இனி லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ஜீன்ஸ், டி-ஷர்ட் அணிய தடை…. மாநில அரசின் புதிய அதிரடி அறிவிப்பு….!!!!

பஞ்சாப் மாநில அரசு புத்தாண்டு பிறந்ததை முன்னிட்டு அம்மாநிலத்தில் பல்வேறு விதமான கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அதன்படி பஞ்சாப் மாநிலத்தில் வருவாய் துறை அதிகாரிகள் யாரும் ஜீன்ஸ் மற்றும் டி-ஷர்ட் அணிந்து பணிக்கு வரக்கூடாது என்று முதல்வர் அறிவித்துள்ளார். ஆனால் இந்த கட்டுப்பாடு…

Read more

BREAKING: டெல்லி குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்க… தமிழக அரசின் அலங்கார ஊர்தி தேர்வு….!!!!

டெல்லியில் குடியரசு தின விழாவை முன்னிட்டு நடைபெறும் அணிவகுப்பில் தமிழக அரசின் அலங்கார ஊர்தி பங்கேற்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் தமிழக அரசின் அலங்கார உறுதி தேர்வு செய்யப்படவில்லை. இதனால் தமிழக முழுவதும் அலங்கார உறுதி காட்சிப்படுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது…

Read more

GATE தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு…. தேர்வர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் உள்ள ஐஐடி உள்ளிட்ட மத்திய உயர் கல்வி நிறுவனங்களில் முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர ஒவ்வொரு வருடமும் கேட் நுழைவு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. கணினி வழியில், இயந்திரவியல் மற்றும் கட்டவியல் உட்பட 29 பாடப்பிரிவுகளில் இந்த தேர்வுகள் நடத்தப்பட்டு…

Read more

“பெண்களுக்கு பாதுகாப்பு இல்ல”…. ஆதாரங்களுடன் புகாரளிக்க போறேன்!…. காயத்ரி ரகுராம் பரபரப்பு டுவிட்….!!!!

நடிகை காயத்ரி ரகுராம், பா.ஜ.க-வின் அடிப்படை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தது இன்றுதான் என்றாலும், இவரை கட்சி பொறுப்பிலிருந்து ஏற்கனவே அண்ணாமலை நீக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது ஆகும். பா.ஜ.க-வில் அண்ணாமலை வந்த பிறகு விஷயங்கள் கைமீறி போய் விட்டது எனவும்…

Read more

“மாதம் 500 முதலீட்டில் சிறந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டம்”…. இதோ முழு விபரம்…!!!!

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தை விரும்புவார்கள். ஆனால் குறைந்த முதலீட்டில் எந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் இணையலாம் என்பதை பலருக்கும் பெரும் குழப்பமாக இருக்கும். இந்நிலையில் மாதம் 500 ரூபாய் முதலீட்டில் உள்ள ஒரு மியூச்சுவல் ஃபண்ட்…

Read more

இவர்களுக்கு ரூ.1000 கிடையாது?….. மக்களுக்கு புதிய அதிர்ச்சி…. தமிழக அரசு அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பு குறித்த அனைத்து விவரங்களையும் அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த முறை ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, இலவச வேஷ்டி சேலை, முழு கரும்பு மற்றும் ஆயிரம் ரூபாய்…

Read more

சிறந்த வட்டியுடன் ரூ.10 லட்சம் வரை கடன் பெறலாமா?…. வாடிக்கையாளர்களுக்கு SBI வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…..!!!!

SBI மகளிர் சுய உதவி குழுக்களுக்கு சிறப்பான வட்டி விகிதத்துடன் ரூபாய்.10 லட்சம் வரை பிணைய இலவச கடனை வழங்குகிறது. SBI எஸ்ஹெச்ஜி ஸமூஹ் சக்தி கேம் பெய்ன் வாயிலாக மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு இந்த பெரிய கடன் தொகை…

Read more

#RIP: மடாதிபதி பசவலிங்க சுவாமிகள் காலமானார்…. பிரதமர் மோடி இரங்கல்…!!!

கர்நாடகா, கன்னேரியில் உள்ள காட சித்தேஸ்வரா மடத்தின் மடாதிபதி பசவலிங்க சுவாமிகள் (82) காலமானார். கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். PM மோடி அவரிடம் போனில் நலம் விசாரித்திருந்தார். இந்த நிலையில் அவரது மறைவுக்கு…

Read more

BREAKING: “பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை”…. அண்ணாமலை மீது போலீசில் புகார் கொடுக்கப் போகிறேன்…. காயத்ரி ரகுராம்….!!!!

