இளநிலை நீட் தேர்வுக்கான சிட்டி ஸ்லிப் வெளியீடு…. தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

இளநிலை நீட் தேர்வுக்கான சிட்டி ஸ்லிப் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மொத்தம் 499 நகரங்களில் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. இணையதளத்தில் வெளியிடப்பட்ட சிட்டி ஸ்லிப்பில் மாணவர்கள் தேர்வு எழுத ஒதுக்கப்பட்ட நகரத்தின் பெயர் இடம் பெற்று இருக்கும். நீட் தேர்வுகள்…

Read more

140 இடங்களில் காங்., வெற்றி… பாஜகவுக்கு 65 இடங்கள்…. வெளியான கருத்து கணிப்பு….!!!

கர்நாடகாவில் மே 10-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. கடந்த 13ம் தேதி தொடங்கிய வேட்பு மனு தாக்கல் 20-ம் தேதியோடு முடிவடைந்தது. இதில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள், சுயேச்சை வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்…

Read more

புதுச்சேரியில் நாளை முதல் காலாவதியான அரசு பேருந்துகள் நிறுத்தம்… வெளியான அறிவிப்பு…!!!

புதுச்சேரியில் 15 ஆண்டுகள் காலாவதியான அரசு பேருந்துகள் மே 1ஆம் தேதி அதாவது நாளை முதல் நிறுத்தப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் புதிய வாகன அழிப்புக் கொள்கையை மத்திய அரசு அறிவித்தது.…

Read more

CM ஸ்டாலின் யாரை கை காட்டுகிறாரோ….. அவரே அடுத்த பிரதமர்…. உதயநிதி ஸ்டாலின் கெத்து…!!!

திமுக தலைவர் ஸ்டாலின் யாரை கை காட்டுகிறாரோ அவர்தான் அடுத்த பிரதமர் என உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.  ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட இ.வி.கே எஸ் இளங்கோவனை வெற்றி பெற செய்த வாக்காள பெருமக்களுக்கு நன்றி தெரிவிக்கும்…

Read more

சித்திரை திருவிழா…. உணவுப் பொருள், குளிர்பானம் குறித்து புகார் அளிக்க புதிய கைபேசி எண் அறிமுகம்….!!!!

சித்திரை திருவிழாவில் பக்தர்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருள் மற்றும் குளிர்பானங்களில் குறைபாடு இருந்தால் கட்செவிஅஞ்சல் மூலமாக புகார் அளிப்பதற்கு செல்போன் எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மதுரையில் நடைபெற உள்ள சித்திரை திருவிழாவில் 10 முதல் 15 லட்சம்…

Read more

திருப்பதி உண்டியல் காணிக்கையை திருட முயற்சி…. ஏழுமலையான் கிட்டயே கை வச்சிட்டாங்களே…!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் ஏராளமான பக்தர்கள் காணிக்கை செலுத்துவது வழக்கம். அப்படி காணிக்கை செலுத்தும் பணம், நகை மற்றும் பொருட்கள் போன்றவற்றை கணக்கிட்டு எவ்வளவு காணிக்கை கிடைத்தது என்பது குறித்து வெளியிடப்படுவது வழக்கம். அந்தவகையில் திருப்பதி கோயில் உண்டியல் காணிக்கையை…

Read more

தமிழகத்தில் AC யூஸ் பண்ணா கூடுதல் கட்டணம்….? தண்டம் விதிக்க மின்வாரியம் முடிவு…. முக்கிய புள்ளி ஆவேசம்…!!

AC உள்ளிட்ட மின்சாரக் கருவிகளை பயன்படுத்தினால் தண்டம் விதிக்கும் முடிவை, ஆய்வு நிலையிலேயே கைவிட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் ஏசி, ஹீட்டர் உள்ளிட்ட மின்சார கருவிகளை பயன்படுத்தும் வீடுகளில்…

Read more

இதை சரியாக செய்யாத தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை…. அமைச்சர் மா.சு எச்சரிக்கை…!!

