அரசு பள்ளி மாணவ- மாணவிகளுக்கு பாட புத்தகங்கள்…. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் குட் நியூஸ்….!!!!!

தமிழகத்தில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அரையாண்டு விடுமுறை முடிவடைந்து நேற்றைய தினம் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு ஜனவரி 5-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது.…

Read more

தமிழகத்தில் போதை பொருள் முற்றிலும் ஒழிப்பு…. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று அவசர ஆலோசனை….!!!!

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் போதை பொருட்களை முற்றிலும் தடுப்பது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை செயலர், காவல்துறை அதிகாரிகள் மற்றும் தமிழக அரசின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.…

Read more

“முதல்வருக்கு பாஜகவை பார்த்து குளிர் காய்ச்சல் வந்துட்டு”…. சிங்களா வந்து மோதுங்க….. திமுகவை சீண்டிய அண்ணாமலை….!!!!

தர்மபுரியில் பாஜக கட்சி சார்பில் ஒகேனக்கல் காவிரி உபரிநீரை மாவட்ட நீர் நிலைகளில் நிரப்பும் திட்டத்தை செய்ய வலியுறுத்தி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்று 20…

Read more

BREAKING: ஜன.‌ 31 முதல் TET 2-ம்‌ தாள் தேர்வு…. ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்காக தமிழக ஆசிரியர் தேர்வு வாரியத்தால் ஆசிரியர் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. ஆசிரியர் பணிக்கு செல்ல விரும்புபவர்கள் டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம். இந்த தேர்வு 2 கட்டங்களாக நடைபெறும் நிலையில்,…

Read more

ஒப்பந்த பணியாளர்களுக்கு ரூ.18,000 சம்பளத்தில் மாற்று பணி… அமைச்சர் வெளியிட்ட சூப்பர் குட் நியூஸ்…!!!!!

மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநகரத்தில் “நலம் 365” youtube சேனலை திங்கட்கிழமை தொடங்கி வைத்துள்ளார். அதன் பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, நலம்…

Read more

Breaking: தியேட்டர்களில் குடிநீர் வசதி…. பெற்றோர்கள் உணவு பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதி….!!!!!

ஜம்மு காஷ்மீரை சேர்ந்த வழக்கறிஞர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதாவது வெளியில் இருந்து உணவு பொருட்கள், குளிர்பானங்கள், தண்ணீர் போன்றவற்றை கொண்டு செல்வதற்கு தியேட்டர்கள் அனுமதி மறுப்பது தொடர்பாக பொதுநல வழக்கு தாக்கல்…

Read more

ஜன.12-ல் ஓய்வூதியதாரர்களுக்கான குறைகேட்பு கூட்டம்…. வெளியான தகவல்…!!!!!!

வருகிற ஜனவரி 12-ஆம் தேதி சென்னையில் ஓய்வூதியதாரர்களுக்கான குறைகேட்பு  கூட்டம் நடைபெறுகிறது. சென்னை தியாகராஜன் நகரில் உள்ள முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, சென்னை சிவஞானம் சாலையில் உள்ள அஞ்சல் துறையின்…

Read more

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்களுக்கு ட்ரோன் கருவி பயிற்சி… தாட்கோ நிறுவனம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!!!!!!

தாட்கோ நிர்வாக இயக்குனர் க.சு.கந்தசாமி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு ட்ரோன் கருவி  பயிற்சி வழங்கப்பட உள்ளதாக கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் ஆதிதிராவிடர்…

Read more

போலி சான்றிதழ்களை தடுக்க… “8 வாரங்களில் விதி வகுக்க வேண்டும்”…. தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!!!!

சென்னை உயர்நீதிமன்றத்தில் சி.சொக்கலிங்கம் என்பவர் குருமன் சமுதாயத்தினருக்கு பழங்குடியினர் என சான்று வழங்குவது தொடர்பாக உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் விதிகளை வகுக்க கோரி அளித்த மனுவை பரிசீலிக்க உத்தரவிட கோரி வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த வழக்கு நீதிபதிகள்…

Read more

தியேட்டர்களுக்கு அதிகாரம் உண்டு: கோர்ட் தலையிட முடியாது: உச்சநீதிமன்றம் உத்தரவால் ஓனர்கள் மகிழ்ச்சி!!

