மோக்கா புயல் எதிரொலி…. 9 துறைமுகங்களுக்கு புயல் எச்சரிக்கை…!!!!

வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மோக்கா புயலாக உருவெடுத்துள்ளது என்று சென்னை வானிலை மையம்  அறிவித்துள்ளது. இந்த புயல் படிப்படியாக வடக்கு வடகிழக்கே நகர்ந்து நாளை மாலை மத்திய வங்கக் கடலில் மிகத்தீவிர சூறாவளிப் புயலாக வலுவடையும். ஈரப்பதத்தை புயல்…

Read more

வங்கக் கடலில் உருவான மோக்கா புயல்…. 11 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்….!!!

வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மோக்கா புயலாக உருவெடுத்துள்ளது என்று சென்னை வானிலை மையம்  அறிவித்துள்ளது. இந்த புயல் படிப்படியாக வடக்கு வடகிழக்கே நகர்ந்து நாளை மாலை மத்திய வங்கக் கடலில் மிகத்தீவிர சூறாவளிப் புயலாக வலுவடையும். ஈரப்பதத்தை புயல்…

Read more

இனி ஆளுநர் ஆட்டம் குளோஸ்…! கோர்ட்டில் நச்சுவிட்ட கெஜ்ரிவால்…. மத்திய பாஜக அரசை லெப்ட் ரைட் வாங்கிய நீதிபதி…!!

  மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்து வரும் யூனியன் பிரதேசங்களை மத்திய பாஜக அரசு ஆளுநரை வைத்துக்கொண்டு ஆட்டிப்படைத்தது. இதில் பெருமளவில் பாதிக்கப்பட்டது பாஜக அல்லாத யூனியன் பிரதேச – மாநில அரசுகள் அடங்கும். அந்த வகையில் தலைநகர் டெல்லி ஆட்சி…

Read more

4 குழந்தைகள் உட்பட 5 பேர் தீ விபத்தில் பலி…. பெரும் சோக சம்பவம்….!!!

உத்திரபிரதேசம் மாநிலம் கோரக்கூர் அருகே உள்ள கிராமத்தில் நேற்றைய ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி ஒரு மாற்றுத்திறனாளி பெண் மற்றும் நான்கு குழந்தைகள் உட்பட ஐந்து பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. குடிசை…

Read more

இனி ரயிலில் குழந்தைகள் பயணம் செய்ய புது வசதி வந்துட்டு….. வெளியான சூப்பர் அப்டேட்….!!!!

இந்திய ரயில்வேயானது தன் பயணிகளின் வசதிக்காக அதன் விதிகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை செய்து வருகிறது. பெண்கள், வயதில் மூத்தவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என பலருக்கும் பல்வேறு வசதிகளை ரயில்வே நிர்வாகம் செய்து வருகிறது. இந்திய ரயில்வேயானது தற்போது குழந்தைகளுக்கு புது மாற்றங்களை…

Read more

அலர்ட் : வாட்ஸ் ஆப் கால் மூலம் நூதன முறையில் மோசடி…. தமிழக சைபர் கிரைம் எச்சரிக்கை….!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. இது தொடர்பாக அரசு மக்களுக்கு தொடர்ந்து பல அறிவுறுத்தல்களை வழங்கி வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி தொடர்ந்து மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில்…

Read more

ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு….. மத்திய அரசு வெளியிட்ட ஷாக் நியூஸ்…..!!!!

மத்திய அரசானது நாட்டு மக்களுக்கு இலவச ரேஷன் பொருட்களை விநியோகம் செய்து வருகிறது. இதனிடையே ரேஷன் அட்டைதாரர்கள் தகுதியற்றவர்கள் பட்டியலில் வந்தால், அவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை மேற்கொள்ளும் என அரசு எச்சரித்து உள்ளது. அதன்படி, தகுதியற்ற ரேஷன் கார்டுதாரர்கள்…

Read more

“கைப்பேசி மைக்ரோபோன்”… ரகசியமாக அணுகி பயன்படுத்தியதாக வாட்ஸ்அப் மீது குற்றச்சாட்டு…. விரைவில் மத்திய அரசு விசாரணை….!!!!