மருத்துவக் கழிவுகளை முறையாக கையாளாத தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், மதுரை சித்திரை திருவிழாவில் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கூடுவார்கள் என்பதால்…

Read more

தமிழகம் முழுவதும் நாளை டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு….. அரசின் அறிவிப்பால் குடிமகன்கள் ஷாக்…!!!

மதுபான கடைகள் திருவள்ளுவர் தினம், காந்தி ஜெயந்தி, மகாவீர் ஜெயந்தி, நபிகள் நாயகம் ஜெயந்தி, குடியரசு தினம், வடலூர் ராமலிங்கர் நினைவு தினம், சுதந்திர தினம் மற்றும் உழைப்பாளர்கள் தினம் உள்ளிட்ட நாட்களில்டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை விடப்படுவது வழக்கம். இந்நிலையில்…

Read more

நான் ரெடியா இருக்கேன்…! திமுகவிற்கு நேரடி சவால் விடுத்த அண்ணாமலை….

திமுகவிற்கு எதிரான மனநிலையை வாக்குகளாக எப்படி மாற்றுவது என்பதே தங்களின் நோக்கம் என அண்ணாமலை கூறினார். கடந்த சில தினங்களுக்கு முன்பாக அமைச்சர் உதயநிதியும், சபரீசனும் முப்பதாயிரம் கோடி சொத்து சேர்த்ததாக பிடிஆர் பேசுவது போன்ற ஆடியோ பாஜக மாநில தலைவர்…

Read more

இன்றும், நாளையும் மழை வெளுத்து வாங்கும்…. வானிலை மையம் தகவல்….!!!

கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. பல மாவட்டங்களில் வெயில் சதம் அடித்தது. கோடை வெயில் 40 டிகிரி வரை சென்று வாட்டி எடுத்து வருகிறது. இதனால் மக்கள் பலரும் வெளியில் தலை…

Read more

BREAKING: தமிழகத்தில் மின் கட்டணம் உயர்கிறது….!!!

தமிழகத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகம் மின்சாரம் செலவு செய்தால் கூடுதல் கட்டணம் வசூலிக்க மின்சார வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்காக மின்சார வழங்கல் விதிகளில் திருத்தம் செய்ய அனுமதி கோரி மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் மின்சார வாரியம் விண்ணப்பித்துள்ளது. ஒரு…

Read more

“கொட்டும் மழை”… அரசு பேருந்தில் குடை பிடித்துக்கொண்டு செல்லும் அவலம்…. பயணிகள் பெரும் அவதி…!!!

தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றவுடன் பயணிகளின் பேருந்து சேவையை பூர்த்தி செய்வதற்காக 420 கோடி மதிப்பீட்டில் 1000 பேருந்துகள் புதிதாக கொள்முதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இதேபோன்று 1000 பழைய பேருந்துகள் புதுப்பிக்கப்படும் என்றும் அரசாணை வெளியிடப்பட்டது. இது மக்கள்…

Read more

“திருப்பதி கோவில் உண்டியலில் வெளிநாட்டு கரன்சிகள் திருட்டு”… ஒருவர் கைது… பெரும் பரபரப்பு சம்பவம்…!!!

ஆந்திர மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு வருகிறார்கள். திருப்பதி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் காணிக்கையாக உண்டியலில் பணத்தை செலுத்துகிறார்கள். இந்நிலையில் திருமலையில்…

Read more

“சூப்பர் ஸ்டார் ரஜினியை வெளுத்து வாங்கிய ரோஜா”… இனி அமைச்சராகுறது ரொம்ப கஷ்டம் தான்…!!!

பழம்பெரும் நடிகர் என்டி ராமராவ் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். அப்போது தெலுங்கு தேச கட்சியின் நிறுவனரும் ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு தான் ஹைதராபாத் வளர்ச்சிக்கு காரணம் என ரஜினிகாந்த் கூறினார்.…

Read more

தீப்பற்றி எரிந்த ATM இயந்திரம்…. கருகி நாசமான பணம்….பெரும் பரபரப்பு…..!!!!

