• May 7, 2023
“பயங்கரவாதத்தால் என் பாட்டி, தந்தையை இழந்து விட்டேன்”…. பிரதமர் மோடியின் குற்றச்சாட்டுக்கு ராகுல் காந்தி பதிலடி…!!!

கர்நாடக மாநிலத்தில் மே 10-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு பாஜக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. பிரதமர் மோடி கர்நாடகாவில் நடைபெற்ற பிரச்சாரத்தில் கலந்து கொண்ட போது காங்கிரஸ் கட்சி தீவிரவாதத்திற்கு ஆதரவு…

Read more

தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வரும் நிலையில் வங்க கடலில் நாளை புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் எனவும் அது புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம்…

Read more

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு…. அமைச்சர் வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதே சமயம் மக்களின் வசதிக்காக அரசு அவ்வபோது பல திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. அவ்வகையில் தற்போது தமிழகத்தில் விண்ணப்பித்த 15 நாட்களில்…

Read more

பிரதமரின் 100-வது மனதின் குரல் நிகழ்ச்சியை புறக்கணித்த பள்ளி மாணவர்களுக்கு அபராதம்… மாநில கல்வித்துறை விசாரணை…!!

பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றதிலிருந்து அகில இந்திய வானொலி மூலம் மனதின் குரல் நிகழ்ச்சியில் பொதுமக்களிடம் பேசி வருகிறார். மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் பல்வேறு விஷயங்களை பிரதமர் மோடி பகிர்ந்து வருகிறார். கடந்த 30-ம் தேதி பிரதமரின் 100-வது…

Read more

நாடு முழுவதும் இன்று தொடங்குகிறது நீட் தேர்வு…. மாணவர்கள் கடைபிடிக்க வேண்டியவை என்னென்ன?… இதோ முழு விவரம்…!!!

நாடு முழுவதும் 499 நகரங்களில் இன்று நீட் தேர்வு நடைபெறுகிறது.பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் தேர்வு மாலை 5.20 மணி வரை நடைபெற உள்ளது. நாடு முழுவதிலும் இருந்து சுமார் 18.72 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் 1.50 லட்சம் பேர்…

Read more

Breaking: ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு…. நாளை கிடையாது…. சற்றுமுன் அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு எமிஸ் தளம் மூலமாக நடத்த திட்டமிட்டு அதற்கான அறிவிப்பு கடந்த வாரம் வெளியிடப்பட்டது. அதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான…

Read more

“2 வருட சாதனை”… இதுதான் மக்களாட்சி…. அரசியல் வானில் அரிய நட்சத்திரமாக ஜொலிக்கும் முதல்வர் ஸ்டாலின்….!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் திமுக அரசின் இரண்டு வருட சாதனை விளக்கக் கண்காட்சியை திறந்து வைத்தார். இந்நிலையில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு முதல்வர் ஸ்டாலின் செய்த நலத்திட்டங்கள் குறித்து சில தகவல்களை தற்போது பார்க்கலாம். தமிழகத்தில் முதல்வராக…

Read more

“விழுப்புரம் எம்பி புதுச்சேரிக்கு ஏன்‌ வந்தார்”…? தமிழிசை சௌந்தர்ராஜன் காட்டம்…. அப்போ நீங்க மட்டும் பார்டர் தாண்டலாமா…?

மத்திய அரசின் நிறுவனமான புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் உயர் சிகிச்சைகள் சிலவற்றுக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக சுற்றரிக்கை ஒன்று வெளியானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விசிக கட்சி புதுச்சேரியில் போராட்டம் நடத்தியது. இந்தப் போராட்டத்தில் அக்கட்சியை சேர்ந்த விழுப்புரம் எம்.பி ரவிக்குமார்…

Read more

அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம்…. வெளியான புது அப்டேட்…..!!!!!

தற்போது நீங்களும் பழைய ஓய்வூதியத்தை பயன்படுத்த விரும்பினால், உங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு இருக்கிறது. நீங்கள் புது ஓய்வூதிய திட்டத்தில் இருக்க விரும்புகிறீர்களா (அ) பழைய ஓய்வூதிய திட்டத்தை தேர்ந்தெடுக்க விரும்புகிறீர்களா என்பதை வருகிற 60 நாட்களில் முடிவுசெய்ய வேண்டும். இதுகுறித்து…

Read more

FD vs NSC: எது அதிக வட்டியை கொடுக்கும்?…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

தபால் அலுவலக FD vs NSC தற்போதெல்லாம் முதலீட்டாளர்கள் பல சந்தையுடன் இணைக்கப்பட்ட திட்டங்களில் முதலீடு செய்ய விரும்புகின்றனர். எனினும் நீங்கள் எவ்வித ரிஸ்கும் எடுக்காமல் நல்ல வருமானத்தை பெற விரும்பினால் அசஞ்சலக சேமிப்பு திட்டமே சிறந்தது ஆகும். தபால் அலுவலக…

Read more

“தி கேரளா ஸ்டோரி படத்திற்கு எதிராக சீமானின் போராட்டம் கோமாளித்தனமானது”…. விசிக கட்சி விமர்சனம்….!!!