பயனரின் கைப்பேசி மைக்ரோபோனை ரகசியமாக அணுகி பயன்படுத்தியதாக வாட்ஸ்அப் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சூழலில், அதுகுறித்து மத்திய அரசு விசாரணை மேற்கொள்ளும் என்று மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சா் ராஜீவ் சந்திரசேகா் தெரிவித்து உள்ளாா். டுவிட்டா் நிறுவனத்தில் பொறியியல் இயக்குநராக…

Read more

சற்றுமுன்… 5 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம்… புதிய அறிவிப்பு…!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் ஐந்து அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி அமைச்சர் தங்கம் தென்னரசு நிதி மேலாண்மை, மனித வள மேலாண்மை, ஓய்வூதியம் மற்றும் புள்ளியியல் ஆகிய துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அவர் ஏற்கனவே வகித்து வந்த…

Read more

பொற்கோயில் அருகில் அடுத்தடுத்து நிகழ்ந்த குண்டுவெடிப்பு…. போலீஸ் கைது நடவடிக்கை…..!!!!!

பஞ்சாப் அமிர்தசரஸிலுள்ள பொற் கோவில் அருகில் இன்று அதிகாலை 12.30 மணியளவில் பயங்கர சப்தத்துடன் குறைந்த சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. முன்பாக கடந்த மே 6 மற்றும் 8ம் தேதிகளில் இதே பகுதிகளில் பலத்த சப்தத்துடன் இரண்டு சக்திவாய்ந்த…

Read more

ALERT: 2.25 லட்சத்துக்கும் அதிகமான சிம் கார்டு இணைப்புகள் செயலிழப்பு…. எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

பீகார் மற்றும் ஜார்க்கண்டில் போலி ஆவணங்களை பெற்று கொண்டு சிம் கார்டு வழங்கப்பட்டு இருப்பதாக அடுத்தடுத்து புகார்கள் வந்தது. அதன்பின் பீகார் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களிலுள்ள 7 கோடி செல்போன் சிம் கார்டு பயனாளர்களின் தரவுகளை தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் சோதனையில்…

Read more

JUST IN : டி ஆர் பி ராஜாவுக்கு தொழில் துறை…. வெளியான தகவல்…!!

திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து இரண்டு முறை மட்டுமே அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் மீண்டும் மாற்றம் செய்ய இருப்பதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு தகவல் வெளியானது. இது தொடர்பாக நேற்று முன்தினம் வெளியான செய்தி குறிப்பில் முதல்வர் ஸ்டாலின் அவர்களின்…

Read more

JUST IN : அமைச்சரான டி ஆர் பி ராஜா…. பதவி ஏற்பு முடிந்தது….!!

திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து இரண்டு முறை மட்டுமே அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் மீண்டும் மாற்றம் செய்ய இருப்பதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு தகவல் வெளியானது. இது தொடர்பாக நேற்று முன்தினம் வெளியான செய்தி குறிப்பில் முதல்வர் ஸ்டாலின் அவர்களின்…

Read more

பழைய ஓய்வூதிய திட்டத்தில் அரசு எடுத்த முடிவு…. எச்சரிக்கும் ரிசர்வ் வங்கி……!!!!

சென்ற சில மாதங்களாக மத்திய அரசு ஊழியர்கள், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டுமாக அமல்படுத்த வேண்டும் என்று அரசிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். மத்திய அரசு ஊழியர்கள் மட்டுமின்றி பல மாநில அரசு ஊழியர்களும் இந்த கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர்.…

Read more

திருமணம் முடிந்த கையோடு…. ஜனநாயக கடமையை நிறைவேற்றிய புது ஜோடிகள்…. குவியும் பாராட்டுகள்….!!!!

