BREAKING: பொங்கல் போனஸ்….. சற்றுமுன் முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பொங்கலை முன்னிட்டு 1,17,129போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் சற்று முன் அறிவித்துள்ளார். 200 நாட்கள் மற்றும் அதற்கு மேல் பணிபுரிந்த ஊழியர்களுக்கு தலா 625 ரூபாயும், 91 முதல் 151 நாட்களுக்குள் பணியாற்றும் ஊழியர்களுக்கு…

Read more

2023 பட்ஜெட்: என்னென்ன சிறப்பு அறிவிப்புகள்?…. வெளிவரும் தகவல்கள்…. எகிறும் எதிர்பார்ப்பு….!!!!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்னும் சில நாட்களில் இந்த வருடத்துக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். தற்போது மத்திய அரசின் இந்த பட்ஜெட்டுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இம்முறை அரசாங்கம் வரி முதல் விவசாய இரசாயனங்கள் வரை பல்வேறு துறைகளுக்கு பெரிய…

Read more

“குஷியோ குஷி”…. குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000…. புதுச்சேரி ஆளுநர் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த திட்டம்…

Read more

தமிழக ரேஷன் கடைகளில் இனி பொருட்கள் விநியோகம் இந்த முறையில் தான்…. அமைச்சர் முக்கிய அறிவிப்பு…!!!!

2023 ஆம் ஆண்டின் முதல் தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் கடந்த ஜனவரி ஒன்பதாம் தேதி தொடங்கியது. சட்டப்பேரவையின் முதல் நாள் ஆளுநர் உரையுடன் தொடங்கிய நிலையில் அனைத்து துறைகளையும் சேர்ந்து அமைச்சர்கள் துறைவாரியாக தங்களின் துறை சார்ந்த அனைத்து கேள்விகளுக்கும்…

Read more

தமிழக அமைச்சரான பிறகு உதயநிதியின் முதல் அறிவிப்பு…. சூப்பர் குட் நியூஸ்….!!!!

தமிழ்நாடு அமைச்சராக சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றார். விளையாட்டுத்துறை அமைச்சராக பதவியேற்று உள்ள உதயநிதி தொடர்ந்து பல அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் அமைச்சரான பிறகு முதன்முறையாக சட்டமன்றத்தில் உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின் சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன்படி கபடி மற்றும்…

Read more

பொங்கலை முன்னிட்டு 1,17,129 போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை – முதல்வர் ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு..!!

முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்படி 1, 17,129 பணியாளர்களுக்கு ரூபாய் 7.01 கோடி சாதனை ஊக்கத்தொகை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. பொங்கல் திருநாளை முன்னிட்டு போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு தமிழ்நாடு அரசு ஊக்கத்தொகை அறிவித்துள்ளது.  இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில்…

Read more

#BREAKING : போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!!

முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்  என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 1, 17,129 பணியாளர்களுக்கு ரூபாய் 7.01 கோடி சாதனை ஊக்கத்தொகை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. பொங்கல் திருநாளை முன்னிட்டு போக்குவரத்து கழக…

Read more

“தமிழகத்தில் உலககோப்பை கபடி போட்டி”…. சட்டப்பேரவையில் அமைச்சர் உதயநிதி சொன்ன குட் நியூஸ்….!!!!

தமிழக விளையாட்டுத் துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின், தான் அமைச்சராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக சட்டப்பேரவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்துள்ளார். திருப்பூரில் நவீன வசதிகளுடன்கூடிய விளையாட்டு மைதானம் அமைக்கப்படுமா..? என்று திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் கேள்வி எழுப்பினார்.…

Read more

தமிழக ரேஷன் அட்டைதாரர்களே…!! ரெடியா இருங்க… அரசு வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…!!!

தமிழக அரசின் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிசி, பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்படுகிறது. அதன் பிறகு ரேஷன் அட்டைதாரர்களுக்காக தமிழகம் முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மாதந்தோறும் பொதுமக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெறும்.…

Read more

“தீர்ப்பு மட்டும் இப்படி வந்தால்”…. ஓபிஎஸ் உடன் மீண்டும் கைகோர்ப்பாரா இபிஎஸ்….. அதிமுகவில் உச்சகட்ட எதிர்பார்ப்பு….!!!!

