OMG: அதி பயங்கர விபத்து…. சம்பவ இடத்திலேயே 11 பேர் பலி…. காலையிலேயே சோகம்..!!!

சத்தீஸ்கர் மாநிலம் பலோட் மாவட்டத்தில் உள்ள புரூர் சௌகி பகுதியில்பொலிரோ வாகனம் மீது லாரிஒன்று  வேகமாக மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பத்து பேர் உயிரிழந்துள்ளனர். திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக காரில் பயணம் செய்த போது இந்த விபத்து நடந்துள்ளது. …

Read more

மாணவர்கள் கவனத்திற்கு….! NEET தேர்விற்கான ஹால் டிக்கெட் வெளியீடு….!!

தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு இளங்கலை (NEET UG) 2023க்கான ஹால் டிக்கெட்டுகளை தேசிய தேர்வு முகமை (NTA) வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியைப் பயன்படுத்தி neet.nta.nic.in என்ற இணையதளத்திலிருந்து டவுன்லோட் செய்யலாம். மேலும் நீட்…

Read more

சற்றுமுன்: “ஜல்லிக்கட்டு நாயகன்” சின்ன கொம்பன் மரணம்….!!!

மே 3ம் தேதி புதுக்கோட்டை வடசேரிபட்டி ஜல்லிக்கட்டு போட்டியில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் ஜல்லிக்கட்டு காளை சின்ன கொம்பன் வாடிவாசல் கட்டையில் மோதி மயக்கமடைந்து கீழே விழுந்தது. “ஜல்லிக்கட்டு நாயகன்” என்று பெயர்பெற்ற சின்ன கொம்பன் உயிருக்கு ஆபத்தான நிலையில் கால்நடை…

Read more

அதிர்ச்சி…! தீர்த்த பாக்கெட்டில் ஒருபுறம் “அண்ணாமலையார்” மறுபுறம் “அன்னை தெரசா”…. இருவர் சஸ்பெண்ட்…!!

உலகப்புகழ் பெற்ற திருவண்ணாமலையார் கோவிலில் இருந்து புனித சாம்பல் வினியோகம் செய்வதற்காக பாக்கெட்டுகளில் அன்னை தெரசா உருவம் அச்சிடப்பட்ட சம்பவம் பக்தர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலையில் உள்ள பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.…

Read more

தமிழகம் முழுவதும் நாளை அனைத்து கடைகளுக்கும் விடுமுறை…. வெளியான அறிவிப்பு….!!!

தமிழகத்தில் நாளை வணிகர் தினத்தை முன்னிட்டு ஈரோட்டில் வணிகர் தின மாநாடு நடைபெற உள்ளதால் தமிழக முழுவதும் நாளை கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தெரிவித்துள்ளது. அதனைப் போலவே சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் வெள்ளிக்கிழமை…

Read more

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு…. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு கால திருத்தப்பட்ட கால அட்டவணையை பள்ளி கல்வித்துறை தற்போது வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பொதுமறைதல் கலந்தாய்வு ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 2022-23ஆம் ஆண்டுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு எமிஸ்…

Read more

ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்றது இனி ரொம்ப EASY…. புது செயலி அறிமுகம்…. மகிழ்ச்சியில் பயணிகள்…!!!

பெரும்பாலும் நீண்ட தூர பயணத்திற்கு மக்கள் ரயில் பயணத்தையே தேர்வு செய்கின்றனர். இதற்காக டிக்கெட் முன்பதிவு செய்வது வழக்கம். பயணிகளின் சவுகரியத்திற்கு ஏற்ப ரயில்வே துறையில் பல்வேறு வசதிகளும் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. ரயில் பயணம் செய்வது டிக்கெட் விலை கம்மியாகவும் மக்கள்…

Read more

தமிழக மக்களே…. தரமற்ற உணவு குறித்து புகார் அளிக்க இணையதளம்,கைபேசி செயலி அறிமுகம்….!!!?

தமிழகத்தில் உணவு பாதுகாப்பு துறைக்கான பிரத்யேக இணையதளம் மற்றும் நுகர்வோர் குறைதீர்ப்பு கைபேசி செயலியை சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று அறிமுகம் செய்து வைத்தார். உணவின் தரத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி முதல்வரின்…

Read more

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் மே மாத இறுதிக்குள்…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு….!!!