ஜம்மு காஷ்மீரை சேர்ந்த வழக்கறிஞர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதாவது வெளியில் இருந்து உணவுப் பொருட்கள் மற்றும் குடிநீர் பானங்கள் தண்ணீர் மற்றும் இதர குளிர்பானியங்கள் கொண்டு செல்ல தியேட்டர்கள் அனுமதி மறுப்பது  தொடர்பாக பொதுநல…

Read more

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 16,932 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவிப்பு.!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 16,932 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு பேருந்து இயக்குவது தொடர்பாக தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 16,932 சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. பொங்கல்…

Read more

என்றும் நீயே என் தேவதை!… 60 வயதிலும் இறந்த மனைவியின் ஆசையை நிறைவேற்றிய முதியவர்…. நெகிழ்ச்சி சம்பவம்….!!!!!

கொல்கத்தா மேடம் துசார்ட் பகுதியில் வசித்து வருபவர் தாபஸ் (65). இவர் ஓய்வுபெற்ற அரசு ஊழியர் ஆவார். இவருடைய மனைவி இந்திராணி. இதற்கிடையில் கணவன்-மனைவி இருவரும் மாயாபூரிலுள்ள இஸ்கான் கோயிலுக்கு சென்றனர். அப்போது அங்கிருந்த கிருஷ்ணர் சிலையை பார்த்த இந்திராணி, தன்…

Read more

சதுரகிரி மலை ஏற நாளை (ஜன.,.4) முதல் அனுமதி…. பக்தர்களுக்கு வெளியான சூப்பர் அறிவிப்பு…..!!!!

விருதுநகர் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் 4 திசைகளிலும் மலைகளால் சூழப்பட்ட மிகவும் பிரபலமான இடம் சதுரகிரி ஆகும். இங்கு மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் 64 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தில் சுந்தர மகாலிங்கம் கோயில் அமைந்திருக்கிறது. இந்த கோவிலில் பிரதோஷம்,…

Read more

“கார் சக்கரத்தில் சிக்கி பெண் இழுத்து செல்லப்பட்ட சம்பவம்”…. வெளியான புது பரப்பரப்பு தகவல்….!!!!

தில்லியில் 20 வயது பெண் சென்ற ஸ்கூட்டர் மீது காா் மோதி, அவரது உடல் இழுத்து செல்லப்பட்ட சம்பவத்தில் புது தகவல் வெளியாகியுள்ளது. சுல்தான்புரியிலிருந்து குதுப்கா் பகுதியை நோக்கி சென்ற காா் ஒன்றில் பெண் ஒருவா் சிக்கி சாலையில் 12 கிலோ…

Read more

“அவரின் அடுத்த இலக்கு CM பதவிதான்” முன்னாள் அமைச்சர் தங்கமணி ஸ்பீச்…. அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு…..!!!!

அதிமுக முன்னாள் அமைச்சர் விஜய பாஸ்கரின் வாகனத்தை தாக்கி கரூர் நகராட்சி கவுன்சிலர் கடத்தப்பட்டதை கண்டிக்கும் அடிப்படையில், அ.தி.மு.க சார்பில் கண்டன பொதுக் கூட்டம் கரூரில் நடந்தது. இக்கூட்டத்தில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் தங்கமணி பங்கேற்று உரையாற்றினார். அ.தி.மு.க தொண்டர்கள் மீது…

Read more

#Breaking: வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள் ஊர்வலத்தில் தடியடி…. கரூரில் பரபரப்பு…..!!!!

ஆங்கிலேயே ஆதிக்கத்தை எதிர்த்து போராடிய தமிழ் மன்னர்களில் ஒருவராகிய பாஞ்சாலங் குறிச்சியை ஆண்ட பாண்டிய மன்னர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 263வது பிறந்தநாள் விழா இன்று அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில் கரூரில் இன்று வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள் விழா ஊர்வலம் நடைபெற்றது. அந்த…

Read more

#BREAKING: கனியாமூர் பள்ளி வழக்கு: ஐகோர்ட் பள்ளிக்கு அதிரடி உத்தரவு!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் உள்ள கனியாமூர் பள்ளி மாணவி உயிரிழந்ததை அடுத்து ஏற்பட்ட கலவரம் காரணமாக பள்ளி முழுமையாக மூடப்பட்டிருந்தது. பள்ளியை மீண்டும் திறக்க உத்தரவிடக் கூடிய பள்ளி நிர்வாகம் சார்பாக தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், டிசம்பர்…

Read more

டெஸ்ட் பர்சேஸ் முறையை கைவிட வேண்டும்…. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 4 கட்ட போராட்டம் அறிவிப்பு..!!