பாஜக கட்சியின் வெளிநாட்டு மற்றும் அண்டை மாநில வளர்ச்சி தலைவராக இருந்த நடிகை காயத்ரி ரகுராம் பாஜக கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாக கூறி அண்ணாமலை அவரை ஆறு மாத காலம் சஸ்பெண்ட் செய்தார். இருப்பினும் காயத்ரி ரகுராம் கட்சிக்கு ஆதரவாக தொடர்ந்து…

Read more

தொலைந்து போன போனை கண்டுபிடிக்கணுமா…? “அதுவும் நெட் இல்லாமலே”… இதோ ஈஸியான வழி…!!!!

கூகுளின் ஆண்ட்ராய்டு அல்லது வியர் இயங்குதளங்களில் யூசர் இடையே மொபைல் ஆன்லைனில் இருக்கும்போது மொபைலின் லொகேஷனை ட்ராக் செய்வதற்கு “பைண்ட் மை டிவைஸ்” வசதி உதவுகிறது. ஆனால் மொபைல் ஆன்லைனில் இல்லாத போதும் கூட இந்த பைண்ட் மை டிவைஸ் வசதியை…

Read more

பாமகவை தேடி வந்தது ஜெயலலிதா தான்… பாமக இல்லன்னா இபிஎஸ் ஆட்சி இல்லை…. அதிமுகவுக்கு தரமான பதிலடி!!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிமுக கட்சியின் தயவால் தான் பாமக சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத்திற்குள் செல்ல முடிந்தது. அதிமுக கூட்டணியால்தான் பாமகவுக்கு அங்கீகாரம் கிடைத்தது என்று கூறினார். இதற்கு பாமக கட்சியின் முன்னாள் எம்எல்ஏ கணேஷ்குமார் பதிலடி கொடுத்துள்ளார். அவர்…

Read more

PM kisan திட்டம்… விவசாயிகளுக்கான 13 வது தவணை…ரூ.2,000 எப்போது வரும்…? வெளியான தகவல்…!!!!!

நாடெங்கிலும் உள்ள விவசாயிகளுக்கு விவசாயத்திற்கு தேவையான இடுபொருள் செலவினங்களை சமாளிப்பதற்காகவும், விவசாயம் சார்ந்த இதர செலவுகளை எதிர்கொள்வதற்காகவும் மத்திய அரசு சார்பில் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. அதாவது வருடம் தோறும் மூன்று தவணைகளாக தலா 2000 ரூபாய் வீதம் மொத்தம்…

Read more

அதிரடி அறிவிப்பு…!!! பாஜகவிலிருந்து விலகிய காயத்ரி ரகுராம்…. தமிழக அரசியலில் புதிய பரபரப்பு….!!!

தமிழக பாஜகவில் ஆடியோ, வீடியோ விவகாரத்தில் கடந்த ஒரு மாதமாகவே பெரும் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது. பொறுப்பாளர்கள் இடைக்கால நீக்கம் போன்ற பல நடவடிக்கைகளை மாநில பாஜக தலைவர் அண்ணாமலை மேற்கொண்டு வந்தார். இதில் தொடர்ச்சியாக அதிருப்தியில் இருந்த பலர் மாற்றுக்…

Read more

JUSTIN: சென்னையில் பேங்க் ஆப் இந்தியா வங்கி கிளையில் திடீர் தீ விபத்து…. பரபரப்பு….!!!!

சென்னையில் உள்ள சாந்தோமில் பேங்க் ஆப் இந்தியா வங்கி கிளை அமைந்துள்ளது. இந்த வங்கியில்  திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்த தகவலின் பேரில் மயிலாப்பூர் மற்றும் அசோக் நகர் பகுதியில் இருந்து 4 தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக சம்பவ…

Read more

BIG BREAKING: பாஜவில் இருந்து விலகுகிறேன்…. சற்றுமுன் பரபரப்பு அறிவிப்பு…..!!!!

