டெல்லி மண்டோலி சிறை: 117 செல்போன்கள் பறிமுதல்…. 5 அதிகாரிகள் சஸ்பெண்ட்…. பரபரப்பு சம்பவம்…!!!!

தலைநகர் டெல்லியில் மண்டோலி சிறை அமைந்துள்ளது. இந்த சிறையில் கடந்த 15 நாட்களாக காவல்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த 15 நாட்கள் சோதனையின் போது சிறை கைதிகளிடமிருந்து 117 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் செல்போன் பறிமுதல் செய்யப்பட்ட…

Read more

“இந்த மனசு யாருக்கு வரும்”… ஏழை கர்ப்பிணிக்கு வளைகாப்பு நடத்திய சாலையோர வியாபாரிகள்…. நெகிழ்ச்சி சம்பவம்…!!!!

டெல்லியை சேர்ந்த கணேஷ் என்பவர் புதுச்சேரியில் உள்ள கடற்கரை சாலையில் கடந்த 15 வருடங்களாக கடற்கரைக்கு வரும் மக்களை நம்பி வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய கடைக்கு லாஸ்பேட்டை பகுதியைச் சேர்ந்த பவித்ரா என்ற பெண் அடிக்கடி பொருள் வாங்க வந்துள்ளார்.…

Read more

இந்தியாவில் பெண்களுக்கான சிறந்த நகரம்… முதலிடத்தை பிடித்த சென்னை…. கெத்து காட்டும் தமிழ்நாடு….!!!!

இந்தியாவின் முன்னோடி நிறுவனமான அவதார் குழுமம் (DEI) இந்தியாவில் பெண்களுக்கான சிறந்த நகரங்கள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியல் சமூக மற்றும் தொழில்துறை, பெண்களுக்கு உகந்த சுற்றுச்சூழல் அமைப்பை வழங்குதல் போன்றவைகளின் அடிப்படையில் தயார் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இந்த தரவுகளின்…

Read more

கோகுல்ராஜ் கொலை வழக்கு… சுவாதி மீது குற்றச்சாட்டு பதிவு…!!!

சேலம் ஓமலூரை சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கடந்த 2015-ம் ஆண்டு ஆவண கொலை செய்யப்பட்டதில் யுவராஜ் உள்ளிட்ட 10 பேரின் மேல்முறையீட்டு மனுக்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது முக்கிய சாட்சியான சுவாதியிடம் வீடியோ காட்சிகளை ஒளிபரப்பி…

Read more

நாய் மீது மோதிய பைக்…. பெண் தொடுத்த வினோத வழக்கு…. நீதிமன்றம் விதித்த அதிரடி உத்தரவு…..!!!!

மகாராஷ்டிரா மரைன் டிரைவ் பகுதியில் ஸ்விக்கி விநியோக நிர்வாகி சென்ற 2020ம் வருடம் மோட்டார்சைக்கிளில் சென்று உள்ளார். அப்போது ஒரு தெரு நாய் திடீரென்று குறுக்கே வர, ஸ்விக்கி விநியோக நிர்வாகி மனாஸ் காட்போல் சென்ற மோட்டார் சைக்கிள் அது மீது…

Read more

சொன்ன தேதில பொங்கல் பரிசு வாங்க முடியலன்னா கவலைப்படாதீங்க!…. தமிழக அரசு சொன்ன சூப்பர் குட் நியூஸ்….!!!!

நடப்பு ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு பொதுமக்களுக்கு ரூபாய். 1000 ரொக்க பணம், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் 1 முழு கரும்பு ஆகியவை வழங்க இருக்கிறது. தமிழகத்தில் 2 கோடியே 19 லட்சத்து…

Read more

கோகுல்ராஜ் கொலை வழக்கு : திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்த நீதிபதிகள் முடிவு..!!

