சூடானில் சிக்கி தவிக்கும் மாநில…

Read more

ஏப்ரல் 30 வரை கோதார்நாத் யாத்திரை முன்பதிவுகள் நிறுத்தம்…. வெளியான அறிவிப்பு…!!!

கேதார்நாத் யாத்திரை பதிவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதாவது சீரற்ற காலநிலையை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இமயமலையின் மேற்பகுதியில் மழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக சார் தாம் யாத்திரை பதிவு ஏப்ரல் 30ஆம் தேதி…

Read more

“மதுரை கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா”….. அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

மதுரை கள்ளழகர் கோவிலின் சித்திரை திருவிழா வருகிற மே 1-ம் தேதி முதல் மே 9-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபோகம் மே 5-ம் தேதி நடைபெறவுள்ளது. அதோடு கள்ளழகர்…

Read more

12 மணி நேர வேலை மசோதா இன்றே வாபஸ்?…. திடீரென பின்வாங்கிய அரசு…. வெளியான தகவல்…!!!!

தமிழக சட்டப்பேரவையில்  பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் 12 மணி நேர வேலை மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட மசோதாவுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இதற்கு விளக்கம் அளித்துள்ள அமைச்சர், தற்போது மின்னணுவியல் ஐடி நிறுவனங்கள் காலணி ஆளை போன்ற நிறுவனங்கள்…

Read more

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் தள்ளி போக வாய்ப்பு?…. பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை….!!

தமிழகத்தில் நடப்பு ஆண்டுக்கான 10 முதல் 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகள் நடந்து முடிந்துள்ள நிலையில் தற்போது ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு தேர்வு நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் பொது தேர்வு மாணவர்களின் விடைத்தாள் திருத்தும்…

Read more

#BREAKING: செட்டிநாடு குழுமம் குறித்த இடங்களில்… அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை….!!!!!

செட்டிநாடு குழுமம் தொடர்பான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 2020 ஆம் ஆண்டு வருமான வரி சோதனையில் ரூபாய்.23 கோடி பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், ரூ.700 கோடி வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டது. வெளிநாடுகளில் ரூ.110 கோடிக்கு சொத்துக்கள்…

Read more

கொரோனா வைரஸ்…. தினசரி பாதிப்பு 6,904….. வெளியான தகவல்…..!!!!!

கடந்த 2  வருடங்களாக கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இப்போது மீண்டும் கொரோனா 4ஆம் அலை நாளுக்கு நாள் உச்சத்தை எட்டி வருகிறது. இதனிடையே தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான அறிக்கையை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டது. அந்த வகையில் கடந்த…

Read more

கொரோனா எதிரொலி!…. விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்…. அச்சத்தில் மக்கள்….!!!!

கடந்த 2  வருடங்களாக கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இப்போது மீண்டும் கொரோனா 4ஆம் அலை நாளுக்கு நாள் உச்சத்தை எட்டி வருகிறது. இந்த நிலையில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பாக அறிக்கையை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ளது. அந்த…

Read more

பாலியல் புகாரில் சிக்கிய பாஜக எம்பி…. போராட்டத்தில் குதித்த மல்யுத்த வீரர்கள்… பரபரப்பு….!!!

இந்திய மல்யுத்த சம்மேள தலைவரும், பாஜக எம்பியுமான 66 வயதான பிரிஜ் பூஷன் சரண் சிங் மற்றும் சில பயிற்சியாளர்கள் இளம் மல்யுத்த வீராங்கனைகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுப்பதாகவும், மன ரீதியாக துன்புறுத்துவதாகவும் இந்திய முன்னணி மல்யுத்த வீரர் குற்றம்…

Read more

கொரோனா எதிரொலி… தமிழகத்தில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள்?… அதிர்ச்சி தகவல்…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் 100% முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே பொது இடங்களிலும் மக்கள் அனைவரும் சரியாக முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க…

Read more

தமிழகத்தில் மதுபானம் பரிமாற அனுமதி…. எதற்கு எவ்வளவு கட்டணம்?… இதோ முழு விவரம்….!!!

தமிழகத்தில் அரசு திருமண மண்டபங்கள் மற்றும் விளையாட்டு அரங்குகளில் மது அருந்து அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டது. தற்போது இது குறித்து பேசி உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, திருமண மண்டபங்களில் மது அருந்து அனுமதி கிடையாது என்று தெரிவித்துள்ளார். திருமண…

Read more

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மது அருந்த அனுமதி…. அமைச்சர் செந்தில் பாலாஜி….!!!

