தமிழகத்தில் அரையாண்டு விடுமுறை நேற்றோடு முடிந்து…. இன்று மீண்டும் பள்ளிகள் திறப்பு….!!!
தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை நேற்று முடிவடைந்து இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகிறது. அனைத்து வகையான சுயநதி மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் எல்கேஜி முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்படும். அடுத்த…
Read more