தமிழகத்தில் அனைத்து அரசு தொடக்கம் மற்றும் நடுநிலை பள்ளிகளின் உள்கட்டமைப்பு விவரங்களை அதற்கான செயலில் இந்த மாதம் இறுதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ் அனைத்து அரசு பள்ளிகளிலும்…

Read more

முதல்வர் மாநில இளைஞர் விருது பெற….. மே-31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கடந்த 2015 ஆம் வருடம் முதல் அமைச்சர் மாநில இளைஞர் விருது, மாநில நலனுக்காக உழைத்த இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக இந்த விருது அளிக்கப்படுகிறது. இந்த விருதுக்கு மூன்று ஆண்கள் மற்றும் மூன்று பெண்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். நடப்பாண்டு விருது…

Read more

தமிழகத்தில் தானியங்கி இயந்திரம் மூலம் மது விற்பனை…. அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்….!!!

தமிழகத்தில் வணிக வளாகங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் தானியங்கி இயந்திரம் மூலமாக மது விற்பனையை கொண்டு வந்தது அதிமுக ஆட்சியில் தான் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், திமுக ஆட்சி பொறுப்பேற்ற இரண்டு…

Read more

நாடு முழுவதும் சமையல் எண்ணெய் விலை குறைந்தது…. மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்…!!

உலகச்சந்தையில் பாமாயில், சூரியகாந்தி எண்ணெய், சோயாபீன் எண்ணெய் ஆகிய சமையல் எண்ணெய்களின் விலை குறைந்துள்ள நிலையில் இந்தியாவிலும் சமையல் எண்ணெய் விலையை குறைப்பதற்காக மத்திய அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்தது. இதனை தொடர்ந்து சர்வதேச சந்தையில் சமையல் எண்ணெய் சரிந்தால் அதற்கேற்ப…

Read more

ராமேஸ்வரம் விரைவு ரயில் சேவையில் திடீர் மாற்றம்…. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு…!!!

சென்னை எழும்பூர் வழியாக ராமேஸ்வரம் செல்லும் ஹம்சஃபர்விரைவு ரயில் வழித்தடம் வருகின்ற மே 6-ம் தேதி முதல் மாற்றப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.திருச்சி கோட்டத்தில் உள்ள ரயில் தடங்களில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மற்றும்…

Read more

நாளை ஒருநாள் இயங்காது…. ஜிப்மர் மருத்துவமனை புறநோயாளிகளுக்கு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் புத்த பூர்ணிமா விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதிலும் குறிப்பாக இலங்கை, நேபாளம் மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட பல நாடுகளில் புத்த பூர்ணிமா விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடப்பாண்டு மே ஐந்தாம்…

Read more

தமிழகத்தில் இன்று(மே-4) டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அதிரடி…!!!

மதுரையில் வருடந்தோறும் சித்திரை திருவிழாவானது வருடந்தோறும் வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்தவகையில் இந்த வருடம் சித்திரை திருவிழா முன்னிட்டு வரும் மே 5ஆம் தேதி மதுரைக்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் உத்தரவிட்டுள்ளார்.கள்ளழகர் மே 5ஆம்…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு நாளை (மே 5) உள்ளூர் விடுமுறை…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டத்தில் உள்ள சுந்தரராஜ பெருமாள் கோவில் சித்திரை திருவிழா நேற்று தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக திருவிழாக்கள் நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த திருவிழாவின் சிறப்பாக வருகின்றமே ஐந்தாம் தேதி கள்ளழகர் குதிரை வாகனத்தில் வைகை…

Read more

ALERT: இன்று தொடங்குகிறது அக்னி நட்சத்திரம்…. இனி தான் வெயிலின் ஆட்டமே ஆரம்பம்…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது.பொதுவாகவே மே மாதத்தில் கோடை வெயில் அதிகரிக்கும் பட்சத்தில் இந்த வருடம் வழக்கத்தை விட முன்னதாகவே மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் கோடை வெயில் மக்களை சுட்டெரித்தது. இந்த…

Read more

பெண்களுக்கான உதவி மையத்தில் பணி…. விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்…. சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!

