இளைஞர்களே ரெடியா இருங்க…. தமிழகத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு சார்பாக வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசு வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பாக வருகின்றமே இரண்டாம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெற…

Read more

மக்களே உஷார்…. ஆதார் கார்டு இருந்தால் ரூ.3 லட்சம் கடன்…. திடீர் எச்சரிக்கை அறிவிப்பு…!!!

உலகம் முழுவதும் சமூக வலைத்தளங்களில் இன்று அதிக அளவிலான மோசடிகள் நடைபெற்று வருகிறது. அவ்வகையில் தற்போது பிரதம மந்திரி கடன் யோஜனா திட்டத்தின் மூலமாக வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்கப்படுவதாக இணையத்தில் ஒரு தகவல் பரவி வருகிறது. அதாவது ஆதார் அட்டை வைத்திருந்தால்…

Read more

சென்னையில் மே 1 ரயில் சேவையில் மாற்றம்…. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு…!!!

சென்னை புறநகர் மற்றும் நகர்ப்புறங்களை இணைக்கும் முக்கிய போக்குவரத்து ஆக மின்சார ரயில்கள் உள்ளன. அதிக மக்கள் தொகை கொண்ட சென்னையில் மின்சார ரயில் போன்ற பொது போக்குவரத்து உள்ளதால் அதிக கூட்ட நெரிசல் இல்லாமல் மக்கள் பயணிக்கின்றனர். அதே சமயம்…

Read more

ரயிலில் பயணம் செய்பவர்களா நீங்கள்?… இனி இதெல்லாம் கட்டாயம்…. புதிய அறிவிப்பு…!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை விரும்புகின்றனர். நீண்ட தூரம் பயணம் செய்பவர்களுக்கு ரயில் பயணம் மிக வசதியாக உள்ளது. ரயில்களில் முன்பதிவு செய்பவர்களுக்கும் பல வசதிகள் உள்ளன. இந்நிலையில் உங்களின் இருக்கைக்கு ஏற்ப ரயில்வே பல விதிகளை அறிவித்துள்ளது. அதன்படி…

Read more

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் இனி…. பணம் செலுத்துவது ரொம்ப ஈஸி…. புதிய அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிடும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதே சமயம் அரசின் அனைத்துவித நலத்திட்டங்களும் மக்களுக்கு நேரடியாக சென்றடைய ரேஷன் கடைகள் உதவுகின்றன. இதனால் ரேஷன் கடைகள் குறித்த புதிய அறிவிப்புகளை…

Read more

10,000 கி.மீ. தொலைவிற்கான ஒளியிழை வடங்கள்…. இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம்….!!!!

இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் 2025 ஆம் நிதி ஆண்டிற்குள் இந்தியா முழுவதும் பத்தாயிரம் கிலோ மீட்டர் தொலைவிற்கு ஒளியிழை வடங்களை நிறுவ உள்ளது.இந்த நடவடிக்கையானது தொலைதூர இடங்களுக்கு இணைய சேவை இணைப்பை வழங்க செய்வதையும் 5G மற்றும் 6ஜி போன்ற…

Read more

பாஜகவை வீட்டுக்கு அனுப்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது…. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…!!!

தமிழகத்தின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் கழக கூட்டணிக்கு வாக்களித்த வாக்காள பெருமக்களுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது பேசிய அவர், ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி. யாருடைய மிரட்டலுக்கும் திமுக…

Read more

பிரதமர் மோடியின் மன் கி பாத்தின் 100-வது அத்தியாயம் இன்று…. ஐநாவில் நேரடி ஒளிபரப்பு…!!!

பிரதமர் மோடியின் மன் கி பாத் 100- வது எபிசோடு நியூயார்க்கில் உள்ள ஐநா சபையின் தலைமையகத்தில் இன்று நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. இது பற்றி ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர தூதுக்குழு ட்விட்டரில், ஏப்ரல் 30ஆம் தேதி ஐநா அறங்காவலர் கவுன்சிலில்…

Read more

18 வயதுக்கு கீழ் உள்ள பெண் குழந்தைகளின் வங்கி கணக்கில் ரூ.1,80,000…. அரசு எச்சரிக்கை….!!?