தமிழகத்தில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் வெளியானதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை அமைந்தகரை ஸ்கைவாக் வணிக வளாகத்தின் பிவிஆர் திரையரங்கம் முன்பாக சீமான் தலைமையில் நேற்று முற்றுகை போராட்டம் நடைபெற்றது. சீமானின் போராட்டம் குறித்து…

Read more

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு டபுள் சந்தோஷம்…. அரசு புதிய அதிரடி…..!!!!!

தமிழகத்தில் சிறுதானிய உணவு பொருட்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் மாநிலத்திலுள்ள ரேஷன் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 2 கிலோ ராகி வழங்கப்படும் என தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். எனினும் தமிழகம் முழுவதும் விநியோகம் செய்யும் அளவுக்கு ராகி…

Read more

“பூனைக் குட்டி வெளியில் வந்துட்டு”…. நடந்தது என்ன?…. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் டுவிட்….!!!!

சென்னை சேப்பாக்கத்தில் IPL போட்டியை நேரில் பார்த்து ரசித்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலினின் மருமகன் சபரீசனை சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதையடுத்து அ.தி.மு.க முன்னாள் அமைச்சரான ஜெயக்குமார் தன் டுவிட்டர் பக்கத்தில்,…

Read more

இளைஞர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு…. மே 8 ஆம் தேதி இலவச தொழில் பயிற்சி மேளா…. சூப்பர் அறிவிப்பு…!!!

இந்தியாவில் பிரதமர் மோடியின் திறன் இந்தியா திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கும் விதமாக திறன் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த திட்டம் ஒரு வருடத்திற்கு 15 லட்சம் பேருக்கு தொழில் பயிற்சி வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதன்படி வருகின்ற…

Read more

“காவலர்கள் மத்தியில் இடிபோல் இறங்கிய ஆணை”…. உடனே இதை திரும்ப பெறுக…. தமிழக அரசுக்கு இபிஎஸ் கோரிக்கை….!!

திருப்போரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மேலகோட்டையூர் காவலர் பள்ளியை அரசு மூடுவதற்கு அரசு முயற்சி செய்வதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலக்கோட்டையூரில் உள்ள காவலர் பள்ளியை தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு தமிழக அரசு…

Read more

தமிழகத்தில் படித்த வேலையில்லா இளைஞர்களுக்கு உதவித்தொகை…. மே 31-க்குள் விண்ணப்பிக்கலாம்….!!!

தமிழகத்தில் அரசு பணியில் சேர வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மக்கள் ஒவ்வொரு வருடமும் பதிவு செய்து வருகிறார்கள் . கல்வி தகுதிகளின் அடிப்படையில் அவ்வபோது அப்டேட் செய்து வருகிறார்கள். முன்பு வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் அரசு பணி வழங்கப்பட்டு வந்த நிலையில்…

Read more

“சாதி, மதத்தால் மக்களை பிரிக்க நினைப்பவர்களுக்கு திராவிட மாடல் புரியாது”…. முதல்வர் ஸ்டாலின் தரமான பதிலடி…!!

தமிழக ஆளுநர் ரவி திமுக அரசின் அடையாளமாக பார்க்கப்படும் திராவிட மாடல் ஆட்சியை காலாவதியான மாடல் என்றும் தேச நலனுக்கு எதிரான மாடல் என்றும் விமர்சித்து இருந்தார். இதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் தற்போது பதிலடி கொடுத்துள்ளார். அதாவது தமிழக அரசின்…

Read more

ஆவின் பாலகம் அமைக்க மானியம்…. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்…. மாவட்ட ஆட்சியர் அழைப்பு….!!!

