கோடை காலங்களில் அவசர வழக்குகள்…. உயர்நீதிமன்றம் வெளியிட்ட புதிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கோடை காலங்களில் தாக்கல் ஆகும் அவசர வழக்குகள் விசாரிக்கும் அமர்வுகள் மற்றும் எந்தெந்த நாட்களில் எந்தெந்த ஊர்களில் விசாரணை நடைபெறும் என்பது குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கோடை காலத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் 29 நீதிபதிகள் தாக்கல் ஆகும் வழக்குகளை…

Read more

தமிழகத்தில் இன்று(ஏப்ரல் 29) மின்தடை…. இதுல உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணிக்கோங்க…!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (29.4.2023) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. தாம்பரம்: கடப்பேரி – சிட்லபாக்கம் 1-வது பிரதான சாலை, ராமசந்திரா சாலை, பத்மநாப தெரு,…

Read more

சென்னையில் பூங்காக்கள் பராமரிப்பு…. புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு….!!!!

சென்னையில் அரசு சார்பாக ஏராளமான பூங்காக்கள் இயங்கி வருகின்றன. என்னிடையில் சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் பூங்காக்கள் பராமரிப்பு குறித்த விவாதம் நடைபெற்ற நிலையில் குறிப்பிட்ட ஒரு ஒப்பந்ததாரர் மட்டுமே அனைத்து பூங்காக்கள் பராமரிப்பு பணிகளையும் மேற்கொள்வதால் முறையான பராமரிப்பு பணிகள்…

Read more

பேனா சின்னத்துக்கு மத்திய அரசு அனுமதி…. விரைவில் பணி தொடக்கம்…? வெளியான தகவல்…!!!

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவாக மெரினாவில் கடலுக்கு நடுவே பேனா சின்னம் அமைப்பதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. திமுக அரசு சார்பில் மெரினா கடற்கரையில் ரூபாய் 80 கோடி மதிப்பீட்டில் பேனா வடிவில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என்று…

Read more

தமிழகத்தில் பள்ளி திறப்பு தள்ளி போகுமா…? அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்…!!!

கோடை வெயில் அதிகமாக இருந்தால் பள்ளி திறப்பு தேதி குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வானது  முடிவடைந்து இன்று முதல் கோடை விடுமுறை…

Read more

2023-24 ஆம் கல்வியாண்டில் மாணவர்களுக்கான பயிற்சிகள் மற்றும் விடுமுறை நாட்கள்…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்வுகள் முடிவடைந்த நிலையில் இன்று முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது. இந்நிலையில் அடுத்த கல்வியாண்டில் பள்ளி வேலை நாட்கள் மற்றும் விடுமுறை நாட்கள் குறித்து அனைத்து விவரங்களையும் பள்ளி கல்வித்துறை…

Read more

அதிகமா ஓய்வூதியம் பெறணுமா?…. அப்போ இப்படி பண்ணுங்க?…. இதோ உங்களுக்கான டிப்ஸ்….!!!!

விண்ணப்ப படிவத்துடன் கூட்டு பிரகடனம் உள்ளிட்ட பிற துணை ஆவணங்களை பயன்படுத்தி முக்கிய ஆவணங்களை ஒருங்கிணைத்து முதலாளியிடம் சமர்ப்பிக்க வேண்டும். FO விபரங்கள் மற்றும் முதலாளிகளின் விவரங்கள் பொருந்தும் வழக்குகள், நிலுவைத்தொகைகள் கணக்கிடப்பட்டு, நிலுவைத்தொகையை டெபாசிட் செய்ய/டிரான்ஸாக்ஷன் செய்ய APFC/RPFC-II/ RPFC-I…

Read more

வருமான வரி செலுத்துவோர் கவனத்திற்கு!…. இனி அந்த ஆவணம் கட்டாயம்?…. மிக முக்கிய தகவல்….!!!!

