அடடே இது தெரியாம போச்சே…. டிக்கெட் இன்றி பெண்கள் ரயிலில் போகலாமா?…. மிக முக்கிய தகவல்….!!!!!

ரயில்வே விதியின் அடிப்படையில் ரயிலில் பயணம் மேற்கொள்ளும் பெண்ணிடம் டிக்கெட் இல்லையெனில், ரயிலிலிருந்து இறக்க முடியாது. பல சமயங்களில் பெண் பயணி ரயிலில் அவசர அவசரமாக பயணிக்க வேண்டிய அவலநிலையும், இதனால் டிக்கெட் எடுக்க முடியாமல் தவிப்பதும் நடக்கிறது. அதுபோன்ற சூழ்நிலையில்…

Read more

ஆதார்-பான் கார்டு இணைப்பு…. உடனே வேலையை முடிங்க…. இல்லன்னா உங்களுக்குதான் சிக்கல்……!!!!

பொருளாதார பரிவர்த்தனைகளுக்கு பான்கார்டு மிகவும் அவசியம் ஆகும். பான்கார்டு என்பது நாட்டிலுள்ள ஒவ்வொரு நபருக்கும் வழங்கப்படும் ஒரு சிறப்பு எண் ஆகும். இதன் உதவியோடு மக்கள் ஈஸியாக பெரிய அளவிலான நிதி பரிவர்த்தனைகளை செய்யலாம். பான் மற்றும் ஆதார் எண்ணை இணைப்பதற்குரிய…

Read more

கோதார்நாத் பதிவுகள் 8-ம் தேதி வரை நிறுத்தம்…. பக்தர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

கோதர்நாத் செல்லும் பக்தர்களுக்கு அதிகாரிகள் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதாவது அடுத்த மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு வானிலையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் இதன் காரணமாக வருகின்ற மே எட்டாம் தேதி வரை பதிவு செய்யும் பணி நிறுத்தப்படும்…

Read more

மாமரத்தில் ரூ.1 கோடி பதுக்கல்…. வசமாக சிக்கிய காங்கிரஸ் வேட்பாளரின் சகோதரர்….. பரபரப்பு….!!!!

சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள கர்நாடகாவில் மரங்களில் இருந்தும், ஆட்டோரிக்ஷாவில் இருந்தும் கோடிக் கணக்கிலான பணம் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் கர்நாடக மைசூரிலுள்ள சுப்ரமணிய ராய் வீட்டில் வருமான வரித் துறையினர் ஒரு கோடி ரூபாய் பறிமுதல் செய்து…

Read more

மணிப்பூரில் பற்றி எரியும் தீ…. ரயில்கள் ரத்து…. போக்குவரத்து சேவைக்கு தடை…. பரபரப்பு….!!!!

மணிப்பூரில் இருபிரிவினர்கள் இடையில் எழுந்த மோதல் தீவிரமடைந்திருக்கும் நிலையில், கலவரக்காரர்களை கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மணிப்பூரில் சில மாவட்டங்களில் ஆதிக்கம் செலுத்தி வரக்கூடிய மெய்டீஸ் சமூகத்தினர் தங்களை பழங்குடி பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். அதற்கு பழங்குடி…

Read more

அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி…. மாநில அரசு வெளியிட்ட சூப்பர் தகவல்….!!!!

நாடு முழுவதும் இருக்கும் அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழுவின் கீழ் அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி ஜம்மு காஷ்மீர் அரசு தன் ஊழியர்களுக்கு அகவிலைப்படி வழங்குவது குறித்த உத்தரவை வெளியிட்டு உள்ளது. அந்த அடிப்படையில் 7வது ஊதியக் குழுவின் கீழ் இருக்கும்…

Read more

கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.5,000 உதவித்தொகை…. மத்திய அரசின் அசத்தலான திட்டம்….!!!!!

