BREAKING : தமிழகத்தில் அனைத்து அரசு ஊழியர்களுக்கும்…. இறையன்பு உத்தரவு….!!!

அரசு அலுவலகங்களில் தினமும் ஒரு திருக்குறள், தமிழ் கலைச் சொற்களை காட்சிப்படுத்த வேண்டும் என்று தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். தமிழக அரசின் தலைமைச் செயலக துறைகள், தன்னாட்சி நிறுவனங்கள், வாரியங்கள், கழகங்கள் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்களிலும் இதனை பின்பற்ற…

Read more

“கேப்டன் மில்லர்” படக்குழுவினருக்கு வந்த புது சிக்கல்…. அமைச்சர் துரைமுருகன் சரமாரி கேள்வி….!!!!

டைரக்டர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் இப்போது “கேப்டன் மில்லர்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். வரலாற்று பாணியில் உருவாகக்கூடிய இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இதில் பிரியங்கா அருள்மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன் மற்றும் சுமேஷ் மூர், சிவராஜ் குமார்…

Read more

இந்த ஆப்பிள் பழங்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய….. தடை விதித்த இந்தியா…!!!

வெளிநாடுகளில் இருந்து ஒரு கிலோ ரூ.50-க்கு கீழே உள்ள விலை கொண்ட ஆப்பிள் பழங்களை இறக்குமதி செய்ய இந்தியா தடை விதித்துள்ளது. இது தொடர்பான வெளியான அறிக்கையில், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஆப்பிள்களின் CIF விலை கிலோ ஒன்றுக்கு ரூ.50ஐ…

Read more

நாடு முழுவதும் 4 சக்கர டீசல் வாகனங்களுக்கு முழுவதுமாக தடை…? வெளியான தகவல்…!!!

கரியமில வாயுவை குறைக்கும் வகையில் டெல்லி நகரில் 4 சக்கர டீசல் வாகனங்களை  முழுவதுமாக  தடை செய்ய மத்திய அரசு நியமித்த ஆலோசனைக் குழு பரிந்துரைத்துள்ளது. அதன்படி, 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களில் 2027ஆம் ஆண்டுக்குள் டீசல்…

Read more

+2 Result: மாணவர் தற்கொலை…. அடுத்து காதலியும் தற்கொலை…. பெரும் அதிர்ச்சி…!!

+2 தேர்வில் தோல்வியடைந்த மாணவன் நேற்று தற்கொலை செய்த நிலையில், அவரது காதலியும் தற்கொலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆவடியை சேர்ந்த தேவா என்ற மாணவன் தேர்வில் தோல்வியால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த தகவல் அறிந்த செம்பரம்பாக்கத்தை சேர்ந்த அவரது…

Read more

“டிடிவி தினகரன்- ஓபிஎஸ் இணைவு”…. கூண்டோடு அதிமுகவில் ஐக்கியமான அமமுக நிர்வாகிகள்….!!!!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வமும், அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் இணைந்து செயல்பட போவதாக நேற்று அறிவித்தனர். நேற்று மாலை சென்னை அடையாறில் உள்ள டிடிவி தினகரன் வீட்டிற்கு சென்ற ஓபிஎஸ் மற்றும் பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோர்…

Read more

“9 வருடங்களில் தொழில்நுட்பத்துறையில் இந்தியா அமோக வளர்ச்சி”… மத்திய மந்திரி பெருமிதம்…!!!

இந்தியாவில் மே 11-ம் தேதி தேசிய தொழில்நுட்ப தினமாக கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு அறிவியல் அமைச்சகங்கள் மற்றும் பல துறைகளைச் சேர்ந்த உயர் மட்ட குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஜிதேந்திரசிங்…

Read more

“தமிழ்நாட்டில் முதல் மதிப்பெண் எடுத்த மாணவிக்கு நீட் தேர்வு கிடையாது”… ஏன் தெரியுமா…?

தமிழகம் முழுவதும் நேற்று 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு முடிவுகள் வெளியானது. இந்த பொது தேர்வில் 94.3% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதன்படி தமிழ்நாட்டில் 7,55,451 மாணவ-மாணவிகள் பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்நிலையில் தமிழக வரலாற்றில் முதல் முறையாக…

Read more

ஊழியர்களுக்கு நாளை ஊதியத்துடன் கூடிய விடுமுறை… கோவா அரசு அறிவிப்பு…!!!

