இன்று முதல் மே 31 வரை மெட்ரோ ரயில் நிலையத்தில் இலவசம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

சென்னை நங்கநல்லூர் சாலை மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகளின் இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தும் வகையில் வாகன நிறுத்தத்தை ரயில்வே நிர்வாகம் தற்போது விரிவு படுத்தியுள்ளது. இவ்வாறு விரிவு படுத்தப்பட்ட வாகன நிறுத்துமிடத்தில் ஆயிரம் இருசக்கர…

Read more

வீடியோ காலில் தொடர்ந்து டார்ச்சர் செய்த திமுக பிரமுகர்…. பெரும் பரபரப்பு சம்பவம்..!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அன்னை தெரசா நகரை சேர்ந்தவர்கள் ராஜேஷ்குமார் மற்றும் ரம்யா தம்பதி. இவர்களின் வீட்டிற்கு அருகில் வசிப்பவர் திமுக பிரமுகர் வளன்.எதிர் வீட்டில் வசிக்கும் ராஜேஷ் குமாரின் மனைவி ரம்யாவிடம் இவர் whatsapp கார்டில் அடிக்கடி பேசி தொந்தரவு…

Read more

தமிழ்நாட்டில் மே 1 ஆம் தேதி டாஸ்மாக் விடுமுறை…. குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்..!!

மதுபான கடைகள் திருவள்ளுவர் தினம், காந்தி ஜெயந்தி, மகாவீர் ஜெயந்தி, நபிகள் நாயகம் ஜெயந்தி, குடியரசு தினம், வடலூர் ராமலிங்கர் நினைவு தினம், சுதந்திர தினம் மற்றும் உழைப்பாளர்கள் தினம் உள்ளிட்ட நாட்களில்டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை விடப்படுவது வழக்கம். இந்நிலையில்…

Read more

இந்தியாவின் லேஜெண்ட பிரபல குத்துச்சண்டை வீரர் கவுர் சிங் காலமானார்…. சோகம்…!!!!

1982 ஆசிய விளையாட்டு குத்துச்சண்டை சாம்பியனான கவுர் சிங் (74) காலமானார். உடல்நலம் பாதிக்கப்பட்டு பஞ்சாப் குருஷேத்ரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். இவர், 1982ல் ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்றார். இவருக்கு 1982ல்…

Read more

மூத்தக்குடிமக்களுக்கு புது விதி…. ரயில்வே வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு…..!!!!

மூத்தக்குடிமக்களுக்குரிய பயண விதிகளில் ரயில்வேயானது மாற்றம் செய்து இருக்கிறது. அதன்படி மூத்தகுடிமக்களுக்கு ரயில்வே சார்பாக பெரிய பரிசு வழங்கப்பட்டு உள்ளது. அதன் கீழ் டிக்கெட் முன் பதிவு செய்யலாம். மூத்தக்குடிமக்களுக்கு லோயர் பெர்த்களை ஈஸியாக ஒதுக்குவது குறித்த தகவலை IRCTC வழங்கி…

Read more

எம்எஸ்எம்இ தேசிய விருதுக்கு…. மே 10-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு…!!!

எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கான 2023 ஆம் ஆண்டு விருதுகள் பெறுவதற்கு மே பத்தாம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மத்திய குழு சிறு சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில், குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்களின்…

Read more

கோடை விடுமுறையில்…. சென்னை உயர்நீதிமன்றம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!

