OMG: அதி பயங்கர விபத்து…. சம்பவ இடத்திலேயே 11 பேர் பலி…. காலையிலேயே சோகம்..!!!
சத்தீஸ்கர் மாநிலம் பலோட் மாவட்டத்தில் உள்ள புரூர் சௌகி பகுதியில்பொலிரோ வாகனம் மீது லாரிஒன்று வேகமாக மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பத்து பேர் உயிரிழந்துள்ளனர். திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக காரில் பயணம் செய்த போது இந்த விபத்து நடந்துள்ளது. …
Read more