நடப்பு வருடத்திற்கான வருமான வரிக் கணக்கை(ITR) தாக்கல் செய்வதற்குரிய கடைசி நாள் ஜூலை 31ம் தேதியாகும். புது வருமான வரிச் சட்டங்களின் கீழ் ஒரு சிறப்பு அம்சமானது தற்போது கிடைக்கப் பெற்றுள்ளது. நாட்டில் நேரடி வரிச் சட்டங்களை நிர்வகிப்பதற்கு மற்றும் நடைமுறைப்படுத்துவதற்கு…

Read more

D.T.Ed தேர்வுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்…. தமிழகத்தில் வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வருகின்ற ஜூன் மாதம் நடைபெற உள்ள தொடக்கக்கல்வி பட்டய தேர்வுக்கு தனி தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் ஏற்கனவே தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற அனைத்து மதிப்பெண் சான்றிதழ் நகல்களுடன் தேர்வர்…

Read more

கர்நாடகாவில் ஆட்சி அமைப்பதை தடுக்க முடியாது…. 150 இடங்கள் உறுதி…. ராகுல் காந்தி நம்பிக்கை…!!!

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைப்பதை யாராலும் தடுக்க முடியாது என்று காங்காஷின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். கர்நாடக மாநிலத்தில் வருகின்ற மே 10ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.…

Read more

இப்படி கூடவா நடக்கும்?…. வீடு தேடியவருக்கு நிகழ்ந்த சோகம்…. வைரலாகும் பதிவு….!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புது விதமான நிகழ்வுகள் குறித்த வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதில் சில சம்பவங்கள் காண்போரை வியக்க வைக்கும் வகையில் இருக்கும். அதன்படி தற்போது ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதாவது பெங்களூருவில் வீடு வாடகைக்கு…

Read more

தமிழகத்தில் இதழியலாளருக்கு கலைஞர் எழுதுகோல் விருது…. ரூ.5 லட்சம் பரிசுத்தொகை….விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்…!!!!

தமிழகத்தில் சிறந்த இதழியாளர்களை கௌரவிக்கும் வகையில் ஒவ்வொரு வருடமும் கலைஞர் எழுதுகோல் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது ஒவ்வொரு வருடமும் கலைஞரின் பிறந்த நாளான ஜூன் 3ஆம் தேதி வழங்கப்படும் நிலையில் இந்த விருதுடன் 5 லட்சம் பரிசு தொகையும்…

Read more

“குஷியோ குஷி”…. தமிழகம் முழுவதும் இன்று முதல் விடுமுறை…. ஜாலியா என்ஜாய் பண்ணுங்க….!!!

தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டுக்கான பொதுத் தேர்வுகள் சமீபத்தில் நடந்து முடிந்தது. 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்கனவே பொதுத் தேர்வுகள் முடிவடைந்து விடுமுறை தொடங்கியுள்ள நிலையில் 1 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேற்றுடன் தேர்வுகள்…

Read more

எஸ்பிஐ வாடிக்கையாளர்களே…. ஆன்லைன் மூலம் நெட் பேங்கிங் வசதி எப்படி பெறுவது?… இதோ முழு விவரம்…!!!

நாடு  முழுவதும் தற்போது மக்கள் மத்தியில் ஆன்லைன் பரிவர்த்தனைகள் மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்துவிட்டது. இதனிடையே நாட்டின் மிகப்பெரிய வங்கியான sbi வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பலவிதமான டிஜிட்டல் வங்கி சேவைகளை வழங்கி வருகின்றது. அதன்படி எஸ்பிஐ நெட் பேங்கிங் மூலம்…

Read more

“சென்னை திருவிழா 2023” தொடங்கியது…. 10 நாடுகள் +25 மாநில கைவினை கலைஞர்கள்…. பிரம்மாண்டமான விழா….!!!