தமிழக முழுவதும் ஆவின் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை விற்பனை செய்வதற்கு மாவட்டம் தோறும் ஆவின் பாலகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலகம் அமைக்க தற்போது ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில்…

Read more

80 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று…. மழை வெளுத்து வாங்கும்…. மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வரும் நிலையில் வங்க கடலில் நாளை புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் எனவும் அது புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம்…

Read more

சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம்…. வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. டெகாத்லான் ஸ்போர்ட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் சென்னை சார்பாக Decathlon 10K Run ஓட்டம் இன்று நடைபெற உள்ளது. இதனால் அதிகாலை 3 மணி முதல் காலை 10…

Read more

நிஜமாவே நீங்க மருத்துவர்தானா…? காயத்திற்கு ஃபெவி க்விக் போட்டு ஒட்டியதால் அதிர்ச்சி…!!!

நிஜமாவே நீங்க மருத்துவர்தானா? என சந்தேகிக்கும்படியான ஒரு சம்பவம் தெலுங்கானாவில் நடைபெற்றுள்ளது. தெலங்கானா மாநிலம், ஆயிஜாவில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த வம்சிகிருஷ்ணா- சுனிதா தம்பதியினர் மகன்  பிரவீன் (7).  இந்நிலையில் இச்சிறுவனுக்கு இடது கண்ணின் மேல் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து…

Read more

தமிழகத்தில் “தி கேரளா ஸ்டோரி” நாளை முதல் திரையிடப்படாது…. வெளியான அறிவிப்பு…!!!

தி கேரளா ஸ்டோரி என்ற திரைப்படத்தில் அதா சர்மா நடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது படத்தில் இந்துவாக இருந்த தன்னை முஸ்லிம் மதத்திற்கு கட்டாயம் மதமாற்றம் செய்து ஆப்கானிஸ்தான் சிறையில் அடைத்து தன்னை…

Read more

தமிழகத்தில் இனி 7 நாட்களுக்குள் புதிய மின் இணைப்பு…. 6 மணி நேரத்திற்கு மேல் No மின்தடை…. புதிய அறிவிப்புகள் வெளியீடு….!!!

தமிழகத்தில் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின்விநியோக விதிகளில் அடிக்கடி பல புதிய திருத்தங்களை செய்து வருகிறது. அதன்படி தமிழகத்தில் ஆரம்பத்தில் இருந்து புதிய மின் இணைப்பிற்கு விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் புதிய மின் இணைப்பு வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது விண்ணப்பதாரர்கள்…

Read more

இன்று(மே-7) இவர்களுக்கு மட்டும் நீட் தேர்வு ஒத்திவைப்பு…. தேசிய தேர்வு முகமை அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான இளங்கலை நீட் தேர்வானது இன்று நடைபெற உள்ளது.  நீட் தேர்வு இன்று நாடு முழுவதும் 499 நகரங்களில் நடக்கிறது. பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் தேர்வு மாலை 5.20 மணி வரை நடக்க உள்ளது. …

Read more

“நான் முதல்வன் திட்டம்”…. தமிழகத்தில் 1.20 லட்சம் மாணவர்களுக்கு வேலை…. அசத்தும் அரசு….!!!

தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள் அனைவரும் பாடத்திட்டத்துடன் சேர்த்து தொழில்நுட்ப உலகிற்கு தேவையான திறன் படிப்புகளை வழங்கும் விதமாக நான் முதல்வன் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக ஒவ்வொரு வருடமும் பல லட்சக்கணக்கான மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். மாணவர்களுக்கு தொழில்நுட்பத் திறன் பயிற்சி…

Read more

SBI வாடிக்கையாளர்களே…! உங்க அக்கவுண்ட்ல 436 ரூபாய் போயிடுச்சா…? உடனே செக் பண்ணுங்க….!!!

SBI உட்பட பிற வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் அக்கவுண்டில் இருந்து இம்மாதம் 436 பிடித்தம் செய்ய வாய்ப்புள்ளது. பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி காப்பீடு திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சம் வரை ஒரு ஆண்டுக்கு ஆயுள் காப்பீடு வழங்கப்படுகிறது. இதில்,…

Read more

மக்களுக்காக 24 மணி நேர ஹெல்ப்லைன்…. மாநில அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

தெலுங்கானா மாநிலம் மணிப்பூரில் தற்போது வன்முறை சூழல் நிலவி வருவதால் மக்கள் பலரும் அதில் சிக்கி பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வன்முறை காரணமாக தெலுங்கானா அரசு வடகிழக்கு மாநிலத்தில் சிக்கித் தவிக்கும் குடிமக்களுக்காக 24 மணி நேரமும் ஹெல்ப்லைன் தொடங்கியுள்ளது. மக்களுக்கு முழு…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இந்த மாதம் இரட்டை ரேஷன்…. மாநில அரசு அசத்தல் அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதே சமயம் மக்களின் வசதிக்காக ஒரே நாடு ஒரே ரேசன் உள்ளிட்ட பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரியானா…