ஆந்திரா நெல்லூரிலுள்ள வனத்தோப்பில் அமைந்திருக்கும் ATM-ல் திடீரென்று தீவிபத்து ஏற்பட்டது. அங்கு உள்ள ATM இயந்திரம் தீப்பற்றி எரிந்த நிலையில், உள்ளே இருந்த லட்சக்கணக்கான பணம் தீயில் கருகி சாம்பலாகியது. இதுகுறித்து தகவலறிந்து வந்த வங்கி அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் தீயணைப்புத்துறையினர்…

Read more

ஷீரடி சாய்பாபா கோயில் மூடப்படுமா?… தீயாய் பரவும் தகவல்…. கோவில் நிர்வாகம் விளக்கம்….!!!!

மராட்டியம் அகமது நகரிலுள்ள பிரசித்தி பெற்ற ஷீரடி சாய்பாபா கோயிலில் தினசரி நாடு முழுவதும் இருந்து பெரும்பாலான பக்தர்கள் வருகை தந்து வழிபாடு செய்து வருகின்றனர். இந்த நிலையில் கோயிலுக்கான பாதுகாப்பை இனிமேல் மத்திய தொழிலக பாதுகாப்புப்படை மேற்கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டதற்கு…

Read more

“திடீரென பரவிய விஷ வாயு”…. சுருண்டு விழுந்து 11 பேர் பரிதாப பலி…. மீட்பு பணிகள் தீவிரம்…!!!

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லூதியானா மாவட்டத்தில் கியாஷ்பூரா என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் பல வருடங்களாக இயங்கி வரும் ரசாயன தொழிற்சாலையில் இன்று காலை 10 மணி அளவில் வழக்கத்திற்கு மாறாக வெள்ளை மற்றும் ஊதா நிறத்தில் புகை வெளியேறியுள்ளது.…

Read more

“நீண்ட நாட்களாக பள்ளிக்கு வராத மாணவர்கள்”…. தமிழக பள்ளிக்கல்வித்துறை போட்ட அதிரடி உத்தரவு…!!!

தமிழக பள்ளிக்கல்வித்துறை நீண்ட நாட்களாக பள்ளிக்கு வராமல் இருக்கும் மாணவர்களின் லிஸ்ட்டை தயார் செய்து அனுப்புமாறு உத்தரவிட்டுள்ளது. அதாவது சமீபத்தில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடந்து முடிந்தது. இதேபோன்று 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான…

Read more

தமிழகத்தில் மே 1-ம் தேதி மழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் கனமழை பெய்ய வாய்ப்பு…

Read more

முதுகெலும்பாக திகழும் தொழிலாளர்களுக்கு மே நாள் வாழ்த்து – முதல்வர் ஸ்டாலின்…!!

முதல்வர் மு.க ஸ்டாலின் மே நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் அவர்களின் மே நாள் வாழ்த்து செய்தி : முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், உழைக்கும் தோழர்களின் உன்னதத்தை உலகுக்கு எடுத்துரைக்கும்…

Read more

“ஆருத்ரா மோசடி வழக்கு”… ரூ. 501 கோடி நஷ்ட ஈடு கேட்டு திமுக ஆர்.எஸ் பாரதிக்கு பாஜக அண்ணாமலை நோட்டீஸ்…!!!

தமிழகத்தின் பாஜக கட்சி தலைவர் அண்ணாமலை திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டதன் காரணமாக அவருக்கு திமுக கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி நோட்டீஸ் அனுப்பி பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளுக்காக 500 கோடி ரூபாய்…

Read more

“ஏற்கனவே தமிழ்நாட்டின் நிலை மோசமா இருக்கு”… இதுல தானியங்கி மது வழங்கும் மெஷின் தேவையா…? இபிஎஸ் கேள்வி..!!

தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தானியங்கி மது வழங்கும் இயந்திரத்தை அறிமுகப்படுத்தியதற்காக தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் ஏற்கனவே போதை பொருட்களின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தானியங்கி…

Read more

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் சண்முகசுந்தரம் வெட்டிக் கொலை..!!

திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் சண்முகசுந்தரம் வெட்டிக்  கொலை செய்யப்பட்டார். எம் ஆர் பாளையம் பகுதியில் உள்ள வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது மர்ம நபர்களால் கொல்லப்பட்டார். நள்ளிரவில் வீடு புகுந்து சண்முகசுந்தரம் கொல்லப்பட்ட…

Read more

“கடலுக்குள் பேனா நினைவுச் சின்னம் வைப்பதை எதிர்த்து போராட்டம்”…. சீமான் அறிவிப்பு…!!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நினைவாக மெரினா கடற்கரையில் கடலுக்குள் பேனா நினைவுச் சின்னம் அமைக்கப்பட இருக்கிறது. இந்த பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கு ஒன்றிய அரசு நேற்று அனுமதி கொடுத்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். கடலுக்குள் பேனா நினைவு…

Read more

“சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் 350-வது முடிசூட்டு விழா”…. முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே அதிரடி அறிவிப்பு….!!!!

மராட்டிய மாநில மன்னரான சத்ரபதி சிவாஜி முடி சூடிய 350வது ஆண்டுவிழா பிரமாண்டமாக கொண்டாடுவதற்கு அரசு முடிவு செய்திருக்கிறது. இதுபற்றி முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதையடுத்து அவர் கூறியிருப்பதாவது” சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் 350-வது…

Read more

“ஆதார் அட்டையை கண்டிப்பாக புதுப்பிக்க வேண்டுமா”…? யுஐடிஏஐ வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…!!!

இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பது மிக முக்கியமான ஒரு ஆவணமாகும். இந்நிலையில் ஆதார் அட்டையில் தங்களுடைய தனிப்பட்ட தகவல்களை மாற்றுதல் மற்றும் ஆதார் அட்டையை அப்டேட் செய்தல் குறித்து யுஐடிஏஐ ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி…

Read more

ஏஎன்ஐ செய்தி நிறுவனத்தின் டுவிட்டர் கணக்கு திடீரென முடக்கம்…. எதற்காக தெரியுமா?…. வெளியான அதிர்ச்சி காரணம்….!!!!

Twitter நிறுவனத்தை பிரபல தொழில் அதிபர் எலான் மஸ்க் கைப்பற்றியது முதல் அந்நிறுவனம் பல அதிரடி மாற்றங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் பல முன்னணி ஊடகங்களுக்கு செய்தி வழங்கி வரும் ஏசியன் நியூஸ் இன்டர்நேஷனல எனும் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்தின்…

Read more

“தமிழ்த்தாய் வாழ்த்து மூலம் அரசியல்”…. தமிழிசை செளந்தரராஜன் ஓபன் டாக்…. பரபரப்பு….!!!!!

புதுச்சேரி அரசின் கலை பண்பாட்டுத் துறை சார்பாக பாரதிதாசன் பிறந்தநாள் விழா மற்றும் கலைமாமணி விருது வழங்கும் விழாவானது கம்பன் கலையரங்கில் நடந்தது. இதில் முதல்வர் ரங்கசாமி, துணை நிலைலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், அமைச்சர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில்…

Read more

அடுத்தடுத்து படுகொலைகள்… கமிஷன் கலெக்ஷன்ல காட்டுற ஆர்வத்தை சட்டம் ஒழுங்குல காட்டுங்க… இபிஎஸ் ஆவேசம்…!!!

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக கூறி திமுக கட்சிக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், தூத்துக்குடியில் மணல் கடத்தலை தட்டி கேட்ட விஏஓ படுகொலை…

Read more

அதிமுகவிற்கு தனியாக ஐபிஎல் நடத்தலாமா?…. கேலி செய்யும் அமைச்சர் உதயநிதி….!!!!