கர்நாடக சட்டசபை தேர்தலுக்குரிய வாக்குபதிவு நேற்று காலை 7 மணி முதல் நடந்தது. அம்மாநிலத்திலுள்ள 224 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடந்து வரும் நிலையில், வாக்குச்சாவடிகளுக்கு மக்கள் சென்று தங்களது வாக்கை பதிவுசெய்தனர். எனினும் எதிர்பார்த்த அளவுக்கு வாக்குகள் பதிவாகவில்லை. இந்த நிலையில்…

Read more

வங்கி வாடிக்கையாளர்களே!… UPI பண பரிவர்த்தனையில் தினசரி எவ்வளவு பணம் அனுப்பலாம்?…. இதோ முழு விபரம்….!!!!!

தினசரி பயன்படுத்தப்படும் சேவையாக மாறி விட்ட UPI பண பரிவர்த்தனையில், வங்கி வாடிக்கையாளர்கள் நாளொன்றுக்கு எவ்வளவு பணத்தை பரிவர்த்தனை செய்யலாம் என்பதை நாம் தற்போது தெரிந்துகொள்வோம். அனைத்து வங்கிகளின் வாடிக்கையாளர்களுக்கும் இந்த UPI பணப் பரிவர்த்தனை வரம்பு வேறுபடும். அதாவது, எஸ்பிஐ,…

Read more

BREAKING NEWS: தமிழ்நாடு முழுவதும் இன்று வெடிக்கும் போராட்டம்…!!!

தமிழகம் முழுவதும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் இன்று ஒருநாள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஊராட்சி செயலாளர்களுக்கு மாதந்தோறும் ஊதியம் உள்பட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெறுகிறது. முதல் மாவட்டமாக திருவாரூரில் ஊரக வளர்ச்சித்துறை…

Read more

மக்களே இது தான் ரூல்ஸ்…! இனி ஆதாரில் மாற்றம் செய்ய கடுமையான விதிகள்…. UIDAI முக்கிய அறிவிப்பு…!!!

இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஆதார் என்பது தனித்துவமான ஒரு அடையாள ஆவணம் ஆகும். இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஆதார் என்பது தனித்துவமான ஒரு அடையாள ஆவணம் ஆகும். ஆன்லைன் வாயிலாகவும், இ – சேவை மையங்கள் வாயிலாகவும் ஆதாரை புதுப்பிக்க ஏற்பாடுகள்…

Read more

இனி பைக் டாக்சி அல்லது வாடகை பைக்….. டெல்லி அரசின் அதிரடி முடிவு….!!!

டெல்லியில் அண்மை காலமாகவே காற்றின்தரம் மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது. எனவே  காற்றின் தரத்தை மேம்படுத்த டெல்லி அரசானது பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வரும் நிலையில் எலக்ட்ரிக் வாகனங்கள் மட்டுமே பைக் டாக்சிகளாக…

Read more

BREAKING: உருவானது மோக்கா புயல்…!!

வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மோக்கா புயலாக உருவெடுத்துள்ளது என்று சென்னை வானிலை மையம் சற்றுமுன் அறிவித்துள்ளது. இந்த புயல் படிப்படியாக வடக்கு வடகிழக்கே நகர்ந்து நாளை மாலை மத்திய வங்கக் கடலில் மிகத்தீவிர சூறாவளிப் புயலாக வலுவடையும். ஈரப்பதத்தை…

Read more

BREAKING: “அமைச்சர்கள் பதவி நீக்கம்” முதல்வர் பரபரப்பு….!!!

அமைச்சர்கள் தங்கள் துறையில் தவறு செய்தால் பதவி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சற்றுமுன் அதிரடி எச்சரிக்கை உத்தரவை பிறப்பித்துள்ளார். கட்சி பிரச்சனைக்கோ, மற்ற பிரச்னைக்காகவோ காவல்துறைக்கு தொலைபேசியில் அழைக்கவோ அல்லது நேரில்செல்லவோ கூடாது எனவும் எச்சரித்துள்ளார்.

