முகநூல் மூலம் வந்த பழக்கம்…. மாணவிக்கு நேர்ந்த கொடூரம்…. அதிரடி காட்டிய போலீஸ்….!!!!!

கேரளா எர்ணாகுளம் மாவட்டம் காலடி எனும் பகுதியை சேர்ந்தவர் அஜின் சாம். இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் களியக்காவிளை பகுதியை சார்ந்த 11-ஆம் வகுப்பு மாணவி ஒருவரிடம் நெருக்கமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதோடு மாணவியை திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்தார் அஜின் சாம்.…

Read more

பணியாளருக்கு காஸ்லியான பரிசு கொடுத்த முகேஷ் அம்பானி…. என்ன தெரியுமா?…..!!!!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக இருப்பவர் முகேஷ் அம்பானி. இவருடைய நீண்ட கால பணியாளராக மனோஜ் மோடி என்பவர் இருந்து வருகிறார். இவர் ரிலையன்ஸ் ஜியோ அண்டு ரீடெயிலின் இயக்குநராக இருக்கிறார். மேலும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் நாட்டின்…

Read more

BREAKING: VAO பிரான்சிஸ் உடற்கூறாய்வு தொடங்கியது…!!

தூத்துக்குடியில் நேற்று படுகொலை செய்யப்பட்ட VAO பிரான்சிஸ் உடற்கூறாய்வு தற்போது தொடங்கியுள்ளது. திருநெல்வேலி அரசு மருத்துவமனையில், மருத்துவர் செல்வ முருகன் தலைமையில் உயர்மட்ட குழு பிரேத பரிசோதனை நடைபெற்று வருகிறது. பிரேத பரிசோதனைக்குப் பின் உடல் தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டைக்கு எடுத்துச்…

Read more

அடடே..! விவசாயிகள் வங்கிக் கணக்கில் ரூ.4000 பணம் வரும்….. வெளியான இனிப்பான செய்தி…!!!

மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் மக்களுக்கு நிதி உதவி அளித்து வருகிறது. அந்தவகையில் பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 3 தவணையாக வழங்கப்படுகிறது. இந்த பணம் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. . இந்த…

Read more

குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரம்….. DNA பரிசோதனைக்கு 8 பேர் ஆப்சென்ட்…!!!

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள இறையூர் வேங்கைவயலில் பட்டியலின மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டது பெரும் சர்ச்சைக்குள்ளானது. இது குறித்து அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடந்து…

Read more

ஆடியோவில் பாதி PTR பேசியதே இல்லை…. எடிட் செய்யப்பட்டுள்ளது…. அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்…!!!

கடந்த சில தினங்களுக்கு முன்பாக அமைச்சர் உதயநிதியும், சபரீசனும் முப்பதாயிரம் கோடி சொத்து சேர்த்ததாக பிடிஆர் பேசுவது போன்ற ஆடியோ பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். இந்த பிரச்சினையானது பெரும் பூதாகரமாக வெடிக்க அண்ணாமலையும், PTR-ம் மாறி மாறி பதிலடி…

Read more

ஆடியோவில் பேசியது PTR தான்…. 2 பேர் மீது நடவடிக்கை எடுக்கணும்…. CBI கதவை தட்டிய அதிமுக…!!!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி திமுக முக்கிய புள்ளிகளின் சொத்து மதிப்பை வெளியிட்டு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இது குறித்து தொடர்ந்து சமூக வலைதளங்களில் கடும் விவாதம் நடைபெற்றது. இதனிடையே சொத்து பட்டியல்…

Read more

அரசு வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்களுக்கு…. 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை…. வெளியான அதிரடி உத்தரவு…!!!

தமிழ்நாட்டில் நாள்தோறும் ஏதாவது விபத்துகள் நடந்துகொண்டே தான் இருக்கிறது. பெரும்பாலான விபத்துக்கள் ஓட்டுநர்களின் கவனக்குறைவாலே ஏற்படுகிறது என்று சொல்லலாம். இதுபோன்ற விபத்துகளை குறைப்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் அரசு வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை…

Read more

தமிழகத்திற்கு மண்ணெண்ணெய் குறைப்பு…. ரேஷன் அட்டைதாரர்களுக்கு அதிர்ச்சி செய்தி….!!!