இந்தியாவில் கருவுற்று இருக்கும் பெண்களின் நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசானது கடந்த 2016-ம் வருடம் பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா எனும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின் கீழ் கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டு…

Read more

இ-காமர்ஸ் நிறுவனம்: கேஷ் ஆன் டெலிவரிக்கு தடை?…. வெளியான புது உத்தரவு….!!!!

நாட்டில் பல இ-காமர்ஸ் நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. மக்கள் பலர் ஆன்லைன் வாயிலாக அதிக பொருட்கள் வாங்குவதற்கு துவங்கிவிட்டனர். ஆன்லைன் வாயிலாக பொருள்கள் வாங்கினால் சலுகைகள் வழங்கப்படுகிறது. ஆன்லைன் மூலம் பொருள்கள் வாங்கையில் மக்கள் கேஷ் ஆன் டெலிவரி ஆப்ஷனை விரும்புகிறார்கள்.…

Read more

கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து 221 செயலிகள் நீக்கம்…. தமிழ்நாடு சைபர் கிரைம் போலீஸ் அறிவிப்பு…!!

இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே செல்போன் பயன்படுத்தி வருகின்றனர். செல்போன் மூலமாக கடன் பெறுவதற்காக பல புதிய செயலிகள் ரிசர்வ் வங்கி அனுமதி இல்லாமல் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. இது குறித்து விளம்பரங்களும் சமூக வலைதளங்கலில் பரப்பப்படுகிறது. மேலும்…

Read more

போஸ்ட் ஆபிஸ்: மாதந்தோறும் வருமானம் பெறணுமா?…. அப்போ உடனே இந்த திட்டத்தில் ஜாயின் பண்ணுங்க….!!!!

தபால் அலுவலகங்கள் மக்களுக்காக வழங்கும் சிறப்பான திட்டங்களில் ஒன்றுதான் மாதாந்திர வருமான திட்டம். இத்திட்டத்தில் பங்களிப்பதன் வாயிலாக உங்களுக்கான வழக்கமான வருமானத்தை நீங்கள் எந்த வித தடையும் இன்றி பெற்றுக்கொள்ளலாம். நிலையான வருமானத்தை பெறவேண்டும் எனில் நீங்கள் ஒரு நிலையான தொகையை…

Read more

மாணவர்களே ரெடியா இருங்க!…. விரைவில் வெளியாகும் 10, 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்…. முக்கிய அப்டேட்…..!!!!!

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்(CBSE) 2023-ம் வருடத்தின் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. CBSE 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளை இந்த வாரம் (அ) அடுத்த வாரம் வெளியிடப்படலாம் என்று…

Read more

ராகுல் காந்திக்கு தண்டனை விதித்த நீதிபதிக்கு சூப்பர் சர்ப்ரைஸ்…. என்ன தெரியுமா?…..!!!!!

மோடி அவதூறு வழக்கில் ராகுலுக்கு தண்டனை கொடுத்த சூரத் தலைமை நீதிமன்ற நீதிபதி(CJM) ஹரிஷ் வர்மாவுக்கு பதவி உயர்வானது வழங்கப்பட்டுள்ளது. தற்போது ஹரிஷ் வர்மா பதவிவுயர்வு பெற்று ராஜ் கோட்டின் கூடுதல் மாவட்ட நீதிபதி ஆக(ADJ) நியமிக்கப்பட்டு உள்ளார். குஜராத் அரசின்…

Read more

சற்றுமுன்: அரசியலில் இருந்து விலக வேண்டாம்: முதல்வர் வேண்டுகோள்…!!!

தேசியவாத காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகும் முடிவை சரத்பவார் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாட்டில் மதச்சார்பற்ற கூட்டணியை வலுப்படுத்துவதில் முக்கியமான தலைவர்களின் ஒருவர் சரத்பவார். எனவே 2024 பொதுத் தேர்தலை கருத்தில் கொண்டு…

Read more

பாஜகவுடன் கூட்டணியா?…. அப்போ அதற்கு வாய்ப்பில்லை?…. கே.எஸ் அழகிரி அதிரடி ஸ்பீச்….!!!!