Read more

பெண்களுக்கு மத்திய அரசின் சூப்பரான சேமிப்பு திட்டம்…. 7.5% வட்டி விகிதம்…. உடனே ஜாயின் பண்ணுங்க….!!!

இந்தியாவில் நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கலின் போது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெண்களுக்கு உதவும் விதமாக மகிலா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் திட்டத்தை அறிவித்தார். இந்த திட்டத்தில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் அனைவரும் சேர்ந்து பயன் பெற முடியும்.…

Read more

இனி ஒரு ஆண்டுக்கு 8 எல்பிஜி சிலிண்டர்களுக்கு மானியம்… புதிய அசத்தல் அறிவிப்பு…!!!

இந்தியாவில் கடந்த 2016 ஆம் ஆண்டு பிரதம மந்திரி உஜ்வாலா திட்டம் தொடங்கப்பட்ட நிலையில் இந்த திட்டத்தின் மூலம் இந்தியாவில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு 50 மில்லியன் எல்பிஜி இணைப்புகள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கொரோனா காலத்திற்கு முன்பு…

Read more

உழவர் சந்தைகளில் உணவகங்கள்: “இப்படி தான் பெயர் வைக்கணும்” வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு…!!!

தமிழகம் முழுவதும்  உள்ள 25 உழவர் சந்தைகள் உள்ளது. இந்த உழவர் சந்தைகளில்  சிறுதானிய கூழ் வகைகள், சிற்றுண்டிகள், மூலிகை சூப் வகைகளுடன் தொன்மை சார் உணவகங்கள் அமைக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் முதற்கட்டமாக, கோயம்புத்தூர், திண்டுக்கல், ஈரோடு,…

Read more

தமிழகத்தில் சாலை விதியை மீறினால் புதிய அபராதம்…. அமலுக்கு வந்த புதிய ரூல்ஸ்….!!!

தமிழகத்தில் போக்குவரத்து துறை சார்பாக சாலை விதிகளை மக்கள் முறையாக பின்பற்ற அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது வாகன ஓட்டிகள் சிக்னலை மதிக்காமல் செல்வது, அதிக வேகத்தில் வாகனம் ஓட்டுவது, மற்ற வாகனங்களுக்கு இடையூறு அளிக்கும் விதமாக செல்வது…

Read more

குழந்தைகளுக்கு தடுப்பூசி அட்டை இனி இப்படித்தான்….. ஓரிரு மாதங்களில் தமிழகம் முழுவதும்….. வெளியான அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் ஓரிரு மாதங்களில் குழந்தைகளுக்கான தடுப்பூசி எண்ம சான்றிதழ் வழங்கும் திட்டமானது நடைமுறைப்படுத்தப்படும் என்று பொது சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. தேசிய தடுப்பூசி அட்டவணையின் கீழ் மொத்தம் 11 வகையான தடுப்பூசிகள் குழந்தைகளுக்கு செலுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் வருடந்தோறும்…

Read more

கொரோனாவை தொடர்ந்து அச்சுறுத்தும் மஞ்சள் காய்ச்சல்… இனி தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம்…. மத்திய அரசு அறிவிப்பு…!!

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு மக்களை ஆட்டிப்படைத்த நிலையில் தற்போது ஓரளவு குறைந்துள்ளது. இதனிடையே மஞ்சள் காய்ச்சல் எனும் புதிய வகை நோய் தொற்றினால் நாட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏ டி எஸ் ஜேசிப்டி என்ற கொசுவின் தாக்குதல் காரணமாக இந்த…

Read more

கம்மியான வட்டியில் வீட்டுக்கடன்…. எந்தெந்த வங்கிகளில் தெரியுமா?…. இதோ உடனே பாருங்க…..!!!!