கர்நாடக மாநிலத்தில் வருகின்ற மே 10ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் நேற்றுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவுக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து நாளை தேர்தல் நடைபெற உள்ள…

Read more

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை…. பெரும் பரபரப்பு….!!!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே பல்வேறு இடங்களிலும் NIA அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருவது வழக்கமாகிவிட்டது. இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் NIA அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. சென்னை, மதுரை, தேனி மற்றும்…

Read more

ஆதார் அட்டை தகவலை ஜூன் 14ஆம் தேதி வரை இலவசமாக புதுப்பிக்கலாம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இது வெறும் அடையாள அட்டையாக மட்டுமல்லாமல் சிம் கார்டு முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் தேவைப்படுவதால் ஆதார் கார்டில் உள்ள அனைத்து தனிப்பட்ட…

Read more

தமிழகத்தில் இன்று முதல் மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதி…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் கடலில் இருக்கும் மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிப்பதற்காக மீன்பிடி தடைக்காலம் 45 நாட்கள் அமல்படுத்தப்படுவது வழக்கம். அதன்படி 2023 ஆம் ஆண்டுக்கான மீன்பிடி தடைக்காலம் கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி தொடங்கிய நிலையில் மே மாதம் 30 ஆம்…

Read more

நடப்பு கல்வி ஆண்டு முதல் அனைத்து பள்ளிகளிலும் CBSE பாடத்திட்டம் அமல்… வெளியான முக்கிய அறிவிப்பு…!!

புதுச்சேரி மாநிலத்தில் தற்போது தமிழக பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு பள்ளிகளில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றது. இதனிடையே நாடு முழுவதும் ஒரே கல்வி முறையை கொண்டு வரும் நோக்கத்தில் புதிய கல்வித் திட்டத்தை அமல்படுத்தும் படி மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் அறிவுறுத்தி…

Read more

“இதுல கூட ஹிந்தி திணிப்பா”…. பொங்கி எழுந்த மதுரை எம்.பி.‌‌… ஒன்றிய அரசுக்கு பறந்த கடிதம்…!!!

மதுரை எம்.பி சு. வெங்கடேசன் வன பாதுகாப்பு திருத்த சட்டம் மசோதாவை தமிழில் நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த மார்ச் 29-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் வன பாதுகாப்பு சட்டம் 1980-ஐ திருத்துவதற்கு forest (conservation) Amendment Bill 2023…

Read more

பெண் குழந்தைகளுக்கு மாதம்தோறும் ரூ.4500…. மத்திய அரசு திடீர் எச்சரிக்கை அறிவிப்பு….!!

இந்தியாவில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கன்யா சுமங்களா யோஜனாஎன்ற திட்டத்தின் கீழ் குடும்பத்தில் பெண் குழந்தைகளை பெற்றவர்களுக்கு மாதம் தோறும் 4500 ரூபாய் ரொக்க ஊக்கத்தொகையாக வழங்க உள்ளதாக சமூக வலைத்தளத்தில் ஒரு செய்தி வெளியாகி வருகிறது. இந்நிலையில்…

Read more

“தமிழ்நாட்டால் தத்தெடுக்கப்பட்ட பிள்ளை தோனி”… CSK அணிக்காக தொடர்ந்து விளையாடனும்…. முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை…!!!

சென்னையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு சாம்பியன் அறக்கட்டளையை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன் பிறகு 2023-ம் ஆண்டுக்கான முதல்வர் கோப்பை போட்டிகளுக்கான வீரன், சின்னம், கருப்பொருள் பாடல் மற்றும் டி-ஷர்ட்…

Read more

போக்குவரத்து துறையில் காலி பணியிடங்கள்…. ஆன்லைனில் விண்ணப்பிக்க புதிய மென்பொருள்…. தமிழக அரசு அதிரடி….!!!

தமிழகத்தில் போக்குவரத்து துறையில் காலியாக உள்ள பணியிடங்களை விரைவில் நிரப்பப்பட உள்ளதாகவும் அதற்கு தேர்வு நடத்தப்படும் என்பதால் அந்த தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பங்களை பெற தகவல் தொழில்நுட்பத்துறை உதவியுடன் புதிய மென்பொருள் உருவாக்கும் பணி நடைபெற்று வருவதாக போக்குவரத்து துறை அமைச்சர்…

Read more

இந்த இந்த பேங்க்ல கடன் வாங்கி இருக்கீங்களா?…. EMI அதிரடி உயர்வு…. வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ்….!!

இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியான எச்டிஎப்சி வங்கி வீட்டுக் கடன் உள்ளிட்ட கடன்களுக்கான அடிப்படை வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளதாக அறிவித்துள்ளது. இதன் விளைவாக வீட்டுக் கடன், வாகன கடன் மற்றும் தனிநபர் கடன் உள்ளிட்ட கடன் வாங்கியோருக்கு இஎம்ஐ உயரும்.…

Read more

சென்னை-மைசூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்…. தெற்கு ரயில்வே வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் மத்திய அரசாங்கத்தால் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 15 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில் தமிழகத்திற்கு 2 ரயில்கள் கிடைத்துள்ளது. அதன்படி சென்னை- மைசூர் மற்றும் சென்னை-கோவை இடையே…

Read more

5 ஆண்டு கால சட்டப்படிப்புக்கு மே 15 முதல் விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு…!!!

நடைபாண்டிற்கான ஒருங்கிணைந்த ஐந்து ஆண்டு கால சட்டப் படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு வருகின்ற மே 15ஆம் தேதி முதல் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மூன்று ஆண்டு சட்ட படிப்பு, சட்டம் மேற்படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும்…

Read more

எம்எஸ்எம்இ தேசிய விருதுக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்…. வெளியான அறிவிப்பு…!!!

எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கான 2023 ஆம் ஆண்டு விருதுகள் பெறுவதற்கு மே பத்தாம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மத்திய குழு சிறு சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில், குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்களின்…

Read more

கல்லூரி மாணவிகளின் செல்போன்கள் ஹேக்… ஆபாச வீடியோக்கள் அனுப்பி பேராசிரியர் பெயரில் மிரட்டல்…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஆக்ராவில் உள்ள ஒரு கல்லூரியில் நஷீம் என்ற பெண் பேராசிரியர் பணியாற்றி வருகிறார். இவரின் பெயரில் வாட்ஸ் அப்பில் போலியாக கணக்கு தொடங்கப்பட்டு மாணவிகளின் செல்போன் நம்பர்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளது. அதாவது பெண் பேராசிரியர் பெயரில் மாணவிகளுக்கு…

Read more

“EPS நம்பிக்கை துரோகி” ஓபிஎஸ்சை நம்பி இருட்டில் கூட செல்லலாம்….. TTV தினகரன்..!!!

ஓபிஎஸ்சை நம்பி இருட்டில்கூட செல்லலாம் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அரசியல் களத்தில் புதிய திருப்பமாக பிரிந்திருந்த ஓபிஎஸ் – டிடிவி தினகரன் நேற்று இணைந்துள்ளனர். அதிமுகவை தொண்டர்களிடம் ஒப்படைப்பதே எங்கள் இலக்கு என கூட்டாக பேட்டியளித்துள்ளனர். …

Read more

லோன் வாங்கியவர்களுக்கு ஆப்பு….! இனி கிரெடிட் கார்டு யூஸ் பண்ண தடை…. அதிரடி உத்தரவு…!!!

ஆயுள் காப்பீட்டின் மீது லோன் வாங்கியவர்கள் அதனை க்ரெடிட் கார்டு கொண்டு செலுத்துவதை தடை செய்ய வேண்டும் என்று IRDAI உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அனைத்து ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களும், காப்பீட்டு பாலிசிகளுக்கு எதிராக வழங்கப்பட்ட கடன்களை திரும்ப செலுத்தும் முறையாக, கிரெடிட்…

Read more

The Kerala Story திரைப்பட காட்சிகள் ரத்து: தமிழ்நாட்டுக்கு தயாரிப்பாளர் விபுல் ஷா எச்சரிக்கை..!!

தி கேரளா ஸ்டோரி என்ற திரைப்படத்தில் அதா சர்மா நடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது படத்தில் இந்துவாக இருந்த தன்னை முஸ்லிம் மதத்திற்கு கட்டாயம் மதமாற்றம் செய்து ஆப்கானிஸ்தான் சிறையில் அடைத்து தன்னை…

Read more

NEET: தமிழ்நாடு பாட திட்டத்தில் இருந்து 165 கேள்விகள்….. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய தகவல்…!!!

நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான இளங்கலை நீட் தேர்வானது நேற்று முன்தினம்  நடைபெறது.   நாடு முழுவதும் 499 நகரங்களில் நடந்தது. பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் தேர்வு மாலை 5.20 மணி வரை நடந்தது.  நாடு முழுவதிலும் இருந்து 18.72…

Read more

தர்ம யுத்தத்தின்போது அப்படி….?: பிளீஸ் அத மறந்துடுங்க….! பலரது கவனத்தை ஈர்த்த OPS…!!!

அரசியல் களத்தில் புதிய திருப்பமாக 6 வருடமாக பிரிந்திருந்த ஓபிஎஸ் – டிடிவி தினகரன்   இணைந்துள்ளனர். அதிமுகவை தொண்டர்களிடம் ஒப்படைப்பதே எங்கள் இலக்கு என கூட்டாக பேட்டியளித்துள்ளனர்.   மேலும் இணைந்து செயல்பட முடிவு செய்திருக்கிறோம். எம்ஜிஆர், ஜெயலலிதா உருவாக்கிய கட்சியை அப்படியே…

Read more

தமிழக ரேஷன் கடைகளில் நாளை முதல் இதுவும் கிடைக்கும்…. அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதே சமயம் பொதுமக்களின் வசதிக்காக அடிக்கடி ரேஷன் கடைகளில் புதுப்புது வசதிகளும் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. தற்போது ரேஷன் கடைகளில் கூடுதலாக…

Read more

“குஷியோ குஷி”… தமிழகம் முழுவதும் நாளை(மே 10) முதல் 24 வரை விடுமுறை…. அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் கோடை விடுமுறை தற்போது அளிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கன்வாடி ஊழியர்களுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்படவில்லை. இதனால் கோடை விடுமுறை விட வேண்டும் என பல கோரிக்கைகள் எழுந்த நிலையில் அங்கன்வாடி பணியாளர்களின் கோரிக்கை மற்றும் கோடைகால வெப்பத்தை…

Read more

தமிழகத்தில் இன்று(மே 9) மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. உடனே செக் பண்ணிக்கோங்க…!!!

தமிழகத்தில் இன்று  மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்த விவரம் மின்வாரியம வெளியிட்டுள்ளது. இதோ, தஞ்சாவூர்: இன்று செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, திருப்பரம்பயம், கொத்தங்குடி, வாளாபுரம், மேலாத்து குறிச்சி, நீலத்தநல்லூர், இணை பிரியாள் வட்டம்,…

Read more

தொடக்க கல்வி பட்டயத் தேர்வு…. இன்று (மே 9) முதல் விண்ணப்பிக்கலாம்…. அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு…!!

தமிழகத்தில் வருகின்ற ஜூன் மாதம் நடைபெற உள்ள தொடக்கக்கல்வி பட்டய தேர்வுக்கு தனி தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் ஏற்கனவே தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற அனைத்து மதிப்பெண் சான்றிதழ் நகல்களுடன் தேர்வர்…

Read more

சட்ட படிப்பிற்கு மே 15 முதல் விண்ணப்பிக்கலாம்…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று தமிழகம் முழுவதும் வெளியானது. இதனையடுத்து மாணவர்கள் அடுத்தகட்டமாக கல்லூரிகளில் சேர விண்ணப்பித்து வருகின்றனர். அந்த வகையில், ஐந்தாண்டு சட்டப்படிப்புகளில் சேர மாணவர்கள் மே 15 முதல் 31 வரை இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

பிளஸ் 2 மாணவர்கள் இன்று(மே 9) முதல் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்…. அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று வெளியிட்டார். இந்த பொது தேர்வில் 94.03 சதவீதம் மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 97.85 சதவிகிதத்துடன் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. திருப்பூர் இரண்டாவது இடத்தையும்,…

Read more

D.TED தேர்வர்க்களே…! இன்று முதல் ஆரம்பம்…. அரசுதேர்வுகள் இயக்ககம் முக்கிய அறிவிப்பு….!!!