சென்னை தீவுத்திடலில் சர்வதேச கைத்தறி, கைவினைப் பொருட்கள் மற்றும் உணவு திருவிழாவை அமைச்சருடைய உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பாக சென்னை விழா 2023 என்ற தலைப்பில் சர்வதேச கைத்தறி, கைவினைப் பொருட்கள் மற்றும் உணவு திருவிழா…

Read more

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் புதிய வசதி…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் அரிசி மற்றும் பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மலிவு விலையில் மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.இதனைத் தொடர்ந்து ஆவின் உள்ளிட்ட புதிய வசதிகளை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக அரசு திடீர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி…

Read more

டாஸ்மாக் ATM: 18 வயது நிரம்பியவர்களுக்கு மட்டுமே சரக்கு கிடைக்கும்…. வெளியான அறிவிப்பு…!!

சென்னை கோயம்பேட்டில் உள்ள டாஸ்மாக்கில் தானியங்கி மது விற்பனை இயந்திரம் டாஸ்மாக் நிறுவனத்தால் நிறுவப்பட்டுள்ளது. ஏடிஎம் இயந்திரம் போல் உள்ள இந்த இயந்திரத்தில் மது, பீர் வகைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. இது ATM போல செயல்பட்டு மதுபான வகைகளை கொடுக்கிறது. அதில்,…

Read more

தமிழகத்தில் 6 மாதங்களுக்கு பிறகு…. கூட்டுறவு சங்கத் தேர்தல் நடத்த அனுமதி….

தமிழகத்தில் கூட்டுறவு சங்கத் தேர்தலை 6 மாதங்களுக்கு பிறகு நடத்த ஐகோர்ட் அனுமதி அளித்துள்ளது. அந்த 6 மாதகாலம் உறுப்பினர் பட்டியலை திருத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஈரோட்டை சேர்ந்த சண்முகம் என்பவர் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 18ஆயிரத்திற்கு…

Read more

BREAKING: 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை… தேர்தல் ஆணையம் அதிரடி…!!!

கணக்கை தாக்கல் செய்யாத 6 பேருக்கு 3 2021 சட்டப்பேரவை தேர்தலில் செலவு ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து தடை விதித்திருக்கிறது இந்திய தேர்தல் ஆணையம். சங்கரன்கோவில் மநீம வேட்பாளர் கே.பிரபு, விருகம்பாக்கம் அதிமுக வேட்பாளர் தினேஷ் உள்ளிட்ட 6 வேட்பாளர்களுக்கு…

Read more

அண்ணா பல்கலை தேர்வு முடிவுகள் வெளியானது….. மாணவர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு…!!

அண்ணா பல்கலைக் கழகத்தில் முதுகலை பொறியியல் (முதலாம் ஆண்டு) படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கின்றன. 2022 நவம்பர் – டிசம்பரில் நடத்தப்பட்ட தேர்வுகளின் முடிவுகள் தற்போது வெளியாகியிருக்கிறது. அதோடு MCA 2ஆம் ஆண்டு மற்றும் Phd முடிவுகளும் வெளியாகி…

Read more

டாஸ்மாக்கை மூடுங்க…! தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கு…. நீதிமன்றம் போட்ட உத்தரவு…!!!

மதுரையில் வருடந்தோறும் சித்திரை திருவிழாவானது வருடந்தோறும் வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்தவகையில் இந்த வருடம் சித்திரை திருவிழா முன்னிட்டு வரும் மே 5ஆம் தேதி மதுரைக்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் உத்தரவிட்டுள்ளார். வருகின்ற 3ஆம்…

Read more

நாட்டிலேயே அதிக கடன் வாங்குவதில் நம்ம தமிழ்நாடு டாப்…. அதுவும் மூன்றாவது ஆண்டாக NO-1….!!

ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா தகவல்படி அதிகம் கடன் வாங்கும் மாநிலங்களில் 3வது ஆண்டாக தமிழகம் முதலிடத்தில் உள்ளது. 2022-23 நிதியாண்டில், RBI தகவலின் படி, முதல் 11 மாதங்களில் தமிழகம் 68,000 கோடி கடன் வாங்கியுள்ளது. இது 2020-21 (287,977…

Read more

BREAKING: TNPSC குரூப்-1 தேர்வு முடிவுகள் வெளியானது…!!!