நீங்கள் வீட்டுக்கடன் வாங்கும் முன் எல்லா வங்கிகளின் வட்டி விகிதங்களையும் ஒப்பிட்டுப் பார்க்கவும். குறைந்த வட்டியில் வீட்டுக் கடன் வழங்கும் 5 வங்கிகளின் வட்டி விகிதங்கள் மற்றும் செயலாக்க கட்டணங்கள் குறித்த தகவல்களை நாம் அறிந்துக்கொள்ளலாம். எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு 8.85% தொடக்க…

Read more

தமிழகத்தில் அரசு பள்ளி உதவியாளர்களின் வேலை நேரம் மாற்றம்…. அரசு புதிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளின் தரத்தையும் உயர்த்துவதற்கு பள்ளிக்கல்வித்துறை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதே சமயம் இந்த வருடம் தனியார் பள்ளிகளை போல ஏப்ரல் மாதத்தில் இருந்து அரசு பள்ளி மாணவர்களுக்கும் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகின்றது. இந்த…

Read more

கனமழை ஓவர்: கொளுத்தும் வெயிலில் தார் ரோடு உருகும்…. வானிலை மையம் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் கோடைவெயில் தொடங்கிய நிலையில் ஆரம்பத்திலிருந்தே வாட்டி வதைத்து வந்தது. இதற்கிடையில் கடந்த சில நாட்களாகவே பல மாவட்டங்களிலும் கோடை வெயிலுக்கு இதமளிக்கும் விதமாக மழை வெளுத்து வாங்கியது. இவ்வாறு அக்னி நட்சத்திர வெயிலின் தாக்கம் தெரியாமல் கோடை மழையில் குளிர்…

Read more

தமிழக அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம்…. அரசு புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு….!!!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் முதல் முறையாக மதுரையில் உள்ள பள்ளியில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன்பிறகு தமிழக…

Read more

மாநிலம் முழுவதும் இன்று (மே 11) மதுக்கடைகள் மூடல்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் மேயர்,நகர்ப்புற பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் பஞ்சாயத்து உறுப்பினர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கான உள்ளாட்சி தேர்தலை இரண்டு கட்டங்களாக நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. இதனைத் தொடர்ந்து முதல்கட்ட உள்ளாட்சித் தேர்தல் கடந்த மே 4ஆம் தேதி நடந்து முடிந்த…

Read more

குட் நியூஸ்…! மின்வாரிய ஊழியர்களுக்கு சம்பள உயர்வு…. தமிழக அரசு அதிரடி….!!!

மின்வாரிய ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கி தமிழக அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. சென்னையில் மின்வாரிய ஊழியர்களுடன் அமைச்சர் செந்தில்பாலாஜி பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், மின்வாரிய ஊழியர்களுக்கு 6% ஊதிய உயர்வு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஊதிய உயர்வால் 2019 முதல் தர…

Read more

BREAKING: இன்னும் சற்று நேரத்தில் புதிய அமைச்சர்…. பதவிப்பிரமாணம் செய்கிறார் ஆளுநர்…!!!

தமிழக அமைச்சராக மன்னார்குடி எம்எல்ஏ டிஆர்பி ராஜா இன்று பதவி ஏற்க உள்ளார். சென்னை ஆளுநர் மாளிகை தர்பார் அரங்கில் இன்று காலை 10.30 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் ஆளுநர் அவருக்கு பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார்.…

Read more

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் மே 15 முதல்…. பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள்….!!!

தமிழகத்தில் மே எட்டாம் தேதி பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில் மொத்தமாக 8,03,385 மாணவ மாணவிகள் தேர்வு எழுதிய நிலையில் 7,55,451 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் 47 ஆயிரத்து 387 பேர் தோல்வி அடைந்துள்ளனர்.…

Read more

கவலைப்படாதீங்க…! இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா…? கிரெடிட் கார்டு பயன்படுத்துவோருக்கு GOOD NEWS….!

இன்றைய காலகட்டத்தில் கிரெடிட் கார்டு இல்லாதவர்களே கிடையாது என்ற அளவிற்கு அனைவருடைய கையிலும் கிரெடிட் கார்டு வந்துவிட்டது. அன்றாட செலவுகளை பூர்த்தி செய்வதற்கும், ஷாப்பிங் செய்வதற்கும் முக்கியமான ஒன்றாக கிரெடிட் கார்டு மாறிவிட்டது. ஆன்லைன் மூலமாகவும், நேரடியாகவும் நமக்கு விருப்பமான பொருட்களை…

Read more

கோவை வழியாக செல்லும் ரயில் சேவையில் இன்று முதல் மாற்றம்…. தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு…!!