மதுரை மாட்டுத்தாவணி பகுதியிலுள்ள தனியார் ஓட்டலில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது “கர்நாடகத்தில் காங்கிரஸ் 140 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும். மோடியின் ஆட்சி விளம்பரத்துக்காக செய்யப்பட்டது. சாதி, மதம் மொழியை சொல்லி சிறிது…

Read more

வலையில் விழுந்த விஞ்ஞானி…. பாகிஸ்தான் சென்ற ரகசியங்கள்…. டிஆர்டிஓ கைது…!!!

டிஆர்டிஓ விஞ்ஞானி ஒருவர் உளவு பார்த்த குற்றச்சாட்டின் பேரில் மகாராஷ்டிரா பயங்கரவாத எதிர்ப்புப் படையால் (ஏடிஎஸ்) கைது செய்யப்பட்டுள்ளார். புனேவை சேர்ந்த DRDO விஞ்ஞானி பிரதீப் குருல்கர், ஒரு பெண்ணுடன் 6 மாதங்கள் நெருக்கமாக இருந்த நிலையில், இந்திய பாதுகாப்பு ரகசியங்களை…

Read more

சூப்பரான வாய்ப்பு Dont Miss It…. மாற்றுத்திறனிகளே உடனே விண்ணப்பிக்கவும்…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

பார்வை திறன் பாதிக்கப்பட்டவர்கள் பிரெய்லி எழுத்துக்களை படிக்க உதவும் எலக்ட்ரானிக் சாதனங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசானது மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாக பார்வை திறன் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரெய்லி எழுத்துக்களை மின்னணு முறையில்…

Read more

ஓய்வூதியத்தார்களே…! அதிக பென்க்ஷன் வேண்டுமா…? இன்னும் 1 மாதம் டைம்…. உடனே விண்ணப்பிங்க…!!!

நாடு முழுவதும் மில்லியன் கணக்கான ஓய்வூதியதாரர்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில் இவர்களுக்கு சூப்பரான செய்தி வெளியாகியுள்ளது. அதாவது அதிக பென்சன் பெறுவதற்கு அரசு அவகாசம் வழங்கியுள்ளது. மே 3 ஆம் தேதி வரை இதற்கு விண்ணப்பிக்க வில்லை என்றால் இப்போது…

Read more

தமிழ்நாடு முழுவதும் விரைவில் விரிவாக்கம்…. மாணவர்களுக்கு வெளியான மகிழ்ச்சியான செய்தி…!!!

தமிழ்நாட்டில் காலை உணவு திட்டத்தை விரிவாக்கம் செய்வது குறித்த ஆலோசனை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது. இந்த திட்டமானது தமிழக முழுவதும் கடந்த வருடம் செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட்டது. அரசு பள்ளி மாணவர்களுடைய கல்வி ஊக்குவிக்கவும், அவர்களுடைய ஊட்டச்சத்து…

Read more

கர்நாடகா தேர்தல்: தலைகீழாக மாற்றிய புதிய கருத்துக்கணிப்பு…. திடீர் ட்விஸ்ட்…!!!

கர்நாடகாவில் மே 10-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. கடந்த 13ம் தேதி தொடங்கிய வேட்பு மனு தாக்கல் 20-ம் தேதியோடு முடிவடைந்தது. இதில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள், சுயேச்சை வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்…

Read more

நான் தூது விட்டேனா…? “அண்டப் புழுகு, ஆகாச புழுகு” EPS-ஐ விமர்சித்த OPS…!!!

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் சூடு பிடித்த நிலையில் ஓபிஎஸ் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். இதையடுத்து நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தின் கதவுகளை ஓபிஎஸ் தொடர்ந்து தட்டிக் கொண்டே இருக்கும் சூழலில் அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி என்று தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது.…

Read more

திருப்பதி செல்ல ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்வோரா நீங்க….? வெளியான எச்சரிக்க்கை அறிவிப்பு….!!!