கோகுல்ராஜ் கொலை வழக்கில் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்த நீதிபதிகள் முடிவு செய்துள்ளனர்.. சேலம் ஓமலூரை  சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கடந்த 2015 ஆம் ஆண்டு ஆணவக்கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட யுவராஜ்…

Read more

சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டு போட்டி…. கமல்ஹாசன் அதிரடி அறிவிப்பு….!!!!

காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். இந்த நடைபயணத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மற்றும் அக்கட்சியின் நூற்றக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். இந்நிலையில் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் கலந்து கொண்ட…

Read more

“ஒவ்வொரு குடிமகன் மீதும் ரூ. 2.62 லட்சம் கடன்”…. அதிக கடன் வாங்கிய ஒரே மாநிலம் தமிழகம்…. பாஜக அண்ணாமலை….!!!!

சென்னையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை பேசினார். அவர் பேசியதாவது, தமிழக அரசு 2022-23 ஆம் ஆண்டில் மத்திய அரசிடம் இருந்து ஒரு லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளது. இதனால் தமிழகத்தில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகன் மீதும் தலா 2.62…

Read more

“காப்புக்காடு அருகே குவாரிகள்”…. அமைச்சர் துரைமுருகன் பரபரப்பு விளக்கம்…!!!!

தமிழக அரசு காப்புக்காடுகளுக்கு அருகே குவாரி செயல்பட அனுமதி கொடுத்து அரசாணை வெளியிட்டதற்கு பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் இதற்கு தற்போது விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் வனவிலங்கு…

Read more

“அரசு ஊழியர்கள் இதை செய்யக்கூடாது”… மீறினால் கட்டாய பணி ஓய்வு…. வெளியான அதிரடி உத்தரவு….!!!!

மத்திய அரசு நாடாளுமன்ற செயலகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கடும் சட்ட திட்டங்களை விதித்துள்ளது. அதன்படி நாடாளுமன்ற செயலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் பணிக்கு காலதாமதமாக வந்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அதன் பிறகு கவன குறைவு, காலதாமதம், பணி நேரத்தில்…

Read more

“நாட்டில் மருத்துவக் கல்வி முறையை உருவாக்கணும்”…. மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா ஸ்பீச்…..!!!!

குறைவான கட்டணம், நம்பகமான சிறந்த கல்விமுறை போன்றவற்றை உறுதி செய்யும் மருத்துவக் கல்வி கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தெரிவித்தாா். இந்தியாவில் உள்ள 150 தனியாா் மருத்துவ கல்லூரிகளின் பிரதிநிதிகள் உடன் மத்திய அமைச்சா்…

Read more

விராட் கோலி, சல்மான் கான் உட்பட 20 கோடி பேரின் டுவிட்டர் தரவுகள் திருட்டு…. வெளியான அதிர்ச்சி தகவல்…..!!!!!

பாதுகாப்பை மீறி 20 கோடி டுவிட்டர் பயனர்களின் மின் அஞ்சல் முகவரிகள், தொலைபேசி எண்களை ஹேக்கர்கள் ஹேக் செய்திருப்பதாக ஆராய்ச்சியாளர் ஒருவர் கூறி உள்ளார். ஹேக்கர்கள் ஹேக் செய்துள்ள தரவுகளில் விராட்கோலி, சல்மான் கான் மற்றும் பிற பிரபலங்கள் அடங்குவர். ஹேக்…

Read more

JUSTIN: நீட் தேர்வில் இருந்து விலக்கு குறித்து கோரிக்கை… அமைச்சர் மா. சுப்பிரமணியன்….!!!!

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியாவை நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்துள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, கோயம்புத்தூர் மாவட்டத்தில் புதிதாக எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு அனுமதி கொடுக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள…

Read more

JUSTIN: கோவையில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனை…. அமைச்சர் மா.சு நேரில் சென்று கோரிக்கை….!!!!

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியாவை நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்துள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, கோயம்புத்தூர் மாவட்டத்தில் புதிதாக எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு அனுமதி கொடுக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள…

Read more

புதுக்கோட்டை தச்சங்குறிச்சியில் ஜனவரி 8ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறும் என அறிவிப்பு..!!

புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் ஜனவரி 8ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தச்சங்குறிச்சியில் இன்று நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு போட்டியை பாதுகாப்பு கருதி மாவட்ட நிர்வாகம் ஒத்தி வைத்திருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் ஜனவரி 8ஆம் தேதி ஜல்லிக்கட்டு…

Read more

தமிழ்நாடு தனி நாடு இல்லை… தமிழகம் என்பதே சரி…. ஆளுநர் ரவியின் கருத்துக்கு தமிழிசை ஆதரவு….!!!!!

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி நேற்று ராஜ்பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது, தமிழ்நாடு என்று சொல்வதைவிட தமிழகம் என்று சொல்வதே சரியாக இருக்கும். பொய் பரப்புரையை முறியடித்து எது உண்மை என்பதை நாம் மக்களுக்கு நிரூபித்துக் காட்ட வேண்டும். பிரதமர் நரேந்திர…

Read more

பதவி வெறி…. கட்சி பலி….. “எம்ஜிஆர் விதியை மாற்றிய ஈபிஎஸ்”…. ஓபிஎஸ் வைத்த வாதங்கள் என்ன?…. 10ஆம் தேதி வழக்கு ஒத்திவைப்பு.!!

ஒரு தனி மனிதனின் சுயநலத்திற்காகவும் பதவி வெறிக்காகவும் கட்சி பலி கொடுக்கப்படுகிறது என்று காரசாரமான வாதங்களாக ஓபிஎஸ் இன்றைய தினம் சுப்ரீம் கோர்ட்டில் முன் வைத்தார். அதிமுக பொதுக்குழு வழக்கின் விசாரணை வரும் 10ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு விவகாரம்…

Read more

இனி விமானத்தில் முறைகேடாக நடந்து கொண்டால் இப்படி பண்ணுங்க?…. ஊழியர்களுக்கு ஏர் இந்தியா அட்வைஸ்…..!!!!

சென்ற நவ,.26 ஆம் தேதியன்று அமெரிக்க நாட்டின் நியூயார்க் நகரிலிருந்து டெல்லிக்கு வந்துகொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தில், 1 ஆண் பயணி, பெண் பயணி மீது சிறுநீர் கழித்ததாக தகவல் வெளியாகியது. இதுகுறித்து விமான போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் உயரிய அமைப்பான சிவில்…

Read more

3 முறை முதல்வர்..! இப்போது தேர்தல் வைத்தாலும் நான் வெற்றிபெற்று ஒற்றை தலைமையில் அமர்வேன்…. அனல்பறக்கும் வாதத்தை முன்வைத்த ஓபிஎஸ்..!!

உண்மையில் தேர்தல் நடந்தால் இந்த நேரத்திலும் கூட நான்தான் இவர்கள் சொல்வதைப் போன்ற ஒற்றை தலைமையை ஏற்கக்கூடிய தகுதியுடன் இருப்பேன் என்று காரசாரமான வாதங்களை ஓபிஎஸ் முன்வைத்த நிலையில் அதிமுக பொதுக்குழு வழக்கு ஜனவரி 10ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு…

Read more

வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி…. ஆனால் இது கட்டாயம்….. யுஜிசி அறிவிப்பு….!!!!

வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் இனி இந்தியாவில் தங்கள் வளாகங்களை அமைக்க யுஜிசி அனுமதி வழங்கியுள்ளது. சேர்க்கை செயல்முறை மற்றும் கட்டணத்தை நிர்ணயித்தல் உள்ளிட்டவையும் இங்கு பெறப்படும் நிதியை வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கு திருப்பி அனுப்பும் வாய்ப்பையும் வழங்கியுள்ளது. ஆனால் இந்திய வளாகங்களில் உள்ள இந்த…

Read more

#BREAKING : ஓபிஎஸ் வாதம் நிறைவு.! அதிமுக பொதுக்குழு வழக்கு ஜனவரி 10ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு – உச்சநீதிமன்றம்..!!