மதுக்கரை ரயில் வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மே 11ஆம் தேதி முதல் மே 17ஆம் தேதி வரை ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி கோவையிலிருந்து தினம் தோறும் பாலக்காடுக்கு மாலை 6 மணிக்கு…

Read more

இன்று CBSE 10, +2 தேர்வு முடிவுகள் வெளியாகுமா….? விளக்கம் அளித்த கல்வி வாரியம்…!!

இன்று தேர்வு முடிவுகள் வெளியாவதாக சமூக வலைதளங்களில் பரவிய செய்தி உண்மையல்ல என CBSE தகவல் தெரிவித்துள்ளது. CBSE 10, +2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வினை ஏறத்தாழ 38.7 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர். தேர்வு முடிவுகளுக்காக மாணவர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில்,தேர்வு முடிவுகள் வெளியாகும்…

Read more

+2 தனித்தேர்வர்கள் கவனத்திற்கு…! துணைத்தேர்வுக்கு இன்று(மே11) முதல் விண்ணப்பிக்கலாம்…. முக்கிய அறிவிப்பு…!!

+2 துணைத்தேர்வுக்கு தேர்வாளர்கள் இன்று (மே 11) முதல் விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத் துறை அறிவித்துள்ளது. கடந்த திங்கட் கிழமை வெளியான 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் 7 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணக்கர்கள் தேர்ச்சி அடைந்தனர். இதில் திண்டுக்கல்லை சேர்ந்த…

Read more

“இது உண்மையான செய்தியல்ல” CBSE தேர்வு முடிவுகள் நாளை வெளியாகாது…. முக்கிய அறிவிப்பு..!!!

நாளை தேர்வு முடிவுகள் வெளியாவதாக சமூக வலைதளங்களில் பரவிய செய்தி உண்மையல்ல என CBSE தகவல் தெரிவித்துள்ளது. CBSE 10, +2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வினை ஏறத்தாழ 38.7 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர். தேர்வு முடிவுகளுக்காக மாணவர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில்,தேர்வு முடிவுகள் வெளியாகும்…

Read more

DONT MISS IT உடனே முந்துங்கள்…..! மாவட்டந்தோறும் 150 மாணவர்களுக்கு மட்டுமே….தமிழக அரசு அறிவிப்பு..!!!

ssc, ரயில்வே தேர்வு, வங்கித் தேர்வு போன்ற மத்திய அரசு போட்டித் தேர்வை எளிதாக எதிர்கொள்ளும் வகையில் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் இலவச பயிற்சிகள் வழங்கப்படுகிறது. மாவட்டந்தோறும் 150 மாணவர்களுக்கு மட்டுமே இதில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும் என்பதால், பயிற்சியில்…

Read more

BIG BREAKING : கர்நாடகாவில் ஆட்சி மாற்றம்…. கருத்துக்கணிப்பு..!!!

கர்நாடகா தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலையில் இருந்து விறுவிறுப்பாக நடந்து முடிந்த நிலையில், தற்போது பீப்பிள்ஸ் பல்ஸ் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என தெரியவந்துள்ளது. இதில் காங்., 107119 இடங்கள் வரையும், பாஜக 78- 90 இடங்கள்…

Read more

EXIT POLL: கர்நாடகாவில் யார் ஆட்சி….? இதுதான் நடக்கப்போகிறது…!!!

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. இந்நிலையில், தற்போது தேர்தலுக்கு பிந்தைய Asia net tv கருத்துகணிப்புகள் வெளியாகியுள்ளன. அதன்படி, பாஜக 94-117, காங்கிரஸ் 91-117, ஜேடிஎஸ் 14-24. மற்றவை 0-2…

Read more

JUSTIN: கர்நாடகாவில் தொங்கு சட்டசபை…. கருத்துக்கணிப்பில் தகவல்…!!!

