“பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த ஜோதி மல்ஹாத்ராவுடன் தொடர்பு”… வசமாக சிக்கிய யூடியூபர்.. நாட்டை காட்டிக் கொடுத்த துரோகிகள்… அதிரடி கைது..!!

பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த குற்றச்சாட்டில் பஞ்சாப் மாநிலம் ரூப்நகரைச் சேர்ந்த ஜஸ்பீர் சிங் என்ற யூடியூபரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர் “ஜான் மஹால்” என்ற யூடியூப் சேனலை நடத்தி வந்தார். ஹரியானாவைச் சேர்ந்த பயண வீடியோ பதிவாளர் ஜோதி மல்ஹோத்ராவுடனும்…

Read more

Breaking: நடிகர் கமல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்… நாளை தக்லைஃப் திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி… தமிழக அரசு அசத்தல்..!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் கமல்ஹாசன் தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் தக்லைப் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் சிம்பு, த்ரிஷா மற்றும் நடிகை அபிராமி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் நாளை தமிழகம் முழுவதும்…

Read more

“8-ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை”… போக்சோவில் கைதான அமமுக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்… டிடிவி தினகரன் அதிரடி..!!!!

அமமுக கட்சியின் சிவகங்கை ஒன்றிய துணைச் செயலாளராக இருந்தவர் எம். பழனிவேல் ராஜன். இவரை தற்போது கட்சியிலிருந்து நீக்குவதாக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். அதாவது பழனிவேல் ராஜன் ஒரு 8-ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது…

Read more

“வங்கியில் கொள்ளை”… 59 கிலோ தங்கமும், ரூ. 5.2 லட்சம் பணமும் திருட்டு… கருப்பு நிற பொம்மையை வைத்துவிட்டு சென்ற மர்ம கும்பல்… அதிர்ச்சி…!!;

கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டத்தில் உள்ள மனகுளி நகரின் கனரா வங்கி கிளையில், மிகத்திட்டமிட்டு நடந்த கொள்ளை ஒரு நாடகத் திரைக்கதை போல் அமைந்துள்ளது. கடந்த மே 25ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறிந்த இந்த கொள்ளையில், கொள்ளையர்கள் வங்கியில் இருந்து சுமார்…

Read more

“காது கேட்காத வாய் பேச தெரியாத 22 வயது பெண்ணை வீடு புகுந்து”… தோளில் சுமந்து கடத்தி சென்ற நபர்.. சடலமாக மீட்கப்பட்ட கொடூரம்… குற்றவாளியை சுட்டு பிடித்த போலீஸ்…!!!

டெல்லியின் கலிந்தி குஞ்ச் பகுதியில் நடந்த ஒரு கொடூரமான சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது 22 வயது மாற்றுத்திறனாளியான பெண் ஒருவர், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தனது பெற்றோருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, ராஜ்பால் என்ற நபரால் கடத்தப்பட்டார். அந்த பெண்ணுக்கு…

Read more

விவாகரத்தின் போது ரூ.10 லட்சம் வாங்கிய பெண்…. கணவனுக்கு எதிராக வழக்கு…. நீதிமன்றம் எடுத்த அதிரடி ஆக்சன்…!!!

டெல்லி நீதிமன்றம், விவாகரத்துக்குப் பின்னர் பணம் பெற்றுவிட்டு மீண்டும் கணவருக்கு எதிராக குற்றவியல் வழக்கு தொடர்ந்த பெண் மீது, தானாகவே நடவடிக்கை எடுத்து உள்ளது. இதுதொடர்பாக, நீதிபதி அனம் ரெய்ஸ் கான், “இத்தகைய செயல்கள் சட்ட முறையைக் கெடுக்கக்கூடியவை. இதை ஆரம்பத்திலேயே…

Read more

“RCB அணியின் 18 வருட காத்திருப்பு முடிவுக்கு வந்தது”… உங்களுக்கும் 18 வயது ஆகிவிட்டதா…? அப்போ சாம்பியன் போல வாக்களிக்க தயாராகுங்கள்… இந்திய தேர்தல் ஆணையம்..!!!!