தமிழ்நாட்டில் ஜூன் 2023ல் நடைபெறவுள்ள தொடக்கக் கல்வி பட்டயத் தேர்விற்கு (D.T.Ed), தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அரசுத்தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் ஜூனில் தொடக்க கல்வி பட்டய தேர்வு நடைபெறவுள்ளது. எனவே தனித் தேர்வர்கள் ஏற்கனவே…

Read more

அமைச்சர் பொன்முடி காரில் மோதி விபத்து…. ஒருவர் படுகாயம்…. வெளியான பரபரப்பு தகவல்…!!!

கடலூரில் திமுக 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டார். இந்நிலையில், கூட்டம் முடிந்து விழுப்புரத்திற்கு பொன்முடி காரில் சென்றபோது, இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த…

Read more

“தனித்து போட்டியிடுவோம்” எடப்பாடி துரோகி…. திமுக எதிரி…. TTV தினகரன் பேச்சு…!!

  அரசியல் களத்தில் புதிய திருப்பமாக பிரிந்திருந்த ஓபிஎஸ் – டிடிவி தினகரன் இன்று இணைந்துள்ளனர். அதிமுகவை தொண்டர்களிடம் ஒப்படைப்பதே எங்கள் இலக்கு என கூட்டாக பேட்டியளித்துள்ளனர்.   மேலும் இணைந்து செயல்பட முடிவு செய்திருக்கிறோம். எம்ஜிஆர், ஜெயலலிதா உருவாக்கிய கட்சியை அப்படியே…

Read more

சென்னையின் செல்லப் பிள்ளை தோனி….. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்…!!!

சென்னையில்  தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக நடைபெற்று வரும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சி.எஸ்.கே.கேப்டன் தோனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் பேசிய CM மு. க ஸ்டாலின், நிறைய தோனிக்களை உருவாக்க விரும்புகிறோம். கிரிக்கெட்டில் மட்டுமல்லாமல், அனைத்து விளையாட்டுப்…

Read more

மாணவியின் உள்ளாடையைக் கழட்டச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை…. சீமான் காட்டம்…!!!

நாடு முழுவதும் மருத்து படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வு நேற்று நடந்தது. இதில், சென்னையில் நேற்று நீட் தேர்வு மையத்தில் சோதனையின்போது மாணவியின் உள்ளாடையை அகற்றச் சொன்ன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மயிலாப்பூர் நீட் தேர்வு மையத்தில் தேர்வு எழுதச்…

Read more

தமிழகத்தில் 1 ஆண்டில் ரூ.288 கோடி நூதன முறையில் திருட்டு…. வெளியான பகீர் தகவல்…!!!

இன்றைய காலகட்டத்தில் இந்தியா முழுவதும் பலரும் டிஜிட்டல் பண பரிவர்த்தனையை மேற்கொள்ள ஆரம்பித்துவிட்டனர். இதனால் டிஜிட்டல் பணபரிவர்த்தனைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆன்லைன் மோசடிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மக்கள் தங்களுடைய பணத்தை…

Read more

கேரளாவில் படகு கவிழ்ந்து 22 பேர் பலி: படகு உரிமையாளர் கைது…. போலீசார் அதிரடி…!!!

கேரளாவில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் படகு உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் தனூர் – பரப்பனங்காடி கடற்கரையில் சொகுசு படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில்  22 பேர் பரிதாபமாக பலியாகினர்.  இதற்கு பலரும்…

Read more

நீட் தேர்வு: மாணவிகளின் உள்ளாடை கழற்ற சொன்ன விவகாரம்…. இணையத்தில் பற்றி எரிகிறது…!!!

சென்னையில் நேற்று நீட் தேர்வு மையத்தில் சோதனையின்போது மாணவியின் உள்ளாடையை அகற்றச் சொன்ன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மயிலாப்பூரில் தனியார் பள்ளி ஒன்றில் நடந்த நீட் தேர்வு சோதனையின்போது, மாணவி அணிந்திருந்த ஆடையில் இருந்து ஒலி எழுந்ததாக கூறி உள்ளாடையை அலுவலர்கள்…

Read more

BREAKING: பெரிய டிவிஸ்ட்…. ஓபிஎஸ் – டிடிவி எடுத்த முக்கிய முடிவு…!!!