ஈரோடு அக்ரஹாரம் பகுதியில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் மாபெரும் வெற்றியை தந்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வந்து இருந்தார். இதையடுத்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது “உங்களை…

Read more

100-வது மன் கி பாத் நிகழ்ச்சி: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி பூரிப்புடன் வேண்டுகோள்…!!!

சாமானிய மக்கள் உடனும் தொடர்பில் இருப்பதற்கான சிறந்த வழித்தடமாக மன் கி பாத் நிகழ்ச்சி இருக்கிறது என பிரதமர் மோடி நெகிழ்ச்சியுடன் கூறினார். மன் கி பாத் 100வது நிகழ்ச்சியில் பேசிய அவர், “இதில் ஒவ்வொரு முறை பேசும்போதும் நாட்டு மக்களிடம்…

Read more

TET தேர்வு ரத்து செய்யப்படுமா…? அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம்…!!!!

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் சார்பில் திருவாரூரில் நடத்தப்பட்ட நிகழ்வில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார். இந்த விழாவிற்கு பிறகு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது ஆசிரியர்கள் தகுதி தேர்வான டெட் தேர்வு…

Read more

தமிழ்நாட்டில் 2 அமைச்சர்களின் பதவி பறிப்பு..? அதிரடி மாற்றம்…. சற்றுமுன் வெளியான தகவல்…!!!

முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் அதிரடி மாற்றம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆதி திராவிடர் & பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழியை மாற்றிவிட்டு, சங்கரன்கோவில் MLA ராஜா அல்லது தமிழரசிக்கு பதவி கொடுக்கப்படலாம் என கூறப்படுகிறது. சுற்றுலாத் துறை அமைச்சர் ராமச்சந்திரன் நீக்கப்படுவார்…

Read more

மே தினத்தை முன்னிட்டு நாளை டாஸ்மாக் கடைகள் மூடல்… வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூலம் அரசுக்கு அதிக அளவில் வருமானம் வருகிறது. அதுவும் பண்டிகை காலங்களில் வழக்கத்தை விட வருமானம் அதிக அளவில் இருக்கும். இருப்பினும் சில முக்கியமான தினங்களில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க வேண்டும் என்பதற்காக மது…

Read more

“காட்டுக்குள் தலை”… மைனர் சிறுமியை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த கணவர்…. திரிபுராவில் உச்சகட்ட கொடூரம்…!!!

திரிபுரா மாநிலத்தில் மைனர் சிறுமியை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது திரிபுராவில் வசிக்கும் காயாமியா என்ற நபருடன் தனுஜா பேகம் என்ற மைனர் சிறுமிக்கு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு திருமணமாகி 8 மாதங்கள்…

Read more

“91 முறை தன் மீது காங்கிரஸ் அவதூறுகளை வீசியுள்ளனர்”…. பிரதமர் மோடி ஸ்பீச்…..!!!!

கர்நாடக மாநிலம் தேர்தல் பிரச்சாரத்தின் பரபரப்பான நாட்களில், பிரதமர் நரேந்திர மோடி மீண்டுமாக பேரணிகளில் உரையாற்றினார். அதோடு மாநிலத்தில் மே 10-ம் தேதி சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக ஒரு மெகா ரோட்ஷோவை நடத்தினார். அதுமட்டுமின்றி அவர் பாஜகவுக்கு பெரும்பான்மை வலு கிடைக்கும்…

Read more

கோடை விடுமுறையில் பணிக்கு சென்ற மாணவர்கள்…. நொடிப் பொழுதில் பறிபோன உயிர்…. பெரும் சோகம்….!!!!!