அதிமுக பொதுக்குழு வழக்கு ஜனவரி 10ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வரும் 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக நேற்றைய தினம் அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான வழக்கில் தொடர்ந்து 2ஆவது நாளாக…

Read more

#Breaking: ஓபிஎஸ் – இபிஎஸ் இடையே உச்சகட்ட பரபரப்பு…. உச்சநீதிமன்றத்தில் அனல் பறக்கும் வாதம்….!!!!

அ.தி.மு.க பொதுக்குழு வழக்கின் விசாரணை நேற்று 2வது நாளாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது OPS தரப்பில் வாதம் செய்தபோது “பொதுச் செயலாளர் பதவியை குறுக்கு வழியில் பெற எடப்பாடி பழனிசாமி முயற்சிக்கிறார். அ.தி.மு.க-வில் தேர்தல் வாயிலாக தேர்ந்தெடுக்கப்படும் ஒரே பதவி பொதுச்…

Read more

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும்…. பள்ளிக்கல்வித்துறை போட்ட அதிரடி உத்தரவு….!!!!!

தற்போது பொதுத்தேர்வு நெருங்கி வருவதால் மாணவ-மாணவிகள் அதற்கு ஆயத்தமாகி வருகின்றனர். இந்நிலையில் பிளஸ்-2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு கட்டணத்தை இன்று ஜனவரி 6ஆம் தேதி முதல் 20ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. 12ஆம்…

Read more

திருப்பதியில் பாதியாக குறைந்த பக்தர்கள் கூட்டம்…. கம்மியான உண்டியல் வருவாய்…. எவ்வளவு கோடி தெரியுமா?….!!!!!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கொரானா தொற்றுக்கு பின், சென்ற ஒரு வருடமாக பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதன் காரணமாக உண்டியல் வருவாயும் அதிகரித்து மாதத்துக்கு ரூபாய்.120 -ரூ.130 கோடி வரை வசூலானது. நாளொன்றுக்கு சுமார் 3 கோடிக்கு மேல் உண்டியல்…

Read more

கோவை சின்னதடாகம் ஊராட்சி தலைவர் பதவி – மறுவாக்கு எண்ணிக்கை நடத்த உத்தரவு..!!

கோவை அருகே சின்னதடாகம் ஊராட்சி தலைவர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் வாக்குகளை மீண்டும் எண்ண உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அதில், கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில் சின்ன தடாகம் ஊராட்சி தலைவர்…

Read more

சென்னை டூ பெங்களூரு…. 2 மணி நேரத்தில் பயணிக்கலாம்…. அமைச்சர் சொன்ன குட் நியூஸ்….!!!!

சென்னை டூ பெங்களூரு 8 வழிச்சாலை பணிகளை நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரி ஆய்வு மேற்கொண்டார். அப்போது  அவர் கூறியதாவது, இந்த சாலை ஆந்திரா மாநிலம் வழியே தமிழகத்தை இணைக்கிறது. சென்னை டூ பெங்களூருக்கு சாலை மார்க்கமாக 300 கிலோ மீட்டர்…

Read more

இன்று முதல் ஜனவரி 20-க்குள்…. அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் பறந்த உத்தரவு….!!!

மார்ச் 13ஆம் தேதி முதல் ஏப்ரல் 3ஆம் தேதி வரை 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வுகள் நடைபெற உள்ளது. எழுத்து தேர்வுகள் மார்ச் மாதத்தில் தொடங்கினாலும் கூட, செய்முறை தேர்வு பிப்ரவரி மாதத்திலேயே தொடங்க உள்ளது.. எனவே அதற்கு…

Read more

சென்னையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த திட்டம்….. மெரினாவில் நடத்த விருப்பம்….. கமல்ஹாசன்..!!

சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த திட்டமிட்டுள்ளோம், விரைவில் இடம் அறிவிக்கப்படும் என கமலஹாசன் தெரிவித்துள்ளார். கடந்த 24 ஆம் தேதி ‘பாரத் ஜோடோ’ யாத்திரையில் ராகுல் காந்தியுடன் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர்.இந்நிலையில்…

Read more

தமிழகத்தில் வேலை இல்லாதவர்களுக்கு உதவித்தொகை!…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!!

அரசு வேலையை கனவாக கொண்டு பலர் விடா முயற்சியுடன் நித்தம் படித்து வருகின்றனர். அதற்கேற்ற அடிப்படையில் வருடந்தோறும் மத்திய -மாநில அரசு சார்பாக பல்வேறு துறைகளில் ஏற்படும் காலிப்பணியிடங்கள் பற்றி அறிவிப்பு வெளியிடப்பட்டு பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில்…

Read more

தமிழ்நாட்டில் விதிமுறைகளின் படியே குவாரிகளுக்கு அனுமதி – அமைச்சர் துரைமுருகன் விளக்கம்..!!

குவாரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது தொடர்பாக அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார். தமிழ்நாட்டில் விதிமுறைகளின் படியே குவாரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். காப்பு காடுகளை சுற்றி 1 கிலோமீட்டர் தூரத்திற்கு குவாரிகள் இயங்கக்கூடாது என்ற நடைமுறை இருந்து வந்த நிலையில் தமிழகத்தில்…

Read more

ALERT: அனைத்து வங்கி வாடிக்கையாளர்களுக்கும்…. RBI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…..!!!!

அண்மையில் வங்கியில் கணக்கு வைத்திருப்போர் தங்களது லாக்கரை புதுப்பிப்பதற்கு கெடு விதித்து இந்திய ரிசர்வ் வங்கியானது அறிவிப்பு வெளியிட்டது. அதாவது வங்கிகளில் ஏற்கனவே இருக்கும் அதன் லாக்கர் வசதியினை பயன்படுத்துபவர்களுக்கு, புது அறிவுறுத்தல்களை இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்தது. இந்நிலையில் தற்போது…

Read more

தமிழக வாக்காளர்கள் கவனத்திற்கு…. தோ்தல் ஆணையர் வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…..!!!!!

தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளா் பட்டியலை மாநில தலைமை தோ்தல் ஆணையர் சத்யபிரத சாகு நேற்று (ஜன,.5) வெளியிட்டார். இந்த வாக்காளர் பட்டியலினை தலைமைத் தேர்தல் அதிகாரியின் https://elections.tn.gov.in என்ற வலைதளத்திலும் காணலாம். அவற்றில் வாக்காளர்கள் தங்களது பெயரைச் சரிபார்த்துக் கொள்ளலாம்…

Read more

பகீர்..!! நெஞ்சை உலுக்கும் சம்பவம்… ஆம்புலன்ஸில் அதிக கட்டணம் கேட்டதால் தாயின் சடலத்தை 5 கி.மீ தூரத்திற்கு தோளில் சுமந்த மகன்…..!!!!!

மேற்குவங்க மாநிலத்தில் உள்ள ஜல்பைகுரி பகுதியில் கூலித்தொழிலாயான ராம் பிரசாத் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய தாயாருக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளார். ஆனால் அங்கு  அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ராம் பிரசாத்தின் தாயார் உயிர்…

Read more

“மாமனாருக்கு மது விருந்து”…. மாமியாருடன் ஓட்டம் பிடித்த மருமகன்…. பெரும் பரபரப்பு சம்பவம்…..!!!!

ராஜஸ்தான் மாநிலம் சிரோகி மாவட்டத்தில் சியாகாரா என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 3 மகள்கள் இருக்கும் நிலையில், மூத்த மகள் கிஷ்ணாவை ரமேஷ் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த…

Read more

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு கடும் கட்டுப்பாடு…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!!