தமிழ்நாடு பாஜகவில் இருந்து அண்மையில் காயத்ரி ரகுராம் நீக்கப்படுவதாக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார். இந்நிலையில் தமிழ்நாடு பாஜகவில் இருந்து விலகுவதாக காயத்ரி ரகுராம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். திருச்சி சூர்யா மற்றும் டெய்சி விவகாரம் தொடர்பாக பேசியதால் ஆறு மாதம் கட்சியிலிருந்து…

Read more

இடைநிலை ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு…. தமிழக அரசு விரைவில் குட் நியூஸ் சொல்லுமா….? வலுக்கும் கோரிக்கை…!!!!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகளை கிடப்பில் போடாமல் உடனடியாக நிறைவேற்றி தர வேண்டும் என வலியுறுத்தி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் ஆய்வு குழு என்ற பெயரில் இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை கிடப்பில் போடாமல் உடனடியாக…

Read more

பொங்கலுக்கு சிறப்பு பேருந்துகள் முன்கூட்டியே இயக்கம்…? இன்று முக்கிய அறிவிப்பு….!!!!

வருடம் தோறும் பொங்கல் பண்டிகை ஒட்டி சென்னை, மதுரை உள்ளிட்ட இடங்களில் இருந்து சொந்த ஊருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் சிரமம் இல்லாமல் சொந்த ஊருக்கு செல்லும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த…

Read more

CORONA: அனுமதி மறுத்தது மத்திய அரசு…. வெளியான மிக முக்கிய தகவல்…!!!!

நாடு முழுவதும் தற்போதைய நிலவரப்படி கொரோனா  தினசரி பாதிப்பு என்பது மிகவும் குறைவான எண்ணிக்கையில் தான் உறுதி செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும், மத்திய அரசு நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளை தீவிரமாக்கி உத்தரவிட்டுள்ளது. முன்னதாக வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா…

Read more

நாடு முழுவதும் 2023 டிசம்பர் 31 வரை நீட்டிப்பு…. ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!!

இந்தியாவில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா காரணமாக மக்கள் உணவின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டது. அதனால் மக்களுக்கு உதவும் நோக்கத்தில் பிரதமரின் கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த திட்டத்தின் கீழ் நாடு…

Read more

பொங்கலுக்கு சொந்த ஊர் போறீங்களா?…. ஜனவரி 12 முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்….. தமிழக அரசு அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு பண்டிகை காலங்களிலும் மக்கள் அனைவரும் தங்கள் சொந்த ஊர் சென்று திரும்ப ஏதுவாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். சமீபத்தில் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்நிலையில் பொங்கல் சிறப்பு பேருந்து இயக்குவது தொடர்பாக போக்குவரத்து துறை…

Read more

NET தேர்வுக்கு ஜனவரி 17ஆம் தேதி தான் கடைசி நாள்…. யுஜிசி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

கல்லூரி பேராசிரியர் பணிகளுக்கான நெட் தேர்வுக்கு வருகின்ற ஜனவரி 17ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என யுஜிசி அறிவித்துள்ளது. இதற்கான தேர்வு கட்டணத்தை தேர்வுகள் ஜனவரி 18ஆம் தேதி இரவு 11.50 மணிக்குள் செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் விண்ணப்ப…

Read more

ஐடிஐ படித்தவர்கள் பொதுத்தேர்வு எழுத விண்ணப்பிக்க…. இன்றே கடைசி நாள்…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் தொழில் பயிற்சி நிலையங்களில் ITI படிப்பவர்களுக்கு 10 மற்றும் 12ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் தரப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விரும்பும் ITIபயின்ற மாணவர்கள் ஜனவரி 3ஆம்…

Read more

தமிழக மக்களே…. இன்று (ஜன..3) முதல் பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் விநியோகம்…. அரசு அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பு குறித்த அனைத்து விவரங்களையும் அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த முறை ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, இலவச வேஷ்டி சேலை, முழு கரும்பு மற்றும் ஆயிரம் ரூபாய்…

Read more

அடடே! சூப்பர்….. SBI வங்கியில் பிணை இல்லாமல் ரூ. 10 லட்சம் கடன்…. உடனே முந்துங்கள்….!!!

இந்தியாவில் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக எஸ்பிஐ வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கி மகளிர் சுய உதவி குழுக்கள் சமூக சக்தி திட்டத்தை கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி முதல் தொடங்கி 10 லட்ச ரூபாய் வரையிலான கடன் தொகையை பிணை…

Read more

ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு “இனி இவர்கள்” விண்ணப்பிக்க முடியாது…. தமிழகத்தில் அமலான புது நடைமுறை…!!!

தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் நிரப்பி வருகிறது. இதற்கான தகுதி தேர்வு 40 வயதுக்கும் உட்பட்டவர்கள் மட்டுமே எழுத முடியும் என்ற விதி இருந்து வந்தது.…

Read more

கவலையை விடுங்க…! இவர்களுக்கு மட்டும் ரூ.500 க்கு சிலிண்டர்…. மாநில அரசு மகிழ்ச்சி அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் சிலிண்டர் விலையானது அதிக அளவில் உயர்ந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் பொருளாதார மந்த நிலை காரணமாக இந்த விலை உயர்வு உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனை மக்கள் சமாளிக்க சிரமப்படுவதால் கொரோனா காலத்தில் ஏற்கனவே…

Read more

நச்சுன்னு வந்த தீர்ப்பு…! மன்னிப்பு கேட்க சொன்ன பாஜக…! எகிறி அடிக்கும் அண்ணாமலை… சிக்கலில் தமிழக கட்சிகள்!!

மத்திய அரசு கொண்டுவந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான வழக்கில் நேற்று  உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வில் நாலு நீதிபதிகள் ஆதரவாகவும், நீதிபதி நாகரத்னா மட்டும் எதிராகவும் தீர்ப்பு வழங்கியுள்ளார். பீட்டர் போன்ஸ்,  விடுதலை சிறுத்தை கட்சியைச் சேர்ந்த…

Read more

தமிழகம் முழுவதும் நாளை(ஜனவரி 4) முதல்…. பெற்றோர்களே மறந்துராதீங்க….! இது மிக முக்கியம்…!!!

தமிழகத்தில் ஜனவரி 4ஆம் தேதி(நாளை) முதல் குழந்தைகளுக்கு 3ஆவது தவணை போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. வழக்கமான தடுப்பூசிகள் செலுத்திக் கொள்ள வரும் குழந்தைகளுக்கு வயது வாரியாக போலியோ சொட்டு மருந்துகள் வழங்கப்படுகிறது. அதில் 9 முதல் 12…

Read more

வாங்க மறக்காதீங்க…! தமிழகம் முழுவதும்…. குடும்ப அட்டைத்தாரர்களுக்கு இன்று மகிழ்ச்சி செய்தி….!!!

தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகையானது ஜனவரி 15 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. பொங்கல் பண்டிகையை ஒட்டி அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார். இத்திட்டத்தை ஜனவரி 9ஆம் தேதி சென்னையில் முதல்வர் தொடங்கி வைக்கிறார். ரொக்கப்…

Read more

ரெடியா.! தமிழகத்தில் இன்று முதல்…. வீடு வீடாக பொங்கல் பரிசு தொகுப்பிற்கான டோக்கன் விநியோகம்..!! 

இன்று முதல் ஜனவரி 8-ம் தேதி வரை பொங்கல் பரிசு தொகுப்பிற்கான டோக்கன்  விநியோகிக்கப்படவுள்ளது. தமிழகத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பரிசு தொகுப்பு அரசால் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு பணம் வழங்கப்படாமல், அதற்கு பதில் 21 பொருட்கள் அடங்கிய…

Read more

10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தனித்தேர்வர்களுக்கு…. இன்றே(3.1.2023) கடைசி நாள்…. மறக்காம உடனே போங்க…!!!

10, 11, 12ஆம் வகுப்புகளுக்கானபொது தேர்வு எழுத விரும்பும் தனித்தேர்வர்கள்  விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு கல்வி ஆண்டுகளுக்கான 10 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகள் வரும் மார்ச்,ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளது.…

Read more

“ஒப்பந்த செவிலியர்களுக்கு மாற்றுப்பணி மற்றும் கூடுதல் சம்பளம்”…. அமைச்சர் மா.சு சொன்ன சூப்பர் தகவல்….!!!!

சென்னை தேனாம்பேட்டையில் டிஎம்எஸ் வளாகம் அமைந்துள்ளது. இங்குள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குனரகத்தில் மக்கள் நல்வாழ்வு துறையின் சார்பில் நலம் 365 எனும் youtube சேனல் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த youtube சேனலை மக்கள் நல்வாழ்வுத்துறை…

Read more

பொங்கல் பரிசு பணத்தை வங்கி கணக்கில் செலுத்துவது சாத்தியமாகுமா….? தமிழக அரசிடம் கோர்ட் கேள்வி….!!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கார்டு தாரர்களுக்கு ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு முழு கரும்பு மற்றும்‌ 1000 ரொக்கப் பணம் போன்றவைகள் வழங்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த பொங்கல் பரிசு தொகுப்பு…

Read more

1 டீ… 2 சமோசா 490 ரூபாயா.? ஸ்டார் ஹோட்டலில் இல்லை.. நெட்டிசன்களை அதிர வைத்த பில்..!!