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு மக்களும் இருந்த இடத்திலிருந்து கொண்டே அனைத்து வேலைகளையும் எளிதில் முடித்து வருகின்றனர். இது ஒரு பக்கம் சாதகமாக இருந்தாலும் மறுபக்கம் இதனை பயன்படுத்திக் கொள்ளும் மோசடிக்காரர்கள் தினம்தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு…

Read more

மாநில முழுவதும் பெண்களுக்கு இலவச ஸ்மார்ட் போன், 3 ஆண்டுகளுக்கு அளவில்லா இன்டர்நெட் பேக்…. சூப்பர் அறிவிப்பு…!!!

ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு மாநிலம் முழுவதும் 40 லட்சம் பெண்களுக்கு இலவச ஸ்மார்ட் போன் மற்றும் 3 வருடங்களுக்கு இன்டர்நெட் பேக் வழங்கப்படும் என்று ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் லேட் அறிவித்துள்ளார். ஒரு ஆகஸ்ட் மாதம் இறுதியில் ரக்ஷா…

Read more

தமிழகத்தில் இதழியலாளருக்கு கலைஞர் எழுதுகோல் விருது…. ரூ.5 லட்சம் பரிசுத்தொகை….விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…!!!!

தமிழகத்தில் சிறந்த இதழியாளர்களை கௌரவிக்கும் வகையில் ஒவ்வொரு வருடமும் கலைஞர் எழுதுகோல் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது ஒவ்வொரு வருடமும் கலைஞரின் பிறந்த நாளான ஜூன் 3ஆம் தேதி வழங்கப்படும் நிலையில் இந்த விருதுடன் 5 லட்சம் பரிசு தொகையும்…

Read more

JEE அட்வான்ஸ்ட் தேர்வுக்கு இன்று முதல் மே 7 வரை விண்ணப்பிக்கலாம்…. தேசிய தேர்வு முகமை அறிவிப்பு…!!!

JEE அட்வான்ஸ் தேர்வுகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விருப்பமுள்ள மாணவர்கள் https://jeeadv.ac.in/என்ற இணையதளத்தில் மே 7ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். நேற்று காலை ஜே இ இ தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில் JEE அட்வான்ஸ்டுக்கான விண்ணப்பங்கள்…

Read more

மக்களே…. நாளை (மே 1) முதல் இதெல்லாம் மாறப்போகுது…. என்னன்னு பாத்து தெரிஞ்சுக்கோங்க…!!!

பொதுவாக ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் அரசு பெரிய மாற்றங்களை செய்து வருகிறது. இந்த மாற்றங்கள் பெரும்பாலும் சாமானியர்களின் வாழ்வை நேரடியாக பாதிக்கும். அப்படியான நிலையில் இந்த விதிகளை நீங்கள் அறிந்து கொள்வது மிக முக்கியமாகும். மே ஒன்றாம் தேதி முதல் நிகழ்வுள்ள…

Read more

BIG ALERT: இந்த செயலிகளை யாரும் பயன்படுத்த வேண்டாம்…. இதோ மொத்த லிஸ்ட்…..!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு மோசடி சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. அரசு என்னதான் மக்களுக்கு அறிவுறுத்தி வந்தாலும் சில மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி தொடர்ந்து மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதேசமயம் செல்போனிலும் பல ஆபத்துக்கள் நிறைந்துள்ளன.…

Read more

தமிழகத்தில் மாணவர்களுக்கு காலை உணவு திட்டம்….. பள்ளிகளுக்கு பரந்த அதிரடி உத்தரவு…!!!

2022-23ஆம் கல்வியாண்டானது முடிவடைந்து 2023-24 கல்வி ஆண்டானது ஜூன் மாதம் முதல் தொடங்கப்பட உள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு தொடக்கப் பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் தொடங்கியுள்ளது. நடப்பாண்டில் இந்த…

Read more

அரசு ஊழியர்களின் சம்பளம் 4 சதவீதம் உயர்வு?…. வெளிவரும் சூப்பர் அப்டேட் நியூஸ்….!!!!