ரேஷன்கடைகள் மூலமாக ஏழை,எளிய மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையிலான கோதுமை, சமையல் எண்ணெய், சீனி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்கள் வழக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி குறைந்த விலையில் மண்ணெணெய் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்டு வந்த மண்ணெண்ணெய் அளவை மத்திய…

Read more

அடுத்த 3 மணி நேரத்தில்…. 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…. எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா..??

கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. பல மாவட்டங்களில் வெயில் சதம் அடித்தது. கோடை வெயில் 40 டிகிரி வரை சென்று வாட்டி எடுத்து வருகிறது. இதனால் மக்கள் பலரும் வெளியில் தலை…

Read more

ஊட்டி செல்வோர் கவனத்திற்கு…! நீலகிரி மாவட்டத்தில் போக்குவரத்தில் மாற்றம்…. ஆட்சியர் அறிவிப்பு…!!!

வரும் 15ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடைபெற உள்ளது. கடந்த ஒரு வாரமாக தினமும் 15,000 வாகனங்கள் ஊட்டிக்கு வந்து சென்றன. இதனால் ஊட்டி – குன்னூர் -மேட்டுப்பாளையம் ஊட்டி…

Read more

அண்ணாமலை தேர்தல் பணிகளை மேற்கொள்ள தடை…? வெளியான முக்கிய தகவல்…!!!

கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலானது மே மாதம் 10ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்நிலையில் மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. கர்நாடக பாஜக துணை தேர்தல் பொறுப்பாளரான அண்ணாமலை, மாநில சட்டமன்ற தேர்தல் பணி…

Read more

கிராம நிர்வாக அதிகாரி வெட்டி கொலை…. குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படை…!!!

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராம நிர்வாக அதிகாரி லூர்துபிரான்சிஸ் என்பவரை இரண்டு மர்ம நபர்கள் கிராம நிர்வாக அலுவலம் புகுந்து நேற்று வெட்டி கொலை செய்துள்ளனர். இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில், பிரான்சிஸ் சில நாட்களுக்கு முன்னர் அப்பகுதி மணல்…

Read more

களத்தில் இறங்கி ஆய்வு செய்யும் முதல்வர்…. இதெற்கெல்லாம் இன்று தடை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

கள ஆய்வில் முதலமைச்சர் என்ற திட்டத்தின் கீழ் முதல்வர் ஸ்டாலின் மாவட்டம் தோறும் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், இன்றும், நாளையும் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களுக்கு பயணித்து கள ஆய்வு செய்ய உள்ளார். ஆய்வுகளுடன் விவசாய…

Read more

“அமைச்சர் பீடிஆரின் 2-வது ஆடியோ”…. இது திமுகவுக்கு நல்லதல்ல… நடிகை கஸ்தூரி கருத்து…!!!

தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகையாக இருப்பவர் கஸ்தூரி. இவர் அடிக்கடி அரசியல் நிகழ்வுகள் குறித்த தன்னுடைய கருத்துக்களை தெரிவித்து வருவார். அந்த வகையில் தற்போது பாஜக அண்ணாமலை வெளியிட்டுள்ள அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆடியோ குறித்த தன் கருத்தை பதிவிட்டுள்ளார்.…

Read more

நாடு முழுவதும் 2 நாள் துக்கம் அனுசரிப்பு…. மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு…!!!

ஷிரோமணி அகாலிதளத்தின் தலைவரும். முன்னாள் பஞ்சாப் முதல்வருமான பிரகாஷ் சிங் பாதல் (95) சற்றுமுன் காலமானார். உடல்நலக்குறைவால் மொகாலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது உயிர் பிரிந்தது. பஞ்சாபில் 5 முறை முதல்வராக இருந்தவர் பிரகாஷ்…

Read more

EPF e-passbook: இபிஎஃப் பயனாளிகள் செல்போனில் இ-பாஸ்புக் முறையை பயன்படுத்துவது எப்படி…? இதோ முழு விவரம்…!!