ஒரு கப் சூடான தேநீருடன் இரண்டு மொரு மொரு சமோசாக்கள் இருந்தால் போதும் பலருக்கும் அந்த நாளானதே அழகாக மாறிவிடும். ஏன் இதுதான் பல பேரின் காலை டிபன். ஆனால் அந்த டீயும் சமோசாவுமே துயரத்தை கொடுத்திருப்பதாக ஒருவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.…

Read more

தமிழ்நாட்டில் மூன்று மாதங்களில் ரூ.51,000 கோடி கடன்..!!!

தமிழ்நாட்டில் மூன்று மாதங்களில் 51 ஆயிரம் கோடி கடன் வாங்கி இருப்பதாக அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டின் கடன் சுமையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர்…

Read more

எதுவும் நுழைய முடியாது! இனி கடல் நம்ம கண்ட்ரோல் தான்.!! அதிரடி காட்டிய இந்தியா!!

இந்திய கடலோர காவல் படையினர் குஜராத்தில் பயிற்சி பெற்றனர். குஜராத் கடற்கரையில் இந்திய கடலோர காவல் படையினர் போதை பொருள் எதிர்ப்பு பயிற்சியை மேற்கொண்டனர். குஜராத் மாநிலம் ஓக்கா மற்றும் சார்கேஜ் பகுதிக்கு அருகே இந்திய கடலோர காவல் படையினர் பாகிஸ்தான்…

Read more

இதை செய்தால் ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நிரந்தரம் – அமைச்சர் மா.சு

ஒப்பந்த செவிலியர்களுக்கு இதை செய்தால் பணி நிரந்தரம் செய்யப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். செவிலியர்களுக்கு தற்போது இருக்கும் காலி பணியிடங்களில் பணி நிரந்தர வாய்ப்பு குறைவு எனவும் தங்களின் ஆவணங்களை சரி செய்து கொண்டால் பணி நிரந்தரம் செய்ய வாய்ப்புள்ளது…

Read more

2022-ல் ரூ.17,570,00,00,00,000 கோடி GST வசூல்..!!

2022-ல் வசூல் செய்யப்பட்ட ஜிஎஸ்டி வசூல் குறித்து மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் மட்டும் சுமார் 17. 57 லட்சம் கோடி ரூபாய் ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டிருப்பதாக மத்திய நிதி…

Read more

சாலை பயணம் செய்ய மிக ஆபத்தான நேரம்…. எப்போது தெரியுமா….? மத்திய அரசு அறிக்கை…!!!!

பிற்பகல் 3 முதல் இரவு 9 வரையிலான நேரம் தான் சாலைகளில் பயணிக்க மிகவும் அபாயகரமான நேரம் என்று மத்திய அரசின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள வருடாந்திர அறிக்கையில், கடந்த 2021ஆம் ஆண்டு இந்த நேரத்தில் தான்…

Read more

3 மாத குழந்தையை மாடியிலிருந்து கீழே வீசி கொன்ற தாய்…. எதற்காக தெரியுமா?…. வெளியான பரப்பரப்பு தகவல்…..!!!!

குஜராத் ஆனந்த் மாவட்டம் பெட்லெட் பகுதியில் வசித்து வருபவர்கள் ஆசிப்- பெர்சானாபானு மலிக்(23) தம்பதியினர். இதில் பெர்சானாபானுவுக்கு சென்ற 3 மாதங்களுக்கு முன்பு வதோதராவிலுள்ள மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்திருக்கிறது. இதற்கிடையில் குழந்தை உடல்நலம் குன்றிய நிலையில் இருந்ததால் மருத்துவமனையில் தொடர்ந்து…

Read more

அஇஅதிமுகவாக மாற்றிய கோழை… பம்மி பயந்த எம்.ஜி.ஆர்… இதுல புரட்சி தலைவர் பட்டம் வேற… ஆர்.எஸ் பாரதி பரபரப்பு பேச்சு!!

திமுகவின் மறந்த தலைவர் இனமான பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி, மிக ஆவேசமாக இந்திரா காந்தி அம்மையார் மாநில கட்சிகளை எல்லாம் தடை செய்யப் போகிறோம் என்று பகிரங்கமாக சொல்கிறார்.…

Read more

1 நாளுக்கு ரூ.200 சேமித்தால் போதும்…. கடைசியில் 28 லட்சம் பணம் கிடைக்கும்…. LIC யின் அசத்தல் பாலிசி…!!!