தற்போது திருப்பதி திருமலையில் பக்தர்கள் கூட்டமானது குவிய தொடங்கியுள்ளது. கோடை விடுமுறை தொடங்கி விட்டதால் பல பகுதிகளில் இருந்தும் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் வந்த வண்ணம் இருக்கிறார்கள். இதற்காக முன்னதாகவே தேவஸ்தானத்தின் இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டியது அவசியம்.…

Read more

இனி இந்த அதிகாரம் TNPSC-க்கு இல்லை….. உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு….!!!

ஜாதிச் சான்றிதழை சரிபார்க்கும் அதிகாரம் TNPSCக்கு இல்லை என்று ஐகோர்ட் கூறியுள்ளது. கடந்த 1996 97 ஆம் வருடம் டிஎன்பிசி நடத்திய குரூப் 4 தேர்வில் பங்கு பெற்று இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சராக நியமிக்கப்பட்ட கணவரை இழந்த ஜெயராணி என்பவர்…

Read more

பிரபல மிருதங்க வித்வான் குரு காரைக்குடி மணி காலமானார்…. பெரும் சோகம்…!!!

மிருதங்க வாசிப்பில் காரைக்குடி பாணி என்கிற வழிமுறையை ஏற்படுத்திய மிருதங்க வித்வான் குரு காரைக்குடி மணி(77) நேற்று உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். மிகுந்த ஆன்மீக நாட்டமுடைய இவர் சுவாமி ஸ்ரஜானந்தாவை தன்னுடைய குருவாக ஏற்றார். பாரம்பரிய வாசிப்பு முறைகளை தீவிரமாக பின்பற்றினார்.…

Read more

திருமணத்துக்கு pf பணம் எடுக்கணுமா?…. இதோ உங்களுக்கான வழிமுறைகள்….!!!!!

EPFO உறுப்பினர்கள் தங்களது சொந்த திருமணம், மகள், மகன், சகோதரி (அ) சகோதரரின் திருமணத்துக்காக EPF கணக்கிலிருந்து 50% வரை பணம் எடுக்கலாம். எனினும் திருமணத்துக்காக பணத்தை எடுக்க விரும்பும் ஊழியர் ஒருவர் EPF-க்கு 7 வருடங்கள் பங்களிப்பை முடித்திருக்கவும். திருமணத்துக்கு…

Read more

உங்க ஆதாரில் உள்ள போட்டோவை மாற்றணுமா?…. இதோ ஈஸியான வழிமுறைகள்…..!!!!

10 வருடங்களுக்கு ஒரு முறை ஆதார் கார்டில் சில முக்கிய அப்டேட்டுகளை செய்ய வேண்டியது அவசியம். ஆதார் கார்டில் போட்டோவை மாற்ற வேண்டுமெனில் அதற்கு சில வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். இதன் வாயிலாக ஆதார் கார்டிலுள்ள உங்களது போட்டோவை மாற்ற முடியும்.…

Read more

மாநிலம் முழுவதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசம்…. அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் தற்போது கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த கல்வியாண்டு ஜூன் மாதம் தொடங்குகிறது. அதற்கான பணிகளில் பள்ளிக்கல்வித்துறை முழுவீச்சில் ஈடுபட்டு வரும் நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் கோடை விடுமுறை முடிந்து அடுத்த கல்வியாண்டுக்கான வகுப்புகள் ஜூன்…

Read more

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்காக புதிய செயலி…. என்னென்ன வசதிகள்?… இதோ முழு விவரம்….!!!