தமிழகத்தில் அரசு திருமண மண்டபங்கள் மற்றும் விளையாட்டு அரங்குகளில் மது அருந்த அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டது. தற்போது இது குறித்து பேசி உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, திருமண மண்டபங்களில் மது அருந்து அனுமதி கிடையாது என்று தெரிவித்துள்ளார். திருமண…

Read more

தமிழகத்தில் ரேஷன் பொருட்கள் வாங்காவிட்டால் ரேஷன் அட்டை ரத்து?…. அரசு திடீர் விளக்கம்….!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதே சமயம் மக்களின் வசதிக்காக அரசு சார்பில் கைரேகை பதிவு வசதி செய்து தரப்பட்டுள்ளது. மேலும் ஒரே நாடு ஒரே ரேஷன்…

Read more

மூத்தக்குடிமக்கள், ஓய்வூதியதாரர்கள் கவனத்திற்கு…. வந்தது புது வசதி…..!!!!!!

ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும், மூத்தக்குடிமக்களுக்கும் SBI வாயிலாக புது வசதியானது விரைவில் வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டு உள்ளது. உங்களது வீட்டிலுள்ள வயதானவர்களும் இவ்வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதால் அனைவரும் இதை அறிந்துகொள்ளலாம். வங்கியின் புது திட்டமிடலின் கீழ் வாடிக்கையாளரின் கருவிழிகள் (IRIS) வாயிலாக வங்கி நிர்வாகியிடமோ…

Read more

ரயில் பயணிகளுக்கு இலவச உணவு…. ஆனால் ஒரு கண்டிஷன்?…. வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!!

ரயில் பயணம் செய்பவர்களுக்கு இந்திய ரயில்வேயானது அடிக்கடி பல வசதிகளை வழங்கி வருகிறது. இது தொடர்பாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சில தககல்களை வெளியிட்டுள்ளார். இனிமேல் பயணிகளுக்கு ரயிலில் இலவச உணவானது வழங்கப்படுமென ரயில்வே அமைச்சர் கூறி உள்ளார். நீங்களும்…

Read more

ரயில் பயணிகளுக்கு புது விதி…. இனி இதெல்லாம் கிடையாது?…. உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

நாடு முழுவதும் ரயில்களில் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்காக இந்திய ரயில்வேயால் புது விதிகளானது நிறுவப்பட்டுள்ளது. ரயிலில் பணியாற்றுபவர்கள் TTE, கேட்டரிங் பணியாளர்கள் மற்றும் ரயில்களில் செயல்படும் மற்ற ரயில்வே பணியாளர்கள் இந்த புது விதிகளுக்கு தகுதியானவர்கள் ஆவர். புகைபிடித்தல், மது அருந்துதல்…

Read more

அரசு ஊழியர்களுக்கு இரட்டிப்பு லாபம்…. வெளிவரும் சூப்பர் அப்டேட் நியூஸ்….!!!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் புது பழைய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஊழியர் மானிய தொகையை இறுதியாக திரும்ப பெற அரசாங்கம் தடைவிதித்து உள்ளது. பழைய ஓய்வூதிய திட்டத்தினை நடைமுறைபடுத்திய பின் மிகுந்த சிரமம் ஏற்பட்டதால் அதனை தவிர்க்க இப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டது. பழைய…

Read more

ரயில் பயணிகளே!… இனி இதற்கு ரீஃபண்ட் பெறலாம்?…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!!

இந்திய ரயில்வேயின் ஆயிரக்கணக்கான ரயில்களில் தினசரி கோடிக்கணக்கான மக்கள் பயணம் மேற்கொள்கின்றனர். இந்திய ரயில்வேயானது தன் பயணிகளுக்கு சிறந்த சேவைகளை வழங்க பல முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. சில சந்தர்ப்பங்களில் இந்திய ரயில்வே தன் பயணிகளுக்கு திட்டமிடப்பட்ட சேவைகளை வழங்க முடியவில்லை…

Read more

“அரசு சார்பில் 219 ஜோடிகளுக்கு இலவச திருமணம்”… மணப்பெண்களுக்கு கர்ப்ப பரிசோதனை… காங்கிரஸ் கண்டனம்…!!