இபிஎஃப் (EPF) பயனாளிகள் கடந்த ஒரு வார காலமாகவே இ பாஸ்புக் (EPF Passbook) வசதியை பயன்படுத்த முடியவில்லை என புகார் கொடுத்து வருகிறார்கள். இதை சரி செய்வதற்கான முயற்சியில் இபிஎஃப் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் தற்போது மொபைலில் இ பாஸ்…

Read more

பெங்களூர்: “பையப்பனஹள்ளி TO கே.ஆர்.புரம் மெட்ரோ ரயில் சேவை எப்போது”…? வெளியான சூப்பர் தகவல்…!!!

இந்தியாவில் டெல்லிக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய மெட்ரோ நகரமாக பெங்களூரு இருக்கிறது. பெங்களூருவில் நம்ம மெட்ரோ என்ற பெயரில் 25.63 கிலோமீட்டர் தூரத்திற்கு பர்பிள் லைன் மற்றும் 30.32 கிலோமீட்டர் தூரத்திற்கு கிரீன் லைன் மெட்ரோ சேவைகள் பயன்பாட்டில் இருக்கிறது. இதில் பர்பிள்…

Read more

“ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் சீனியர் சிட்டிசன்களுக்கு புதிய வசதி”…. இனி வாட்ஸ் அப் மூலமாகவே இந்த படிவத்தை அனுப்பலாம்…!!!

இந்தியாவில் பெரும்பாலான முதியவர்கள் பிக்சட் டெபாசிட் திட்டங்களில் முதலீடு செய்கிறார்கள். ஃபிக்சட் டெபாசிட் திட்டங்கள் நல்ல வட்டியை தருவதால் இது ஒரு சிறந்த திட்டமாக கருதப்படுகிறது. இந்த திட்டத்தில் இணைந்து பயன்பெறும் மூத்த குடிமக்கள் வட்டி வருமானத்துக்கு டிடிஎஸ் வரி வசூலிக்க…

Read more

OMG: தமிழக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து… 67 லட்சம் பேர் காத்திருப்பு…!!!

தமிழகத்தில் அரசு பணியில் சேர வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மக்கள் ஒவ்வொரு வருடமும் பதிவு செய்து வருகிறார்கள் . கல்வி தகுதிகளின் அடிப்படையில் அவ்வபோது அப்டேட் செய்து வருகிறார்கள். முன்பு வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் அரசு பணி வழங்கப்பட்டு வந்த நிலையில்…

Read more

பொது போக்குவரத்தில் தேசிய பொது இயக்க அட்டை….. சென்னை மெட்ரோ அறிவிப்பு….!!!

சென்னையில் உள்ள ரயில் நிலையம் மற்றும் மெட்ரோ ரயில் பேருந்து ஆகியவற்றில் பயணிப்பதற்கு பயனர்கள் பயண கட்டணத்தை செலுத்த ஏதுவாக தேசிய பொது இயக்க அட்டை கொண்டுவரப்பட்டது. இது சிங்காரச் சென்னை என்ற பெயரில் பாரத ஸ்டேட் வங்கி உதவியுடன் அறிமுகம்…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மே 1-ம் தேதி கிராம சபை கூட்டம்…. அரசு உத்தரவு…!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் 6 நாட்கள் கிராம சபை கூட்டம் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி குடியரசு தினம், தொழிலாளர் தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி, உலக நீரினால் மற்றும் உள்ளாட்சி நாள் உள்ளிட்ட ஆறு நாட்களில் கிராம…

Read more

ஓய்வூதியதாரர்களுக்கு இனி இந்த பிரச்சனை இருக்காது…. EPFO வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

இந்தியாவில் ஓய்வூதிய ஊழியர்கள் தங்களின் உயர் ஓய்வூதியத்திற்கு விண்ணப்பிக்கும் போது பல சிக்கல்களை சந்திப்பதால் அதனை தீர்ப்பதற்கான முக்கிய சுற்றறிக்கையை ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி உயர் ஓய்வூதியத்திற்கான விண்ணப்ப படிவத்தை சமர்ப்பித்த பின்னர் ஏதாவது…

Read more

“இனி வரிச்சலுகை பெறுவதற்கு இது கட்டாயம்”… புதிய விதிமுறைகள் பற்றி கட்டாயம் தெரிஞ்சு வச்சுக்கோங்க…!!