விருதுநகர் அருப்புக்கோட்டை அருகில் திருச்சுழி சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட மேலேந்தல் கிராமத்தில் புதியதாக அரசு கலை கல்லூரி கட்டப்பட்டு வருகிறது. கோடை விடுமுறையில் வீட்டிலிருந்த ஹரிஷ் குமார்(15) மற்றும் ரவிச்செல்வம்(17) இருவரும் வேலைக்கு சென்றதாக சொல்லப்படுகிறது. அப்போது தற்காலிக மின் இணைப்பு…

Read more

அதிக ஓய்வூதியம் பெற விரும்பும் ஊழியர்களுக்கு…. EPFO வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…..!!!!

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பானது(EPFO) அதிக ஓய்வூதியம் பெற விரும்பும் ஊழியர்களுக்காக EPS திட்டத்தின் கீழ் அதிக ஓய்வூதியத்திற்குரிய விண்ணப்பத்தினை சமர்ப்பிக்கவேண்டிய கடைசி தேதி மே-3 என நிர்ணயித்துள்ளது. அதோடு ஊழியர் மற்றும் முதலாளியின் ஊதிய விபரங்களை சரிபார்க்கும் புது…

Read more

“தமிழ்தாய் வாழ்த்து அவமதிப்பு”…. கோலப் போட்டி மூலம் நூதன முறையில் எதிர்ப்பு…. பொதுமக்கள் பாராட்டு….!!!!

கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்குவதால் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதான கட்சி தலைவர்கள் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில் தமிழர்கள் உள்ள சிவமோகா பகுதியில் பா.ஜ.க முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போன்றோர் வாக்கு சேகரிக்க…

Read more

நீண்ட நாட்கள் பள்ளி செல்லாத மாணவர்கள் லிஸ்ட் ரெடி பண்ணுங்க…. அனைத்து பள்ளிகளுக்கும் பறந்த உத்தரவு…!!!

தமிழகத்தில் 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளானது சமீபத்தில் தான் நடந்து முடிந்தது. அதேபோல 1 முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் இறுதித் தேர்வு நடந்து முடிந்து கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் பள்ளிக்கல்வித்துறை பல முக்கிய நடவடிக்கைகளை…

Read more

இது தமிழர்களை வான்பார்க்கச் செய்த பேனா…. கடலையே மை செய்யும் தீராத பேனா…. வைரமுத்து புகழாரம்…!!!

திமுக அரசு சார்பில் மெரினா கடற்கரையில் ரூபாய் 80 கோடி மதிப்பீட்டில் பேனா வடிவில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தது. இந்த திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் சில எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் மெரினாவில் கடலுக்கு நடுவே பேனா சின்னம் அமைப்பதற்கு…

Read more

“இங்க கரண்ட் இல்லீங்க ஐயா” இப்ப ஓகேவா…? 2 நாளில் தீர்வு…. அதிரடி காட்டும் அமைச்சர்…!!!

பொதுவாக கோடை காலம் வந்தாலே மின் தட்டுப்பாடு காரணமாக அடிக்கடி மின்தடை ஏற்படும். இதனால் மக்கள் அதிகமாக சிரமப்படுவார்கள்.  அதிக வெயிலினால் ஏற்படுத்தும் வெக்கையும், புழுக்கமும் நம்மை அச்சுறுத்தும். ஆனால் கோடையில் மின் தட்டுப்பாடு இருக்காது என அமைச்சர் செந்தில் பாலாஜி…

Read more

சற்றுமுன் சோகம்: அடுத்தடுத்து மயங்கி விழுந்து 9 பேர் உயிரிழப்பு…!!!

பஞ்சாப் மாநிலம் லூதியானா கியாஸ்புரா பகுதியில் உள்ள தொழிற்சாலையில் கேஸ் கசிவு ஏற்பட்டுள்ளது. கேஸ் கசிவு காரணமாக மூச்சுத்திணறி 9 பேர் அடுத்தடுத்து மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பாதிக்கப்பட்டுள்ள 11 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில்…

Read more

மக்களே தயாராக இருங்கள்: “மன் கி பாத்” 100-வது அத்தியாயம் இன்று…. இதுல ஸ்பெஷல் இருக்கு…!!!