சென்னை உயர்நீதிமன்றத்தில் கோடை விடுமுறை காலத்தில் தாக்கல் ஆகும் அவசர வழக்குகளை விசாரிக்கும் அமர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா உள்ளிட்ட 29 நீதிபதிகள் வழக்குகளை விசாரிப்பார்கள். உயர் நீதிமன்றத்தில் மே முதல் வாரம் மட்டும் செவ்வாய் மற்றும் புதன்கிழமை…

Read more

தமிழகத்தில் கலை, அறிவியல் கல்லூரியில்…. விண்ணப்பிக்கும் தேதிகள் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் அடுத்த கல்வியாண்டுக்கான இளநிலை படிப்புகளின் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் வருகின்ற மே 1-ம் தேதி தொடங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 633 தனியார் கலை அறிவியல் கல்லூரிகள், 163…

Read more

ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு…. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு நடப்பு கல்வி ஆண்டுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு கல்வி தகவல் மேலாண்மை முறைமை இணையதளம் மூலமாக மே மாதம் நடத்தப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க ஆசிரியர்கள்…

Read more

மே 1 கன்னியாகுமரியில் இருந்து தாம்பரத்திற்கு சிறப்பு ரயில்… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

இந்தியாவில் பெரும்பாலான பயணிகள் ரயில் பயணத்தை தேர்வு செய்வதால் அவர்களின் வசதிக்காக சிறப்பு நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் கூடுதல் ரயில் சேவைகள் வழங்கப்படுவது வழக்கம். அதன்படி தற்போது கன்னியாகுமரியில் இருந்து தாம்பரத்திற்கு வருகின்ற மே 1ஆம் தேதி முதல் சிறப்பு…

Read more

ஹூப்ளி – தஞ்சாவூர் ரயில் சேவை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பு…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!

ஹூப்ளி மற்றும் தஞ்சாவூர் இடையே இயக்கப்பட்டு வரும் வாராந்திர விரைவு ரயில் சேவை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் இருந்து தஞ்சாவூருக்கு ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை தோறும் இரவு 8.25 மணிக்கு வாராந்திர…

Read more

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் மே 10 முதல்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதே சமயம் பொதுமக்களின் வசதிக்காக அடிக்கடி ரேஷன் கடைகளில் புதுப்புது வசதிகளும் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. தற்போது ரேஷன் கடைகளில் கூடுதலாக…

Read more

வீடு வாங்குவோருக்கு குட் நியூஸ்… இனி குறைந்த விலையில் வீடுகள் வாங்கலாம்… வந்தாச்சு புதிய வசதி…!!

இந்தியாவில் செயல்படும் பொதுத்துறை வங்கிகள் சார்பில் வீடு உள்ளிட்ட சொத்துக்களை விற்பனை செய்வதற்கு புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. அதாவது வங்கிகளிடம் கடன் வாங்கி விட்டு வீடு உள்ளிட்ட சொத்துக்களை வாங்கிய பிறகு உரிய முறையில் கடனை செலுத்தாதவர்களின் சொத்துக்கள் பறிமுதல்…

Read more

திராவிட மாடல்ன்னா சும்மாவா…! தமிழ்நாட்டை பின்பற்றும் மற்ற மாநிலங்கள்…. இது தான் இப்போ “ஹாட் டாபிக்”…!!!

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. குடும்பத் தலைவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய், உயர்கல்வி படிக்கும் பெண் பிள்ளைகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய், பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் உள்ளிட்ட வாக்குறுதிகள் பொதுமக்களிடையே…

Read more

அடடே சூப்பர்…. 55 வயதிற்கு மேற்பட்ட போக்குவரத்து காவலர்களுக்கு இப்படி ஒரு சலுகையா?…. வெளியான அறிவிப்பு….!!!

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருக்கிறது. வழக்கத்தை விட நடப்பு ஆண்டில் அதிகபட்ச வெப்பநிலை நிலவி வருகிறது. அதனால் வெப்ப அலைகளில் இருந்து பொதுமக்கள் தப்பிக்கும் வகையில் அரசு முக்கிய அறிவுறுத்தல்களை வெளியிட்டு வருகிறது. பள்ளி…

Read more

Breaking: தமிழக பாஜகவின் இளம் தலைவர் கொடூர கொலை…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!!