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 4 கட்ட போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா. இவர் பெரியமேட்டில் இருக்க கூடிய தனியார் ஹோட்டலில் இன்று அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தின் முடிவுக்கு…

Read more

1,895 கவுரவ விரிவுரையாளர்கள் நியமனம்: அமைச்சர் பொன்முடி தகவல்

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நான் முதலிலேயே சொல்லி இருக்கிறேன். தமிழக முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்ற 20 மாதங்களில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 4000 பேர் நிரந்தரமாக பணியமர்த்தப்படுவதற்கான ஆணையையும்,  அதேபோல 1895 பேர்…

Read more

BIG BREAKING: தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் நாளை பிற்பகல் 2 மணி முதல்…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு வருகின்ற மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த தேர்வை சுமார் 17.7 லட்சம் மாணவ மாணவிகள் எழுத உள்ளனர்.இந்நிலையில் தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு…

Read more

BREAKING: திங்கள் முதல் வாரிசு, துணிவு முன்பதிவு: ரசிகர்களுக்கு செம அறிவிப்பு!!

மிகவும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஒரே நாளில் வெளிவரக்கூடிய வாரிசு மற்றும் துணிவு படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மிக குறைந்த அளவில் வாரிசு படத்திற்கு திரையரங்கு ஒதுக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில்,  தற்போது இரண்டு படத்திற்கும் சரிசமமாக…

Read more

ஜனவரி 12ஆம் தேதிக்குள் பொங்கல் பரிசு தொகுப்பு…. அமைச்சர் சக்கரபாணி வெளியிட்ட அறிவிப்பு….!!!

தமிழகத்தில் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பு குறித்த அனைத்து விவரங்களையும் அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த முறை ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, இலவச வேஷ்டி சேலை, முழு கரும்பு மற்றும் ஆயிரம் ரூபாய்…

Read more

மாலை 5 மணிக்குள் போங்க…. பொது தேர்வு எழுதும் தனி தேவர்களுக்கு… வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!!!

பொது தேர்வு எழுதும் தனித் தேர்வர்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற  மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடப்பு கல்வி ஆண்டுக்கான 10,11 மற்றும் 12 -ஆம் வகுப்பு பொது தேர்வுகள் நடைபெற உள்ளது. இதில் பதினோராம் வகுப்பு…

Read more

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு…. நாளை முதல் ஹால் டிக்கெட் வழங்கப்படும்….. தேர்வுத்துறை அறிவிப்பு..!!

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நாளை முதல் ஹால் டிக்கெட் வழங்கப்பட உள்ளது என தேர்வுத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மார்ச் 13ஆம் தேதி முதல் ஏப்ரல் 3ஆம் தேதி வரை 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வுகள் நடைபெற…

Read more

லீவு முடிஞ்சு சொந்த ஊருக்கு திரும்பணுமா….? கவலையை விடுங்க…. TNSTC சிறப்பு பேருந்துகள் இயக்கம்….!!!!!

தமிழகத்தில் கிறிஸ்துமஸ், அரையாண்டு தேர்வு, புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்ததால் பலரும் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு சென்றனர். இன்றோடு விடுமுறை முடிவடைவதால் இன்று மாலை சொந்த ஊரிலிருந்து பலரும் சென்னைக்கு திரும்புவார்கள். இதனால் கூட்ட…

Read more

தமிழக மக்களே!…. ஜன,.12-க்குள் கட்டாயம் கிடைக்கும்….. அமைச்சர் சொன்ன சூப்பர் தகவல்….!!!!!

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழ்நாடு அரசு பொதுமக்களுக்கு ரூபாய். 1000 ரொக்க பணம், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் 1 முழு கரும்பு ஆகியவை வழங்க இருக்கிறது. முதலில் அறிவிக்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு இடம்பெறவில்லை. இதற்கு…

Read more

இந்த Bank எல்லாம் ரொம்ப முக்கியம்…. எதெல்லாம் தெரியுமா….? ரிசர்வ் வங்கி வெளியிட்ட தகவல்…!!!