Read more

ரயில்கள் இயங்கும் நேரத்தில் திடீர் மாற்றம்…. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கோடை விடுமுறையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக தெற்கு ரயில்வே கூடுதல் ரயில்களை இயக்கி வருகிறது. தற்போது இந்த ரயில்கள் செல்லும் மற்றும் புறப்படும் நேரம் ஆகியவை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி செங்கோட்டை, மதுரை மற்றும் கொல்லம் ஆகிய ரயில்கள்…

Read more

பெற்றோர்களுக்கு மகிழ்ச்சி செய்தி…. வண்டலூர் பூங்காவிற்கு மே மாதம் முழுவதும் செல்லலாம்….!!!

தமிழகத்தில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது.இந்த  விடுமுறையில், பெற்றோர்கள்தங்கள் குழந்தைகளோடு மகிழ்ச்சியாக பொழுதை கழிக்க சுற்றுலா செல்வார்கள்.அந்தவகையில் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் வண்டலூர் பூங்கா வருவது வழக்கம். எனினும், பூங்காவில் செவ்வாய்க்கிழமையன்று விடுமுறை காரணமாக பொதுமக்கள் அனுமதிக்கப்பட…

Read more

இன்று முதல் இனி வாரத்தில் 4 முறை…. ரயில் பயணிகளுக்கு தெற்கு ரயில்வே சூப்பர் அறிவிப்பு…..!!!!

கன்னியாகுமரியில் இருந்து அசாம் மாநிலம் திப்ருகர் இடையே வாரம் இரண்டு முறை விவேக் அதிவிரைவு ரயில் இயக்கப்பட்டு வருகின்றது. இந்த அதிவிரைவு ரயில் தமிழகத்தில் நாகர்கோவிலில் புறப்பட்டு கேரளாவில் பயணித்து மீண்டும் தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, ஆந்திரா, சேலம், மேற்குவங்க…

Read more

JEE அட்வான்ஸ்ட் தேர்வுக்கு…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. தேசிய தேர்வு முகமை அறிவிப்பு…!!!

JEE அட்வான்ஸ் தேர்வுகளுக்கு இன்றுக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விருப்பமுள்ள மாணவர்கள் https://jeeadv.ac.in/என்ற இணையதளத்தில் மே 7ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்  JEE அட்வான்ஸ்டுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட இருக்கின்றன. அதன்படி மே 7ஆம் தேதி…

Read more

10th, +2 பள்ளி மாணவர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு…!!!

12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 8 ஆம் தேதி வெளியாகும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. முன்னதாக மே 5ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படுவதாக இருந்தது. ஆனால் நீட் தேர்வுகள் இன்று  நடத்தப்பட இருப்பதால் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்…

Read more

அங்கன்வாடி பணியாளர்களுக்கு 15 நாட்கள் விடுமுறை….. தமிழக அரசு மகிழ்ச்சி அறிவிப்பு…!!!

கோடை விடுமுறையாக தமிழக அரசு அங்கன்வாடி பணியாளர்களுக்கு 15 நாட்கள் அறிவித்துள்ளது. அதன்படி, மே 10 முதல் 24ஆம் தேதி வரை அவர்களுக்கு கோடை விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளைப்போல் தங்களுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும் என கடந்த மாதத்தில், அங்கன்வாடி ஊழியர்கள்,…

Read more

மாணவர்களே ரெடியா….? நாடு முழுவதும் இன்று(மே-7) நீட் தேர்வு….!!!

நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான இளங்கலை நீட் தேர்வானது இன்று நடைபெற உள்ளது.  நீட் தேர்வு இன்று நாடு முழுவதும் 499 நகரங்களில் நடக்கிறது. பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் தேர்வு மாலை 5.20 மணி வரை நடக்க உள்ளது. …

Read more

தமிழ்நாட்டில் 52,000 போலி சிம் கார்டுகள் முடக்கம்…. சைபர் க்ரைம் போலீசார் அதிரடி…!!!