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வளர்புறம் பகுதியில் பாஜக மாநில நிர்வாகி பி பி ஜி சங்கர் வெட்டி படுகொலை செய்யப்பட்டதால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. பாஜக எஸ்சி அண்ட் எஸ்டி பிரிவு மாநில பொருளாளரும் வளர்புறம் ஊராட்சி மன்ற தலைவராகவும் உள்ளவர்தான்…

Read more

“207 கடத்தல் சம்பவங்களில் 604 பேர் மீட்பு”…. ரயில் பயணிகளின் பாதுகாப்பில் இந்திய ரயில்வே அதிரடி நடவடிக்கை…!!

இந்தியாவில் தினந்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் ரயிலில் பயணம் செய்கிறார்கள். இதனால் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அனைத்து விதமான நடவடிக்கைகளையும் ரயில்வே பாதுகாப்பு படை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் 2022-23 ஆம் ஆண்டில் 207 கடத்தல் சம்பவங்களில் ஈடுபட்ட 604 பேரை…

Read more

ரயில் பயணிகளே!…. இதை மட்டும் கொண்டு போகாதீங்க?…. இல்லன்னா நீங்கதான் கம்பி எண்ணனும்…..!!!!

ரயிலில் பயணம் மேற்கொள்வதற்கு சில விதிகள் இருக்கிறது. தற்போது ரயில்வேயின் ஒரு முக்கிய விதியை பற்றி நாம் தெரிந்துக்கொள்வோம். இந்த விதியின் கீழ் ரயில்வேயில் சில பொருட்களை எடுத்து செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டு உள்ளது. இப்பொருட்களுடன் யாராவது சென்றால் ரயில்வே சார்பாகவும் நடவடிக்கை…

Read more

மக்களே குளு குளு அறிவிப்பு…! இன்னும் 5 நாட்களுக்கு இருக்கு…. வானிலை மையம் தகவல்…!!!

கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. பல மாவட்டங்களில் வெயில் சதம் அடித்தது. கோடை வெயில் 40 டிகிரி வரை சென்று வாட்டி எடுத்து வருகிறது. இதனால் மக்கள் பலரும் வெளியில் தலை…

Read more

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் நியூஸ்…. இனி இந்த பொருள் கிடைப்பது சிரமம் தான்….!!!

மத்திய அரசு நாட்டில் மண்ணெண்ணெய் அளவை குறைப்பதற்கு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு மொத்தமாக ஒன்பதாயிரம் கிலோ லிட்டருக்கு மேல் மண்ணெண்ணெய் தேவைப்படுகின்றது. ஆனால் தற்போது 2,012 கிலோ…

Read more

CTET-2023 தேர்வுகள் எப்போது?…. சிபிஎஸ்இ அறிவிப்பு வெளியீடு….!!!

நாடு முழுவதும் சிபிஎஸ்இ நடத்தும் மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு (CTET 2023) அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. கணினி அடிப்படையிலான தேர்வுகள் ஜூலை மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை நடத்தப்படும் என்றும் தேர்வுகளின் சரியான தேதிகள் அட்மிட் கார்டுகளில் சேர்க்கப்படும்…

Read more

“மனதின் குரல்” நிகழ்ச்சி: “99 முறை பேசியவர்” தமிழகத்தில் 100 இடங்களில்…. பாஜக அசத்தல் திட்டம்….!!!

மனதின் குரல் நிகழ்ச்சியில்  மக்கள் மத்தியில் உரையாற்றுவதை பிரதமர் மோடி வழக்கமாக கொண்டுள்ளார். அந்தவகையில் ஞாயிறுதோறும் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே மனதின் குரல்  என்ற நிகழ்ச்சியின் மூலமாக பல்வேறு விஷயங்கள் குறித்து உரையாடுவார். இந்நிலையில் பிரதமர் மோடியின் 100வது…

Read more

சற்றுமுன்: சென்னையில் இருந்து டெல்லி கிளம்பினார் முதல்வர் ஸ்டாலின்….!!!