தமிழர் திரு நாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் பல இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம் ஆகும். அதிலும் குறிப்பாக மதுரை அலங்காநல்லூர், பாலமேடு போன்ற பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி உலகப்புகழ் பெற்றது ஆகும். இதற்கிடையில் பொங்கல் பண்டிகைக்கு…

Read more

இனி ஆன்லைன் மூலம் பாஸ்போர்ட் பெறுவது ரொம்ப ஈஸி…. எப்படி தெரியுமா?… இதோ எளிய வழிமுறை….!!!!’

நீங்கள் இந்தியாவுக்கு வெளியில் எங்காவது போக விரும்பினால் பாஸ்போர்ட் வைத்திருப்பது முக்கியமாகும். சில நாடுகளை தவிர்த்து மற்ற அனைத்து நாடுகளுக்கும் போகவேண்டும் எனில், பாஸ்போர்ட் கட்டாயம் தேவைப்படும். தற்போது ஆன்லைன் மூலம் பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் முறை பற்றி தெரிந்துகொள்வோம். அதன்படி  புது…

Read more

மதிய உணவு திட்டத்தில் அதிரடி மாற்றம்…. இனி இதுவும் கிடைக்கும்…. மாணவர்களுக்கு குஷியான செய்தி….!!!!

மேற்குவங்க மாநிலத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1.16 கோடிக்கும் அதிகமான மாணவர்கள் மதிய உணவு திட்டத்தின் கீழ் பயனடைந்து வருகின்றனர். அதற்கான செலவை மாநில அரசு மத்திய அரசும் பகிர்ந்து கொள்கிறது. பள்ளிகளில் மதிய உணவின் ஒரு…

Read more

2024-ம் ஆண்டு முதல் BSNL நிறுவனத்தின் 5ஜி சேவை…. மத்திய மந்திரி சொன்ன சூப்பர் குட் நியூஸ்….!!!!

ஒடிசா மாநிலத்தில் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களின் 5ஜி சேவை தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மத்திய தொலைதொடர்பு துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது,…

Read more

பொங்கலுக்கு 2 நாள் கூடுதல் விடுமுறை…. தமிழக அரசு எடுக்க போகும் முடிவு என்ன….????

தமிழகத்தில் ஒவ்வொரு சிறப்பு பண்டிகைகளின் போதும் மக்கள் அனைவரும் தங்கள் சொந்த ஊர் சென்று திரும்ப ஏதுவாக கூடுதல் விடுமுறைகள் அறிவிக்கப்படுவது வழக்கம். அவ்வகையில் தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்கள் சொந்த ஊர் செல்ல சமீபத்தில் சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டது.…

Read more

மக்களே உஷாரு…!! 11 பேருக்கு உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் தொற்று பாதிப்பு…. வெளியான தகவல்…!!!!

சீனாவில் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதால், இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசுகள் கொரோனா பரவலை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் விமான நிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை…

Read more

சபரிமலையில் வெடி வழிபாடு நடத்த தடை…. பக்தர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மகர விளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16ஆம் தேதி நடைபெற்ற நிலையில் தினம் தோறும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். அதே சமயம் இந்த வருடம் பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.…

Read more

BREAKING: திடீர் மரணம்…. அதிர்ச்சியில் நடிகர் ரஜினி…. சற்றுமுன் நிகழ்ந்த சோகம்….!!!!

ரஜினிகாந்த் மக்கள் இயக்கத்தின் நிர்வாகி சுதாகர் உடல் நலக்குறைவால் சற்று முன் காலமானார். ரஜினியின் ரசிகர் மன்றம், மக்கள் இயக்கத்தை கவனித்து வந்த சுதாகர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை…

Read more

“இந்தியாவின் மிக பெரிய ஹாக்கி மைதானத்தை”…. முதல்வர் நவீன் பட்நாயக் திறப்பு…. எங்கே இருக்கு தெரியுமா?….!!!!

