தமிழ்நாட்டில் 15 நாட்களில் புதிதாக 500 மருத்துவமனைகள் திறக்கப்படும்…. அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவிப்பு…!!!
தமிழகத்தின் மருத்துவ நல்வாழ்வுத்துறை மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழ்நாட்டில் மருந்து தட்டுப்பாடு கிடையாது. சிலர் வேண்டுமென்றே பொய்யான தகவல்களை பரப்புகிறார்கள். தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் சுகாதார…
Read more