பெண்களுக்கான உதவி மையத்தில் பணியாற்ற தகுதி உடையவர்கள் வருகின்றோமே ஐந்தாம் தேதி போல் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். பெண்களுக்கான உதவி மையம் அமைக்க புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகளுக்கு ஆட்கள் தேர்வு…

Read more

திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலத்திற்கு இன்று முதல் சிறப்பு ரயில்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் தமிழகத்தில் இருந்தும் வெளியூர்களிலிருந்தும் கிரிவலம் செல்வது வழக்கம். அதே சமயம் முக்கியமான பௌர்ணமி நாட்களிலும் பக்தர்களின் வசதிக்காக பல ஊர்களில் இருந்து சிறப்பு ரயில்கள் மற்றும் பேருந்துகள் இயக்கப்பட்டு…

Read more

தமிழ்நாடு முழுவதும் நியாயவிலை கடைகளில் ஆரம்பம்…. மக்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு….!!!!

ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் பருப்பு, சீனி உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில்  உலக அளவில் சிறுதானிய ஆண்டு என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ரேஷன் கடைகளில் புதிய பொருளை வழங்க உள்ளதாக கூட்டுறவு செயலாளர்…

Read more

மக்களே…! தமிழகத்தில் இரவு 10 மணி வரை கனமழை….. வானிலை மையம் அறிவிப்பு…!!!

கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. பல மாவட்டங்களில் வெயில் சதம் அடித்தது. கோடை வெயில் 40 டிகிரி வரை சென்று வாட்டி எடுத்து வந்த நிலையில் தற்போது வெயிலுக்கு இதமளிக்கும் விதமாக…

Read more

அடடே…! திருமணம் செய்தால் ரூ.51,000 உதவித்தொகை…. மாநில அரசின் அசத்தலான அறிவிப்பு…!!!

மத்திய மாநில அரசுகள் மக்களுக்கு உதவும் நோக்கத்தில் திருமணத்திற்கான செலவுகளை கருத்திக்கொண்டு திருமண உதவித்தொகை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் உத்தரபிரதேச அரசு கடந்த 2017 ஆம் வருடம் முதலமைச்சரின் வெகுஜன திருமண திட்டம் என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது.…

Read more

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு…. 27 மாவட்டங்களில் மழை…. மக்களே உஷாரா இருங்க…!!!

கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. பல மாவட்டங்களில் வெயில் சதம் அடித்தது. கோடை வெயில் 40 டிகிரி வரை சென்று வாட்டி எடுத்து வருகிறது. இதனால் மக்கள் பலரும் வெளியில் தலை…

Read more

நாடு முழுவதும் நீட் தேர்வு தேதியில் மாற்றம்…? வெளியான முக்கிய தகவல்…!!

நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான இளங்கலை நீட் தேர்வானது வரும் மே ஏழாம் தேதி நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை சார்பாக அறிவிக்கப்பட்டது. மேலும் எந்த வருடமும் இல்லாத அளவிற்கு இந்த வருடம் இளங்கலை நீட் தேர்வு எழுதுவதற்கு…

Read more

BIG BREAKING: வங்கக் கடலில் புயல் உருவாகிறது…. வானிலை மையம் கணிப்பு…!!!

2023ஆம் ஆண்டின் முதல் புயல் வங்கக் கடலில் மே 8ஆம் தேதி உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து வளி மண்டலத்தில் ஏற்படும் மாற்றங்களால் மே…

Read more

டாஸ்மாக் வருமானத்தில் தான் அரசு நடக்கிறதா….? வேதனையா இருக்கு….. அமைச்சர் செந்தில் பாலாஜி ஆவேசம்…!!!