ஒடிசா மாநிலத்திலுள்ள ரூா்கேலாவில் கட்டப்பட்டு இருக்கும் நாட்டிலேயே மிகப் பெரிய ஹாக்கி மைதானமான பிா்சா முண்டா மைதானத்தை அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் நேற்று திறந்து வைத்தாா். ரூபாய்.146 கோடி செலவில் கட்டப்பட்டு இருக்கும் இந்த மைதானம் 15 ஏக்கா் பரப்பளவை…

Read more

அடேங்கப்பா!!.. ரூ. 20 கோடி‌ கொடுத்து நாய் வாங்கிய தொழிலதிபர்…. அதுல அப்படி என்ன ஸ்பெஷல்….!!!!

பெங்களூருவைச் சேர்ந்தவர் பிரபல தொழிலதிபர் சதீஷ். இவர் பெங்களூருவில் உள்ள கடபோம்ஸ் கென்னல்ஸ் என்ற என்ற நாய் விற்பனை கடையில் உரிமையாளர். அதோடு இந்திய நாய் வளர்ப்போர் சங்கத்தின் தலைவராகவும் இவர் இருக்கிறார். இந்நிலையில் தொழிலதிபர் சதீஷ் ஹைதராபாத்தைச் சேர்ந்த தன்னுடைய…

Read more

வரும் 13 ஆம் தேதி…. உலகின் நீண்ட தூர சொகுசு கப்பல் சுற்றுலாவை…. கொடியசைத்து தொடங்கி வைக்கும் பிரதமர்….!!!!

உத்தரபிரதேசம் வாரணாசியிலிருந்து வங்க தேசம் வழியே அசாம் திப்ருகர் வரை போகும் சொகுசு கப்பலானது சுற்றுலாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. “கங்கா விலாஸ்” எனப்படும் சொகுசு கப்பல் வாயிலாக மேற்கொள்ளப்படும் இந்த உல்லாசமான பயணத்தில் 50க்கும் அதிகமான சுற்றுலா இடங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது. இந்தியா…

Read more

JUSTIN: ராமேஸ்வரம் அருகே மண்டபம் பகுதியில் கடலுக்குள் சென்ற 4 மீனவர்கள் மாயம்….!!!!!

ராமேஸ்வரம் அருகே மண்டபம் கோயில் வாடி மீன்பிடி தளத்திலிருந்து நேற்று காலை 4 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். இந்த மீனவர்கள் மதியம் வரை கரைக்கு திரும்பாததால் சக மீனவர்கள் கடலுக்குள் சென்ற மீனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால்…

Read more

BREAKING: மத்திய பிரதேசத்தில் கோவில் மீது விமானம் மோதல்…. விமானி பலி…. பரபரப்பு….!!!

மத்திய பிரதேசத்தில் கோவில் மீது விமானம் மோதியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள ரிவா மாவட்டத்தில் உள்ள ஒரு கோவில் மீது ஒரு விமானம் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் விமானி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.…

Read more

JUSTIN: உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி…. சிறப்பாக நடைபெற்ற கால்கோள் நடும் விழா….!!!!

தமிழக அரசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் அனைத்தும் நடைபெறும் என்று அறிவித்துள்ள நிலையில், ஜனவரி 14-ஆம் தேதி அவனியாபுரம் பகுதியிலும், ஜனவரி 15-ஆம் தேதி பாலமேடு பகுதியிலும், ஜனவரி 17-ஆம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் என்று…

Read more

தச்சங்குறிச்சியில் 2-வது முறையாக ஜல்லிக்கட்டு ஒத்திவைப்பு…. 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு….!!!!

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே தச்சன்குறிச்சி கிராமம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் வெள்ளிக்கிழமை ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவதாக இருந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு பாதுகாப்பு நலன் கருதி 2-வது முறையாக ஜல்லிக்கட்டு போட்டிகளை ஒத்தி வைத்துள்ளார். இதற்கு முன்பு…

Read more

Other Story