கர்நாடகா சட்டசபை தேர்தலின் வாக்குப்பதிவு நிறைவு பெற்றதையடுத்து Republic TV-P MARQ தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பை வெளியிட்டுள்ளது. 224 தொகுதியில் பாஜக 85-100, காங். + 94-108, ஜேடி(எஸ்) 24-32, பிற 2-6 தொகுதிகளில் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.…

Read more

தமிழ்நாட்டில் உழவர் சந்தைகளில் உணவகங்கள் அமைக்க…. தமிழக அரசு உத்தரவு…!!!

தமிழகம் முழுவதும்  உள்ள 25 உழவர் சந்தைகள் உள்ளது. இந்த உழவர் சந்தைகளில்  சிறுதானிய கூழ் வகைகள், சிற்றுண்டிகள், மூலிகை சூப் வகைகளுடன் தொன்மை சார் உணவகங்கள் அமைக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் முதற்கட்டமாக, கோயம்புத்தூர், திண்டுக்கல், ஈரோடு,…

Read more

BREAKING: அரசு ஊழியர்களின் வேலை நேரம் மாற்றம்…. மகிழ்ச்சி அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டில் அரசுப்பள்ளி உதவியாளர், இளநிலை உதவி பணியாளர்களின் வேலை நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. பணியாளர்களின் வேலை நேரம் காலை 10 முதல் மாலை 5.45 என இருந்த நிலையில், தற்போது காலை 9 முதல் மாலை 4.45 என மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதற்கு அரசு…

Read more

அடடே…! நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவும்…. ஆவின் புதிய பால் பாக்கெட் அறிமுகம்…!!

ஆவின் மூலமாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் 30 லட்சம் லிட்டர் பால் கொழுப்பு சத்து அடிப்படையில் தரம் பிரிக்கப்பட்டு ஆரஞ்சு, பச்சை மட்டும் நீல நிற பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. அதுமட்டுமின்றி ஆவினில் பால், வெண்ணெய், நெய், பால்கோவா,…

Read more

+2 பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு…. வரும் 15-ந்தேதி முதல் சிறப்பு பயிற்சி வகுப்பு…. அதிரடி உத்தரவு….!!!

+2 துணைத்தேர்வுக்கு தேர்வாளர்கள் நாளை(மே 11) முதல் விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத் துறை அறிவித்துள்ளது. கடந்த திங்கட் கிழமை வெளியான 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் 7 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணக்கர்கள் தேர்ச்சி அடைந்தனர். பொதுத்தேர்வில் 47,934 பேர் தேர்ச்சி…

Read more

BREAKING: ஓபிஎஸ் மகனுக்கு செக் வைத்த அதிமுக… வெளியான தகவல்…!!!

தேனி MP ரவீந்தரநாத்திற்கு எதிராக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் அதிமுக மூத்த தலைவர் CVசண்முகம் மனு அளித்துள்ளார். அதில், அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ரவீந்தரநாத் நீக்கப்பட்டுள்ளார். அதனால், மக்களவையில் அதிமுக MP என ரவீந்தரநாத்தை அங்கீகரிக்கக்கூடாது என்றும்,…

Read more

தளபதி பட பாணியில் ஓட்டு போட வந்த நபருக்கு…. கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி…. நடந்தது இதுதான்?…..!!!!

சர்கார் திரைப்படத்தில் வெளிநாட்டில் வசிக்கும் விஜய் தன் வாக்கு உரிமையை நிறைவேற்ற பல லட்சம் செலவு செய்து இந்தியா வருவார். அப்போது அவரது ஓட்டினை வேறொருவர் போட்டதால் தன் அதிரடியை தொடங்குவார். அதுபோன்ற ஒரு சம்பவம் கர்நாடக தேர்தலிலும் அரேங்கேறியுள்ளது. கர்நாடக…

Read more

Other Story