சென்னை கோயம்பேட்டில் உள்ள டாஸ்மாக்கில் தானியங்கி மது விற்பனை இயந்திரம் டாஸ்மாக் நிறுவனத்தால் நிறுவப்பட்டுள்ளது. ஏடிஎம் இயந்திரம் போல் உள்ள இந்த இயந்திரத்தில் மது, பீர் வகைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. இது ATM போல செயல்பட்டு மதுபான வகைகளை கொடுக்கிறது.  இந்நிலையில்,…

Read more

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இங்கெல்லாம் மழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம்…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. இதனிடையே மக்களை சற்று குளிர்ச்சியூட்டும் விதமாக தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதே சமயம் வருகின்ற ஏழாம் தேதி வங்கக்கடலில் புதிய…

Read more

தமிழகத்தில் உச்சகட்ட அதிர்ச்சி…. 20 நாட்களில் 20 கொலை…. பீதியில் மக்கள்….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே குற்றச்சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக தலைநகர் சென்னையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் 20 நாட்களில் 20 கொலை நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் அதிமுக பிரமுகர்கள் இரண்டு பேர் தொழில்…

Read more

EPFO ஓய்வூதியம்: காலக்கெடு ஜூன் 26 வரை நீட்டிப்பு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

ஓய்வூதிய நிதி அமைப்பான EPFO, அதிக ஓய்வூதியம் பெறுவதற்கான விண்ணப்பங்களை தாக்கல் செய்வதற்கான தேதியை வருகின்ற ஜூன் 26 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் நான்காம் தேதி உச்சநீதிமன்ற உத்தரப்பின்படி ஓய்வூதியம் பெறுவோர்/ உறுப்பினர்களிடமிருந்து…

Read more

வங்கக்கடலில் புயல் எச்சரிக்கை…. கனமழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம்….!!!!

வங்க கடலில் புயல் உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருக்கும் சூழலில் கடந்த ஒரு வாரமாக பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து மக்களை சற்று குளிர்ச்சியூட்டி வருகிறது.…

Read more

நாடு முழுவதும் பொறியியல் படிப்புக்கு… செப்டம்பர் 15க்குள் சேர்க்க உத்தரவு….!!!

நாடு முழுவதும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான கலந்தாய்வு முடிந்த பிறகு பொறியியல் வகுப்புகளை செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் தொடங்க வேண்டும் என அகில இந்திய தொழில் நுட்ப கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. தற்போது 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் முடிவடைந்துள்ள நிலையில் கிடைத்தால்…

Read more

“தமிழ்நாட்டில் புதிய மருத்துவக் கல்லூரி வளாகங்களில் 11 செவிலியர் கல்லூரிகள்”…. அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவிப்பு…!!!

சென்னையில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, சென்னை கிண்டியில் கட்டுப்படும் கலைஞர் நூற்றாண்டு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை ஜூன் 5-ம் தேதி திறக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வரும். இந்த மருத்துவமனையை திறந்து வைப்பதற்கு முதல்வர்…

Read more

சென்னை மெட்ரோ ரயிலில் இனி இதையெல்லாம் கொண்டு செல்லக்கூடாது…. திடீர் அறிவிப்பு….!!!!

தலைநகரான சென்னையில் கூட்ட நெரிசல் எப்போதும் அதிகமாக இருக்கும் என்பதால் மக்களின் வசதிக்காக மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் சவுகரியமாக பயணம் செய்கின்றனர். இந்நிலையில் சென்னை மெட்ரோ ரயிலில் சைக்கிள்கள் மற்றும் செல்ல பிராணிகளை கொண்டு செல்ல தடை…

Read more

வெளிநாட்டு நாய், சிசிடிவி கண்காணிப்பு …. ஒரு மாம்பழத்தின் விலை ரூ.‌ 2.7 லட்சம்…. விவசாயியின் வியக்க வைக்கும் செயல்…!!!

