BREAKING: நெய்வேலி என்எல்சி கேன்டீன்…. உணவில் எலி கிடந்ததாக குற்றச்சாட்டு…. 22 பேருக்கு வாந்தி, மயக்கம்….!!!!

சுரங்க தொழிலாளர்கள்  22 பேருக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. நெய்வேலியில் உள்ள என்எல்சி கேன்டீனில் தொழிலாளிகளுக்கு வழங்கப்பட்ட உணவில் எலி கிடந்ததாக குற்றசாட்டு எழுந்துள்ளது. இந்த உணவை சாப்பிட்ட 22 சுரங்க தொழிலாளர்களுக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த…

Read more

1 கரும்புக்கு ரூ.33 ஒதுக்கிய அரசு…! விவசாயிகளுக்கு ரூ.15 – ரூ.18 தான்… ஷாக்கில் C.M ஸ்டாலின்!!

செங்கரும்பு கொள்முதல் செய்வதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட 72 கோடி விவசாயிகளிடம் நேரடியாக சென்றடைய விடியா திமுக அரசுக்கு வலியுறுத்தல் என்று இரண்டு பக்க அறிக்கை வெளியிட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி,  2023 ஆம் ஆண்டு தை பொங்கலுக்காக அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு செங்கரும்பு…

Read more

ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் தினத்தில் வங்கி தேர்வு – தேதியை மாற்ற கோரிக்கை..!!

ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் அன்று நடத்த முடிவு செய்யப்பட்டுள்ள எஸ்பிஐ கிளார்க் தேர்வை வேறு தேதியில் நடத்த வங்கி அதிகாரிகள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. தமிழகத்தில் 355 பணியிடங்கள் உட்பட மொத்தம் 5,486 பணியிடங்களுக்கு வரும் 15ஆம் தேதி முதன்மைத்…

Read more

சென்னையில் மீண்டும் அதிகரிக்கும் மெட்ராஸ் ஐ பாதிப்பு…. மருத்துவர்கள் எச்சரிக்கை….!!!!

மெட்ராஸ் ஐ பாதிப்பு மீண்டும் அதிகரித்து விட்டதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். சென்னை எழும்பூரில் உள்ள அரசு கண் மருத்துவமனையில் மெட்ராஸ் ஐ நோயினால் பாதிக்கப்பட்டு தினந்தோறும் 25-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக வருகிறார்கள். சென்னையில் மீண்டும் மெட்ராஸ் ஐ பரவத் தொடங்கியுள்ளதால் பொதுமக்கள்…

Read more

“சாலையில் சென்ற எருமை மாடுகள்”… காருக்கு வழி விடாததால் ஆத்திரம்…. விவசாயிக்கு அபராதம் விதித்த மாவட்ட ஆட்சியர்….!!!!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள முலுகு மாவட்டத்தில் யாக்கையா என்ற விவசாயி வசித்து வருகிறார். இவர் மேய்ச்சலுக்காக எருமை மாடுகளை வனப்பகுதிக்கு ஓட்டி சென்றார். இவருடைய மாடுகள் சாலையை கடந்த போது வழியாக முலுகு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணா ஆதித்யா காரில் வந்துள்ளார்.…

Read more

ஷாக்!!…. குழந்தையை விற்பனை செய்து பெண் 10 நாட்களாக கூட்டு பாலியல் பலாத்காரம்…. பெரும் பரபரப்பு….!!!!

மிர்சாபூர் மாவட்டத்தில் உள்ள சுனார் என்ற பகுதியில் ஒரு கூலி தொழிலாளி பெண் வசித்து வருகிறார். இந்த பெண்ணின் கணவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பாக உயிரிழந்த நிலையில், தன்னுடைய இரண்டரை வயது குழந்தையுடன் தனியாக வசித்து வருகிறார். இவரிடம் பெண்…

Read more

BREAKING: கரும்பு கொள்முதலில் முறைகேடு – இபிஎஸ்!!