பொதுவாக வருடத்திற்கு ஜனவரி, ஜூலை ஆகிய 2 மாதங்களில் முறையே அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் திருத்தப்படுகிறது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் அடிப்படையில் மத்திய அரசானது தன் ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3% முதல் 4% வரை உயர்த்தக்கூடும் என செய்திகள் வெளியாகி…

Read more

அடடே!…. ரூ.10 லட்சம் டபுளாக மாறுமா?…. SBI வெளியிட்ட சூப்பர் குட் நியூஸ்…..!!!!

மூத்தக்குடிமக்களுக்கு நிலையான மற்றும் உத்தரவாதமான வருமானத்துக்காக பல்வேறு வங்கிகளில் டெபாசிட் திட்டங்களும், அரசாங்க திட்டங்களும் இருக்கிறது. இதில் சிறப்பான திட்டங்களில் ஒன்று தான் SBI மூத்தக்குடிமக்கள் கால வைப்புத் திட்டம். நீங்கள் அண்மையில் ஓய்வு பெற்று உங்களது கையில் பெரிய தொகை…

Read more

“ஆதார் கார்டில் பழைய போட்டோவை ஆன்லைன் மூலம் மாற்ற வேண்டுமா”…? அப்போ இதை கண்டிப்பாக தெரிஞ்சு வச்சுக்கோங்க…!!

இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பது மிக முக்கியமான ஒரு ஆவணமாகும். இந்த ஆதார் அட்டை அனைத்து விதமான அரசு மற்றும் அரசு சாரா செயல்பாடு களுக்கும் அத்தியாவசியமான ஒன்றாக மாறிவிட்டது. இந்நிலையில் ஆதார் அட்டையில் உள்ள பழைய…

Read more

“ஃபிக்ஸட் டெபாசிட் கணக்கை எஸ்பிஐ வங்கியில் தொடங்கலாமா அல்லது போஸ்ட் ஆபீஸில் தொடங்கலாமா…? எது சிறந்தது..!!

இந்தியாவில் வங்கிகள் மற்றும் தபால் அலுவலகங்களில் பிக்சட் டெபாசிட் கணக்குகளை தொடங்கலாம். ஃபிக்ஸட் டெபாசிட் கணக்குகளை எஸ்பிஐ வங்கி அல்லது போஸ்ட் ஆபீஸ் போன்றவற்றில் எதில் தொடங்கினால் சிறந்தது என்பது குறித்து தற்போது பார்ப்போம். நிலையான வைப்புத் தொகைக்கு எஸ்பிஐ வங்கி…

Read more

“சேலத்தில் மகளிர் கல்லூரி பேருந்தில் பெண் ஓட்டுனர் நியமனம்”… குவியும் பாராட்டு…!!!

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே நாகவள்ளியில் தனியார் மகளிர் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவ மாணவியர்கள் படிக்கிறார்கள். இந்த கல்லூரி பேருந்துகளில் பெரும்பாலும் ஆண் டிரைவர்களின் நியமிக்கப்பட்ட நிலையில் தற்போது…

Read more

இறந்து போன மகளின் ஜீவனாம்சத்தை பெற தாய்க்கு உரிமை உண்டு…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

இறந்துபோன மகளுடைய ஜீவனாம்ச நிலுவை தொகையை பெற அவரது தாய்க்கு உரிமை உள்ளது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை மதுராந்தகம் பகுதியை சேர்ந்த அண்ணாதுரை – சரஸ்வதி தம்பதி கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுள்ளனர். இதனால் சரஸ்வதிக்கு…

Read more

“இவர்களுக்கு மட்டும் பென்ஷன் தொகை ரூ. 50,300 ஆக அதிகரிப்பு”…. மாநில அரசு அறிவிப்பு…!!!