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள திண்டோரி மாவட்டத்தில் 219 ஏழை ஜோடிகளுக்கு அரசு சார்பில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டு, தலா‌ ரூ. 56,000 நிதி உதவியும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் போது பெண்களுக்கு கர்ப்ப பரிசோதனை செய்யப்பட்டதாக தகவல் வெளியான நிலையில்…

Read more

“கார் மீது டிரக் மோதல்”… கோர விபத்தில் எம்பி கார்த்திகேய ஷர்மா காயம்…. பெரும் பரபரப்பு…!!!!

ஹரியானா மாநிலம் சார்க்கி தாத்ரி மாவட்டத்தில் துதிவாலா கிஷன்புரா கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எம்பி கார்த்திகேய சர்மா கலந்து கொண்டார். நிகழ்ச்சி முடிவடைந்த பிறகு குரு கிராமுக்கு எம்பி கார்த்திகேய சர்மா காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது…

Read more

தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும்…. சிறந்த 3 அரசு பள்ளிகளை தேர்வு செய்ய உத்தரவு…!!!

தமிழகம் முழுவதும் உள்ள அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் கல்வி பணியுக் முன்னேற்றம் அடைய செய்யும் விதமாக வருடம் தோறும் மாவட்டத்தில் மூன்று சிறந்த பள்ளிகளை தேர்வு செய்து மாவட்ட வாரியாக சுழல் கேடயங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2021…

Read more

FLASH NEWS: “திரும்பப் பெறுமா திமுக” இன்று முக்கிய ஆலோசனை….!!

திமுக அரசு நிறைவேற்றிய 12 மணிநேர வேலை மசோதா, தமிழகத்தில் புயலை கிளப்பியுள்ளது. எதிர்க்கட்சி முதல் கூட்டணி கட்சி வரை அனைவரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இதுதொடர்பாக முக்கிய தொழிற்சங்க நிர்வாகிகளுடன் தமிழக அரசு இன்று ஆலோசனைக் கூட்டம் நடத்துகிறது.…

Read more

“ஒருவருக்கு பகலில், மற்றொருவருக்கு இரவில்”… திருமண உறவுக்கு நேரம் இருக்கிறதா..? ஐடி தம்பதி விவாகரத்து வழக்கில் சுப்ரீம் கோர்ட் கேள்வி…!!

டெல்லி உச்சநீதிமன்றத்தில் பெங்களூருவில் பணிபுரியும் சாப்ட்வேர் இன்ஜினியர் தம்பதிகளின் விவாகரத்து வழக்கு விசாரணைக்கு சென்றது. இந்த வழக்கை நீதிபதிகள் கே.எம் ஜோசப் மற்றும் பி.வி நாகரத்தினா ஆகியோர் விசாரித்தனர். வழக்கு விசாரணையின் போது நீதிபதிகள் நீங்கள் இருவரும் சாப்ட்வேர் இன்ஜினியராக இருக்கிறீர்கள்.…

Read more

கல்வான் தாக்குதலுக்கு பிறகு முதல் முறையாக இந்தியாவிற்கு வரும் சீன அமைச்சர்…. காரணம் இதுதான்…!!

இந்தியாவில் வருகின்ற 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் ஷாங்காய் கூட்டமைப்பின் மாநாடு நடைபெற இருக்கின்றது. இந்த ஷாங்காய் கூட்டமைப்பு என்பது இந்தியா, சீனா, உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான், ரஷ்யா, கிர்கிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளை உள்ளடக்கியதாகும். இந்த மாநாட்டில் கலந்து…

Read more

“இந்தியாவில் முதல் முறையாக வாட்டர் மெட்ரோ படகு சேவை”… என்னென்ன சிறப்பம்சங்கள் தெரியுமா….? இதோ முழு விவரம்…!!!

பிரதமர் நரேந்திர மோடி இன்று கேரளாவிற்கு வருகை புரிகிறார். முதலில் திருவனந்தபுரம்- காசர்கோடு வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைக்க இருக்கிறார். அதன் பிறகு இந்தியாவின் முதல் வாட்டர் மெட்ரோ சேவையை பிரதமர் மோடி தொடங்கி…

Read more

சற்றுமுன்: தமிழ்நாடு அரசு அதிர்ச்சி அறிவிப்பு… குடிமகன்கள் ஹேப்பி தான்….!!!