குடியரசு தலைவர் திரௌபதி முருங்கை சந்திக்க தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இருந்து நேற்று இரவு டெல்லி புறப்பட இருந்த நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் தாமதமானதால் இரவு பயணம் ரத்து செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து சற்று முன் தமிழக…

Read more

அரசியலுக்கு வரும் விஜய்…? எல்லாரும் MGR ஆகிட முடியாது…! ADMK மாஜி அமைச்சர் கடும் விமர்சனம்…!!

விஜய்யின் அரசியல் வருகை குறித்து காட்டமாக விமர்சித்துள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் SP சண்முகநாதன். பேட்டியளித்த அவரிடம், விஜய் அரசியலுக்கு வந்தால் இளைஞர் பட்டாளம் அவர் பக்கம் சாயுமா என கேட்கப்பட்டது. இதற்கு அவர், “எல்லாரும் MGR ஆகிட முடியாது. விஜயகாந்த்,…

Read more

தமிழகம் முழுவதும் இன்றோடு முடிவடையும் தேர்வு…. நாளை முதல் கோடை விடுமுறை அறிவிப்பு….!!!

தமிழகத்தில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்கனவே பொது தேர்வுகள் நடந்து முடிந்துள்ள நிலையில் தற்போது கோடை விடுமுறை தொடங்கியுள்ளது. அதே சமயம் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்ரல் 28ஆம் தேதி தேர்வுகள் முடிவடையும்…

Read more

மக்களே…! காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ரூ.10 லட்சம் காப்பீடு…. அதிரடி சரவெடி அறிவிப்பு…!!

கர்நாடகாவில் மே 10ம் தேதி வாக்குப்பதிவும், மே 13ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது. இதனை  முன்னிட்டு பாஜக, காங்கிரஸ் கட்சிகள் பரப்புரையை தீவிரப்படுத்தியுள்ளன. பரப்புரை செய்து வரும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல், மீனவர்களுடன் உரையாடினார். அப்போது பேசிய அவர்,…

Read more

சென்னை தீவுத்திடலில் இன்று(ஏப்ரல் 28) முதல் மே-15 வரை திருவிழா…. பொதுமக்களே மறக்காம போங்க..!!!

தமிழக அரசு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பாக சென்னை தீவுத்திடலில் சுற்றுலா பொருள்காட்சி வருடம் தோரும் நடத்தப்படுவது வழக்கம். அந்தவகையில் இந்த வருடம் சென்னை தீவுத்திடலில் சர்வதேச கைத்தறி, கைவினைப் பொருட்கள் திருவிழா இன்று தொடங்க உள்ளது. இத்திருவிழாவை அமைச்சர் உதயநிதி…

Read more

உறுப்பு தானம் செய்யும் ஊழியர்களுக்கு 42 நாள் விடுப்பு….. மத்திய அரசு எடுத்த சூப்பர் முடிவு…!!!

உறுப்பு தானம் செய்யும் ஊழியர்களுக்கு 42 நாள் சிறப்பு விடுப்பு அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தற்போது ஊழியர்களுக்கு 30 நாள் சிறப்பு விடுப்பு அமலில் உள்ளது. இதுகுறித்து மத்திய பணியாளர் நலத்துறை வெளியிட்டுள்ள உத்தரவில், தன்னுடைய உறுப்பை தானமாக…

Read more

“உறுப்பு தானம் செய்யும் அரசு ஊழியர்களுக்கு கூடுதல் விடுமுறை வழங்கப்படும்”…. மத்திய அரசு அறிவிப்பு…!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு கூடுதல் விடுமுறை வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது உறுப்பு தானம் செய்யும் மத்திய அரசு ஊழியர்களுக்கு 42 நாட்கள் வரை விடுமுறை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஒரு…

Read more

மாணவர்களுக்கு குட் நியூஸ்…. நாளை முதல் கோடை விடுமுறை ஆரம்பம்…!!!