இந்தியாவின் பல்வேறு மைதானங்களில் 18-வது ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில் பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் ஆர்சிபி…

Read more

Breaking: தமிழகத்தில் நாளை வெளியாகும் தக்லைஃப் படத்தை இணையதளங்களில் வெளியிட தடை… சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் கமல்ஹாசன் தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் தக்லைப் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் சிம்பு, த்ரிஷா மற்றும் நடிகை அபிராமி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் நாளை தமிழகம் முழுவதும்…

Read more

“உன் மனைவியுடன் எனக்கு திருமணம்”… 4 குழந்தைகளோடு வீட்டிலிருந்த பொருட்களை சுருட்டிக்கொண்டு கள்ளகாதலனோடு ஓடிய பெண்… கணவனுக்கு கொலை மிரட்டல்..!!!

பீகார் மாநிலத்தில் திருமணம் ஆன ஒரு பெண் தன்னுடைய 4 குழந்தைகளுடன் கள்ளக்காதலனுடன் வீட்டை விட்டு ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது அகரகோலா பகுதியில் சந்தோஷ் பிரஜாபதி என்பவர் வசித்து வருகிறார். இவர் கொத்தனார் ஆக வேலை பார்த்து…

Read more

இனி 500 ரூபாய் நோட்டுகள் செல்லாதா..? தீயாய் பரவும் செய்தி… இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!!

சமீபத்தில் சமூக ஊடகங்களில் பரவி வரும் “₹500 நோட்டு திரும்ப பெறப்படுகிறது” என்ற வதந்திகளைத் தொடர்ந்து, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அதிகாரப்பூர்வ விளக்கம் வழங்கியுள்ளது. மக்கள் குழப்பம் அடைய வேண்டாம் என்றும், ₹500 நோட்டுகள் தொடர்ந்தும் சட்டபூர்வமாக செல்லுபடியாகும் என்றும்…

Read more

“வலையில் சிக்கி உயிருக்கு போராடிய பாம்பு”… பத்திரமாக மீட்க சென்றவர் இப்ப ஐசியூவில் உயிருக்கு போராடும் சோகம்…. அதிர்ச்சி வீடியோ.!!!

உத்தரபிரதேச மாநிலம் ஜான்பூரைச் சேர்ந்த பிரபல பாம்பு பிடிப்பவர் முரளி வாலே ஹவுஸ்லா பாம்பு கடிக்கபட்டதால் தற்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஒரு நாகப்பாம்பு வலையில் சிக்கி தவிப்பதாக தகவல் கிடைத்ததும், அவர் தனது குழுவுடன் ஜலால்பூர் பகுதியில்…

Read more

பயங்கர அதிர்ச்சி..!‌100 வருட பழமையான கோவில் குளத்தில் மூளையை தின்னும் அமீபா… உயிருக்கு போராடும் 3 குழந்தைகள்… கேரளாவில் பரபரப்பு.!!!

திருவனந்தபுரம் மாவட்டம் நெடுமங்காடு அருகே கரிப்பூர் பகுதியில் அமைந்துள்ள முகவூர் மகாவிஷ்ணு கோயில் குளத்தில் மூளையை பாதிக்கும் வகையிலான அபாயகரமான அமீபா நுண்ணுயிரிகள் இருப்பது கண்டறியப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த குளத்தில் குளித்த மூன்று சிறுமிகள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில்…

Read more

மாணவர்கள் கவனத்திற்கு..! இன்று பொதுத்தேர்வு விடைத்தாள் நகல்கள் வெளியீடு… நாளை முதல் இதற்கு விண்ணப்பிக்கலாம்… முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் கடந்த மாதம் 8-ம் தேதி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் குறைந்த மதிப்பெண் மற்றும் தேர்ச்சி அடையாத மாணவர்கள் விடைத்தாள் நகல் வேண்டுமென்று கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் தற்போது அரசு தேர்வுகள் துறை விடைத்தாள் நகல்களை…

Read more

Breaking: காலையிலேயே ஷாக் நியூஸ்… தங்கம் விலை சவரனுக்கு 3 நாளில் ரூ. 1360 உயர்வு…!!!

சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை உயர்ந்த நிலையில் இன்று விலை மீண்டும் அதிகரித்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் வரையில் அதிகரித்து ஒரு சவரன் 72,720 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்…

Read more

“எங்க புள்ளைங்களுக்கு உடம்பு சரியில்ல”… நீதான் சூனியம் வச்சிட்ட… 70 வயது மூதாட்டியை சூனியக்காரி எனக்கூறி 6 பேர் மாறி மாறி… கொடூர சம்பவம்.!!

பீகார் மாநிலத்தின் முசாபர்பூர் மாவட்டம் மோதிபூர் காவல் நிலையப் பகுதியில், 70 வயதுடைய ஒரு முதிய பெண் “சூனியக்காரி” என்ற குற்றச்சாட்டில் கொடூரமாக தாக்கப்பட்ட அதிர்ச்சிக்குரிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்தப் பெண்மணி வீட்டின் வாசலில் அமர்ந்திருந்தபோது, அந்த கிராமத்தைச் சேர்ந்த 6…

Read more

பாஸ்போர்ட்டில் விதிகளில் அதிரடி மாற்றம்..! இனி வாழ்க்கை துணை பெயரை சேர்க்க இது கட்டாயம்… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!

பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்கள் தங்களின் வாழ்க்கை துணையின் பெயரை சேர்க்கவோ, நீக்கவோ எதிர்கொள்கின்ற சிக்கலை எளிதாக்கும் வகையில், வெளியுறவுத்துறை புதிய நடைமுறையை அறிவித்துள்ளது. இதற்காக ‘இணைப்பு ஜெ (Annexure J)’ என்ற புதிய பிரமாண பத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை, திருமண சான்றிதழ் போன்ற…

Read more

“உப்புமா வேண்டாம்”… பிரியாணியும் சிக்கனும் கொடுங்க… சிறுவனின் கோரிக்கையை நிறைவேற்றிய கேரளா அரசு… இனி அங்கன்வாடி செல்லும் குழந்தைகளுக்கு குஷிதான்.!!!

திருவனந்தபுரத்தில் உள்ள அங்கன்வாடிகளில் வழங்கப்படும் உணவில் முக்கியமான மாற்றத்தை கேரளா அரசு மேற்கொண்டுள்ளது. அதாவது, இதுவரை வழங்கப்பட்டு வந்த உப்புமாவுக்கு பதிலாக இனிமேல் முட்டை பிரியாணி, புலாவ் உள்ளிட்ட உணவுகள் வழங்கப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள்…

Read more

தமிழகம் முழுவதும் இன்று 9000 இடங்களில்… வங்கிக் கணக்கில் மாதந்தோறும் வரும் ரூ. 1000… பெண்களே மறக்காம இந்த ஆவணங்களை கொண்டு போங்க..!!!

தமிழக அரசின் முக்கிய நலத்திட்டங்களில் ஒன்றான ‘கலைஞர் மகளிர் உரிமைத்தொகை’ திட்டத்தில், புதிய பயனாளர்கள் ஜூன் 4ஆம் தேதி (புதன்கிழமை) முதல் இணைக்கப்பட உள்ளனர். இதற்கான முன்னேற்பாடுகள் முழு மாநில அளவில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதன்படி இன்று தமிழ்நாடு முழுவதும்…

Read more

Breaking: பரந்தூர் விமான நிலைய திட்டம்… இன்று சென்னையில் முக்கிய ஆலோசனைக் கூட்டம்…!!!

சென்னையின் இரண்டாவது புதிய விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் ஊரில் சுமார் 5300 ஏக்கரில் அமைய உள்ளது. இதனால் பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட சுற்றியுள்ள 13 கிராமங்களில் இருந்து நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளது. இந்த புதிய விமான நிலையத்திற்காக நிலங்கள்…

Read more

பகீர்…! சிறுமி மீது மோதிய கார்…! முன்பக்க சக்கரம் ஏறி இறங்கியதால் துடிதுடித்து…. பதற வைக்கும் வீடியோ….!!