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன. 92 காலி இடங்களுக்கான இந்த தேர்வினை சுமார் 1 லட்சத்து 90 ஆயிரம் பேர் எழுதியிருந்தனர். நவம்பர் மாதம் இந்த தேர்வு நடைபெற்றது. இந்நிலையில் https://www.tnpsc.gov.in இணையதளத்தில் முடிவுகள் வெளியாகி  இருக்கின்றன. இத்தேர்வில்…

Read more

தொடக்கக்கல்வி பட்டயத் தேர்வு… மே 9-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்…. அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு…!!

தமிழகத்தில் வருகின்ற ஜூன் மாதம் நடைபெற உள்ள தொடக்கக்கல்வி பட்டய தேர்வுக்கு தனி தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் ஏற்கனவே தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற அனைத்து மதிப்பெண் சான்றிதழ் நகல்களுடன் தேர்வர்…

Read more

மக்களே….! கோடை விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா…? குட் நியூஸ் சொன்ன தமிழக போக்குவரத்து கழகம்…!!!

தமிழ்நாட்டில் கோடை விடுமுறை தொடங்கிவிட்டது. இதனால் பேருந்துகள், ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இந்த நிலையில் தமிழக அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் சார்பாக 1200 பேருந்துகள் இயக்கப்படுகிறது. அடுத்தடுத்து வரும் நாட்களில் பயணிகளின் நெருக்கடி மேலும் அதிகரிக்கும் என்பதன்…

Read more

தமிழகத்திற்கு வந்துவிட்டது டாஸ்மாக் ATM…. பட்டனை அழுத்தினால் பீர் வரும்…. குஷியில் குடிமகன்கள்…!!

சென்னை கோயம்பேட்டில் உள்ள டாஸ்மாக்கில் தானியங்கி மது விற்பனை இயந்திரம் டாஸ்மாக் நிறுவனத்தால் நிறுவப்பட்டுள்ளது. ஏடிஎம் இயந்திரம் போல் உள்ள இந்த இயந்திரத்தில் மது, பீர் வகைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. இது ATM போல செயல்பட்டு மதுபான வகைகளை கொடுக்கிறது. அதில்,…

Read more

பாதியில் நிறுத்தப்பட தமிழ்தாய் வாழ்த்து…. அண்ணாமலை அமைதி காத்தது ஏன்?….!!!!!

கர்நாடகாவில் இன்னும் சில தினங்களில் தேர்தல் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. தேர்தல் களம் உச்சக்கட்ட பரபரப்பை எட்டி இருக்கிறது என்றால், தமிழ்நாட்டு தலைவர்கள் அங்கு இருக்கும்போதே தமிழ்தாய் வாழ்த்துக்கு அவமானம் நேர்ந்ததைக் கண்டு கொந்தளிக்கின்றனர். கர்நாடாகா தேர்தல் பிரச்சாரத்தில் தமிழர்களிடையில் வாக்கு…

Read more

அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. அகவிலைப்படி 48% உயர்வு…. மாநில அரசின் சூப்பர் அறிவிப்பு…!!

இந்தியாவில் பண வீக்கம் மற்றும் விலைவாசி உயர்வு போன்றவற்றை கருத்தில் கொண்டு அரசு ஊழியர்களுக்கு வருடத்திற்கு 2 முறை அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது. அகவிலைப்படி உயர்வினால் ஊழியர்களின் மாத ஊதியமும் அதிகரிக்கிறது. மத்திய அரசு சமீபத்தில் அகவிலை படியை 4 சதவீதம்…

Read more

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு மற்றும் பொதுத்தேர்வு எப்போது…? அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு…!!

சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அடுத்த வருடம் பள்ளிகள் திறக்கும் தேதி மற்றும் பொதுத்தேர்வு நடைபெறும்…

Read more

BREAKING: இபிஎஸ்-ஐ விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு..!!!

2021 தேர்தலின் வேட்புமனுவில் EPS சொத்து விவரங்களை மறைத்ததாக கூறி தொடர்ந்த வழக்கில், அவரிடம் விரிவான விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு சேலம் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதோடு, 30 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும், மனுதாரருக்கு உரிய பாதுகாப்பு…

Read more

75% மதிப்பெண் பெற்றதால் வீடு கிடையாதா?…. பெங்களூரில் நேர்ந்த சம்பவம்…. இணையத்தில் வைரலாகும் பதிவு….!!!!