இந்தியாவில் வருமான வரி செலுத்துபவர்கள் section 80 G மூலம் வரிச்சலுகை பெறுகிறார்கள். அதாவது தொண்டு நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகளுக்கு நன்கொடை வழங்கினால் அதற்கு வரி சலுகை வழங்கப்படும். எனவே நன்கொடை வழங்குபவர்கள் section 80 G விதிமுறையின் கீழ் வரி…

Read more

பிஎம் கிசான் திட்டம்: ரூ.2000-க்கு பதில் ரூ.4000 கிடைக்குமா?…. விவசாயிகளுக்கு வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!!

பிரதமர் கிசான் யோஜனா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இதுவரை 13 தவணைகளை அரசாங்கம் வழங்கி இருக்கிறது. ஏராளமான விவசாயிகள் பிரதம மந்திரி கிசான் யோஜனாவின் 14-வது தவணையில் தங்களுக்கு ரூ.2000 தவணையாக கிடைக்கும் என எதிர்பார்த்து கொண்டிருக்கும் நேரத்தில் சில விவசாயிகளுக்கு…

Read more

கொரோனா எதிரொலி…. இனி இது கட்டாயம்…. மாநில அரசு புதிய அதிரடி உத்தரவு…!!

நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக பல்வேறு மாநிலங்களிலும் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் அனைத்து மாநில அரசுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் மத்திய அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. அதேசமயம் பல மாநில அரசுகள்…

Read more

பயணிகளே!…. ரயில் பெட்டியில் எதற்காக 5 இலக்க எண்கள் இருக்கு தெரியுமா?…. இதோ உடனே பாருங்க….!!!!

ரயில்களில் பயணம் மேற்கொள்ளும்போது பெட்டிகளில் 5 இலக்க எண்கள் எழுதப்பட்டு இருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இந்த எண்களில் ரயிலின் முழு வரலாறும் மறைக்கப்பட்டு இருக்கிறது. அதுகுறித்து தற்போது நாம் தெரிந்துக்கொள்வோம். அந்த எண்ணில் முதல் 2 இலக்கங்களானது ரயில் பெட்டி தயாரிக்கப்பட்ட…

Read more

இனி ஊட்டி மலைப்பாதை One Way…. சுற்றுலா பயணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பொதுவாக கோடைகாலம் தொடங்கியவுடன் சுற்றுலா பயணிகள் அனைவரும் உதகைக்கு படையெடுக்க தொடங்கி விடுவார்கள். மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் உதகையில் சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வருகை தருவது வழக்கம். அதனால் மலை பாதைகளில் கூட்டம் அதிகமாக இருப்பதால் போக்குவரத்து நெரிசல்…

Read more

மழைநீர் வடிகாலில் கழிவு நீர்…. சென்னை மக்களுக்கு மாநகராட்சி விடுத்த திடீர் எச்சரிக்கை…!!!

சென்னையில் பொதுவாக மழைக்காலங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கி மக்களுக்கு பெரும் சேர்மத்தை ஏற்படுத்தி வருகின்றது. அதனால் மழைநீர் செல்ல ஏதுவாக அனைத்து பகுதிகளிலும் மழை நீர் வடிகால் அமைக்க முடிவு செய்யப்பட்டு தற்போது மண்டல வாரியாக மழை நீர் வடிகால் அமைக்கும்…

Read more

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது?…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் நடக்கும் ஆண்டிற்கான தேர்வுகள் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்கனவே முடிவடைந்த நிலையில் தற்போது கோடை விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஒன்னு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு வருகின்ற ஏப்ரல் 28ஆம் தேதி தேர்வுகள் முடிவடையும்…

Read more

தமிழகத்தில் இனி இதனை விற்க தடை…. உச்சநீதிமன்றம் புதிய அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் தற்போது போதை பொருள்களால் மக்கள் பலரும் அவதி அடைந்து வருவதால் இதனை பயன்படுத்தி பலருக்கும் உடல்நிலை மோசமாகியுள்ளது. அதேசமயம் கடைகளில் விற்கப்படும் பீடி, சிகரெட் மற்றும் குட்கா உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தினால் கேன்சர் வரவும் வாய்ப்பு உள்ளது. இந்த போதைக்கு…

Read more

தமிழகத்தில் 5 நகராட்சிகள் தரம் உயர்த்தப்படும்…. அரசு புதிய அதிரடி அறிவிப்பு…!!