சத்தீஸ்கர் மாநில சட்டசபையில் ஒரு புதிய திருத்த மசோதா சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த புதிய மசோதாவின் படி ஓய்வூதியம் மற்றும் பணப்படி உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மசோதாவின் படி முன்னாள் எம்எல்ஏக்களின் ஓய்வூதியம் 35 ஆயிரம் ரூபாயிலிருந்து 58,300 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்…

Read more

“ANI செய்தி நிறுவனத்தின் டுவிட்டர் கணக்கு முடக்கம்”…. காரணத்தை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க…!!!

இந்தியாவில் பிரபலமான செய்தி நிறுவனமாக இருக்கும் ஏஎன்ஐ (ANI) twitter கணக்கை டுவிட்டர் நிறுவனம் முடக்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டுவிட்டர் நிறுவனத்தை மஸ்க் வாங்கியதிலிருந்து பல்வேறு விதமான அதிரடி நடவடிக்கைகளை கொண்டு வருகிறார். பெருவாரியான ஊழியர்களை twitter நிறுவனத்தில்…

Read more

2-வது திருமணம் செய்ய முயன்ற பெண்…. உறவினரின் கொடூர செயல்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!!

உத்தரபிரதேசம் சம்பல் மாவட்டம் விர்க்வாரி கிராமத்தில் வசித்து வருபவர் சுனிதா (34). இவருக்கு திருமணம் முடிந்து 7 வயதில் மகள் இருக்கிறார். இதற்கிடையில் சுனிதாவின் கணவர் சென்ற 5 வருடங்களுக்கு முன் இறந்துவிட்டார். இதையடுத்து தன் குழந்தையுடன் தனியே வாழ்ந்து வந்த…

Read more

பிரியங்கா காந்தியுடன் இருந்த அவரும் பாலியல் குற்றவாளியே?…. பபிதா போகத் குற்றச்சாட்டு….!!!!

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் மற்றும் பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சென்ற ஜனவரி மாதம் புகார் எழுந்தது. இதனையடுத்து நாட்டின் முன்னணி மல்யுத்த வீராங்கனைகள் வினேஷ் போகத், சாக்சிமாலிக், சங்கீதா…

Read more

குட் நியூஸ்…! இனி பைக்கில் 3 பேர் செல்லலாம்….. அபராதம் எதுவும் கிடையாது…. மாநில அரசு அதிரடி…!!!

கேரளாவில் உள்ள முக்கிய பகுதிகளில் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான தானியங்கி போக்குவரத்து முறையானது  அமலுக்கு வந்துள்ளது. இந்த செயற்கை நுண்ணறிவு தானியங்கி கேமரா மூலம் சாலை விதிகளை கடை பிடிக்காத வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், இருசக்கர வாகனங்களில்…

Read more

“கணவர் பராமரிப்பு மையம்”…. எங்களிடம் விட்டு விட்டு போங்க…. ஆனந்த் மகிந்திரா பாராட்டு….!!!!

சாதாரணமாக பணிக்கு போகும் தாய்மார்கள் தங்களது குழந்தைகளை பார்த்துக்கொள்ள குழந்தைகளுக்கான பராமரிப்பு மையங்களில் விட்டு செல்வர். அதுபோன்று ஷாப்பிங் மற்றும் வெளியில் போகும் மனைவிகளுக்காக கணவர்களை பராமரிக்கும் மையம் ஒன்று துவங்கப்பட்டுள்ளது. அத்தகைய கணவர் பராமரிப்பு மையத்தின் புகைப்படம் சமூகஊடகங்களில் வைரலாக…

Read more

JEE அட்வான்ஸ்ட் தேர்வுகளுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்…. முக்கிய அறிவிப்பு…!!

EE அட்வான்ஸ்ட் தேர்வுகளுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. https://jeeadv.ac.in/ என்ற இணையதளத்தில் மே 7ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இன்று காலை JEE முடிவுகள் வெளியான நிலையில் JEE Advancedகான விண்ணப்பங்கள் பெறப்பட இருக்கின்றன. ஜூன் 4ஆம் தேதி…

Read more

தானியங்கி டாஸ்மாக்: தமிழ்நாட்டில் போராட்டம் வெடிக்கும்…. அன்புமணி எச்சரிக்கை…!!!