எல்.ஐ.சி நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு திட்டங்களை வழங்கி வருகிறது. இந்த வகையில் பலதரப்பட்ட பலன்களை தரும் எல்.ஐ.சி ஜீவன் பிரகதி திட்டம் குறித்து இப்போது பார்க்கலாம். இந்த திட்டத்தில் வாடிக்கையாளர் மாதம் ரூ.6000 டெபாசிட் செய்ய வேண்டும். அதாவது ஒருநாளுக்கு ரூ.200…

Read more

பெண் காவலரின் பாலியல் புகார் வாபஸ்: திமுக பொதுக்கூட்ட சம்பவ வழக்கில்… திடீர் திருப்பம்!!

கடந்த சில தினங்களுக்கு முன்பு திமுக சார்பில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிலை விழா பொதுக்கூட்டம்,  நலத்திட்ட உதவிகள் நிகழ்ச்சியானது நடைபெற்றது. இதில் கனிமொழி மற்றும் தங்கச்சி தங்கபாண்டியன் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்பு பணியில்…

Read more

நாளை முதல் 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்…!!!!!!

தமிழகத்தில் நான்கு நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். வட…

Read more

மாதம் ரூ.19,000 சம்பளத்தில் இந்திய அஞ்சல் துறையில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க…!!!

கடந்த டிசம்பர் 8-ம் தேதி இந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தின் சென்னை அஞ்சல் மோட்டார் சேவைக்கான skilled artisan பணிக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டிருந்தது. இதற்கு விண்ணப்பித்துக் கொள்ள வரும் 9-ம்…

Read more

ரூ.5,000 முதலீட்டில் நிறைய வருமானம் பெறலாம்…. எப்படி தெரியுமா?…. இதோ சூப்பர் தகவல்….!!!!

பொதுவாக சொந்த தொழில் துவங்க நிறைய பணம் தேவை என ஏராளமானோர் நினைக்கின்றனர். ஆனால் சிறு முதலீட்டில் கூட அதிகமான பணம் சம்பாதிக்கலாம். அந்த வகையில் நாம் பார்க்கப்போவது வணிகம் மொபைல் ஆக்சஸரீஸ் பிசினஸ். அதிகரித்து வரக்கூடிய டிஜிட்டல் மயமாக்கலுடன் ஸ்மார்ட்போன்களின்…

Read more

தமிழக பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழக மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தமிழக அரசு தற்போது புது முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளது. அதாவது, அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டு உயர்கல்விக்கு செல்பவர்களுக்காக அரசு புதிய முன்னெடுப்பை…

Read more

EPFO போர்ட்டலில் PF இருப்பு தொகையை சரிபார்ப்பது எப்படி?…. இதோ எளிய வழிமுறைகள்….!!!!!

EPFO போர்ட்டலிலிருந்து PF இருப்பை எவ்வாறு சரிபார்க்கலாம் என்பதை நாம் இப்பதிவில் தெரிந்துக்கொள்வோம். அதன்படிEPFOன் அதிகாரப்பூர்வமான வலைதளத்திற்கு சென்று “Our Services” என்ற டேபுக்குள் போகவேண்டும். தற்போது டிராப்-டவுனில் தோன்றும் பட்டியலிலிருந்து For Employees என்பதனை தேர்ந்தெடுக்க வேண்டும். இதையடுத்து வரும்…

Read more

ஆன்லைன் விளையாட்டுக்கள் – சற்றுமுன் மத்திய அரசு அறிவிப்பு!!

ஆன்லைன் விளையாட்டுகளை நடத்தும் நிறுவனங்களுக்கு வரைவு விதிமுறைகளை வெளியிட்டு இருக்கிறது. மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்பமாகசத்தின் சார்பாக இந்த புதிய விதிமுறைகள் தற்போது வெளியிடப்பட்டிருக்கின்றது. ஆன்லைன் கேமிங் நிறுவனங்களுக்கான முகவரிகள், விளையாட்டு   பதிவு செய்வது மிகவும் அவசியம். பதிவு செய்யப்பட்ட  நிறுவனங்கள்…

Read more

BREAKING: ஆன்லைன் கேம் – மத்திய அரசு சட்டப்பூர்வ அங்கீகாரம்!!

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு சட்டபூர்வ அங்கீகாரம் அளித்த அரசாணையை மத்திய அரசு  வெளியிட்டிருக்கிறது. மத்திய அரசு ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளையும் வெளியிட்டு இருக்கிறது. இந்நிலையில் விளையாட்டை வழங்கக் கூடிய இணையதளம்  மத்திய அரசிடம் பதிவு செய்ய வேண்டும் என்றும்…

Read more

Other Story