அரசின் அறிவுறுத்தலின் படி போலி ஆவணங்கள் மூலம் பெறப்பட்ட சிம் கார்டுகளை முடக்கும் பணியில் சைபர் க்ரைம் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் போலியான ஆவணங்கள் மூலம் 52,000 சிம் கார்டுகள் வாங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இவற்றை முடக்க மத்திய தொலை தொடர்பு…

Read more

விமான நிலையங்களின் மேம்பாட்டு கட்டணம் அதிகரிப்பு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!!

தமிழகத்திலுள்ள விமான நிலையங்களில் விமான நிலைய மேம்பாட்டு கட்டணத்தை உயர்த்தி வசூலிக்கப்பட வேண்டும் என்று அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன்படி தற்போது வரைக்கும் உள்நாட்டு விமான பயணிக்கு 205 ரூபாயும், சர்வதேச விமான பயணிக்கு 300 ரூபாயும் வசூல் செய்யப்பட்டது. எனினும்…

Read more

விமான பயணிக்கு கொட்டிய தேள்…. பின் நடந்தது என்ன?…. திக் திக் நிமிடங்கள்….!!!!

கடந்த ஏப்ரல் 23ம் தேதியன்று நாக்பூரிலிருந்து மும்பை சென்ற ஏர் இந்தியா விமானத்தில் பெண் பயணி ஒருவரை தேள் கடித்தது. இதையடுத்து உடனே பயணியை மருத்துவர் ஒருவர் பரிசோதித்ததாகவும் மருத்துவமனையில் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும் விமான நிறுவனம் சனிக்கிழமை ஒரு…

Read more

அடேங்கப்பா!… ஒரே கிளையில் கொத்து கொத்தாக தொங்கும் மாங்காய்…. ஆச்சரிய சம்பவம்….!!!!

பொதுவாக தென்னை மரம் ஒன்றில் தேங்காய் கொத்தாக தொங்குவதை நாம் அனைவரும் பார்த்திருப்போம். ஆனால் திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகில் பொம்மராஜ்பேட்டையில் மாங்காய் தோட்டத்திலுள்ள ஒரு மா மரத்தின் கிளை வெட்டிய பகுதியில் இலைகளின்றி பூக்கள் பூத்து ஒரே கொத்தாக 100-க்கு…

Read more

அழகான கடல்கள் பட்டியலில் மெரினா…. அதுவும் எந்த இடத்தில் இருக்கு தெரியுமா?…. இதோ நீங்களே பாருங்க….!!!!

இந்தியா முழுவதும் பல்வேறு அழகான கடற்கரைகளானது உள்ளது. அதில் 5 கடற்கரைகள் பற்றி நாம் தற்போது தெரிந்துகொள்வோம். அதன்படி முதலிடத்தில் இருப்பது கோவாவிலுள்ள பெனிலியம் கடற்கரை. இக்கடற்கரைக்கு இந்தியர்களை விட வெளிநாட்டினர் தான் அதிகம் வருவதாக சில தகவல்கள் தெரிவிக்கிறது. இதையடுத்து…

Read more

அடப்பாவிகளா!…. இங்கே அசைவம் சாப்பிட மாட்டாங்களா?…. இதுதான் காரணம்….!!!!

நம்மில் பலருக்கு சைவ உணவுகளை விட அசைவ உணவுகள் மீது தான் விருப்பம் அதிகம். எனினும் ஒரு நகரத்தில் அசைவ உணவுகளே இல்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது. பாலிதானா என கூறப்படும் இந்நகரத்தில் ஒரு அசைவ உணவகம் கூட இல்லையாம். இங்கு…

Read more

“தி கேரளா ஸ்டோரி” திரைப்படத்திற்கு வரி விலக்கு…. மாநில அரசு வெளியிட்ட அறிவிப்பு….!!!!

இந்தி டைரக்டர் சுதீப்டோ சென், “தி கேரளா ஸ்டோரி” எனும் பெயரில் திரைப்படம் இயக்கி உள்ளார். இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகியது. அதில் கேரளாவிலிருந்து 32 ,000 இளம் பெண்கள் மாயமாவது போன்றும், அவர்கள் பயங்கரவாத அமைப்பில் சேருவது போன்றும் காட்சிகள்…

Read more

2023: மே மாத விடுமுறை பட்டியல்…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

இந்தியாவிலுள்ள பள்ளிகளில் 2022-23 ஆம் கல்வியாண்டு முடிவடைந்து விடுமுறை விடப்பட்டிருக்கிறது. அதோடு விடுமுறை நாட்களில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சுற்றுலா செல்லவும், குடும்பம் மற்றும் நண்பர்களுடன் நேரத்தை செலவிடவும் சிறந்த நேரமாக உள்ளது. அதுமட்டுமின்றி பள்ளிகளில் விடுமுறை நாட்கள் அவர்களுக்கு ஆண்டு…

Read more

SBI வாடிக்கையாளர்களே…. உங்க அக்கவுண்ட்ல ரூ.436 போயிடுச்சா?…. உடனே செக் பண்ணுங்க…!!!