பல ஆண்டுகளாக பிரிந்து இருந்த ஓபிஎஸ்-உம், டிடிவி தினகரனும் இன்று சந்தித்து பேசினர். பின்னர் செய்தியாளர்களிடம் கூட்டாக பேசிய அவர்கள், “இணைந்து செயல்பட முடிவு செய்திருக்கிறோம். எம்ஜிஆர், ஜெயலலிதா உருவாக்கிய கட்சியை அப்படியே தொண்டர்கள் கையில் ஒப்படைக்க வேண்டும் என்ற சுயநலமற்ற…

Read more

“விவசாயிகளுக்கு சூப்பர் வாய்ப்பு”… வருடத்திற்கு ரூ. 1 லட்சம் வரை வருமானம்…. மத்திய அரசின் அசத்தல் திட்டம்…!!!

மத்திய அரசாங்கம் விவசாயத்தை மேம்படுத்த பல்வேறு விதமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் பிரதான் மந்திரி குசும் யோஜனா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு சோலார் பம்புகளை நிறுவ மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தினால் விவசாயிகள் கவலையின்றி 25 வருடங்கள் வரை…

Read more

“சென்னை பேருந்து நிலையங்களில் இருசக்கர பார்க்கிங் வசதி”…. பயணிகளிடையே வலுக்கும் கோரிக்கை…!!!

சென்னையில் உள்ள பேருந்து நிலையங்களில் இருசக்கர வாகனங்களை நிறுத்த தனியாக பார்க்கிங் வசதி செய்து கொடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அம்பத்தூர் பேருந்து நிலையத்தில் இருசக்கர பார்க்கிங் வசதி இல்லாததால் சாலையோரம் மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி செல்லும் நிலை…

Read more

“தொடர்ந்து யாசகம் பெற்ற பணத்தை முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்கி வரும் முதியவர்”…. குவியும் பாராட்டு…!!

தூத்துக்குடி மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்டவர் பூல் பாண்டியன். இவர் பொதுமக்களிடம் யாசகம் பெற்று வாழும் நிலையில் தொடர்ந்து தான் யாசகம் பெறும் பணத்தை முதலமைச்சரின் நிவாரண நிதிக்காக வழங்கி வருகிறார். பூல் பாண்டியன் இதுவரை 56 லட்ச ரூபாயை முதலமைச்சரின் நிவாரண…

Read more

“நெல்லையில் விரைவில் நதிநீர் இணைப்பு திட்டம் அமல்”…. அமைச்சர் துரைமுருகன் சொன்ன சூப்பர் தகவல்…!!!

தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திருநெல்வேலியில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்றார். அங்கு நதிநீர் இணைப்பு பணிகளை ஆய்வு செய்த துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, நெல்லை மாவட்டத்தில் நதிநீர் இணைப்பு பணிகள் கடந்த 2007…

Read more

“போலீஸ் வாகனத்தில் சென்று நீட் தேர்வு எழுதிய மாணவி”… ஆவடி போலீசார் பகிர்ந்த வீடியோ…. குவியும் பாராட்டு….!!!

நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு நேற்று நீட் தேர்வு நடைபெற்று முடிந்தது. நேற்று தமிழகத்தில் நீட் தேர்வு எழுத சென்ற மாணவி தவறான தேர்வு மையத்திற்கு சென்று மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளார். இதைப் பார்த்த ஆவடி போலீசார்…

Read more

“திகார் ஜெயிலில் பிரபல ரவுடி கொலை”… சுற்றி நின்று வேடிக்கை பார்த்த தமிழக போலீஸ் இடைநீக்கம்…!!!

இந்தியாவில் உள்ள பிரபலமான சிறைகளில் ஒன்று திகார் ஜெயில். பாதுகாப்புக்கு பெயர் போன திகார் ஜெயிலில் கடந்த இரண்டாம் தேதி பிரபல ரவுடியான சுனில் தில்லு தாஜ் பூரியா (32) கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். இவரை சிறையில் இருந்த மற்ற சில…

Read more

உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…. புயல் கரையை கடக்கும் இடம் அறிவிப்பு….!!!

தென் கிழக்கு வங்க கடல் மற்றும் தெற்கு அந்தமான் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து மே பத்தாம் தேதி புயலாக உருவெடுக்கும்.…

Read more

தமிழகத்தில் இன்னும் சற்று நேரத்தில் 13 மாவட்டங்களில்…. கனமழை வெளுத்து வாங்க போகுது….!!!

தென் கிழக்கு வங்க கடல் மற்றும் தெற்கு அந்தமான் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து மே பத்தாம் தேதி புயலாக உருவெடுக்கும்.…

Read more

Other Story