பெங்களூரிலுள்ள வீட்டு உரிமையாளர் ஒருவர், வாடகைதாரருக்கு வீடு இல்லை என கூறிய நிகழ்வு இப்போது வைரலாக பரவி வருகிறது. வீட்டு புரோக்கர் ஒருவரிடம் வாடகைதாரர் பேசிய வாட்ஸ்அப் சாட் வெளியாகி இருக்கிறது. அதாவது, வேலைக்கு ஆள்தேர்வு செய்வது போன்று நீங்கள் வேலை…

Read more

நாடு முழுவதும் நாளை (ஏப்ரல்-29) வங்கி விடுமுறையா?…. இல்லையா?…. வெளிவரும் தகவல்கள்….!!!!!

இந்தியாவிலுள்ள தனியார் துறை மற்றும் பொதுத் துறை வங்கிகளில் பொதுவாக ரிசர்வ் வங்கி அட்டவணைப்படி விடுமுறை விடப்படும். வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகள், திருவிழாக்கள், மாதந்தோறும் 2-வது, 4-வது சனிக்கிழமைகள் மற்றும் தேசிய விடுமுறை நாட்களில் வங்கி விடுமுறை இருக்கும். அதோடு இந்த விடுமுறையானது…

Read more

“திமுக ஆட்சியில் அதிகரிக்கும் மணல் கொள்ளை”…. விஏஓ கொலைக்கு ஓபிஎஸ் கடும் கண்டனம்…!!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் விஏஓ லூர்து பிரான்சிஸ் தாமிரபரணி ஆற்றில் நடைபெற்ற மணல் கொள்ளை குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததால் அவரை அலுவலகத்தில் நுழைந்து மணல் கொள்ளையர்கள் வெட்டி படுகொலை செய்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு தற்போது முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்…

Read more

8-ம் வகுப்பு சிறுமி பலமுறை பலாத்காரம்…. பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி…!!!!

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில், 8 ஆம் வகுப்பு சிறுமி மார்ச் 30 அன்றுவீட்டு  குளியலறையில் தலையில் காயம் மற்றும் மூக்கில் இருந்து இரத்தம் வெளியேறி இறந்து கிடந்தார். பின்னர் சிறுமியின் மரணம் குறித்த பிரேதப் பரிசோதனை அறிக்கையில், அவர் பலமுறை பாலியல்…

Read more

மல்யுத்த வீராங்கனைகள் புகார்… இன்றே வழக்குப்பதிவு…. காவல்துறை வெளியிட்ட தகவல்….!!!!!

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் மற்றும் பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சென்ற ஜனவரி மாதம் புகார் எழுந்தது. இதனையடுத்து நாட்டின் முன்னணி மல்யுத்த வீராங்கனைகள் வினேஷ் போகத், சாக்சிமாலிக், சங்கீதா…

Read more

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நவீன SKY WALK வசதி…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காகவும் தற்போது கிளம்பாக்கத்தில் புதிதாக புறநகர் பேருந்து நிலையம் கட்டப்படுகிறது. சுமார் 88 ஏக்கர் பரப்பளவில் 400 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு கலைஞர் கருணாநிதியின்…

Read more

“சென்னையில் மே தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் மூடல்”….. மாவட்ட ஆட்சியர் உத்தரவு…!!!

தமிழகத்தில் மே தினத்தை முன்னிட்டு எந்தவித அசம்பாவித சம்பவங்களும் ஏற்படக்கூடாது என்பதற்கான மதுபான கடைகளை மூடுவதற்கு மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டு வருகிறார்கள். அந்த வகையில் தற்போது சென்னை மாவட்டத்தில் வருகின்ற மே 1-ஆம் தேதி அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை…

Read more

தமிழகத்தில் கேன் தண்ணீரை கண்காணிக்க…. அரசு அதிரடி உத்தரவு..!!!