தமிழ்நாட்டில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வானது இன்றோடு  முடிவடைந்து கோடை விடுமுறை விடப்படுகிறது. 1 – 12ம் வகுப்புவரையான மாணவர்களுக்கு 2022 – 23 ஆண்டுக்கான வகுப்புகள் கொரோனா தொற்றால் சற்று தாமதாமாக தொடங்கியது. இருந்தாலும்,…

Read more

இந்தியாவிலேயே முதல்முறை…! 2 மணி நேரம் வேலை குறைப்பு…. புதுச்சேரி அரசு அசத்தல்…!!

புதுச்சேரி அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பெண்களுக்கு வாரத்தில் 2 மணி நேரம் வேலை நேரம் குறைக்கப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி, அணைத்து வெள்ளிக்கிழமை அன்று காலை 9 மணிக்கு பதில் 11 மணிக்கு வேலைக்கு வந்தால் போதும் என புதுச்சேரி…

Read more

BREAKING: டெல்லி செல்லாமல் திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்…!!

முதல்வர் ஸ்டாலினின் டெல்லி பயணம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. முதல்வர் செல்லவிருந்த விமானத்தில் திடீரென்று இதனால் விமானம் புறப்பட தாமதம் ஆனது. இதனால், சென்னை விமான நிலையத்திற்கு சென்ற முதல்வர், டெல்லி செல்லாமல் வீடு திரும்பினார். மீண்டும் காலை…

Read more

தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு சிக்கல்…. வேதனை தெரிவித்த அமைச்சர் சக்கரபாணி…!!!

ரேஷன் கடைகள் மூலமாக ஏழை,எளிய மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையிலான கோதுமை, சமையல் எண்ணெய், சீனி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்கள் வழக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி குறைந்த விலையில் மண்ணெணெய் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அரசின் நிதி உதவியும் இதன் மூலமாகவே…

Read more

இனி இந்த நேரத்தில் பணிக்கு வர வேண்டாம்…. போக்குவரத்து காவலர்களுக்கு வெளியான மகிழ்ச்சி செய்தி….!!!

வழக்கமாகவே ஏப்ரல், மே மாதத்தில் தான் வெப்பம் அதிகமாக இருக்கும். ஆனால் நடப்பு ஆண்டில் ஏப்ரல், மே மாதங்களில் நிலவும் வெப்பநிலையை விட அதிகபட்ச வெப்பநிலை நிலவி வருகிறது. எனவே பொதுமக்கள் வெப்ப அலையில் இருந்து தப்பிக்கும் விதமாக முக்கிய அறிவுறுத்தல்களும்…

Read more

இனி நாடு முழுவதும் மெட்ரோவில் பயணிக்க…. இனி இது மட்டும் தான்…. மகிழ்ச்சியில் பயணிகள்…!!!

மெட்ரோ நிர்வாகம் எஸ்பிஐ வங்கியோடு இணைந்து சிங்கார சென்னை அட்டை என்ற புதிய திட்டத்தை தற்போது அறிமுகம் செய்துள்ளது. அதாவது இந்த சிங்கார சென்னை அடையாள அட்டையின் மூலமாக டெல்லி, பெங்களூர், மும்பை, சென்னை உள்ளிட்ட அனைத்து மெட்ரோ ரயில்களிலும் பயணம்…

Read more

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்பு நடத்தினால் “இது தான் நடக்கும்”…. பள்ளிகளுக்கு வெளியான எச்சரிக்கை அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வானது நாளையோடு முடிவடைந்து கோடை விடுமுறை விடப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்று அரசின் சார்பாக அறிவிக்கப்பட்டாலும் பல பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள்…

Read more

மாற்றுத்திறனாளிகளுக்கான பொன் தாலி திட்டம்…. இனிதே தொடங்கி அமைச்சர் சேகர் பாபு…!!!