உத்தரபிரதேச மாநிலத்தின் பரேலி மாவட்டம், பிரேம்நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராஜேந்திர நகர் பகுதியில் சனிக்கிழமை அன்று நடந்த ஒரு விபத்து தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. வீதியில் சைக்கிளில் சென்ற ஒரு சிறுமி மீது வெள்ளை நிற கார்…

Read more

“சிகரெட் சூடு வைத்து, பாலியல் வன்கொடுமை செய்து…” ஆட்டிசம் பாதித்த சிறுவர்களை…. அரக்கனாக மாறிய ஹாஸ்டல் வார்டன்…. பகீர் பின்னணி….!!

உத்தரகண்ட் மாநிலம் டெஹ்ராடூனில் குழந்தைகளுக்கான உறைவிட பள்ளியில், 9 மற்றும் 13 வயதுடைய ஆட்டிசம் உள்ள இரு சகோதரர்கள் ஹாஸ்டல்  வார்டனால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருவரும் உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள். மே 30-ஆம் தேதி சிறுவர்களின்…

Read more

மிரள வைக்கும் சம்பவம்….! “இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய தம்பதி…” 15,16 வயது சிறுமியை அழைத்து சென்று பாலியல் தொழிலுக்கு தள்ளிய அவலம்…. பகீர் பின்னணி…!!

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்த 15 மற்றும் 16 வயதுடைய இரண்டு மைனர் சகோதரிகள், இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்து வந்தனர். இதை பயன்படுத்தி, பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மகேஷ் மற்றும் அவரது மனைவி கீதா என்ற தரகர்கள், அந்த சிறுமிகளுடன் நட்பு…

Read more

“அம்மா… அப்பா…” தற்கொலை செய்த தம்பதி…. அறியாமல் கதவை திறந்த 5 வயது சிறுமி…. பிஞ்சு முகத்தை பார்த்து கூட மனசு மாறலையா….? பகீர் பின்னணி….!!

ராஜஸ்தானின் கோட்டா மாவட்டத்தில், ஆன்லைன் கேமிங் காரணமாக ஒரு தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேதா ராம்பூர் பகுதியில் வசித்து வந்த தீபக் ரத்தோர் மற்றும் அவரது மனைவி ராஜேஷ் ரத்தோர் ஆகியோர், ஆன்லைன் கேம்களில் ஏற்பட்ட…

Read more

திக் திக் நிமிடங்கள்….!! பெண் மீது மோதி கீழே விழுந்த சிறுவர்கள்…. பின்னால் வந்த தண்ணீர் லாரி…. அடுத்த நொடியே…. அதிர்ச்சியூட்டும் வீடியோ….!!

மத்தியப்பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள சிந்தி முகாம் பகுதியில் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 13 வயது சிறுவன், மற்றொரு 12 வயது சிறுவனுடன்  ஸ்கூட்டியை அதிவேகமாக ஓட்டி வந்தார். அப்போது, சாலையில் நடந்து சென்ற ஒரு பெண் மீது மோதியதால்,…

Read more

“வாங்கம்மா, வாங்க…” இந்த ஆட்டை யாரு வேணாலும் வாங்கிக்கலாம்…. ஆனா ஒரு கண்டிஷன்…. என்னவா இருக்கும்…? பிரபலமான ஆட்டுடன் செல்பி எடுக்க குவியும் மக்கள்….!!