தமிழகத்தில் கேனில் அடைத்து விற்பனை செய்யப்படும் தண்ணீரின் தரம் குறித்து கண்காணிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னை உட்பட பல நகரங்களில் பெரும்பாலான மக்கள் தற்போது கேன் தண்ணீரை குடித்து வருகின்றனர். ஒரு சில நிறுவனங்கள் தரமற்ற தண்ணீரை கேனில் அடைத்து விற்பனை…

Read more

8 ஆம் வகுப்பு சிறுமி மரணம்: பலமுறை பலாத்காரம்…. உச்சக்கட்ட அதிர்ச்சி சம்பவம்…!!!

கேரளாவின் திருவனந்தபுரத்தில் வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த எட்டாம் வகுப்பு சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் மூளையில் உள் ரத்தப்போக்கு ஏற்பட்டதாகவும் அதுவே அவரின் மரணத்திற்கு காரணம் எனவும் தெரியவந்துள்ளது. சிறுமி இயற்கைக்கு மாறான…

Read more

கர்நாடகா சட்டசபை தேர்தலில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் மீது வழக்குப்பதிவு…. தொடர் சறுக்களால் டென்ஷனில் ஓபிஎஸ் டீம்…!!!

கர்நாடக மாநிலத்தில் மே 10-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் தரப்பினர் வேட்பாளர்களை அறிவித்திருந்தார்கள். பாஜக வேண்டுகோளின் பெயரில் புலிகேசி நகர் தொகுதியில் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர்…

Read more

சிறுபான்மை மாணவர்கள்: “பதோ பர்தேஷ் கல்வி திட்டம்” குறித்து மத்திய அரசிடம் கோரிக்கை….!!!!

நாடு முழுவதும் இருக்கும் அனைத்து மாநிலங்களிலில் இருந்து சிறுபான்மை மாணவர்கள் வெளிநாடுகளில் பட்ட மேற்படிப்புகள் மற்றும் முனைவர் பட்டம் படிக்க மத்திய அரசு பதோ பர்தேஷ் திட்டத்தை நடைமுறைபடுத்தி உள்ளது. அதுமட்டுமின்றி இத்திட்டம் வாயிலாக முஸ்லீம், கிறிஸ்தவர்கள், ஜெயின், புத்தமதம் போன்ற…

Read more

ஆபாச வீடியோ: எந்த விசாரணையையும் சந்திக்க தயாராக இருக்கேன்…. மந்திரி பன்னா குப்தா ஆவேசம்….!!!!

ஜார்கண்ட் சுகாதாரத்துறை மந்திரியான பன்னா குப்தா காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். அவர் ஆபாசமான கோலத்தில் ஒரு பெண்ணுடன் செல்போனில் பேசுவது உள்ளிட்ட வீடியோ, சமூகவலைத்தளங்களில் வைரலாகியது. இந்த சம்பவம் தொடர்பாக பன்னா குப்தா நிரூபர்களுக்கு பேட்டி அளித்ததாவது “என் நற்பெயரை கெடுக்க…

Read more

“பிரதமர் மோடி ஒரு விஷப்பாம்பு”… தொட முயன்றால் மரணம் நிச்சயம்…. காங். தலைவர் கார்கே சர்ச்சை பேச்சு…!!!

கர்நாடகாவில் உள்ள கலபுர்கி என்ற பகுதியில் காங்கிரஸ் தேர்தல் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, பிரதமர் மோடி ஒரு விஷப்பாம்பு போன்றவர். அவர் விஷமா இல்லையா…

Read more

“2 வருடங்களாக துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் ஆடு, மாடுகளை மேய்க்கும் தூத்துக்குடி விவசாயி”…. ஏன் தெரியுமா…?