இந்தியாவில் கோடை காலத்தில் மாம்பழ சீசன் ஆரம்பிக்கும். மாம்பழங்களின் சுவை பலருக்கும் பிடிக்கும் நிலையில் பல்வேறு வகையான மாம்பழங்கள் இந்தியாவில் இருக்கிறது. இந்நிலையில் மத்திய பிரதேசம் மாநிலம் ஜபல்பூர் நகரில் ஹூனாஉதா என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் சங்கல்ப் சிங்…

Read more

“ஆன்லைன் பண மோசடி”…. 39% குடும்பங்கள் பாதிப்பு… ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் பண மோசடிகள் அதிகரித்து விட்டது. இந்த ஆன்லைன் மோசடி தொடர்பாக லோக்கல் சர்க்கிள்ஸ் என்ற நிறுவனம் ஒரு ஆய்வு நடத்தியது. இந்த நிறுவனம் டெல்லியை எடுத்த நொய்டாவில் செயல்பட்டு வருகிறது. இந்த ஆய்வில் நாடு முழுவதும் 331…

Read more

“நடுவானில் பறந்த விமானங்கள்” … திடீரென வந்த உத்தரவு…. பாதியில் தரையிறங்கியதால் பயணிகள் அவதி…!!!

இந்தியாவின் விமான போக்குவரத்து சந்தையில் 6.9% பங்குகளுடன் GO First விமான நிறுவனம் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. இந்த நிறுவனம் திடீரென நாங்கள் திவால் ஆகிவிட்டதாக அறிவித்துள்ளது. இந்த நிறுவனம் திவால் அறிவிப்பை தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்திடம் அறிக்கையாக வழங்கியுள்ளது.…

Read more

“புதிய முதலீடுகளை ஈர்க்க வெளிநாட்டுக்கு பறக்கும் முதல்வர் ஸ்டாலின்”…. தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவு…!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த அமைச்சரவை கூட்டத்தின் போது பல முக்கிய முடிவுகள் குறித்து முடிவெடுக்கப்பட்டதாக தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் புதிதாக 5 தொழில் நிறுவனங்களை தொடங்குவதற்கான முதலீடுகளை மேற்கொள்ள ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக…

Read more

“ஆப்ரேஷன் கஞ்சா வேட்டை”…. பொதுமக்கள் புகார் கொடுக்க நம்பர்… களத்தில் குதித்த டிஜிபி சைலேந்திரபாபு…!!!

தமிழ்நாட்டில் ஆபரேஷன் கஞ்சா வேட்டை 4.0 என்ற பெயரில் போதை ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. போதை பொருள் பறிமுதல் மற்றும் போதைப்பொருள் விற்பவர்களை கைது செய்தல் என போலீசார் பல அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் தற்போது…

Read more

அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்…! விரைவில் உயரும் சம்பளம்…? வெளியான சூப்பர் தகவல்…!!!

இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்காக விரைவில் 8-வது ஊதிய குழு அமைக்கப்பட இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு கடைசியாக 4 சதவீதம் வரை அகவிலைப்படி உயர்த்தப்பட்டதால் தற்போது 42% அகவிலைப்படியை பெற்று வருகிறார்கள். தற்போது 7-வது ஊதிய குழுவின்…

Read more

போஸ்ட் ஆபீஸில் கணக்கு தொடங்கப் போறீங்களா…? அப்போ இதெல்லாம் தெரிஞ்சு வச்சுக்கோங்க…!!!

நாடு முழுவதும் தபால் நிலையங்களில் தற்போது ஏராளமான மக்கள் முதலீடு செய்து வருகிறார்கள். வங்கிகளை போன்று தபால் நிலையங்களிலும் நல்ல வட்டி வருமானம் கிடைப்பதால் பலரும் போஸ்ட் ஆபீஸில் கணக்கு தொடங்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். தபால் அலுவலகங்களில் ஒவ்வொரு வருடமும்…

Read more

“துணைத்தேர்வு எழுத மாணவர்களுக்கு அனுமதி மறுப்பு”…. கேந்திரிய வித்யாலயாவுக்கு ஐகோர்ட் போட்ட அதிரடி உத்தரவு…!!!

மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் நாடு முழுவதும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த பள்ளிகளில் 11-ஆம் வகுப்பில் ஒரு பாடத்தில் தோல்வி அடைந்தவர்கள் மட்டும் துணை தேர்வு எழுத அனுமதிக்கப்படுவதாகவும் ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்தவர்கள் துணை தேர்வு…

Read more

“நாடு முழுவதும் ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களுக்கு தடை”…. மத்திய அரசு அதிரடி உத்தரவு…!!