அதிமுக கட்சியில் கடந்த ஜூலை மாதம் 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லும் என்ற உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். அந்த  வழக்கு விசாரணை பல கட்டங்களாக நடைபெற்ற நிலையில் இபிஎஸ் மற்றும்…

Read more

WOW..!! திருப்பூரில் நவீன வசதிகளுடன் விளையாட்டு மைதானம்…. அமைச்சர் உதயநிதி சொன்ன சூப்பர் தகவல்….!!!!

தமிழக சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தின்போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு முதன்முதலாக அமைச்சர் உதயநிதி பதில் அளித்தார். அமைச்சர் உதயநிதியிடம் திருப்பூர் தெற்கு தொகுதி எம்எல்ஏ செல்வராஜ் நவீன வசதிகளுடன் கூடிய விளையாட்டு மைதானம் திருப்பூரில் அமைக்கப்படுமா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு…

Read more

“உலகமே வியக்கும் வகையில்”…. சென்னையில் உலக கோப்பை கபடி போட்டி….. அமைச்சர் உதயநிதி திட்டவட்டம்….!!!!!

தமிழக சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தின்போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு முதன்முதலாக அமைச்சர் உதயநிதி பதில் அளித்தார். அமைச்சர் உதயநிதியிடம் திருப்பூர் தெற்கு தொகுதி எம்எல்ஏ செல்வராஜ் நவீன வசதிகளுடன் கூடிய விளையாட்டு மைதானம் திருப்பூரில் அமைக்கப்படுமா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு…

Read more

கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட பேருந்துகள் அனைத்தும் மீண்டும் இயக்கம் – அமைச்சர் சிவசங்கர்..!!

கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட பேருந்துகள் அனைத்தும் மீண்டும் இயக்கப்படுகிறது என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.. நடப்பாண்டுக்கான சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 9ஆம் தேதி ஆளுநர் ஆர்.என் ரவி உரையுடன் தொடங்கியது. இதையடுத்து 2ம் நாள் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு பேரவை ஒத்திவைக்கப்படுவதாக…

Read more

“9 வருடங்களில் 69,000 வழக்குகள்”…. சிறப்பாக பணியாற்றிய சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பி.என் பிரகாஷ் பணி ஓய்வு….!!!!

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.என். பிரகாஷ் நேற்று பணி ஓய்வு பெற்றார். இவர் கடந்த 2013-ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட‌ நிலையில் நேற்று பணி ஓய்வு பெற்றதால் அவருக்கு பிரிவு உபச்சார நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் போது…

Read more

சூப்பரோ சூப்பர்..! இனி 10 நாடுகளில் யுபிஐ சேவை…. பயனர்கள் செம ஹேப்பி…!!!

இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் மூலமாக பணப்பரிவர்த்தனைகள் செய்வதை அனைவருமே தொடங்கிவிட்டனர்.  இது பணத்தை எளிதாக, நினைத்த நேரத்தில் நொடிப்பொழுதில் அனுப்ப வசதியாக உள்ளது.  நம்முடைய ஸ்மார்ட் ஃபோன்களில் பயன்படுத்தும் பேடிஎம், கூகுள் பே, போன் பே போன்ற டிஜிட்டல் பண பரிவர்த்தனை…

Read more

இனிப்பான செய்தி…! குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000…. மாநில அரசு ஒப்புதல்…!!!

புதுச்சேரியில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அரசின் எந்த உதவி திட்டங்களையும் பெறாத குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்குவதற்கான கோப்பில் ஆளுநர் தமிழிசை கையெழுத்திட்டார். பொங்கல் பண்டிகையை கொண்டாடும் பெண்களுக்கு இச்செய்தி இனிப்பான செய்தியாக…

Read more

மத்திய மந்திரி சபை கூட்டம்.. “ரூபே” டெபிட் கார்டு பயன்பாட்டை ஊக்குவிக்க ரூ.2,600 கோடி திட்டம்…!!!!