மத்தியப் பிரதேசத்தின் புர்ஹான்பூர் நகரத்தில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பலியிடப்படும் ஆடுகள் சந்தையில் விற்கப்படுகின்றன. அக்பரி சராய் பகுதியில் வசிக்கும் ஷாஹித் கான் என்ற நபர் கொண்டுவந்த ஒரு சிறப்பு இன ஆடு, நகரமே பேசும் அளவுக்கு பிரபலமடைந்துள்ளது. அந்த ஆட்டுடன்…

Read more

“தாயின் மடியில் தூங்கிய 2 வயசு குழந்தை”… திடீரென தூக்கி சென்ற விலங்கு.. 2 கைகள், கால் இல்லாமல் காட்டுப்பகுதியில் சிதைந்த நிலையில் கிடந்த சடலம்… பகீர்..!!!!

உத்தரபிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தில் உள்ள மஹ்சி பகுதியை சேர்ந்த காதிபூர்வா கிராமத்தில் சோகமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது இரவு நேரத்தில் தாயின் மடியில் தூங்கிக் கொண்டிருந்த 2 வயது குழந்தை ஆயுஷை, ஒரு காட்டு விலங்கு எதிர்பாராதவிதமாக தூக்கி…

Read more

என்னது இது…! “கண்ண மூடி திறக்குறதுக்குள்ள…” வரவேற்பு நிகழ்ச்சியில் நூடுல்சை அள்ளி சென்ற மக்கள்…. சிரிக்க வைக்கும் வீடியோ….!!

சமூக ஊடகங்களில் தற்போது ஒரு வீடியோ பெரும் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ, ஒரு திருமண விழாவில் நூடுல்ஸ் ஸ்டால் திறக்கப்பட்டவுடன் மக்கள் அதனை சுற்றி நிற்கும் காட்சியைக் காட்டுகிறது. விருந்தினர்கள் தட்டுகளை எடுத்து, வேகமாக நூடுல்சை நிரப்பிக் கொண்டனர். பரிமாற…

Read more

“எனக்கு குழந்தை வேணும்”… வேறு ஆண்களுடன் உடலுறவு கொள்… மனைவியை மந்திரவாதியிடம் அழைத்து சென்று 2 பேருக்கு… கணவன் செஞ்ச கொடூரம்… மாமியார் உடந்தை..‌ பகீர்..!!

உத்திரபிரதேச மாநிலம் பரேலி மாவட்டம் மீர்கஞ்ச் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு திருமணமாகி ஒன்றரை வருடங்கள் ஆகிறது.  இந்தப் பெண் தற்போது தனது கணவர், மாமியார் மற்றும் தந்த்ரீகர் மீது பாலியல் வன்கொடுமை, துன்புறுத்தல் உள்ளிட்ட கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார். “குழந்தை…

Read more

அம்மாடியோ…! பார்க்கவே பயமா இருக்கே…! சாக்கடை வடிகாலில் சிக்கி சீறிய ராட்சத மலைப்பாம்பு…. பீதியில் மக்கள்…. வைரலாகும் வீடியோ…!!

நவி மும்பை நகரத்தில் உள்ள CBD பிரிவு 1 பகுதியில், 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு சாக்கடை வடிகாலில் சிக்கிய அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது. மழையால் பாம்பு சாக்கடைக்குள் விழுந்த நிலையில், அதன் உடல் பாதி உள்ளே இருந்து, வாய் மட்டும்…

Read more

தமிழகத்தில் நாளை முதல் ஜூன் 7-ம் தேதி வரை… 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்கள் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்… அரசு தேர்வுகள் துறை அறிவிப்பு..!!

தமிழகத்தில் சமீபத்தில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. கடந்த வருடத்தை விட இந்த வருடம் மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றிருந்தனர். அதன் பிறகு பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு துணைத்தேர்வுகள் நடைபெறும் தேதியும் அறிவிக்கப்பட்டது.…

Read more

மக்களே…! தமிழகத்தில் ரேஷன் கடைகளுக்கு மொத்தம் 5 நாட்கள் விடுமுறை… வெளியான முக்கிய அறிவிப்பு..!!!