சட்டப்பேரவையில் நடைபெற்ற மானிய கோரிக்கை விவாதத்தின் போது இந்து சமய அறநிலை துறை சார்பாக அமைச்சர் சேகர் பாபு பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் மாற்றுத்திறனாளிகளுக்கு பொன் தாலி வழங்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி இந்த திட்டத்தை இன்று அமைச்சர்…

Read more

தமிழகத்தில் இலவச மின்சாரம் வழங்குவதில் முறைகேட்டை தடுக்க…. மத்திய அரசு சொன்ன யோசனை…!!!

தமிழ்நாடு முழுவதுமாக  மூன்று கோடிக்கும் அதிகமான மின் இணைப்புகள் நடைமுறையில் உள்ளது. இதில், விவசாயம் மற்றும் குடிசை வீடுகளுக்கு இலவசமாக மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இலவச மின்சாரம் வழங்குவதில் ஏற்படும் முறைகேட்டை தடுப்பதற்கு, மீட்டர் பொருத்தாமல் எந்த பிரிவிலும்…

Read more

சென்னை மக்களே…! தீவுத்திடலில் நாளை(ஏப்ரல் 28) முதல் ஆரம்பமாகிறது…. மறக்காம போய் என்ஜாய் பண்ணுங்க…!!

தமிழக அரசு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பாக சென்னை தீவுத்திடலில் சுற்றுலா பொருள்காட்சி வருடம் தோரும் நடத்தப்படுவது வழக்கம். அந்தவகையில் இந்த வருடம் சென்னை தீவுத்திடலில் சர்வதேச கைத்தறி, கைவினைப் பொருட்கள் திருவிழா நாளை தொடங்க உள்ளது. இத்திருவிழாவை அமைச்சர் உதயநிதி…

Read more

காதலனின் தந்தையுடன் ஓட்டம் பிடித்த இளம்பெண்….. விசித்திரமான காதல் கதை….!!!!!

உத்தரபிரதேசம் மாநிலத்தில் விசித்திரமான காதல் கதை ஒன்று வெளியாகி இருக்கிறது. கான்பூரில் வசித்து வந்த ஒரு இளம்பெண் தன் காதலனின் தந்தையுடன் வீட்டை வீட்டு ஓடி டெல்லியில் குடித்தனம் நடத்தி இருக்கிறார். இச்சம்பவம் தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறியிருப்பதாவது “கம்லேஷ்குமார் தன்…

Read more

அடேங்கப்பா…! அடல் பென்சன் யோஜனா திட்டத்தில் இத்தனை கோடி பேரா…? மத்திய அரசு தகவல்…!!

மத்திய அரசாங்கத்தால் அடல் பென்ஷன் யோஜனா திட்டம் தொடங்கப்பட்ட நிலையில், இந்த திட்டத்தில் இதுவரை 5.20 கோடிக்கும் அதிகமானோர் பதிவு செய்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 2023 மார்ச் மாதம் 31-ஆம் தேதி நிலவரப்படி 5.20 கோடி பேர் அடல் பென்ஷன்…

Read more

“ரேபிடோ பைக்கில் பாலியல் தொல்லை”… ஓடும் பைக்கிலிருந்து குதித்த இளம் பெண்…. அதிர்ச்சி வீடியோ…!!!

இந்தியாவில் டெல்லி, மும்பை, பெங்களூரு மற்றும் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் ரேபிடோ பைக் சேவை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. பொதுமக்கள் பலரும் டாக்ஸியை போன்று ரேபிடோ பைக் சேவையையும் பயன்படுத்தி வருகிறார்கள். பெரும்பாலும் இளைஞர்கள்  பைக் சேவையை பயன்படுத்தும் நிலையில் தற்போது…

Read more

“பெண்களுக்கான சிறப்பு சிறுசேமிப்பு திட்டம்”… போஸ்ட் ஆபீஸில் வரிசையில் நின்று புதிய கணக்கு தொடங்கிய மத்திய அமைச்சர்…!!