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் எஸ் பி ஐ வங்கி கணக்கு வைத்திருந்தால் அதில் நீங்கள் பரிவர்த்தனை செய்யாமல் உங்கள் கணக்கில் இருந்து 436 ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டுள்ளதாக…

Read more

தமிழகத்தில் அரசு இடங்களில் படப்பிடிப்பு நடத்த 10 ஆண்டுகளுக்கு பின்பு அனுமதி…. அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பத்து வருடங்களுக்குப் பிறகு அரசு இடங்களில் படப்பிடிப்பு நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதனைத் தொடர்ந்து அரசு பள்ளிகள், மருத்துவமனைகள், தேசிய பூங்காக்கள், வனவிலங்கு சரணாலயம் உள்ளிட்ட அரசு இடங்களில் படப்பிடிப்பு நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.…

Read more

“பெட்ரோல் பங்கில் இந்த 6 வசதிகள் இலவசம்”…. என்னவெல்லாம் தெரியுமா…? கட்டாயம் இதை தெரிஞ்சு வச்சுக்கோங்க…!!!

இந்தியாவில் பெட்ரோல் பங்க் அமைக்க உரிமம் வேண்டும் என்றால் வாடிக்கையாளர்களுக்கு 6 வசதிகளை இலவசமாக செய்து கொடுக்க வேண்டும். அந்த 6 வசதிகள் என்னவென்று தற்போது பார்க்கலாம். அதன்படி பெட்ரோல் பங்கில் வாடிக்கையாளர்களுக்கு சுத்தமான குடிநீர் வசதியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.…

Read more

JUST IN: நாளை இங்கு மட்டும் நீட் தேர்வு ஒத்திவைப்பு…. மத்திய அரசு உத்தரவு…!!!

நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான இளங்கலை நீட் தேர்வானது நாளை நடைபெற உள்ளது. மேலும் எந்த வருடமும் இல்லாத அளவிற்கு இந்த வருடம் இளங்கலை நீட் தேர்வு எழுதுவதற்கு 20 லட்சத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர். இந்நிலையில் மணிப்பூரில்…

Read more

“சிறுமிகளுக்கு கன்னித்தன்மை பரிசோதனை செய்யப்பட்டதா”…? ஆளுநர் ரவியின் குற்றச்சாட்டுக்கு தமிழக காவல்துறை விளக்கம்….!!

தமிழ்நாடு காவல்துறை சிதம்பரம் தீட்சிதர்கள் மீதான குழந்தை திருமணம் குறித்த குற்றச்சாட்டில் சிறுமிகளுக்கு கன்னித்தன்மை பரிசோதனை செய்யப்பட்டதா என்பது குறித்து விளக்கம் கொடுத்துள்ளனர். அதாவது சிதம்பரம் டவுன் காவல் நிலையத்தில் குழந்தை திருமணம் குறித்த வழக்கில் 8 ஆண்கள் மற்றும் 3…

Read more

10 ஆண்டுகளுக்கு பின் குட் நியூஸ்…! இனி அரசு இடங்களில் படப்பிடிப்பு நடத்தலாம்…. தமிழக அரசு அனுமதி…!!

அரசு இடங்களில் படப்பிடிப்பு நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளதற்கு தயாரிப்பாளர் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு பின்னர் அரசு இடங்களில் படப்பிடிப்பு நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அரசுப் பள்ளிகள், மருத்துவமனைகள், தேசிய பூங்காக்கள், வனவிலங்கு…

Read more

ஆளுநர் என்ன ஆண்டவரா….? தீட்சிதர்களுக்கு தனி சட்டம் உள்ளதா…? சேகர்பாபு பதிலடி…!!!

குழந்தை திருமண குற்றச்சாட்டில் இரு விரல் கன்னித்தன்மை பரிசோதனை என பரவும் தகவல் பொய்யானது என சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் குழந்தை திருமண விவகாரத்தில்பாதிக்கப்பட்ட நான்கு சிறுமிகளில் இரண்டு சிறுமிகள் மட்டுமே மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டார்கள் என்றும், அவர்களிடம் பெண்…

Read more

Other Story