பொங்கலுக்கு ஒரு முழு செங்கரும்பு பொங்கல் தொகுப்பு வழங்குவதாக தெரிவிக்கப்பட்டது தமிழக அரசு தெரிவித்து இருந்தது.  இந்நிலையில் பொங்கலுக்கு கரும்பு கொள்முதல் செய்வதில் முறைகேடு ஏற்பட்டிருப்பதாக எடப்பாடி பழனிசாமி புகார் தெரிவித்து இருக்கிறார். கரும்புக்கு 33 ரூபாய் நிர்ணயம் செய்யக்கூடிய நிலையில்…

Read more

BREAKING: பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில்…. பழுதான லிப்ட்டில் சிக்கிய அமைச்சர் சிவசங்கர்…. பரபரப்பு…!!!!!

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திடீரென லிப்ட் பழுதானதால் சுமார் 15 நிமிடங்கள் அமைச்சர் சிவசங்கர் லிஃப்டுக்குள் மாட்டிக்கொண்டார். அமைச்சர் சிவசங்கர் லிப்ட்டில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இவரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள் பத்திரமாக மீட்டுள்ளனர். மேலும் அமைச்சர்…

Read more

தரமற்ற முறையில் கட்டுமானம் – அதிகாரிகள் பணியிடை நீக்க்கம்!!

காஞ்சிபுரம் ஒன்றியம் வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊத்துக்காட்டில் 3.5 கோடி மதிப்பிட்டில் புதிதாக கட்டப்பட்ட இருளர் பழங்குடியின ஏழை மக்களுக்கு கட்டப்படும் குடியிருப்பு  தரமற்ற முறையில் கட்டப்படுவதாக எழுந்த புகாரை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி அதிகாரிகளை கண்டித்தார். இந்த…

Read more

ஆளுநருக்கு ஏன் வயிறு ஏறியது ? கமலாலயம் போய் பேசுங்க… ராஜ்பவனில் பேசக் கூடாது.. ஆர்.என் ரவிக்கு DMK வார்னிங்!!

தமிழக பாஜகவுக்கு ஒரு மாநில தலைவர் போதும், ஆளுநர் ரவி பாஜக மாநில தலைவராக செயல்பட வேண்டாம். தமிழ்நாட்டில் பிரிவினை, மோதல்களை ஏற்படுத்த வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தில் செயல்படுபவர்தான் ஆளுநர் ரவி. நிகழ்ச்சிகளில் சனாதானம், ஆரியம், திராவிடம், காலணி ஆதிக்கம்…

Read more

சற்று முன்: தமிழகம் முழுவதும் வெடித்தது போராட்டம்…!!!

பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு கொடுப்பது போல இலவசமாக தேங்காய் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஆட்சியர் அலுவலகம் முன்பு பொதுமக்களுக்கு இலவசமாக தேங்காய்களை வழங்கி பாஜகவினர் போராடி…

Read more

தமிழ்நாடு, தமிழன், தமிழ் என்றால் ஆளுநருக்கு கசப்பு: போட்டு தாக்கிய டி.ஆர்.பாலு!!

ஆளுநர் ரவியின் திட்டம் தான் என்ன என்று புரிந்து கொள்ள முடியவில்லை. வகுப்புவாதப் பிரிவினை அரசியலைப் பேசி, மீண்டும் வர்ணாசிரம காலத்துக்கு இட்டுச் செல்வது தான் அவரது நோக்கம். இதுவரை நுண்ணிய வர்ணாசிரம அரசியலை பேசி வந்த ஆளுநர் தற்போது வெளிப்படையாக…

Read more

பாஜக மாநில தலைவராக ஆளுநர் செயல்பட வேண்டாம்: டி.ஆர் பாலு

தமிழக பாஜகவுக்கு ஒரு மாநில தலைவர் போதும், ஆளுநர் ரவி பாஜக மாநில தலைவராக செயல்பட வேண்டாம். தமிழ்நாட்டில் பிரிவினை, மோதல்களை ஏற்படுத்த வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தில் செயல்படுபவர்தான் ஆளுநர் ரவி. நிகழ்ச்சிகளில் சனாதானம், ஆரியம், திராவிடம், காலணி ஆதிக்கம்…

Read more

“தேசிய பசுமை ஹைட்ரஜன் திட்டம்”…. ஒப்புதல் வழங்கிய மத்திய அமைச்சரவை….!!!!!