இந்தியாவில் பெண்கள் மற்றும் சிறுமிகள் பயன்பெறும் வகையில் மத்திய அரசால் சமீபத்தில் பெண்கள் கௌரவ சேமிப்பு சான்றிதழ் 2023 திட்டம் தொடங்கப்பட்டது. மகிளா சம்மன் சேமிப்பு சான்றிதழ் என்பது ஒரு சிறு சேமிப்பு திட்டம் ஆகும். இந்த திட்டம் 2025 மார்ச்…

Read more

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!

தமிழ்நாட்டில் 2022-23 ஆம் ஆண்டுக்கான ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வித் துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் 2022-23 ஆம் ஆண்டுக்கான ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வை எமிஸ் (EMIS) எனப்படும்…

Read more

அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி எப்போது…? அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன சூப்பர் தகவல்…!!

தமிழகத்தின் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 2016-21 வரை அதிமுக ஆட்சி குறித்து வெளியான சிஏஜி அறிக்கை குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் அதிமுக ஆட்சியில் எப்படி வீண் செலவுகளை செய்துள்ளனர் என்பதை சிஏஜி அறிக்கை தெளிவாக…

Read more

“வேங்கை வயல் சம்பவம்”…. மனித கழிவை வைத்து டிஎன்ஏ பரிசோதனை… இது சாத்தியம் தானா…? எவிடென்ஸ் கதிர் கேள்வி…!!

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலக்கப்பட்ட சம்பவம் பூதாகரமாக வெடித்துள்ளது. குடிநீர் தொட்டியில் இருந்து எடுக்கப்பட்ட மலத்தை டிஎன்ஏ பரிசோதனை செய்து குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்கான முயற்சியில் தமிழக அரசும் காவல் துறையும் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் மனித மலத்தில் இருந்து…

Read more

கிரெடிட் கார்டு தொலைந்து விட்டால் என்ன செய்ய வேண்டும்…? கண்டிப்பா இதை தெரிஞ்சு வச்சுக்கோங்க…!!

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானவர்கள் கிரெடிட் கார்டு பயன்படுத்துகிறார்கள். இந்நிலையில் உங்களுடைய கிரெடிட் கார்டு திருடப்பட்டாலோ அல்லது தொலைந்து விட்டாலோ என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தற்போது பார்க்கலாம். அதன்படி உங்களுடைய கிரெடிட் கார்டு தொலைந்து விட்டாலோ அல்லது திருடப்பட்டால் உடனடியாக…

Read more

பைக்கில் சில்மிஷம் செய்த நபர்…. ஓடும் வண்டியிலிருந்து குதித்த இளம்பெண்…. அதிர்ச்சி வீடியோ….!!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த இளம் பெண் ஒருவர் கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி இரவு 11 மணி அளவில் பைக் டாக்ஸி சவாரிக்கு பதிவு செய்துள்ளார். அதன் பிறகு அந்தப் பெண் தனது தோழியின் வீட்டிற்கு செல்ல இருந்ததால் பைக்…

Read more

“கடையில் வாங்கிய கோப்பை”…. வீல் சேர் கிரிக்கெட் அணி கேப்டன் எனக் கூறி CM ஸ்டாலினிடம் மோசடி…. வினோத் பாபு சிக்கியது எப்படி…?

தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை மாற்றுத்திறனாளிகளுக்கான வீல் சேர் இந்திய அணியின் கிரிக்கெட் கேப்டன் என்று கூறி ஏமாற்றிய வினோத் பாபு மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதாவது தன்னுடைய தலைமையில்…

Read more

இயற்கை பிரசவத்திற்காக கர்ப்பிணிக்கு சித்தரவதை…. உச்சகட்ட அதிர்ச்சி சம்பவம்…!!!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள அட்சம்பேட்டா மருத்துவமனையில் கர்ப்பிணி பெண் ஒருவர் இயற்கையான பிரசவத்திற்காக சித்திரவதை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. நகர்கர்நூல் மாவட்டத்தை சேர்ந்த மஞ்சுளா பிரசவ வலி காரணமாக கடந்த 25ஆம் தேதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது சாதாரண…

Read more

Other Story