தமிழகத்தில் இந்த மாதம் மட்டும் ரேஷன் கடைகளுக்கு மொத்தம் 5 நாட்கள் விடுமுறை வருகிறது. அதன்படி மாதத்தின் முதல் 2 வெள்ளிக்கிழமைகள் ரேஷன் கடைகள் மூடப்பட்டிருக்கும். அதன்படி வருகிற வெள்ளிக்கிழமை ரேஷன் கடைகளுக்கு விடுமுறை. அதன் பிறகு மூன்றாவது மற்றும் நான்காவது…

Read more

திக் திக் நிமிடங்கள்…! நடுவானில் பறந்த விமானம்… திடீரென மோதிய கழுகு… பதறிய பயணிகள்… சாதுரியமாக செயல்பட்ட பைலட்…!!

பீகார் மாநிலம் பாட்னா விமான நிலையத்தில் இருந்து கொல்கத்தாவிற்கு இண்டிகோ விமானம் சென்று கொண்டிருந்தது. இந்த விமானத்தில் சுமார் 170 பயணிகளுக்கு மேல் பயணம் செய்தனர். விமானம் ராஞ்சி அருகே வானில் பறந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக கழுகு ஒன்று  விமானத்தின்…

Read more

மொத்தம் 7 கோடி ரூபாய் மதிப்பு… வாகனத்தை நிறுத்திய போலீஸ்… வசமாக சிக்கிய இரண்டு பேர்… விசாரணையில் தெரிந்த உண்மை…!!

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு போதை பொருள் கடத்துவது தொடர்பாக ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பெயரில் போலீசார் திரிபுரா தெலியாமுராவில் என்ற பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக ஒரு வாகனம் வந்தது. இதனால்…

Read more

மகனின் திருமணம்.. அழைப்பிதழ் கொடுக்க சென்ற தம்பதி… பட்ட பகலில் நடந்த கொடூர சம்பவம்… சோகத்தில் உறவினர்கள்…!!

உத்திர பிரதேசம் மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் குப் சிங்(62)- லலிதேவி(56) தம்பதியினர். இவர்களது மகனுக்கு வருகிற 9-ம் தேதி திருமணம் நடக்க உள்ளது. இதனால் இருவரும் மகனின் திருமணத்திற்கு அழைப்பிதழ் கொடுப்பதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றனர். அழைப்பிதழ்களை கொடுத்துவிட்டு இருவரும்…

Read more

“மதுரையில பொதுக்கூட்டம் நடத்திய பிறகு திமுக ஆட்சிக்கு வந்ததே கிடையாது”… தனக்குத்தானே சூனியம் வச்சிருக்காங்க… செல்லூர் ராஜு விமர்சனம்..!!

மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற முதலமைச்சர் பொதுக்குழு கூட்டம் முடிவடைந்த நிலையில், அது குறித்து அதிமுக செயலாளர், முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜு செய்தியாளர்களிடம் கூறியதாவது, மதுரையில் முதலமைச்சர் வருகைக்காக கிட்டத்தட்ட 3 மணி நேரம் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இதனால் அப்பகுதி…

Read more

சண்டை போட்ட காளைகள்….! “முதியவரை முட்டி தூக்கி வீசி….” அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்…. பதைப்பதைக்கும் வீடியோ….!!

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவின் சுபாஷ் நகர் பகுதியில் நடந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 85 வயதுடைய தேவகரன் குர்ஜார் என்ற முதியவர் சுபாஷ் நகர் பகுதியில் இருக்கும் கடை அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது இரண்டு காளைகள் சாலையில் சண்டை…

Read more

தமிழகத்தில் ஒரே நாளில் 8 பேர் படுகொலை… “அதள பாதாளத்திற்கு போய்விட்டது”… இது முதல் முறையல்ல… அன்புமணி ராமதாஸ் பரபரப்பு அறிக்கை..!!