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அரசு சார்பாக புதிதாக மொபைல் செயலி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலி மூலமாக ஊழியர்கள் தங்களுக்கான விடுமுறை, படங்கள் மற்றும் முன்பணங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதே சமயம் ஊதிய சீட்டு, வருமான வரி பிடித்தல்…

Read more

அடடே சூப்பர்…. பெண் ஊழியர்களுக்கு காலை 2 மணி நேரம் சிறப்பு சலுகை…. வெளியான அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் மத்திய மற்றும் மாநில அரசுகள் ஊழியர்களுக்கு தேவையான பலவிதமான சலுகைகளை வழங்கி வருகிறது. அதன்படி மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் புதுவை யூனியன் பிரதேசத்தில் பெண் ஊழியர்களுக்கு வாரம் தோறும் வெள்ளிக்கிழமை காலை நேரத்தில் இரண்டு மணி…

Read more

மாணவர்கள் கவனத்திற்கு….! விண்ணப்பிக்க இன்றே(மே-5) கடைசி நாள் …. உடனே போங்க…!!!

புதிய கல்விக் கொள்கையின் படி மத்திய பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கான க்யூட் எனப்படும் பல்கலைக்கழகங்களுக்கான பொது நுழைவுத் தேர்வு ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட்டு வருகின்றது.மத்திய பல்கலைக்கழகங்களில் கலை மற்றும் அறிவியல் மற்றும் பிசினஸ் மேனேஜ்மென்ட் துறைகளில் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர மாணவர்கள்…

Read more

ரேஷன் அட்டைதாரர்களே…. இதை செய்யாவிட்டால் ஜூலை 1 முதல் ரேஷன் பொருட்கள் கிடையாது…. வெளியான அறிவிப்பு…!!!!

நாடு முழுவதும் ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதே சமயம் ரேஷன் கார்டு திட்டத்தில் அவ்வபோது பல மாற்றங்களும் செய்யப்பட்டு வருகின்றன. அவ்வகையில் ரேஷன் கார்டு திட்டத்தில் ஏற்படும்…

Read more

அடடே சூப்பர்…. மின்கட்டணத்தை இனி வாட்ஸ் அப் மூலம் செலுத்தலாம்…. மாநில அரசின் அசத்தல் அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் டிஜிட்டல் இந்தியா திட்டத்தை செயல்படுத்த தேவையற்ற பேப்பர் மற்றும் நேரடி பணப்பரிவினைகளை தவிர்த்துக் கொள்ளும்படி மத்திய அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. இதனை தொடர்ந்து மாநில அரசுகளும் அதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வரும் நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில்…

Read more

ஐஐடியில் 4 ஆண்டு B.Sc படிப்பு…. மே 10- க்குள் விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு…!!!

சென்னை ஐஐடி பிரதர் 2020 ஆம் ஆண்டு இணையவழி நிரலாக்கல் மற்றும் தர அறிவியலுக்கான நான்கு ஆண்டு இளநிலை பட்டப்படிப்பை அறிமுகம் செய்தது. இதில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவர்கள் மற்றும் பட்டப் படிப்பை முடித்தவர்கள் சேரலாம். இதன் தொடர்ச்சியாக…

Read more

பெண்களுக்கான உதவி மையத்தில் பணி…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. வெளியான அறிவிப்பு….!!!

பெண்களுக்கான உதவி மையத்தில் பணியாற்ற தகுதி உடையவர்கள் வருகின்றோமே ஐந்தாம் தேதி போல் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். பெண்களுக்கான உதவி மையம் அமைக்க புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகளுக்கு ஆட்கள் தேர்வு…

Read more

தமிழகத்தில் இன்று “தி கேரளா ஸ்டோரி” வெளியீடு…. டிஜிபி போட்ட அதிரடி உத்தரவு….!!!

தி கேரளா ஸ்டோரி என்ற திரைப்படத்தில் அதா சர்மா நடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது படத்தில் இந்துவாக இருந்த தன்னை முஸ்லிம் மதத்திற்கு கட்டாயம் மதமாற்றம் செய்து ஆப்கானிஸ்தான் சிறையில் அடைத்து தன்னை…

Read more

மதுரை மாவட்டத்திற்கு இன்று(மே-5) உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!