பிரதமா் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ரூபாய்.19,744 கோடி ஆரம்பகட்ட மதிப்பீலான தேசிய பசுமை ஹைட்ரஜன் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இது கரியமில வாயு வெளியேற்றத்தினை குறைக்கும் நோக்கத்தில் பசுமை ஹைட்ரஜன் உற்பத்திக்குரிய ஊக்கத் தொகை திட்டமாக செயல்படுத்தப்படும்…

Read more

#BREAKING: ஆளுநர் ரவிக்கு எதிரான வழக்கு: ஐகோர்ட் அதிரடி உத்தரவு!!

தமிழக ஆளுநராக இருக்கக்கூடிய ஆர்.என் ரவி ஆரோவில் அறக்கட்டளையின் தலைவராக ஒரு பதவியில் இருக்கிறார். இரட்டை சம்பளம் பெறுகின்ற, இரட்டை ஆதாயம் பெறுகின்ற பதவியாக  இருப்பதால் அவரை தகுதி நீக்க செய்யப்பட வேண்டும் என்றும்  வழக்கு தொடரப்பட்டது. தந்தை பெரியார் திராவிட…

Read more

தமிழகத்தில் இடைத்தேர்தல்: சற்றுமுன் அதிகாரபூர்வ அறிவிப்பு…!!!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவாக இருந்து வந்தவர் திருமகன் ஈவெரா(46). இவர் கடந்த சில தினங்களாக உடல் நிலை குன்றி இருந்ததாக தெரிகிறது. இதற்கிடையில் நேற்று காலை அவர் கட்சி நிர்வாகிகளையும், பொதுமக்களையும் சந்தித்தார். இதையடுத்து காலை 10 மணிக்கு…

Read more

சென்னையில் ஜன. 7-ல் “அனைவருக்கும் ஆதார் 3.0” சிறப்பு முகாம்…. எங்கெல்லாம் தெரியுமா…? இதோ மொத்த லிஸ்ட்…!!!

இந்திய அஞ்சல் துறையின் “அனைவருக்கும் ஆதார் 3.0”-வின் சிறப்பு அம்சமாக சென்னை மத்திய கோட்டம், “Aadhar Mega Login Day” ஜனவரி 7-ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 07 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெற இருக்கிறது. இதில்…

Read more

பொங்கல் நாளில் தேர்வு: தேர்வர்கள் குழப்பம்…. தேதியை மாற்ற கோரிக்கை….!!!

எஸ்பிஐ வங்கியில் 5,486 கிளர்க் பணியிடங்களுக்கான முதல்நிலை தேர்வு ஏற்கனவே முடிந்தது.  இதையடுத்து முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஜனவரி 15-ந் தேதி தேர்வு நடத்தப்படும்  என அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் நாளான ஜனவரி 15-ல் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்வர்கள் குழப்பமடைந்துள்ளனர். இதனால்…

Read more

BREAKING: தமிழகத்தில் 6.20 கோடி வாக்காளர்கள்…. தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ…!!!!!

தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாஹூ தமிழகத்தில் உள்ள வாக்காளர்களின் இறுதி பட்டியலை வெளியிட்டுள்ளார். அதன்படி தமிழ்நாட்டில் மொத்தம் 6.20 கோடி வாக்காளர்கள் இருக்கிறார்கள். இதில் 3.04 கோடி பேர் ஆண் வாக்காளர்கள். அதன் பிறகு 3.15 கோடி பெண்…

Read more

BIG NEWS: 10,11,12 ஆம் வகுப்பு தனித்தேர்வர்கள்…. இன்று முதல் தக்கலில் விண்ணப்பிக்கலாம்….!!!!