சென்னை கோயம்பேட்டில் உள்ள டாஸ்மாக்கில் தானியங்கி மது விற்பனை இயந்திரம் டாஸ்மாக் நிறுவனத்தால் நிறுவப்பட்டுள்ளது. ஏடிஎம் இயந்திரம் போல் உள்ள இந்த இயந்திரத்தில் மது, பீர் வகைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. இது ATM போல செயல்பட்டு மதுபான வகைகளை கொடுக்கிறது. அதில்,…

Read more

இனி பெட்ரோல், டீசலுக்கு குட்பை… தமிழகத்தில் “மீத்தேன் கேஸ்” மூலம் இயங்கும் பேருந்துகள் தொடக்கம்… எங்கு தெரியுமா…?

தர்மபுரி மாவட்டத்தில் முதல்முறையாக சிஎன்ஜி சிலிண்டர்கள் மூலம் இயங்கும் இரண்டு பேருந்துகளை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்துள்ளார். இந்த பேருந்துகளில் டீசலுக்கு பதில் மீத்தேன் வாயு நிரப்பப்பட்டுள்ளது. இந்த பேருந்துகள் சேலம் மற்றும் தர்மபுரி இடையே இயக்கப்படுகிறது. ஒரு லிட்டர் டீசல்…

Read more

காலவரையின்றி மூடப்படும் சீரடி கோயில்…. சாயிபாபா பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

மகாராஷ்டிரா மாநிலம் அகமது நகர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சீரடி சாய்பாபா திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு வருகிறார்கள். புனிதஸ்தலமான சீரடி சாயிபாபா கோயில் வரும் மே 1ம் தேதியிலிருந்து காலவரையற்று மூடப்பட…

Read more

“பெண்களுக்கான அசத்தல் சிறு சேமிப்பு திட்டம்”… முதலீடு செய்து பயன்பெற பிரதமர் மோடி அழைப்பு…!!!

இந்தியாவில் பெண்கள் மற்றும் சிறுமிகள் பயன்பெறும் வகையில் மத்திய அரசால் சமீபத்தில் பெண்கள் கௌரவ சேமிப்பு சான்றிதழ் 2023 திட்டம் தொடங்கப்பட்டது. மகிளா சம்மன் சேமிப்பு சான்றிதழ் என்பது ஒரு சிறு சேமிப்பு திட்டம் ஆகும். இந்த திட்டம் 2025 மார்ச்…

Read more

அம்மாடியோ…! கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் இம்புட்டு சிறப்பம்சமா…? திறப்பு விழா குறித்து அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்…!!

சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காகவும் கோயம்பேட்டில் கூட்ட நெரிசலை குறைப்பதற்காகவும் செங்கல்பட்டில் உள்ள கிளாம்பாக்கத்தில் புதிதாக புறநகர் பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பேருந்து நிலையம் சுமார் 393.74 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது.…

Read more

தமிழ்த்தாய் வாழ்த்து பாதியில் நிறுத்தப்பட்டது…. ஒரு துயரமான நிகழ்வு…. அதிமுக கண்டனம்…!!!

பாஜக எத்தனை தொகுதிகள் வேண்டுமானாலும் கேட்கலாம், அது அவர்கள் விருப்பம். ஆனால், அதை முடிவு செய்ய வேண்டியது நாங்கள் தான் என அதிமுக எம்பி தம்பிதுரை கூறியுள்ளார். அதோடு, கர்நாடகாவில் பாஜக கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாதியில் நிறுத்தப்பட்டது ஒரு துயரமான…

Read more

1 சொட்டு தண்ணீராக இருக்கும் மதிமுக…. கடல் போன்ற திமுகவுடன் இணைக்கணும்…. நாஞ்சில் சம்பத்…!!!

ஒரு காலத்தில் திமுகவே அஞ்சி நடுங்கிய கட்சி என்றால் அது மதிமுக தான். மிகப்பெரிய தொண்டர் படையை வைத்திருந்த மதிமுக, இன்று சொந்த சின்னத்தில் கூட நிற்கமுடியாமல், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் நிலையில் உள்ளது. எப்படியாவது கட்சியை மீட்பேன் என்ற முழக்கத்தோடு…

Read more

“எங்கள் பகுதியில் மின்சாரம் இல்லை” தமிழகத்தில் தலைதூக்கும் பவர்-கட் பிரச்சனை….!!!