மதுரையில் வருடந்தோறும் சித்திரை திருவிழாவானது வருடந்தோறும் வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்தவகையில் இந்த வருடம் சித்திரை திருவிழா முன்னிட்டு வரும் மே 5ஆம் தேதி மதுரைக்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் உத்தரவிட்டுள்ளார். கடந்த 3ஆம்…

Read more

இன்று ஜிப்மர் மருத்துவமனை இயங்காது…. புறநோயாளிகளுக்கு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் புத்த பூர்ணிமா விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதிலும் குறிப்பாக இலங்கை, நேபாளம் மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட பல நாடுகளில் புத்த பூர்ணிமா விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடப்பாண்டு மே ஐந்தாம்…

Read more

மாணவர்களே…! பொறியியல், பி.டெக். படிப்புகளில் சேர இன்று(மே-5) முதல் விண்ணப்பம் தொடக்கம்….!!!

தமிழ்நாடு முழுவதும் பொறியியல், பி.டெக். படிப்புகளில் சேர இன்று முதல் ஜூன் 6 வரை விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை செயலாளர் தகவல் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில்‌ உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும்‌ பொறியியல்‌ கல்லூரிகளில் 2023- 24…

Read more

தமிழகத்தில் 2 மாவட்டங்களுக்கு இன்று(மே 5) உள்ளூர் விடுமுறை…. வெளியான அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டத்தில் உள்ள சுந்தரராஜ பெருமாள் கோவில் சித்திரை திருவிழா நேற்று தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக திருவிழாக்கள் நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த திருவிழாவின் சிறப்பாக இன்று மே ஐந்தாம் தேதி கள்ளழகர் குதிரை வாகனத்தில்…

Read more

தமிழகம் முழுவதும் இன்று அனைத்து கடைகளுக்கும் விடுமுறை…. வெளியான அறிவிப்பு….!!!

தமிழகத்தில் இன்று  வணிகர் தினத்தை முன்னிட்டு ஈரோட்டில் வணிகர் தின மாநாடு நடைபெற உள்ளதால் தமிழக முழுவதும் இன்று  கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தெரிவித்துள்ளது. அதனைப் போலவே சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் வெள்ளிக்கிழமை…

Read more

தமிழகம் முழுவதும் இன்று முதல் கல்லூரி சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் பொறியியல் மற்றும் பி டெக் படிப்புகளில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை செயலாளர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் அடுத்த கல்வி ஆண்டில்…

Read more

இன்று கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா… பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதி…. வெளியான அறிவிப்பு…!!!

மதுரை கள்ளழகர் கோவிலின் சித்திரை திருவிழா கடந்த  மே 1ம் தேதிதொடங்கிய நிலையில் மே  9ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வாக கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபோகம் மே ஐந்தாம் தேதி நடைபெறும். இதனை…

Read more

நாடு முழுவதும் வங்கிகளுக்கு விடுமுறை…. வெளியான அறிவிப்பு….!!!

இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள விடுமுறை காலண்டர் பட்டியலின்படி புத்த பூர்ணிமாவை முன்னிட்டு இன்று மே ஐந்தாம் தேதி வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் வார இறுதி நாட்களையும் மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளையும் கருத்தில் கொண்டு இந்த மாதத்தில்…

Read more

அடடே….! இனி ரொம்ப ஈஸியா பண்ணலாம்…. போன் பே பயனர்களுக்கு சூப்பர் செய்தி….!!!

போன்பே ஆப் மூலமாக நாம் எளிதில் பண பரிவர்த்தனையை வீட்டிலிருந்தே செய்ய முடியும். நம்முடைய செல்போனில் இருந்து மற்றவருக்கு பணத்தை பரிமாற்றம் செய்ய முடியும்.  இதன் மூலம் பணப்பரிமாற்றம் செய்வது பாதுகாப்பானதாகவும் உள்ளது. இந்நிலையில் போன் பே பயனர்களுக்கு ஒரு நல்ல…

Read more

இனி கிரெடிட் கார்டு மூலம் வீட்டு வாடகை செலுத்தினால்…. SBI வெளியிட்ட ஷாக் அறிவிப்பு…!!!