பாமக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழகத்தில் ஒரே நாளில் 8 கொலைகள் நடந்துள்ளதாக குற்றம் சாட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்தில் தொடங்கி தென்காசி – தூத்துக்குடி மாவட்டங்கள் வரை ஒரே நாளில் 8 பேர்…

Read more

“பெண்களுக்கு பாதுகாப்பே இல்ல”… திமுக அரசை கடுமையாக சாடிய தவெக புஸ்ஸி ஆனந்த்… பரபரப்பு அறிக்கை.!!!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஞானசேகருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து த.வெ.க பொதுச் செயலாளர் என். ஆனந்த் தனது இணையதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் அவர் கூறியதாவது, அண்ணா பல்கலைக்கழக…

Read more

“குழந்தை பிறந்து 8 நாள்தான் ஆகுது”… மொரிஷியஸ் To சென்னை… நடுவானில் விமானத்தில் திடீரென இறந்த குழந்தை… கதறும் பெற்றோர்..!!!

மொரிசியஸ் நாட்டில் மோனிஸ் குமார் (37) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி பூஜா (32) என்ற மனைவி இருக்கிறார். இவர்களுக்கு மொரிசியஷில் வைத்து ஆண் குழந்தை பிறந்தது. இந்த தம்பதிகளுக்கு குழந்தை பிறந்து 8 நாட்கள் மட்டுமே ஆகும்…

Read more

Breaking: தமிழகத்தில் இனி இந்த 2 சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கக்கூடாது.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!!

தமிழகத்தில் தற்போது இரண்டு சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூல் செய்ய மதுரை உயர்நீதிமன்ற கிளை தடை விதித்துள்ளது. அதாவது மதுரை மற்றும் தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் எலியார்பத்தி மற்றும் புதூர் பாண்டியாபுரம் சுங்கச்சாவடி அமைந்துள்ளது. இந்த இரண்டு சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் வசூல் செய்வதை…

Read more

“அது விபத்து அல்ல திட்டமிட்ட கொலை”… ஆசிரியை மரணத்தில் திடீர் திருப்பம்…. கணவர் போட்ட பகீர் பிளான்… உடந்தையாக இருந்த நண்பன்… பரபரப்பு உண்மை…!!!

சத்தீஸ்கர் மாநிலம் பலோட் பகுதியில் கடந்த மார்ச் 22ஆம் தேதி ஆசிரியை பர்கா வாஸ்னிக் என்ற பெண் சாலை விபத்தில் இறந்ததாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், 67 நாட்களுக்குப் பிறகு அந்த மரணம் ஒரு  திட்டமிட்ட கொலை என்று போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.…

Read more

இளைஞர்களே ரெடியா….? மத்திய அரசு துறையில் 2,423 பணியிடங்கள்…. விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது…? முழு விவரம் இதோ….!!

மத்திய அரசின் கீழ் செயல்படும் பணியாளர் தேர்வாணையம் (SSC), 13ஆம் கட்ட தேர்வின் கீழ் பல்வேறு பிரிவுகளில் பணியிடங்களை நிரப்ப புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள், ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். மொத்த காலியிடங்கள்: 2,423 விண்ணப்பிக்க கடைசி…

Read more

“நீதிமன்றம் தீர்ப்புதான் சொல்லணும்”… நாட்டாமை போல் பஞ்சாயத்து பண்ணக்கூடாது… முதல்ல ஆதாரத்தை காட்டுங்க… நடிகர் கமல் சொன்னதில் தப்பே இல்லை… சீமான் அதிரடி..!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் கமல்ஹாசன். இவர் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியின் போது தமிழ் மொழியில் இருந்து தான் கன்னட மொழி உருவானது என்று கூறினார். இது கர்நாடகாவில் சர்ச்சையாக மாறிய நிலையில் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என…

Read more

எப்படித்தான் மனசு வந்துச்சோ…? “குழந்தையை உயிரோடு புதைத்து….” பெற்றோர் சொன்ன காரணத்தை கேட்டு பதறிய போலீஸ்…. பகீர் சம்பவம்….!!