நம் அனைவரின் வாழ்க்கையிலும் வங்கி முக்கிய பங்கு வகித்து வருகிறது. அதாவது பணத்தை சேமிப்பதற்கு, கடன் வாங்குவதற்கு மற்றும் பணம் தொடர்பான நிறைய விஷயங்களுக்கு வங்கிகள் முக்கியமானதாக உள்ளது. வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்குவதே வங்கிகளின் முதல் கடமையாகும். மேலும் வங்கிகள் தொடர்ந்து…

Read more

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு பதிலடி…. பா.ம.க EX எம்எல்ஏ அதிரடி பேச்சு….. நடந்தது என்ன?….!!!!!

சில நாட்களுக்கு முன்பு பா.ம.க சார்பாக நடத்தப்பட்ட புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் பல அரசியல் நிகழ்வுகள் குறித்து பேசினார். அப்போது அன்புமணி ராமதாஸ் அதிமுக, திமுக கட்சிகளை…

Read more

அடேங்கப்பா!…. ஒரே நாளில் இவ்வளவு கோடியா?…. களைக்கட்டிய மது விற்பனை…..!!!!!

கேரளாவில் பெவ்கோ என்ற பெயரில் அரசு மதுபானக் கழகம் இயங்கி வருகிறது. இதன் கட்டுப்பாட்டில் மாநிலம் முழுவதும் 250க்கும் அதிகமான கடைகள் இயங்கி வருகிறது. பொதுவாக விஷேச நாட்களில் மது விற்பனையானது களைக்கட்டும். அந்த வகையில் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு மது…

Read more

ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் வரைவு விதிமுறைகள்…. என்னென்ன தெரியுமா ..? வெளியிட்ட மத்திய அரசு….!!!

ஆன்லைன் சூதாட்டத்தின் மீதுள்ள மோகத்தினால் பலர் பணத்தை இழப்பதோடு தற்கொலை வரை சென்று தங்களுடைய உயிரையும் இழந்து விடுகின்றனர். இதனால் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. அதன் பிறகு தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை…

Read more

திருவண்ணாமலைக்கு 100 சிறப்பு பேருந்துகள் இயக்கம்…. போக்குவரத்து துறை அதிரடி அறிவிப்பு….!!!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமியில் சுவாமி தரிசனம் செய்ய மலையை சுற்றி கிரிவலம் செல்ல லட்சக்கணக்கான பக்தர்கள் பல்வேறு மாநிலங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு வருகை தருவார்கள். மார்கழி மாத பௌர்ணமியை முன்னிட்டு வருகின்ற ஜனவரி 6ஆம் தேதி வெள்ளிக்கிழமை…

Read more

இனி லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ஜீன்ஸ், டி-ஷர்ட் அணிய தடை…. மாநில அரசின் புதிய அதிரடி அறிவிப்பு….!!!!

பஞ்சாப் மாநில அரசு புத்தாண்டு பிறந்ததை முன்னிட்டு அம்மாநிலத்தில் பல்வேறு விதமான கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அதன்படி பஞ்சாப் மாநிலத்தில் வருவாய் துறை அதிகாரிகள் யாரும் ஜீன்ஸ் மற்றும் டி-ஷர்ட் அணிந்து பணிக்கு வரக்கூடாது என்று முதல்வர் அறிவித்துள்ளார். ஆனால் இந்த கட்டுப்பாடு…

Read more

BREAKING: டெல்லி குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்க… தமிழக அரசின் அலங்கார ஊர்தி தேர்வு….!!!!

டெல்லியில் குடியரசு தின விழாவை முன்னிட்டு நடைபெறும் அணிவகுப்பில் தமிழக அரசின் அலங்கார ஊர்தி பங்கேற்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் தமிழக அரசின் அலங்கார உறுதி தேர்வு செய்யப்படவில்லை. இதனால் தமிழக முழுவதும் அலங்கார உறுதி காட்சிப்படுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது…

Read more

GATE தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு…. தேர்வர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் உள்ள ஐஐடி உள்ளிட்ட மத்திய உயர் கல்வி நிறுவனங்களில் முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர ஒவ்வொரு வருடமும் கேட் நுழைவு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. கணினி வழியில், இயந்திரவியல் மற்றும் கட்டவியல் உட்பட 29 பாடப்பிரிவுகளில் இந்த தேர்வுகள் நடத்தப்பட்டு…

Read more

“பெண்களுக்கு பாதுகாப்பு இல்ல”…. ஆதாரங்களுடன் புகாரளிக்க போறேன்!…. காயத்ரி ரகுராம் பரபரப்பு டுவிட்….!!!!