திருமண மண்டபம், விளையாட்டு மைதானங்களில் மது அருந்தும் வகையில் லைசென்ஸ் வழங்கப்படும் என தமிழக அரசு அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி என தனித் தனியாக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் நடைபெறும் நிகழ்ச்சியில் கூட மதுபானங்களை விற்கலாம். ஏற்கனவே…

Read more

“கோவையில் இருந்து சீரடிக்கு சிறப்பு ரயில் சேவை”…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!

கோயம்புத்தூரில் இருந்து பிரசித்தி பெற்ற சீரடி சாய்பாபா திருக்கோவிலுக்கு சிறப்பு ரயில் சேவை இயக்கப்பட இருக்கிறது. அதன்படி பாரத் கௌரவ் என்ற சுற்றுலா ரயில் திட்டத்தின் கீழ் மே 1-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை சீரடிக்கு சிறப்பு ரயில்…

Read more

“கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ரூ. 7 கோடி மதிப்பீட்டில் புதிய காவல் நிலையம்”…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…!!!

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஏற்படும் நெரிசலை தவிர்க்கவும் கிளாம்பாக்கத்தில் புதிதாக பேருந்து நிலையம் கட்டப்படுகிறது. இந்த பேருந்து நிலையம் நவீன வசதிகளுடன் சுமார் 88 ஏக்கர் பரப்பளவில் 400 கோடி மதிப்பீட்டில் கட்டப்படுகிறது. இந்த பேருந்து…

Read more

“ஜாதி பெயரை சொல்லி துன்புறுத்தல்”…. பிக்பாஸ் விக்ரமன் மீது காதலி பகீர் குற்றச்சாட்டு… திருமாவுக்கு பரபரப்பு கடிதம்…!!!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முக்கிய நிர்வாகி விக்ரமன். இவர் கடந்த பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மிகவும் பிரபலமானார். இந்நிலையில் உச்சநீதிமன்ற வழக்கறிஞராக பணிபுரிந்து வரும் கிருபா முனுசாமி என்பவர் தற்போது விசிக கட்சியின் தலைவர்…

Read more

“ஊழல் செய்த பெரியார் பல்கலைக்கழக பதிவாளர்”?…. தட்டிக் கேட்கும் அன்புமணி ராமதாஸ்…. நடவடிக்கை எடுக்க அரசுக்கு கோரிக்கை…!!!

சேலத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தின் பொறுப்பு பதிவாளர் தங்கவேலுக்கு பாமக கட்சியின் தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்து ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் பெரியார் பல்கலைக்கழக ஊழலுக்கு எதிராக போராடும் ஆசிரியர் சங்கத் தலைவரை  பழிவாங்க முயலுவதா.? பதிவாளரை நீக்க…

Read more

குட் நியூஸ் மக்களே..! அடுத்த 3 மணிநேரத்திற்கு இடியுடன் கூடிய மழை…. அடுத்த 5 நாளுக்கு இதுக்கு வாய்ப்பே இல்ல…!!!

கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. பல மாவட்டங்களில் வெயில் சதம் அடித்தது. கோடை வெயில் 40 டிகிரி வரை சென்று வாட்டி எடுத்து வருகிறது. இதனால் மக்கள் பலரும் வெளியில் தலை…

Read more

தமிழகத்தில் நாளை(ஏப்ரல் 25) எங்கெல்லாம் மின்தடை தெரியுமா….? வெளியான மொத்த லிஸ்ட்…!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக நாளை (25.4.2023) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. மதுரை: ஏப்ரல் 25ஆம் தேதி காலை 9:00 மணி – மதியம் 2:00 மணி…

Read more

கர்நாடக தேர்தல்: ஓபிஎஸ் தரப்பு வேட்புமனு இன்று வாபஸ்…. வெளியான தகவல்…!!!

கர்நாடக தேர்தலுக்காக OPS தரப்பு வேட்பாளர்கள் தாக்கல் செய்த வேட்புமனுவை வாபஸ் பெற முடிவு செய்துள்ளனர். ஓபிஎஸ் தரப்பு, இபிஎஸ் தரப்பு இருவரும் அதிமுக என்று குறிப்பிட்டு வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இரட்டை இலை இபிஎஸ்-இடம் இருப்பதால் ஓபிஎஸ் வேட்பாளர்களிடம் இதுகுறித்து…

Read more

Other Story