நடப்பு கல்வி ஆண்டுகளுக்கான 10 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகள் வரும் மார்ச்,ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளது. 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் தேர்வுக்கு விண்ணப்பித்து வராதவர்கள், பன்னிரண்டாம் வகுப்பு…

Read more

உயா்நீதிமன்ற நீதிபதி பணியிடத்துக்கு உச்சநீதிமன்ற வழக்கறிஞா்களை பரிசீலிக்கக்கூடாது?…. நீதிபதிகள் எடுத்த அதிரடி முடிவு…..!!!!!

உயா்நீதிமன்ற நீதிபதி பணியிடத்துக்கு உச்சநீதிமன்ற வழக்கறிஞா்களை பரிசீலிக்கக்கூடாது என வலியுறுத்தி தாக்கல் செய்த மனுவை, விசாரணைக்கு உகந்ததல்ல எனக்கூறி தள்ளுபடி செய்த நீதிபதிகள் மனுதாரருக்கு ரூபாய். 50,000 அபராதம் விதித்து உத்தரவு பிறப்பித்தனர். அதாவது, வழக்கறிஞர் அசோக் பாண்டே என்பவா் சாா்பாக…

Read more

+2 பொதுத்தேர்வு: இந்த மாணவர்கள் கட்டணம் கட்ட தேவையில்லை….வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

மார்ச் 13ஆம் தேதி முதல் ஏப்ரல் 3ஆம் தேதி வரை 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வுகள் நடைபெற உள்ளது. எழுத்து தேர்வுகள் மார்ச் மாதத்தில் தொடங்கினாலும் கூட, செய்முறை தேர்வு பிப்ரவரி மாதத்திலேயே தொடங்க உள்ளது.. எனவே அதற்கு…

Read more

அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதிய திட்டம்…. வட்டி விகிதம் அதிகரிப்பு… வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!

மத்திய அரசு நடப்பு நிதியாண்டின் 4-வது காலாண்டில் பொது வருங்கால வைப்பு நிதி மற்றும் பிற நிதிகளுக்கான வட்டி விகிதத்தை 7.1 சதவீதமாக தொடர முடிவு செய்துள்ளது. இது ஜனவரி 1-ஆம் தேதி முதல் மார்ச் 31-ம் தேதி வரை நடைமுறையில்…

Read more

பொங்கல் பரிசு தொகுப்பு எந்த தேதி வரை வழங்கப்படும்?…. தமிழக மக்களுக்கு அமைச்சர் சொன்ன குட் நியூஸ்….!!!!!

நடப்பு ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு பொதுமக்களுக்கு ரூபாய். 1000 ரொக்க பணம், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் 1 முழு கரும்பு ஆகியவை வழங்க இருக்கிறது. இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு எந்த…

Read more

JUSTIN: தீண்டாமை விவகாரம்…. 2 பேர் மீது வழக்குப்பதிவு….!!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இடையூர் பகுதியில் ஆதிதிராவிடர் வசிக்கும் பகுதியில் உள்ள நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்த கழிவு நீர் கலக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த தண்ணீரை குடித்த பொதுமக்களுக்கு வாந்தி, வயிற்றுவலி போன்ற உபாதைகள் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்…

Read more

JUSTIN: நீலகிரி முதுமலை வனப்பகுதி… ஆப்பிரிக்கன் பன்றிக்காய்ச்சல் தொற்று உறுதி….!!!!

நீலகிரி முதுமலை வனப்பகுதியில் உள்ள பன்றிகளுக்கு பன்றி காய்ச்சல் தொற்று உறுதியாகியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் முதுமலை வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் 20-க்கும் மேற்பட்ட பன்றிகள் திடீரென உயிரிழந்ததால், அவற்றின் உடல் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. இந்நிலையில் தற்போது முதுமலை…

Read more

குஷியோ குஷி…! மாணவர்களே பொங்கல் விடுமுறை 4 நாட்கள்…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

ஜனவரி 2023 மாணவர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் சற்று சிறப்பான மாதமாக உள்ளது. அதாவது ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அரசு சார்பாக விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அந்தவகையில் இந்த வருடம் ஜனவரி 15 ஆம்…

Read more

பட்ஜெட் 2023-24: வரி செலுத்துவோருக்கு ஜாக்பாட்?…. குட் நியூஸ் சொல்வாரா நிதியமைச்சர்…. எகிறும் எதிர்பார்ப்பு….!!!!