பிரதமர் மோடி தலைமையில் நேற்றைய தினம் மந்திரிசபை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்தக் கூட்டத்தில் இந்திய தயாரிப்பான ரூபாய் டெபிட் கார்டுகள் மற்றும் பீம் யு.பி.ஐ செயலி மூலமாக பண பரிமாற்றத்தை ஊக்குவிப்பதற்காக ரூ.2,600 கோடி மதிப்பிலான திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்நிலையில்…

Read more

பொங்கல் ஸ்பெஷல்…. சென்னையிலிருந்து கூடுதல் சிறப்பு பேருந்துகள்…. முழு விவரம் இதோ…!!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்கு பலர் செல்வதால் சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. அந்த வகையில் சென்னையில் உள்ள கோயம்பேடு, மாதவரம், பூவிருந்தவல்லி, தாம்பரம், கே.கே நகர் ஆகிய பேருந்து நிலையங்களில் இருந்து வெளியூர் செல்வதற்கு…

Read more

நடப்பு நிதியாண்டின் நேரடி வசூல் ரூ.14.71 லட்சம் கோடி… மத்திய வரிகள் வாரியம் அறிக்கை வெளியீடு…!!!!

நடப்பு நிதியாண்டின் நேரடி வசூல் பற்றிய தரவுகளை நேற்றைய தினம் மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி நடப்பு நிதியாண்டில் கடந்த ஜனவரி 10-ஆம் தேதி வரை ரூ.14.71 லட்சம் கோடி வரி வசூலிக்கப்பட்டுள்ளது. இந்த தொகையானது கடந்த ஆண்டை ஒப்பிட்டு பார்க்கும்போது…

Read more

தமிழ்நாட்டில் 5 நிமிடத்தில் ஆட்சி மாறுகிறது…? டிவிட்டரில் டிரெண்டாகும் HASHTAG… பதறும் திமுக…!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டமானது நேற்று ஆளுநர் ரவியின் உரையோடு தொடங்கியது. அதில் திராவிடம், அண்ணா, பெரியார், தமிழ்நாடு அமைதி பூங்கா உள்ளிட்ட வார்த்தைகளையும், மாநில மொழிகள் ஆட்சி மொழியாக வரவேண்டும் என்ற வார்த்தையையும் ஆளுநர் தவிர்த்ததால் கூட்டணி கட்சிகள் ஆளுநரின் உரைக்கு…

Read more

உங்க பெண் குழந்தைகளின் எதிர்காலத்துக்கு இப்போவே சேமிக்கணுமா?…. இதோ சூப்பர் திட்டம்…. உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

பெண் குழந்தைகளின் எதிர்காலத்துக்கு சிறந்த பலனை கொடுக்கும் சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தின் வட்டி விகிதத்தில் ஜனவரி-மார்ச் 2023 காலாண்டில் எந்த வித மாற்றமும் இல்லை. தற்போது இத்திட்டத்தில் உங்களுக்கு 7.6% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் 10 வயதுக்கு…

Read more

சபரிமலை சிறப்பு ரயில் முன்பதிவு இன்று முதல் தொடக்கம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!

சபரிமலை ஐயப்பன் கோவில் சீசனை முன்னிட்டு விசாகப்பட்டினம் முதல் கொல்லம்பாறை இயக்கப்பட உள்ள சிறப்பு ரயிலுக்கு இன்று முதல் முன்பதிவு செய்யலாம் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. விசாகப்பட்டினத்தில் இருந்து ஜனவரி 22ஆம் தேதி மாலை 3.50 மணிக்கு புறப்படும் சபரிமலை…

Read more

மாநிலம் முழுவதும் அங்கன்வாடி குழந்தைகளுக்கு இனி Smart TV வகுப்புகள்…. அரசு அசத்தல் அறிவிப்பு….!!!!

மாநிலத்தில் அங்கன்வாடிகளில் உள்ள குழந்தைகள் அனைவருக்கும் சிறப்பான பலனை அனுபவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறார். அதன்படி அங்கன்வாடிகளில் ஏழை எளிய மக்களின் குழந்தைகள் அதிக அளவு பயின்று வருவதால்…

Read more

குஷியோ குஷி…. சென்னை மக்களுக்கு புதிய இணையதளம்…. இனி எல்லாமே ரொம்ப ஈஸி….!!!!

இன்றைய காலகட்டத்தில் மக்கள் பலரும் பெரும்பாலான வேலைகளை வீட்டிலிருந்து கொண்டே ஆன்லைன் மூலமாக முடித்து விடுகின்றனர். அதனால் அரசு சார்பாக ஆங்காங்கே இணையதள சேவை மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி மக்கள் அரசு சார்ந்த வேலைகளை அலுவலகங்களுக்கு செல்லாமல் முடித்து விடுகிறார்கள்.…

Read more

FACT CHECK: ரத்தன் டாடா பிறந்தநாளுக்கு இலவச ரீசார்ஜ்?…. லிங்க்கை தொட்ட மொத்தமும் காலி…. உஷார்….!!!!