பொதுவாக கோடை காலம் வந்தாலே மின் தட்டுப்பாடு காரணமாக அடிக்கடி மின்தடை ஏற்படும். இதனால் மக்கள் அதிகமாக சிரமப்படுவார்கள்.  அதிக வெயிலினால் ஏற்படுத்தும் வெக்கையும், புழுக்கமும் நம்மை அச்சுறுத்தும். ஆனால் கோடையில் மின் தட்டுப்பாடு இருக்காது என அமைச்சர் செந்தில் பாலாஜி…

Read more

என்னடா இது சாப்பாட்டுக்கு வந்த சோதனை…! “உச்சம் தொடும் விலை” அசைவ பிரியர்கள் ஷாக்…!!!

தமிழகத்தில் மீன்கள் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கோடை வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருப்பதால் அசைவ பிரியர்கள் சிக்கன் மீது நாட்டம் செலுத்தாமல் மட்டன், மீன்களை ருசிப்பதில் கவனம் செலுத்துகின்றனர். மட்டன் விலை ஏற்கனவே உச்சத்தில் இருக்கும் நிலையில் தற்போது மீன்கள்…

Read more

அடடே…! JEE தேர்வில் 43 பேர் 100க்கு 100 பெற்று அசத்தல்…. வெளியான ரிசல்ட் முடிவு…!

ஜேஇஇ மெயின் தேர்வுகள் நாடு முழுவதும் இம்மாதம் 6ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை நடைபெற்று முடிந்தது. விண்ணப்பதாரர்களின் கருத்து மதிப்பீட்டிற்குப் பிறகு இறுதி விடைக்குறிப்பு NTA ஆல் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 2023ம் ஆண்டிற்கான JEE முதன்மை…

Read more

“6 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூட வழக்கு”…. வெளியான உத்தரவு….!!!!!

சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரையில் 6 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூட தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் கலெக்டர் பரிசீலிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளையானது உத்தரவு பிறப்பித்தது. மாவட்ட பாஜக தலைவர் மகா சுசீந்திரன் தாக்கல் செய்த பொது நல மனுவில் “மதுரை…

Read more

“கிசான் விகாஸ் பத்ரா”… குறைந்த முதலீட்டில் நல்ல லாபம்…. உங்களுக்கான சூப்பர் போஸ்ட் ஆபீஸ் திட்டம் இதோ..!!!

இந்திய தபால் அலுவலகத்தில் பல்வேறு விதமான சிறு சேமிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சிறுசேமிப்பு திட்டங்களுக்கு மத்திய அரசால் வட்டி விகிதமும் அடிக்கடி அதிகரிக்கப்படுகிறது. அந்த வகையில்  சமீபத்தில் கிஷான் விகாஸ் பத்ரா திட்டத்தில் வட்டி விகிதம் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது.…

Read more

மக்களே உஷார்…! தமிழகத்திற்கு 1ஆம் தேதி ஆரஞ்சு அலர்ட்…. வானிலை மையம் தகவல்….!!!

தென் இந்தியாவின் வளி மண்டலத்தில் கிழக்கு காற்றும் மேற்கு காற்றும் சந்திக்கிறது. இதன் காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மே 1ஆம் தேதி ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, தருமபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.…

Read more

“எஸ்பிஐ குயிக் மிஸ்டு கால் வங்கி சேவை”…. எப்படி பயன்படுத்தணும் தெரியுமா?…. இதோ நீங்களே பாருங்க…!!!!

SBI வங்கி வாடிக்கையாளராக நீங்கள் இருப்பின் வங்கியில் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து மிஸ்டுகால் கொடுத்து வங்கி பேலன்ஸ், மினி ஸ்டேட்மென்ட் பெற்றுக்கொள்ளலாம். இச்சேவை SBI Quick Missed Call Banking Service என்று அழைக்கப்படுகிறது. இந்த அம்சத்தின் கீழ் SBI வங்கியின்…

Read more

மெரினா கடலில் பேனா நினைவு சின்னம்…. இனி சட்ட போராட்டம் வெடிக்கும்…. நாதக சீமான்….!!!!