தற்போது நாட்டில் பட்ஜெட்டுக்கான நேரம் வந்து விட்டது. ஏனெனில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் பிப்,.1 ஆம் தேதி அன்று மத்திய பட்ஜெட் 2023-24-ஐ தாக்கல் செய்வார். ஒவ்வொரு ஆண்டையும் போன்று இந்த வருடமும் மத்திய பட்ஜெட்டில் பொதுமக்கள் மற்றும் பல…

Read more

பொதுமக்கள் கோரிக்கைகளை நிறைவேற்றணும்!… இல்லன்னா பதவியை விட்டு விலகணும்?…. புதுச்சேரி முதல்வருக்கு சவால் விடும் ஏனாம் எம்.எல்.ஏ…..!!!!!

புதுச்சேரியில் உண்ணாவிரதம் துவங்குவேன் என்று ஏனாம் எம்.எல்.ஏ கொல்லவல்லி அசோக், முதல்வருக்கு சவால் விடுகிறார். பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் முதல்வர் ரங்கசாமி பதவியை விட்டு விலகவேண்டும் என ஏனாம் சட்டமன்ற உறுப்பினர் கொல்லவல்லி அசோக் தெரிவித்து உள்ளார். ஏனாம் பொதுப் பிரச்னைகள்…

Read more

” அதிமுக பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு”…. சசிகலா எடுத்த திடீர் அதிரடி முடிவு…. அதிர்ச்சியில் எடப்பாடி & டீம்…!!!

அதிமுக கட்சியில் உட்கட்சி பூசல்கள் அதிகரித்த நிலையில், ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இடையே பிளவு ஏற்பட்டு தனித்தனி அணியாக செயல்பட்டு வருகிறார்கள். கடந்த ஜூலை மாதம் 11-ம்‌ தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ஓ.…

Read more

இன்றைய (5.1.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (ஜனவரி 5) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 55 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஜனவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை…

Read more

“ஆதார் வேறு, மக்கள் ஐடி வேறு”…. மக்கள் ஐடி என்றால் என்ன…? அமைச்சர் மனோ தங்கராஜ் அதிரடி விளக்கம்…!!!!

இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் மத்திய அரசால் 12 இலக்க எண் கொண்ட ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று தமிழகத்தில் 10 முதல் 12 இலக்க எண்கள் கொண்ட மக்கள் ஐடி வழங்கப்பட இருக்கிறது. இதற்காக மாநில குடும்ப தரவு தளம்…

Read more

உலகப் புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவில்… சிறப்பாக தொடங்கிய ஆருத்ரா தரிசன விழா தேரோட்டம்….!!!!

கடலூர் மாவட்டத்தில் உலகப்புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் மார்கழி மற்றும் ஆனி மாதங்களில் ஆருத்ரா தரிசன விழா நடைபெறும். இந்த 2 உற்சவத்தின் போதும் மூலவராகிய ஆனந்த நடராஜமூர்த்தி, சிவகாமி அம்பாளுடன் தேரில் எழுந்தருள்வார். இந்த…

Read more

JUSTIN: பொங்கல் பண்டிகை…. அரசு பேருந்தில் 1.62 லட்சம் பேர் முன்பதிவு…!!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பயணிகளின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. ஜனவரி 12-ஆம் தேதி பொங்கல் பண்டிகை வரும் நிலையில், சொந்த ஊருக்கு செல்பவர்கள் பேருந்தில் முன்பதிவை தொடங்கி விட்டார்கள். அந்த வகையில்…

Read more

JUSTIN: ப்ரொபஷனல் கொரியர் நிறுவனம்…. 2-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை….!!!!