இன்றைய காலகட்டத்தில் தினந்தோறும் புதுவிதமான மோசடி சம்பவங்கள் அரங்கேரி கொண்டே இருக்கின்றன. மோசடிக்காரர்கள் தினமும் புதுவித யுக்திகளை பயன்படுத்தி மக்களை ஏமாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் அரசு மற்றும் வங்கி தரப்பிலிருந்து பொது மக்களுக்கு தொடர்ந்து அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றன.…

Read more

12 மணி வரை மட்டுமே அனுமதி….. சபரிமலை பக்தர்களுக்கு தேவஸ்தான முக்கிய அறிவிப்பு….!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மகர விளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16ஆம் தேதி நடைபெற்ற நிலையில் தினம் தோறும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். அதே சமயம் இந்த வருடம் பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.…

Read more

தமிழகத்தில் 3 நாட்கள் TASMAC மூடல்…. குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்….!!!!

தமிழகத்தில் முக்கிய பண்டிகை நாட்கள் மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அவ்வகையில் தமிழகத்தில் ஜனவரி மாதத்தில் மூன்று நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும். அதாவது ஜனவரி 16ஆம் தேதி திருவள்ளுவர் தினம்,ஜனவரி 26…

Read more

இன்னும் சற்று நேரத்தில் அலறப்போகும் தமிழகம்….. பெரும் பரபரப்பு….!!!!

2023 ஆம் ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த ஜனவரி ஒன்பதாம் தேதி ஆளுநர் ஆரியன் ரவி உரையுடன் தொடங்கியது. அப்போது அரசால் தயாரிக்கப்பட்ட உரையில் சில பகுதியை தவிர்த்து விட்டு ஆளுநர் உரையை வாசித்தார். அது மட்டுமல்லாமல் சில தகவல்களையும்…

Read more

விஜய் Vs அஜித்…. எனக்கு இவரை தான் மிகவும் பிடிக்கும்…. பாஜக அண்ணாமலை ஓபன் டாக்….!!!

திண்டுக்கல்லில் நடைபெற்ற பாஜகவில் உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாநில செயற்குழு கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்றார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், எனக்கு விஜய்யும் பிடிக்கும் அஜித்தும் பிடிக்கும். அஜித்தின் உழைப்பு அசாத்தியமானது. தனிமனிதன் சினிமா துறையில்…

Read more

தமிழகத்தில் நாளை(ஜன…13) முதல் 2 நாட்களுக்கு கட்டுப்பாடுகள்….. அரசு அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் வருகின்ற ஜனவரி 14 ஆம் தேதி போகி பண்டிகையை முன்னிட்டு 13, 14 ஆகிய தேதிகளில் பழைய பொருட்களை எரிக்க கூடாது என்று அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பழைய துணி, டயர், டியூப் மற்றும் நெகிழி போன்றவற்றை பொதுமக்கள்…

Read more

சென்னையில் இன்று முதல் சிறப்பு பேருந்துகள்…. எந்தெந்த ஊருக்கு தெரியுமா?…. இதோ முழு விவரம்…..!!!!

தமிழகத்தில் பொதுவாக பண்டிகை காலங்களில் மக்கள் அனைவரும் தங்கள் சொந்த ஊர் செல்ல ஏதுவாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அதன்படி இந்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு…

Read more

JEE தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே(12.1.2023) கடைசி நாள்…. மாணவர்களே உடனே போங்க…. முக்கிய அறிவிப்பு…!!!

இந்தியாவில் மத்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் ஐஐடி, B.E, NID படிப்புகளில் சேர தேசிய தேர்வு முகமை JEE என்ற ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வை ஒவ்வொரு வருடமும் நடத்தி வருகின்றது. அவ்வகையில் 2023 ஆம் ஆண்டுக்கான ஜே இ இ நுழைவுத்…

Read more

“இதெல்லாம் கட்டாயம்” ஆதார் பயனர்களுக்கு…. UIDAI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!!

இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஆதார் என்பது தனித்துவமான ஒரு அடையாள ஆவணம் ஆகும். இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஆதார் என்பது தனித்துவமான ஒரு அடையாள ஆவணம் ஆகும். ஆன்லைன் வாயிலாகவும், இ – சேவை மையங்கள் வாயிலாகவும் ஆதாரை புதுப்பிக்க, முகவரி…

Read more

முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி அறிவிப்பு…. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்…? அரசு அறிவிப்பு…!!!

தமிழ்நாடு முதலமைச்சர் விளையாட்டு போட்டியில் பங்கேற்க விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மாணவ, மாணவியர், மாற்றுத்திறனாளிகள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படுகிறது. இது தொடர்பான போட்டிகள் ஜனவரி, பிப்ரவரியில் நடைபெற உள்ளன. இதில் தமிழகத்தை சேர்ந்த 17-25 வயது வரை உள்ள…

Read more

ரேஷன் கடைகளுக்கு விடுமுறை இல்லை…. நாளையும் பொருள் வாங்கலாம்…. பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!

2023 ஆம் ஆண்டு தைப்பொங்கலை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, கரும்பு, ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது.. இதனால் 2.19 கோடி…

Read more

சூப்பர் குட் நியூஸ்…! இனி உலகில் எங்கிருந்தாலும்…. தமிழகம் முழுவதும் வரும் புதிய நடைமுறை….!!!

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து பல்வேறு புதிய திட்டங்களையும் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு செயற்படுத்தி வருகிறது. இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்தவகையில் தற்போது நோய் தடுப்பூசி திட்டத்தின் கீழ் போடப்படும் அனைத்து தடுப்பூசிகளுக்கும் இனி டிஜிட்டல்…

Read more

ALERT: SBI பயனாளிகள் உடனே பண்ணனும்…. வெளியான மிக மிக அறிவிப்பு…!!!

இந்தியாவின் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கியில் பல லட்சம் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகளை வழங்கி வருகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் பெருமளவில் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் வங்கிகளில் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் வாரிசுதாரர் (Nominee) பெயரை கண்டிப்பாக…

Read more

“ஆதார் பயன்பாட்டு நெறிமுறைகள் சரி பார்ப்பு”….. UIDAI வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…..!!!

இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பது மிக முக்கியமான ஆவணமாகும். அனைத்து விதமான அரசு சேவைகள் மற்றும் அரசு சாரா சேவைகளுக்கு தற்போது ஆதார் என்பது முக்கியமான ஒன்றாக மாறிவிட்டது.‌ இந்த ஆதான் கார்டில் அடிக்கடி பல்வேறு விதமான…

Read more

பாஜக துணிவோடு வாரிசை எதிர்க்கும்….! அசால்ட் காட்டும் அண்ணாமலை…!!!

தமிழக சட்டப்பேரபையில் திராவிடம், அண்ணா, பெரியார், தமிழ்நாடு அமைதி பூங்கா உள்ளிட்ட வார்த்தைகளையும், மாநில மொழிகள் ஆட்சி மொழியாக வரவேண்டும் என்ற வார்த்தையையும் ஆளுநர் தவிர்த்ததால் கூட்டணி கட்சிகள் ஆளுநரின் உரைக்கு கடுமையான எதிர்ப்புகள் தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். இதனால் அவையில்…

Read more

தமிழகத்தில் இன்று(ஜனவரி 12) முதல்…. பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்…!!!

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை ஜனவரி 15ம் தேதி ஞாயிற்றுகிழமை கொண்டாடப்படுகிறது. இதற்கு ஜனவரி 14 முதல் 17ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாடுவதற்காக வெளியூர்களில் இருந்து பலரும் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு வருவார்கள்.…

Read more

அடடே!! செம சூப்பர்… 5 வருஷம் வேலை பார்த்தால் மெர்சிடிஸ் பென்ஸ் கார்…. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்….!!!!

பிரபல பாரத்பே நிறுவனத்தின் இணை நிறுவனராக இருந்தவர் அஷ்னிர் குரோவர். இவர் பாரத்பே நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட விநிலையில், தற்போது தன்னுடைய மனைவி மாதுரி ஜெயினுடன் இணைந்து புதிய ஸ்டார்ட் அப் நிறுவனத்தை தொடங்குவதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளார். இவர்கள் இருவரும் இணைந்து…

Read more

“திண்டுக்கல்-கோவை இடையே பொங்கல் சிறப்பு ரயில்”…. தெற்கு ரயில்வே வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை வர இருக்கும் நிலையில் சொந்த ஊருக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்கள் போன்றவைகள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது திண்டுக்கல்லில் இருந்து கோவைக்கு முன்பதிவு இல்லா சிறப்பு ரயில் இயக்கப்படும்…

Read more

சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் 2,500 சிம் கார்டுகள் பதுக்கல் – கேரள தம்பதிக்கு வலை..!!

சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் வாடகை வீட்டில் 2500 சிம் கார்டுகளை பதுக்கிய கேரள தம்பதியை போலீஸ் தேடி வருகிறது. சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் வாடகை வீட்டில் 2500 சிம் கார்டுகளை தம்பதி ஒன்று பதுக்கியுள்ளது. கேரளாவைச் சேர்ந்த பஷீர்…

Read more

சற்றுமுன்: வாரிசு, துணிவு கூடுதல் காட்சிகளுக்கு அனுமதி… தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு…!!!!

இன்றைய தினம் தமிழக முழுவதும் துணிவு, வாரிசு திரைப்படம் வெளியாகியுள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். படம் ரிலீஸ் ஆவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக தமிழக அரசு சார்பில் 13, 14,15 மற்றும் 16 ஆகிய நான்கு நாட்களுக்கு அதிகாலை சிறப்பு…

Read more

அம்மா உணவகதிற்கு மூடுவிழாவா?… கொதித்தெழுந்த ஊழியர்கள்..!!!

அம்மா உணவகத்திற்கு தேவையான மளிகை பொருட்கள் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக சேலம் உணவக பணியாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டுள்ளனர். சேலம் மாநகரில் 11 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. உணவகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் ஊதியத்தை உயர்த்தி வழங்கவில்லை என்றால் பணி புறக்கணிப்பில் ஈடுபட…

Read more

ஈரோடு கிழக்கு தொகுதி காலியாச்சு.!! அறிவித்தது தேர்தல் ஆணையம்..!!!

திருமகன் ஈ.வே.ரா மறைவையொட்டி ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈ.வே.ரா கடந்த நான்காம் தேதி மரணமடைந்தார். அவரின் மறைவிற்கு அரசியல் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்தனர். இந்த நிலையில் திருமகன்…

Read more

அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு… காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை.. மாவட்ட ஆட்சியர் தகவல்…!!!!

மதுரை மாவட்டத்தில் நடைபெறும் தமிழர்களின் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களின் பெயர்களை இணையதளத்தில் பதிவு செய்யும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியுள்ளது. ஜனவரி 15,16,17 ஆகிய தேதிகளில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் முறையை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது.…

Read more

பொங்கல் பண்டிகை… வெள்ளிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறையா…? வெளியாகும் தகவல்…!!!!

தமிழர்களின் மிக முக்கிய பண்டிகையான பொங்கல் பண்டிகை இந்த வருடம் ஜனவரி 15-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த வருட பொங்கல் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை வருகிறது. திங்கள்கிழமை மாட்டுப்பொங்கல் கொண்டாடப்பட உள்ளது. வழக்கமாக பொங்கல் பண்டிகைக்கு ஏராளமான மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு…

Read more

பெண்களுக்கு செல்போன்: நீங்கள் சொன்னதை செய்தீர்களா?…. சட்டப்பேரவையில் கேள்வி…..!!!!

இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் நேற்று முன்தினம் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் துவங்கியது. முதல்நாளில் பல பரபரப்பு காட்சிகள் அரங்கேறியது. இதையடுத்து 2வது நாளாக தமிழ்நாடு சட்டசபையானது நேற்று காலை 10 மணியளவில் கூடியது. அதன்பின் 3வது நாளாக இன்று…

Read more

“ஒரு சென்ட் நிலத்தை கூட விட்டுத் தரமாட்டோம்”…. ராமச்சந்திரன் அதிரடி ஸ்பீச்….!!!!

இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் நேற்று முன்தினம் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் துவங்கியது. முதல்நாளில் பல பரபரப்பு காட்சிகள் அரங்கேறியது. இதையடுத்து 2வது நாளாக தமிழ்நாடு சட்டசபையானது நேற்று காலை 10 மணியளவில் கூடியது. அதன்பின் 3வது நாளாக இன்று…

Read more

Other Story