உத்தரபிரதேச மாநிலம் ஷாஜஹான்பூரில் உள்ள காடியானா பகுதியில், பிறந்து 2 நாளே ஆன பெண் குழந்தையை உயிருடன் புதைக்க பெற்றோர் முயற்சித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வழியாக சென்ற ஒருவர் தகவல் அளித்ததையடுத்து போலீசார் விரைந்து சென்று குழந்தையை மீட்டனர். குழந்தை…

Read more

குலை நடுங்க வைக்கும் சம்பவம்…! 1 வயது மகளின் தலையை தரையில் உரசி…. தந்தையை பார்த்து அலறி ஓடிய 3 பிள்ளைகள்…. பகீர் பின்னணி….!!

மகாராஷ்டிரா மாநிலம் நவிமும்பை அருகே 1 வயது குழந்தையை தரையில் இடித்துத் தாக்கி கொன்ற தந்தை ஒருவரை போலீசார் கைது செய்தனர். கைதாகியவர், ராய்கட் மாவட்டம் பென் தாலுக்கா, தேவ்மால் தாக்குர்வாடி கிராமத்தை சேர்ந்த 40 வயது நபர் என தகவல்…

Read more

ஒருத்தராவது என்னன்னு கேக்குறாங்களா…? கையில் குழந்தையுடன் நின்ற பெண்…. திடீரென வெடித்த சண்டை…. வைரலாகும் வீடியோ….!!

டெல்லி மெட்ரோவில் பரபரப்பான ஒரு வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. இதில், ஒரு பெண் தனது கையில் குழந்தையுடன் நின்றபடியே, முன் இருக்கையில் அமர்ந்திருந்த மற்றொரு பெண்ணுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபடுவதை காண முடிகிறது. 34 வினாடிகள்…

Read more

திக் திக் நிமிடங்கள்….! “போதையில் சரிந்த டிரைவர்…” லாரி மோதி சக்கரத்தில் சிக்கி…. அடுத்து நடந்த கொடூரம்…. நெஞ்சை உலுக்கும் வீடியோ….!!

தெலுங்கானா மாநிலம் நந்தியால் பகுதியில் உள்ள பரபரப்பான சாலையில் லாரி பைக் மீது மோதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியோவில், முதலில் லாரி நேராக செல்கிறது. சிறிது நேரத்தில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில்…

Read more

BREAKING: கர்நாடகாவில் 5-ஆம் தேதி “தக் லைஃப்” படம் வெளியாகாது…. உயர்நீதிமன்ற உத்தரவால் அதிர்ச்சியில் படக்குழு….!!

தக் லைஃப்’ திரைப்படம் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில், கமல்ஹாசன் மற்றும் சிம்பு நடிப்பில் ஜூன் 5ம் தேதி வெளியாக உள்ளது. படக்குழு தற்போது சென்னை, டெல்லி, மும்பை, பெங்களூரு என நாடு முழுவதும் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில், சமீபத்தில்…

Read more

சீச்சீ….! கழிவறையில் பாத்திரங்களை கழுவும் ஹோட்டல் ஊழியர்…. ஷாக்கான நெட்டிசன்கள்…. கொந்தளிப்பை கிளப்பிய வீடியோ….!!

உத்தரபிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தில் பர்சானா காவல் நிலைய எல்லைக்குள் உள்ள ஒரு ஹோட்டலில் நிகழ்ந்த நிகழ்வு ஒன்று, சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஹோட்டலின் ஒரு ஊழியர், கழிப்பறையில் அமர்ந்தபடியே உணவுப் பாத்திரங்களை கழுவும் வீடியோ சமூக…

Read more

மின்னல் வேகத்தில் வந்த பொலேரோ கார்….! “10 அடி உயரத்தில் தூக்கி வீசப்பட்டு….” துடிதுடித்து உயிரை விட்ட முதியவர்…. பதைப்பதைக்கும் வீடியோ….!!

சிகார் மாவட்டத்தின் நீம்கதானா பகுதியில் நடந்த ஒரு சாலை விபத்து, சுற்றுவட்டார மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. செங்கல் சூளை உரிமையாளர் சுபாஷ் ஜோஷி (62), சனிக்கிழமை மாலை சாலா கிராமத்தில் வீதியை கடக்க முயன்றபோது, புயல் வேகத்தில் வந்த…

Read more

Other Story