சர்வதேச அளவில் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் 3300 கிளைகளுடன் தனியார் நிறுவனமான ப்ரொபஷனல் கொரியர் நிறுவனம் செயல்படுகிறது. இதன் தலைமை அலுவலகம் சென்னையில் அமைந்துள்ளது. இந்த நிறுவனம் வரி செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்ததாக வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

அப்படிப்போடு!… இனி இலவசமாக TV பார்க்கலாம்?…. யாருக்கெல்லாம் பயன்?…. மத்திய அரசு தடாலடி…..!!!!

பொதுமக்களின் தேவைகளை பூர்த்திசெய்ய மத்திய அரசானது பல வசதிகளை செய்து வருகிறது. அந்த வகையில் இனி நீங்கள் இலவசமாக டிவி பார்க்கலாம். உங்களது டிவி பார்க்கும் செலவை மோடி அரசு ஏற்கும். பட்ஜெட்டுக்கு முன்னதாக அரசு இந்த பெரிய முடிவை எடுத்திருக்கிறது.…

Read more

சென்னை தீவுத்திடலில் சுற்றுலா கண்காட்சி தொடக்கம்…. என்னென்ன சிறப்பம்சங்கள் தெரியுமா….? இதோ முழு விபரம்….!!!!

சென்னை தீவுத்திடலில் 47-வது இந்திய தொழில் சுற்றுலா பொருட்காட்சி தொடங்கியுள்ளது. இதன் தொடக்க விழா சென்னை தீவு திடலில் நடைபெற்ற நிலையில், கண் காட்சியின் நுழைவு வாயில் பகுதியில் அமைந்துள்ள திருவாரூர் தேர், மாமல்லபுரம் கடற்கரை கோவில், குமரியில் உள்ள திருவள்ளுவர்…

Read more

இந்தியாவில் பூஞ்சை தொற்றால் 5.50 கோடி பேர் பாதிப்பு…. அதிர்ச்சி தகவல்…!!!!

இந்தியாவில் பூஞ்சை தொற்று பாதிப்பானது அடிக்கடி காணப்படுகிறது. ஆனால் அதன் பரவல் தெளிவாக வரையறுக்கப்படவில்லை. இந்நிலையில் முதல்முறையாக பூஞ்சை நோய் தொற்று பாதிப்பு குறித்து நாடு முழுவதும் ஆய்வு செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் 5.60 கோடிக்கும் அதிகமானோர் பூஞ்சை தொற்றால்…

Read more

மாணவர்களே கிளம்புங்க…. தமிழகம் முழுவதும் இன்று தொடக்கப் பள்ளிகள் திறப்பு….!!!!

தமிழக முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு கடந்த டிசம்பர் 24ஆம் தேதி அரையாண்டு தேர்வு முடிவடைந்த நிலையில் மாணவர்களுக்கு தொடர்ந்து விடுமுறைகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி விடுமுறை முடிந்து கடந்த ஜனவரி 2ஆம் தேதி 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு…

Read more

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000 பொங்கல் பரிசு…. அமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான பொங்கல் பரிசு தொகப்பு வழங்கப்படுவதற்கான அறிவிப்பை சமீபத்தில் தமிழக அரசு வெளியிட்டது. அதன்படி ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, இலவச வேஷ்டி சேலை, ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் கரும்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படும் என…

Read more

BREAKING: 4 பேருக்கு BF 7 கொரோனா உறுதி…. சற்றுமுன் அரசு எச்சரிக்கை….!!!

உலகம் முழுவதும் பல நாடுகளில் ஒமிக்ரான் பிஎப் 7 புதிய வகை கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. அதனால் இந்தியாவில் மாநில அரசுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. அதே…

Read more

இனி அரசு ஊழியர்களுக்கு அதிக விடுமுறை…? ஜன.,10-ல் வெளியாகும் முக்கிய அறிவிப்பு…. மாநில அரசின் திட்டம்…!!!

கேரள மாநிலத்தில் வரும் ஜனவரி 10ஆம் தேதி அன்று தலைமைச் செயலாளர் மற்றும் துணை செயலாளர்கள் முன்னிலையில் ஆலோசனை கூட்டம் ஒன்று நடைபெற உள்ளது. இதில் அரசு மற்றும் அரசு துறை சார்ந்த பல்வேறு முக்கிய முடிவுகள் குறித்து பரிசீலனை மேற்கொள்ளப்பட்டு…

Read more

அமேசானில் ஷூ ஆர்டர் செய்தவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. பார்சலில் என்ன வந்தது தெரியுமா….????