நடிகை காயத்ரி ரகுராம், பா.ஜ.க-வின் அடிப்படை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தது இன்றுதான் என்றாலும், இவரை கட்சி பொறுப்பிலிருந்து ஏற்கனவே அண்ணாமலை நீக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது ஆகும். பா.ஜ.க-வில் அண்ணாமலை வந்த பிறகு விஷயங்கள் கைமீறி போய் விட்டது எனவும்…

Read more

“மாதம் 500 முதலீட்டில் சிறந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டம்”…. இதோ முழு விபரம்…!!!!

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தை விரும்புவார்கள். ஆனால் குறைந்த முதலீட்டில் எந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் இணையலாம் என்பதை பலருக்கும் பெரும் குழப்பமாக இருக்கும். இந்நிலையில் மாதம் 500 ரூபாய் முதலீட்டில் உள்ள ஒரு மியூச்சுவல் ஃபண்ட்…

Read more

இவர்களுக்கு ரூ.1000 கிடையாது?….. மக்களுக்கு புதிய அதிர்ச்சி…. தமிழக அரசு அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பு குறித்த அனைத்து விவரங்களையும் அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த முறை ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, இலவச வேஷ்டி சேலை, முழு கரும்பு மற்றும் ஆயிரம் ரூபாய்…

Read more

சிறந்த வட்டியுடன் ரூ.10 லட்சம் வரை கடன் பெறலாமா?…. வாடிக்கையாளர்களுக்கு SBI வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…..!!!!

SBI மகளிர் சுய உதவி குழுக்களுக்கு சிறப்பான வட்டி விகிதத்துடன் ரூபாய்.10 லட்சம் வரை பிணைய இலவச கடனை வழங்குகிறது. SBI எஸ்ஹெச்ஜி ஸமூஹ் சக்தி கேம் பெய்ன் வாயிலாக மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு இந்த பெரிய கடன் தொகை…

Read more

#RIP: மடாதிபதி பசவலிங்க சுவாமிகள் காலமானார்…. பிரதமர் மோடி இரங்கல்…!!!

கர்நாடகா, கன்னேரியில் உள்ள காட சித்தேஸ்வரா மடத்தின் மடாதிபதி பசவலிங்க சுவாமிகள் (82) காலமானார். கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். PM மோடி அவரிடம் போனில் நலம் விசாரித்திருந்தார். இந்த நிலையில் அவரது மறைவுக்கு…

Read more

BREAKING: “பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை”…. அண்ணாமலை மீது போலீசில் புகார் கொடுக்கப் போகிறேன்…. காயத்ரி ரகுராம்….!!!!

பாஜக கட்சியின் வெளிநாட்டு மற்றும் அண்டை மாநில வளர்ச்சி தலைவராக இருந்த நடிகை காயத்ரி ரகுராம் பாஜக கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாக கூறி அண்ணாமலை அவரை ஆறு மாத காலம் சஸ்பெண்ட் செய்தார். இருப்பினும் காயத்ரி ரகுராம் கட்சிக்கு ஆதரவாக தொடர்ந்து…

Read more

தொலைந்து போன போனை கண்டுபிடிக்கணுமா…? “அதுவும் நெட் இல்லாமலே”… இதோ ஈஸியான வழி…!!!!

கூகுளின் ஆண்ட்ராய்டு அல்லது வியர் இயங்குதளங்களில் யூசர் இடையே மொபைல் ஆன்லைனில் இருக்கும்போது மொபைலின் லொகேஷனை ட்ராக் செய்வதற்கு “பைண்ட் மை டிவைஸ்” வசதி உதவுகிறது. ஆனால் மொபைல் ஆன்லைனில் இல்லாத போதும் கூட இந்த பைண்ட் மை டிவைஸ் வசதியை…

Read more

பாமகவை தேடி வந்தது ஜெயலலிதா தான்… பாமக இல்லன்னா இபிஎஸ் ஆட்சி இல்லை…. அதிமுகவுக்கு தரமான பதிலடி!!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிமுக கட்சியின் தயவால் தான் பாமக சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத்திற்குள் செல்ல முடிந்தது. அதிமுக கூட்டணியால்தான் பாமகவுக்கு அங்கீகாரம் கிடைத்தது என்று கூறினார். இதற்கு பாமக கட்சியின் முன்னாள் எம்எல்ஏ கணேஷ்குமார் பதிலடி கொடுத்துள்ளார். அவர்…

Read more

PM kisan திட்டம்… விவசாயிகளுக்கான 13 வது தவணை…ரூ.2,000 எப்போது வரும்…? வெளியான தகவல்…!!!!!