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராமத்தின் விஏஓ லூர்து பிரான்சிஸ் மணல் கொள்ளை குறித்து புகார் கொடுத்ததால் அவரை வெட்டி படுகொலை செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில் முறப்பநாடு பகுதியில் இருந்து ஒரு கிலோமீட்டர்…

Read more

“தமிழ்தாய் வாழ்த்து சர்ச்சை”… மன்னிப்பு கேட்க சொன்ன எம்.பி கனிமொழி…. ஸ்டாலினை சுட்டிக்காட்டி விமர்சித்த அண்ணாமலை…!!!!

கர்நாடக மாநிலத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமானப்படுத்தப்பட்ட சம்பவம் பூதாகரமாக வெடித்துள்ளது. கர்நாடகாவில் சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் அங்குள்ள ஷிவமொக்கா நகரில் பாஜக சார்பில் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் முடிவில் தமிழ் தாய் வாழ்த்து ஒலிபரப்பப்பட்டது. அப்போது பாஜக…

Read more

D.T.Ed தனித் தேர்வர்கள் கவனத்திற்கு…. மே-9 முதல் மே 13 வரை…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டில் ஜூன் 2023ல் நடைபெறவுள்ள தொடக்கக் கல்வி பட்டயத் தேர்விற்கு (D.T.Ed), தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அரசுத்தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் ஜூனில் தொடக்க கல்வி பட்டய தேர்வு நடைபெறவுள்ளது. எனவே தனித் தேர்வர்கள் ஏற்கனவே…

Read more

கேதார்நாத் கோவிலுக்கு போக போறீங்களா?… இனி அந்த டென்ஷன் இருக்காது?…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

இந்தியாவின் பிரபல புனித தலங்களில் ஒன்றாகிய கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் போன்ற கோவில்களுக்கு செல்பவர்களுக்கு நெட்வொர்க் பிரச்சனை இருந்து வருகிறது. இமயமலைப்பிரதேசம் என்பதால் அங்கு நெட்வொர்க் இன்றி அடிக்கடி சிக்கலில் மாட்டிக்கொள்கின்றனர். அவசரத் தேவைக்கு உதவிக்கு கூட யாரும் அழைக்க முடியாத…

Read more

“ஓடி ஒளிந்து கொள்பவர்தான் EPS”…. ஆனால் சட்டம் ஒழுங்கு பற்றி பேசுகிறார்?…. அமைச்சர் அதிரடி ஸ்பீச்….!!!!

கன்னியாகுமரி தக்கலையில் தமிழ்நாடு அரசின் தொழில் மற்றும் வனிகத்துறை நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தொழில் கூட்டுறவு சங்கம் சார்பாக தமிழகத்திலே குறைந்த விலையான அடைக்கப்பட்ட தண்ணீர் லிட்டர் ரூ.10-க்கு விற்பனை செய்யும் கோ ஆப் அக்வா விற்பனை நிலையத்தை அமைச்சர்…

Read more

“துரோகிகளுக்கு மோடி சிம்ம சொப்பனம்”…. அதை ஏன் அண்ணாமலை கண்டுக்கொள்ளவில்லை?…. முதல்வர் பொம்மை ஸ்பீச்….!!!!!

துரோகிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி சிம்ம சொப்பனம். பிரதமர் தொடர்பான வார்த்தைகள் காங்கிரஸின் கலாச்சாரத்தை காட்டுவதாக முதலமைச்சர் பொம்மை கூறினார். தமிழ்த்தாய் வாழ்த்தை பாதியில் நிறுத்தியதை ஏன் அண்ணாமலை கண்டுக்கொள்ளவில்லை? என பாஜகவுக்கு எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. தேர்தல் வாக்குறுதிகளை 3…

Read more

வரி செலுத்துபவர்கள் கவனத்திற்கு!…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!!

மோடி அரசானது வரிசெலுத்துவோருக்கு நிவாரணம் அளிக்கும் அடிப்படையில் புது வரி விதிப்பில் 2 புதிய சலுகைகளை வழங்கி இருக்கிறது. முன்னதாக புது வரி விதிப்பில் மக்கள் பெரியளவில் விலக்கு பலனை பெறவில்லை. எனினும் இனி புது வரி விதிப்பு முறையிலும் கூட,…

Read more

Other Story