சென்னையில் திரைப்பட உதவி இயக்குனராக பணியாற்றி வரும் ராம் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அமேசான் விற்பனை தளத்தில் பேட்மிட்டன் விளையாட்டுக்கான ஷூ ஒன்றை தள்ளுபடி விலையில் ஆர்டர் செய்துள்ளார். ஜி எஸ் டி வரியுடன் சேர்த்து 1488 ரூபாய்…

Read more

இனி வாரத்தின் 7 நாட்களில்…. 24 மணி நேரமும்…. வாடிக்கையாளர்களுக்கு SBI குட் நியூஸ்..!!!

இந்தியாவின் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கியில் பல லட்சம் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகளை வழங்கி வருகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் பெருமளவில் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில், விடுமுறை தினத்திலும், பண்டிகை நாட்களிலும் வங்கி சேவையை…

Read more

முதல் பரிசு ரூ.10 லட்சம்…. மஞ்சப்பை விருதுக்கு நீங்களும் விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு….!!!

மஞ்சப்பை விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மீண்டும் மஞ்சப்பை என்ற பிரசாரத்தை முன்னெடுத்து செல்லும் விதமாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் நெகிழி இல்லாத வளாகங்களாக மாற்றும் முயற்சியில் ஈடுபடும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு…

Read more

மாணவர்களுக்கு குஷியான செய்தி…. தமிழகத்தில் 37,391 அரசு பள்ளிகளுக்கு…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு….!!!

தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் 37,391 அரசு பள்ளிகளுக்கான விளையாட்டு உபகரணங்களை அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. பள்ளி மாணவர்களை ஒவ்வொரு வருடமும் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க செய்து உயர்கல்வி மற்றும் வேலை…

Read more

பொறியியல் கல்லூரிகளில் நடைபாண்டு முதல் புதிய பாடங்கள் அறிமுகம்…. அமைச்சர் பொன்முடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டு முதல் பொறியியல் கல்லூரிகளில் தமிழ் பண்பாடு மற்றும் தமிழும் தொழில்நுட்பமும் ஆகிய பாடங்களை சேர்ப்பதற்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளதாக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், தமிழகத்தில் தமிழ்…

Read more

அதானியும் அம்பானியும் ராகுலை விலைக்கு வாங்க முடியாது..!!

நாட்டிலுள்ள தலைவர்களையும் ஊடகங்களையும் வேண்டுமானால் அதானியும் அம்பானியும் விலைக்கு வாங்க முடியும் எனவும் ராகுல் காந்தியை அவர்களால் விலைக்கு வாங்க முடியாது எனவும் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். உத்திர பிரதேச மாநிலம் லோனியில் ராகுல் காந்தியின் ஒற்றுமையாத்திரியை வரவேற்றுப் பேசிய பிரியங்கா…

Read more

மக்களே ரெடியா இருங்க….. தமிழக முழுவதும் இன்று காலை 10 மணிக்கு…. அரசு அறிவிப்பு….!!!!

தமிழக முழுவதும் இன்று காலை 10 மணிக்கு இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. மாநில அளவிலான விவரங்களை தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரத சாகு தெரிவிக்க உள்ளார். தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு கடந்த நவம்பர் ஒன்பதாம்…

Read more

8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான உதவித்தொகை பெற…. தேசிய அளவிலான தேர்வு…. எப்படி விண்ணப்பிப்பது முழு விவரம் இதோ…!!!

2022-23-ம் கல்வி ஆண்டிற்கான தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் திட்ட தேர்வுக்கு அரசு பள்ளிகளில் பயிலும் 8-ம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை https://dge1.tn.gov.in/ என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம். தேர்வு கட்டணம் 50. விண்ணப்பங்களை…

Read more

Other Story