தமிழகத்தில் உள்ள நகராட்சிகளை தரம் உயர்த்துவதற்கு அரசு திட்டமிட்டு வரும் நிலையில் 5 நகராட்சிகளை தரம் உயர்த்தி தமிழக அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவதாஸ்…

Read more

சென்னையில் இன்று முதல் ஏப்ரல் 28 வரை ஆட்டோமேஷன் எக்ஸ்போ கண்காட்சி…. இவர்களுக்கு இலவசம்….!!!!

சென்னையில் நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் இன்று ஏப்ரல் 26 ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை ஆட்டோமேஷன் எக்ஸ்போ சவுத் கண்காட்சியை iED கம்யூனிகேஷன் நடத்துகின்றது. பெரும்பாலும் மும்பையில் நடத்தப்பட்டு வந்த இந்த கண்காட்சி தற்போது முதல் முறையாக…

Read more

சித்திரை திருவிழா…. இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு….!!!

உலக பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கி விமர்சையாக நடைபெற்ற வருகிறது. கடந்த இரண்டு நாட்களும் மீனாட்சியம்மன் வாகனத்தில் உலா சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இந்நிலையில் கள்ளழகர் வருகின்றமே ஐந்தாம்…

Read more

செல்வமகள் சேமிப்பு திட்டம்…. இந்தியாவிலேயே இரண்டாம் இடத்தை பிடித்த தமிழகம்…!!!

இந்தியாவில் பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக செல்வமகள் சேமிப்பு திட்டம் சிறந்ததாக விளங்கி வருகிறது. பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் பத்து வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளின் பெயரில் செல்வ மகள் சேமிப்பு திட்ட கணக்கை தொடங்கலாம். இந்தத் திட்டத்தில் குறைந்தது 250 ரூபாய் முதல்…

Read more

சற்றுமுன்: பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் காலமானார்…!!!

ஷிரோமணி அகாலிதளத்தின் தலைவரும். முன்னாள் பஞ்சாப் முதல்வருமான பிரகாஷ் சிங் பாதல் (95) சற்றுமுன் காலமானார். உடல்நலக்குறைவால் மொகாலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது உயிர் பிரிந்தது. பஞ்சாபில் 5 முறை முதல்வராக இருந்தவர் பிரகாஷ்…

Read more

பெங்களூரு-வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரயில்கள்…. எந்தெந்த நாட்களில்…? ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு…!!!

பெரும்பாலும் நீண்ட தூர பயணத்திற்கு மக்கள் ரயில் பயணத்தையே தேர்வு செய்கின்றனர். இதற்காக டிக்கெட் முன்பதிவு செய்வது வழக்கம். பயணிகளின் சவுகரியத்திற்கு ஏற்ப ரயில்வே துறையில் பல்வேறு வசதிகளும் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.  மேலும் ஒவ்வொருமுக்கியமான  பண்டிகை காலங்களில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக…

Read more

தூத்துக்குடி மாவட்ட VAO வெட்டிக்கொலை: ஒரு கோடி நிவாரணம் அறிவித்தார் முதல்வர்…!!!

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராம நிர்வாக அதிகாரி லூர்துபிரான்சிஸ் என்பவரை இரண்டு மர்ம நபர்கள் கிராம நிர்வாக அலுவலம் புகுந்து வெட்டி கொலை செய்துள்ளனர். இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில், பிரான்சிஸ் சில நாட்களுக்கு முன்னர் அப்பகுதி மணல் கடத்தல்…

Read more

தூத்துக்குடி மாவட்ட VAO வெட்டிக்கொலை: அரசு அஞ்சி நடுங்குகிறதா…? TTV தினகரன் காட்டம்…!!!

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராம நிர்வாக அதிகாரி லூர்துபிரான்சிஸ் என்பவரை இரண்டு மர்ம நபர்கள் கிராம நிர்வாக அலுவலம் புகுந்து வெட்டி கொலை செய்துள்ளனர். இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில், பிரான்சிஸ் சில நாட்களுக்கு முன்னர் அப்பகுதி மணல் கடத்தல்…

Read more

கர்நாடக சட்டப்பேரவை தேர்தல்: தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை…!!!

கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலானது மே மாதம் 10ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்நிலையில் மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, பணப்பட்டுவாடா மற்றும் தேர்தல் முறைகேடுகளைத் தடுப்பதற்கு தேர்தல் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து…

Read more

BREAKING: தமிழ்நாடு முழுவதும் இரவில் வெடித்த போராட்டம்…!!!

தமிழ்நாடு முழுவதும் அங்கன்வாடி ஊழியர்கள் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பதவி உயர்வு, காலி பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, வேலூர், திருவாரூர், அரியலூர், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில், தரமணியில்…

Read more

“மதுரையில் டைடல் பார்க்…. தீவிரமடையும் பணிகள்…. அரசு வெளியிட்ட தகவல்…..!!!!!

மதுரையில் டைடல் பார்க் அமைக்கப்படும் என கடந்த வருடம் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார். அதன்பின் மதுரை மாநகராட்சி அதிகாரிகளால் இடம் தேர்வு செய்யும் பணிகள் முழுவீச்சில் நடந்தது. கடைசியாக மதுரையின் மைய பகுதியான மாட்டுத் தாவணியில் இந்த புது டைடல்…

Read more

BREAKING: பிடிஆர் ஆடியோ…. அண்ணாமலை வெளியிட்ட அடுத்த பரபரப்பு…!!!!

தமிழக நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜர் பேசியதாக கூறப்படும் முதல் வீடியோ வெளியாகி பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் அது அடங்குவதற்குள் தற்போது அண்ணாமலை இரண்டாவது வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் கட்சியையும் மக்களையும் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு…

Read more

கிரிக்கெட் விளையாடிய இளைஞர் மின்னல் தாக்கி பலி… பெரும் சோக சம்பவம்…!!!

ஆந்திர பிரதேசம் மாநிலம் விஜயநகரின் கஜுலரேகா பகுதியை சேர்ந்த இஸ்ரேல் என்ற 22 வயதுமிக்க நபர் தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாட மைதானத்திற்கு சென்றார். இஸ்ரேல் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது மைதானத்தில் மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும்…

Read more

அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகலவிலைப்படியை சமீபத்தில் நான்கு சதவீதம் உயர்த்திய நிலையில் இந்த ஆண்டு ஜூலையில் மீண்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கான தற்போதைய அகலவிலைப்படி விகிதம் 42 சதவீதமாக உள்ளது.…

Read more

தொடரும் அட்டூழியம்…. விமானத்தில் சக பயணி மீது சிறுநீர் கழித்த இந்தியர் கைது… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஜான் கென்னடி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் 100 பயணிகளை ஏற்றிக்கொண்டு அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டது. இந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது இந்திய பயணி ஒருவர் அளவுக்கு அதிகமான மது…

Read more

தமிழகத்தில் மழை வெளுக்கப்போகுது…. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?… வானிலை ஆய்வு மையம்…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருக்கும் சூழலில் கோடை வெயிலை தணிக்கும் வகையில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. என் நிலையில்…

Read more

“டெல்லி காவல்துறைக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்”… பாலியல் வழக்கில் வழக்குப்பதிவு செய்யாததற்கு கண்டனம்…!!!

டெல்லி காவல் துறைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது பாஜக கட்சியின் எம்.பியும், WFI தலைவருமான பிரிஜ் பூஷன் சிங்குக்கு எதிராக டெல்லி காவல்துறை வழக்குப்பதிவு செய்யவில்லை. இதற்கு விளக்கம் கேட்டு உச்ச நீதிமன்றம் டெல்லி காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.…

Read more

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வேறு தேதிக்கு மாற்றம்…. அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் 13ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3ஆம் தேதி நிறைவடைந்தது. அதற்கான தேர்வு முடிவுகள் மே ஐந்தாம் தேதி வெளியாகும் என அரசு அறிவித்திருந்தது. தற்போது மே ஏழாம் தேதி நீட் தேர்வு…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு மே-5 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!

மதுரையில் வருடந்தோறும் சித்திரை திருவிழாவானது வருடந்தோறும் வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்தவகையில் இந்த வருடம் சித்திரை திருவிழா முன்னிட்டு வரும் மே 5ஆம் தேதி மதுரைக்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் உத்தரவிட்டுள்ளார். வருகின்ற 3ஆம்…

Read more

Other Story