மனதின் குரல் நிகழ்ச்சியில்  மக்கள் மத்தியில் உரையாற்றுவதை பிரதமர் மோடி வழக்கமாக கொண்டுள்ளார். அந்தவகையில் மாதந்தோறும் கடைசி ஞாயிறுதோறும் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே மனதின் குரல்  என்ற நிகழ்ச்சியின் மூலமாக பல்வேறு விஷயங்கள் குறித்து உரையாடுவார். இந்நிலையில்இதன் 100-வது…

Read more

FLASH NEWS: எதையும் கண்டுகொள்ளாத ஓபிஎஸ்…. மீண்டும் மீண்டும் அசால்ட்…!

ADMKல் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ள OPS அதிமுகவின் பெயர், கொடி உள்ளிட்டவற்றை பயன்படுத்தக்கூடாது என EPS தொடர்ந்து கூறி வருகிறார். ஆனால், அதை கண்டுகொள்ளாமல் மீண்டும் ADMK லெட்டர் பேடை பயன்படுத்தியுள்ளார் OPS. ADMK லெட்டர் பேடில் ‘கழக ஒருங்கிணைப்பாளர்’ என…

Read more

JEE அட்வான்ஸ் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்…. மாணவர்களே ரெடியா….??

JEE அட்வான்ஸ்ட் தேர்வுகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. https://jeeadv.ac.in/ என்ற இணையதளத்தில் மே 7ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இன்று காலை JEE முடிவுகள் வெளியான நிலையில் JEE Advancedகான விண்ணப்பங்கள் பெறப்பட இருக்கின்றன. ஜூன் 4ஆம் தேதி…

Read more

சென்னைவாசிகளே மறந்துடாதீங்க…! ரூ.5000 ஊக்கத்தொகை பெற இன்றே(ஏப்ரல் 30) கடைசி நாள்…. முக்கிய அறிவிப்பு…!!!

சென்னை மாநகராட்சியில் சட்டப்படி அரையாண்டின் முதல் 15 நாட்களுக்குள் சொத்து வரியை செலுத்தி விட வேண்டும். இவ்வாறு பதினைந்து நாட்களுக்குள் செலுத்தும் சொத்து உரிமையாளர்களுக்கு ஐந்து சதவீத ஊக்கத்தொகை அதிகபட்சமாக 5 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படும். அதன்படி இந்த மாதம்…

Read more

JUST IN:ஒரு சிலிண்டர் இருந்தால் மண்ணெண்ணெய் கிடையாது…. ஷாக் அறிவிப்பு…!!!

ஒரு சிலிண்டர் உள்ள குடும்ப அட்டைத்தாரர்களுக்கு மண்ணெண்ணெய் வழங்கக்கூடாது என அனைத்து ரேஷன் கடைகளுக்கும் சற்றுமுன் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசிடம் இருந்து வரும் மண்ணெண்ணெய் ஒதுக்கீடு அளவு குறைக்கப்பட்டதால் மண்ணெண்ணெய் வழங்க இயலாத நிலை உருவாகியுள்ளது. எரிவாயு இணைப்பு இல்லாத…

Read more

வருகிற மே-1 முதல் வரப்போகும் மாற்றம்…. என்னென்ன தெரியுமா?…. இதோ முக்கிய தகவல்….!!!!

மே 1 ஆம் தேதி முதல் நிகழ இருக்கும் முக்கியமான மாற்றங்கள் குறித்து இப்பதிவில் தெரிந்துகொள்வோம். மே மாத துவக்கத்திலிருந்து தொழில் அதிபர்களுக்கு GST-யில் பெரிய மாற்றம் வர இருக்கிறது. முதலீட்டாளர்கள் மியூச்சுவல் பண்டுகளில் கேஒய்சி உடன் கூடிய இ-வாலட்டுகள் வாயிலாக…

Read more

Other Story