எஸ்.பி.ஐ வங்கிக்கு நாடு முழுவதும் பல லட்சம் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். இந்த வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு எஸ்பிஐ வங்கி பல்வேறு திட்டங்களையும், சலுகைகளையும் வழங்கி வருகிறது. இதனால் வாடிக்கையாளர்களும் பயனடைந்து வருகின்றனர்.  இந்நிலையில் SBI கிரெடிட் கார்டு மூலம் வீட்டு…

Read more

அரசு பேருந்து – ஆட்டோ மோதி விபத்து: 6 பேர் சம்பவ இடத்திலேயே பலி…!!!

மாமல்லபுரம் அடுத்த மனமை கிழக்கு கடற்கரை சாலையில், புதுச்சேரி நோக்கி சென்ற அரசு பேருந்து எதிரே வந்த ஆட்டோ மீது மோதியது. இந்த விபத்தில் ஆட்டோவில் பயணித்த 2 பெண் குழந்தைகள், 3 பெண்கள் மற்றும் ஓட்டுநர் என 6 பேர்…

Read more

தமிழ்நாடு முழுவதும் பொறியியல், பி.டெக். படிப்புகளில் சேர….. நாளை முதல் விண்ணப்பிக்கலாம்…!!!

தமிழ்நாடு முழுவதும் பொறியியல், பி.டெக். படிப்புகளில் சேர நாளை முதல் ஜூன் 6 வரை விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை செயலாளர் தகவல் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில்‌ உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும்‌ பொறியியல்‌ கல்லூரிகளில் 2023- 24…

Read more

APPLY NOW:  JEE அட்வான்ஸ்டு தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க…. இன்றே கடைசி நாள்…!!!

JEE அட்வான்ஸ்டு தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க இன்றே (மே 4) கடைசி நாள் ஆகும். இணையத்தில் விண்ணப்பிக்கலாம். JEE Main தேர்வுகளுக்கான முடிவுகள் கடந்த வாரம் வெளியானது. அதனைத் தொடர்ந்து தற்போது Advanced தேர்வுகள் நடைபெற இருக்கின்றன. இந்த தேர்வுகள் ஜூன் 4ஆம்…

Read more

குட் நியூஸ்…! ரயிலில் இனி செல்லப்பிராணிகளையும் கொண்டு செல்லலாம்…. முக்கிய அறிவிப்பு…!!!

பெரும்பாலும் மக்கள் நீண்ட தூர பயணத்திற்கு ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். அதுவும் தற்போது கோடை விடுமுறை என்பதால் மக்கள் வெளியூர்களுக்கு செல்வதற்கு ரயில் பயணத்தையே தேர்ந்தெடுக்கின்றனர். ரயில்களிலும் கூட்டம் அலைமோதுகிறது. இனி நாம் செல்ல நாய்களையும் பூனைகளையும் ரயிலில் கொண்டு…

Read more

BREAKING: 7 மணி வரை இங்கு கனமழை பெய்யும்….!!!

தமிழகத்தில் 7 மணி வரை மழை பெய்யக்கூடிய மாவட்ட பட்டியல் வெளியாகியிருக்கிறது. நீலகிரி, கோவை. கன்னியாகுமரி,திருநெல்வேலி, திருப்பத்தூர், தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, திருவாரூர், நாமக்கல், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல்,…

Read more

UPSC CDS 1 தேர்வு முடிவுகள் வெளியானது…. தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

UPSC சார்பில் கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி நடத்தப்பட்ட combined defence services அல்லது CDS 1 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. மொத்தம் 6518 பேர் அடுத்த சுற்ற நேர்காணலுக்கு தகுதி பெற்றுள்ளனர். யுபிஎஸ்சி சார்பாக வெளியிடப்பட்டிருக்கும் பி டி எஃப்…

Read more

Other Story