இந்தியாவில் ஆன்லைன் சூதாட்டங்களால் பலர் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டு உயிரிழக்கும் சம்பவங்கள் அரங்கேறுகிறது. தமிழகத்திலும் பலர் ஆன்லைன் சூதாட்டத்தினால் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டனர். இதனால் தமிழக அரசு ஆன்லைன் சூதாட்டம் தடை மசோதா சட்டத்தை நிறைவேற்றியது.…

Read more

“நிதி நிறுவனத்தில் ரூ. 26 லட்சத்தை இழந்த வாலிபர்”… திடீரென எடுத்த விபரீத முடிவு…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!

வேலூரில் உள்ள குடியாத்தம் பகுதியில் பிரசாந்த் (39) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் இன்ஜினியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி தனலட்சுமி என்ற மனைவியும் ஒரு வயதில் ஆண் குழந்தையும் இருக்கிறது.…

Read more

“ஜோலெட் ரொட்டி சமைத்த வானதி சீனிவாசன்”…. கர்நாடகா சட்டமன்ற தேர்தல் வியூகம்…. வைரலாகும் வீடியோ…!!!!

கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன். இவர் தற்போது கர்நாடக மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் அங்கு பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். அந்த வகையில் கர்நாடகாவில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த வானதி சீனிவாசன் அங்கு புகழ்பெற்ற…

Read more

“8 மாத குழந்தைக்கு நேர்ந்த சோகம்”… ஒட்டுமொத்த குடும்பத்துக்கும் கொல்லி வைத்த அதிர்ச்சி… இப்படி ஒரு நிலையா…?

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லூதியானா பகுதியில் பயங்கர கேஸ் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் 8 மாத ஆண் குழந்தை மட்டும் அதிர்ஷ்டவசமாக…

Read more

காங்கிரஸ் கட்சியினர் கோடீஸ்வரர் ஆகிவிட்டனர்… பிரதமர் மோடி குற்றசாட்டு…!!!

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைப்பதை யாராலும் தடுக்க முடியாது என்று காங்காஷின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். கர்நாடக மாநிலத்தில் வருகின்ற மே 10ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.…

Read more

ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்விற்கு….. விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு…!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு நடப்பு கல்வி ஆண்டுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு கல்வி தகவல் மேலாண்மை முறைமை இணையதளம் மூலமாக மே மாதம் நடத்தப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க ஆசிரியர்கள்…

Read more

BREAKING: அரசியலில் இருந்து விலகுகிறேன்…. துரைசாமி அறிவிப்பு…!!!

துரைசாமி மதிமுகவை திமுகவுடன் இணைக்க வேண்டும் என கூறியதால் மதிமுக அவைத்தலைவர் பதவி உட்பட கட்சியில் இருந்து திருப்பூர் துரைசாமியை நீக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இந்நிலையில், தனது வீட்டில் போட்டி பொதுக்குழு நடத்தவில்லை என விளக்கமளித்துள்ள துரைசாமி, திமுக…

Read more

EPFO ஓய்வூதியம் பெற: ஜூன் 26 வரை காலக்கெடு நீட்டிப்பு…. ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் அரசுத் துறையில் பணியாற்றும் ஊழியர்கள் தங்களின் ஓய்வு காலத்திற்கு பிறகு ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் ஓய்வூதியம் பெறுகிறார்கள். இதனால் லட்சக்கணக்கான ஓய்வூதியதாரர்கள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் அதிக ஓய்வூதியம் பெறுவதற்கான விண்ணப்பங்களை தாக்கல்…

Read more

“லஞ்சம் வாங்கி கனிமங்களை விற்கும் திமுகவினர்”…. தினமும் 4000-5000 லோடு போகுது… வேலுமணி குற்றசாட்டு…!!!

தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு மிகவும் கெட்டு விட்டது. கோவையில் இருந்து கேரளாவுக்கு ஒருநாளைக்கு 4,000 முதல் 5,000 லோடு கனிம வளங்கள் கடத்தப்படுகின்றன. திமுக அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதாக வேலுமணி குற்றம் சாட்டினார். குறிப்பாக திமுகவினர் அதிக லஞ்சம் வசூலித்துக்…

Read more

Other Story