சென்னை மெரினா கடலில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு பேனா சின்னம் அமைக்க மத்திய அரசு பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி கொடுத்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க விதிகளுக்கு புறம்பாக…

Read more

மெரினா கடல்: “கலைஞர் பேனா நினைவு சின்னம்”…. ஓகே சொன்ன மத்திய அரசு….!!!!

சென்னை மெரினாவில் கடலுக்கு நடுவில் கலைஞர் பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கு  ஒன்றிய அரசின் சுற்றுசூழல் நிபுணர் மதிப்பீடு குழு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி இருக்கிறது. தமிழக அரசு தாக்கல் செய்த சுற்றுசூழல் தாக்க மதிப்பீடு ஆய்வறிக்கையை ஏற்று மத்திய அரசு…

Read more

தமிழகம் முழுவதும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு… அரசு திடீர் எச்சரிக்கை அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதேசமயம் மக்களின் வசதிக்காக அரசு அப்போது பல புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் மக்கள் வாங்காத பொருள்களுக்கு…

Read more

வங்கிக் கணக்கு- ஆதார் இணைப்பு…. சரிபார்ப்பது எப்படி?…. இதோ உங்களுக்கான வழிமுறைகள்….!!!!

இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் குடிமக்களுக்கு வழங்கப்பட்ட 12 இலக்க தனிப்பட்ட அடையாள எண் ஆதார்கார்டு. ஆதார் கார்டை இந்தியாவில் வசிக்கும் குடிமகன்கள் எங்கும் அடையாளம் மற்றும் முகவரிக்கான சான்றாக பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் இது நாடு முழுவதும் வசிப்பவர்களுக்கான ஆன்லைன் மற்றும்…

Read more

பள்ளிகளுக்கு 2023-24ல் எத்தனை நாட்கள் விடுமுறை தெரியுமா…? தமிழ்நாடு அரசு அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வானது  முடிவடைந்து இன்று முதல் கோடை விடுமுறை விடப்படுகிறது. 1 – 12ம் வகுப்புவரையான மாணவர்களுக்கு 2022 – 23 ஆண்டுக்கான வகுப்புகள் கொரோனா தொற்றால் சற்று தாமதாமாக தொடங்கியது.…

Read more

ரயிலில் மீண்டும் மூத்த குடிமக்களின் கட்டண சலுகை…? உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு…!!!

நாடு முழுவதும் தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் ரயில் பயணத்தை மேற்கொண்டு வருகிறார்கள். நீண்ட தூர பயணத்திற்கு ரயில் பயணத்தை தேர்ந்தெடுக்கின்றனர். இந்நிலையில் ரயில் டிக்கெட் கட்டணத்தை உயர்த்த இருப்பதாக ரயில்வே துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில்…

Read more

தமிழகத்தின் மாபெரும் கட்சி இனி அவ்வளவு தானா….? பரபரப்பை கிளப்பிய துரைசாமி…!!!

ஒரு காலத்தில் திமுகவே அஞ்சி நடுங்கிய கட்சி என்றால் அது மதிமுக தான். மிகப்பெரிய தொண்டர் படையை வைத்திருந்த மதிமுக, இன்று சொந்த சின்னத்தில் கூட நிற்கமுடியாமல், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் நிலையில் உள்ளது. எப்படியாவது கட்சியை மீட்பேன் என்ற முழக்கத்தோடு…

Read more

தமிழகத்தில் கல்லூரிகள் திறப்பு தேதி எப்போது…? கல்வி இயக்குனர் அறிவிப்பு…!!

தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்கு பிறகு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் திறக்கும் தேதியை கல்லூரி கல்வி இயக்குனர் கீதா அறிவித்துள்ளார். அதன்படி ஜூன் 19-ஆம் தேதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் திறக்கப்படும். அதன் பிறகு 2022-23 ஆம் கல்வி ஆண்டில்…

Read more

Other Story