நாடெங்கிலும் உள்ள விவசாயிகளுக்கு விவசாயத்திற்கு தேவையான இடுபொருள் செலவினங்களை சமாளிப்பதற்காகவும், விவசாயம் சார்ந்த இதர செலவுகளை எதிர்கொள்வதற்காகவும் மத்திய அரசு சார்பில் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. அதாவது வருடம் தோறும் மூன்று தவணைகளாக தலா 2000 ரூபாய் வீதம் மொத்தம்…

Read more

அதிரடி அறிவிப்பு…!!! பாஜகவிலிருந்து விலகிய காயத்ரி ரகுராம்…. தமிழக அரசியலில் புதிய பரபரப்பு….!!!

தமிழக பாஜகவில் ஆடியோ, வீடியோ விவகாரத்தில் கடந்த ஒரு மாதமாகவே பெரும் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது. பொறுப்பாளர்கள் இடைக்கால நீக்கம் போன்ற பல நடவடிக்கைகளை மாநில பாஜக தலைவர் அண்ணாமலை மேற்கொண்டு வந்தார். இதில் தொடர்ச்சியாக அதிருப்தியில் இருந்த பலர் மாற்றுக்…

Read more

JUSTIN: சென்னையில் பேங்க் ஆப் இந்தியா வங்கி கிளையில் திடீர் தீ விபத்து…. பரபரப்பு….!!!!

சென்னையில் உள்ள சாந்தோமில் பேங்க் ஆப் இந்தியா வங்கி கிளை அமைந்துள்ளது. இந்த வங்கியில்  திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்த தகவலின் பேரில் மயிலாப்பூர் மற்றும் அசோக் நகர் பகுதியில் இருந்து 4 தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக சம்பவ…

Read more

BIG BREAKING: பாஜவில் இருந்து விலகுகிறேன்…. சற்றுமுன் பரபரப்பு அறிவிப்பு…..!!!!

தமிழ்நாடு பாஜகவில் இருந்து அண்மையில் காயத்ரி ரகுராம் நீக்கப்படுவதாக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார். இந்நிலையில் தமிழ்நாடு பாஜகவில் இருந்து விலகுவதாக காயத்ரி ரகுராம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். திருச்சி சூர்யா மற்றும் டெய்சி விவகாரம் தொடர்பாக பேசியதால் ஆறு மாதம் கட்சியிலிருந்து…

Read more

இடைநிலை ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு…. தமிழக அரசு விரைவில் குட் நியூஸ் சொல்லுமா….? வலுக்கும் கோரிக்கை…!!!!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகளை கிடப்பில் போடாமல் உடனடியாக நிறைவேற்றி தர வேண்டும் என வலியுறுத்தி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் ஆய்வு குழு என்ற பெயரில் இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை கிடப்பில் போடாமல் உடனடியாக…

Read more

பொங்கலுக்கு சிறப்பு பேருந்துகள் முன்கூட்டியே இயக்கம்…? இன்று முக்கிய அறிவிப்பு….!!!!

வருடம் தோறும் பொங்கல் பண்டிகை ஒட்டி சென்னை, மதுரை உள்ளிட்ட இடங்களில் இருந்து சொந்த ஊருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் சிரமம் இல்லாமல் சொந்த ஊருக்கு செல்லும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த…

Read more

CORONA: அனுமதி மறுத்தது மத்திய அரசு…. வெளியான மிக முக்கிய தகவல்…!!!!

நாடு முழுவதும் தற்போதைய நிலவரப்படி கொரோனா  தினசரி பாதிப்பு என்பது மிகவும் குறைவான எண்ணிக்கையில் தான் உறுதி செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும், மத்திய அரசு நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளை தீவிரமாக்கி உத்தரவிட்டுள்ளது. முன்னதாக வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா…

Read more

நாடு முழுவதும் 2023 டிசம்பர் 31 வரை நீட்டிப்பு…. ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!!

இந்தியாவில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா காரணமாக மக்கள் உணவின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டது. அதனால் மக்களுக்கு உதவும் நோக்கத்தில் பிரதமரின் கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த திட்டத்தின் கீழ் நாடு…

Read more

Other Story